Category: Agriculture News

சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா

சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா

தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப் பதிவு செய்து அதனைக் குத்தகை ஒப்பந்த படி (contract farming) TNPL சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

Continue reading

இயற்கை விவசாயத்தில் இடுபொருள்

இயற்கை விவசாயத்தில் இடுபொருள்

இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள். 

இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள்.

நிறைய கொடுங்கள். 

மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்.

Continue reading

ஒரு ஏக்கரில் அதிக வருமானம் கிடைக்க பயிர் செய்யும் முறை

One acre farm plan ஒரு ஏக்கரில் அதிக வருமானம்

ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வகை பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு

Continue reading

புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?

புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?

புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?
பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்..
1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி எடுக்கும் போது அருகிலேயே ஆறு அல்லது ஏழு வயதான நாட்டு தென்னை மரம் காய் பிடித்திருந்தது..
விறகு அடுப்பை ஒழிக்க அரசாங்கம் சாண எரிவாயும் கொண்டு வந்த சமயம்..
கோழி முட்டை வடிவத்தில் (கான்கீரீட் முறையில்) கலன் அமைக்க வேண்டும் என்பது அரசாணை.
அருகில் இருக்கும் தென்னையையை அப்புறபடுத்துவது நல்லது என்று அரசு ஊழியர்கள் என் தந்தையிடம் கூற, 
வச்சவனே எப்படி வெட்டமுடியும் .??

Continue reading

சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்

சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்

எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன்

என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ..ஆர்.20,பபட்லா 5204,பருத்தியில் எம்சி.யூ.5 ஆகிய இரகங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஜல்லிகட்டு காளைகளாக களத்தில் நின்றன.
.
தற்போது தோட்டி முதல் தொண்டைமான்களின் குடும்பத்தினர் தினசரி சாப்பிடும் அரிசி பொன்னி என்றே சொன்னாலும் அவை 1986-ல் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு அவ்வப்போது புதிய கலையத்தில் வைக்கப்படும் கள்ளாகவே இருக்கும் ஆந்திராபொன்னிமட்டுமே..

Continue reading