Category: இயற்கை வாழ்வியல்

மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

மண் வீடு
மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும்.அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது.அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும்.அதுவே சிறந்த வீடு.

கோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்

Continue reading

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

Continue reading

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.

Continue reading

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

Continue reading

வரகு

வரகு சிறுதானிய வகை

வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

Continue reading

இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்

வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்கவியலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து.

Continue reading

மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்

இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை.

Continue reading