Tag: Daincha

பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு

பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

Continue reading

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு

மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு விதைத்தல் Sesbania_bispinosa

முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்போ அல்லது பயிர் சாகுபடி செய்திருந்தால் அறுவடை முடிந்தவுடன் தக்கப்பூண்டு விதைக்கலாம்

Continue reading