Category: Agriculture News

எலிக்கட்டுப்பாடு – வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.

தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.

Continue reading

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்

செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்: செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Continue reading

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்

என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்!


ஜனவரி மாதம் (மார்கழி, தை)
இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.நன்கு விளைசல் கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் (தை,மாசி)
இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மார்ச் மாதம் (மாசி, பங்குனி)
இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை)
இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.


மே மாதம் (சித்திரை, வைகாசி)
இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூன் மாதம் (வைகாசி, ஆனி)
இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஜூலை மாதம் (ஆனி, ஆடி)
இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி)
இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி)
இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி)
இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை)
இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி)
இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

மேலும் படிக்க :
எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்
பட்டம் பார்த்து பயிர் செய்

பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு

பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும்

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர்.

இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர்.

Continue reading

நமது நண்பர்கள்

விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான சில உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Continue reading

கருநொச்சி ஒரு கிலோ ₹1500

கருநொச்சி ஒரு கிலோ 1500 karunotchi

ஒரு கிலோ இலை ₹1500… ஒரு செடி ₹500… அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை!

கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது.

Continue reading

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு.

Continue reading