எது ஆன்மீக விவசாயம்.
கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார்.
ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய அனைத்து இடுபொருளையும் கடவுளே கொடுக்கிறார்.
Month: February 2019
மாடு மற்றும் ஆடுகளுக்கு மசால்உருண்டை
செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும்.
இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம்
பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
வேளாண்மையின் அறிவியலும் அரசியலும்
இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளர் திரு.அரச்சலூர்.செல்வம் அவர்களுடனான கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்தது.
நிகழ்வில் இயற்கைவழி வேளாண்மையின் அடிப்படை அறிவியலையும் , அரசியலையும் தெளிவாக எடுத்துரைத்தார், செல்வம் அவர்கள்.