பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன.
Month: August 2024
மிளகாய் சாகுபடி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க

மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது நீக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்