விவசாய செய்திகள்
👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.
👉 விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அக்ரி இன்டெக்ஸ்,
ஜூலை 14 முதல் 17 வரை,
கொடிசியா தொழிற்காட்சி வளாகம்,
கோயமுத்தூர் – 641014
தொலைப்பேசி எண்
75028-22000
83449-22000
முக்கிய அம்சங்கள் :
👉 விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள்
🐠 மீன் வளர்ப்பு
🌱 பசுமை விவசாயம் மற்றும் தாவர பாதுகாப்பு
🌾 பயோடெக்னாலஜி
🌳 பசுமை வீடு
🍁 உரங்கள் மற்றும் இரசாயனங்கள்
🍀 மறுசுழற்சி சக்தி
🌷 மலரியல்
🐓 கோழி வளர்ப்பு
💦 பாசன மற்றும் நீர் தொழில்நுட்பம்
🍀 விதைகள் மற்றும் செடி வளர்ப்பு சாதனங்கள்
🐄 கால்நடை மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பம்
🍃 துல்லிய விவசாயம்
🍂 கிராமப்புற வளர்ச்சி
👉 வெளிநாட்டினரின் சிறப்பு அரங்குகள்
👉 ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டு ஒரு புது பொலிவுடன் விவசாய கண்காட்சி உதயமாக உள்ளது.
👉 விவசாயத்தை காக்கவும், விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா…. விரைந்திடுங்கள் ஜூலை 14 அன்று கோவைக்கு…
👉 உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தாங்கி கொள்ள தயாராக உள்ளது கொடிசியா வளாகம்….!!