Category: Agriculture News

அழியும் பூச்சி இனம்

அழியும் பூச்சி இனம்

மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல.

Continue reading

ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன

ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன

இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.. இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.. காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை தான்..

Continue reading

நம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட்

நம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட்

மனமிருந்தால்…..
மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது.

Continue reading

ஐந்தடுக்கு மாதிரி-விதை தேர்ந்தெடுத்தல்

ஐந்தடுக்கு மாதிரி விதை தேர்ந்தெடுத்தல்

ஆயிரமாயிம் ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது.
இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன.

Continue reading

முக்கோண முறையில் வாழை சாகுபடி

முக்கோண முறையில் வாழை சாகுபடி

சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழை வரிசைகள் 4.5 அடி இடைவெளியுடனும், கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் இருக்கும். கன்றுகள் குறுக்கும் மறுக்குமாக (Zig Zag) நடப்படுவதால் மரத்திற்கு மரம் 6 அடி இடைவெளி இருக்கிறது.

Continue reading

கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி

கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி

கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள் :

#ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம்
#தெளிப்பில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம்.
#பாசனத்தில் ஜீவாமிர்தம், இஎம் ஆகியவற்றை கலந்து பாசனம் செய்தல்.

Continue reading