மண்ணு மலடு ஆயிருச்சு”
அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது
பெருசா எதுவுமே எனக்கு புரியல.
அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் பார்க்கும்போது,
அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா களத்துல பார்க்கும்போது புரியுது.
Category: Agriculture News
இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு
தென்னையில் திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?
தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?
மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி அந்த காய்கள் உதிராமல் பலன் தர வேண்டுமா?
மல்லிகை, சம்பங்கி மலர்சாகுபடியில் பெரிய பளபளப்பான பூக்கள் வேண்டுமா?
குளவி தேனீ பயன்கள்
இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது..
இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது..
அங்கக வேளாண்மை சான்று பெற
பாசனம் தேவைப்படாத குழிநுட்பம்
வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு.
உயிராற்றல் விவசாயம்
உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது