தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை.
Category: Social Media
விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்
விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள்
விதை வழி செல்க
ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது…’
பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்
இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு….இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் :
விவசாய கேள்வி – பதில்கள்
விவசாய கேள்வி – பதில்கள்…!கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம்.
விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்
*விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்*
1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும்.
3. 30-35 மடல்கள் அல்லது தோகை அந்தத் தென்னையில் இருக்க வேண்டும்.
4. தோகை மேல் படிந்த அல்லது உட்கார்ந்த தென்னங் குலையிலிருந்து விதைகள் சேகரிக்கலாம்.
5.இவ்வாறான குலைகளிலிருந்து தானாக விழுந்தத் தென்னங்காய்க்கு முக்கியத்துவம் தரவேண்டும். அல்லது அந்தக் குலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்
framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.