1. சத்துகளை செடிகள் அதிகம் எடுக்கும்.
2. குறைந்த அளவு உரமே போதுமானது.
3. வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4. மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் பணி அதிகமாக இருக்கும்.
5. முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
6. அதிக வேர் வளர்ச்சியை உண்டாக்கும்.
7. செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் இருக்கும்.
இயற்கை உரங்களால் என்ன நன்மை?
