சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது
Category: Social Media
பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி
பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி – பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
தவளைக்கறி சாப்பிடுவீங்களா
தவளைக்கறி சாப்பிடுவீங்களா?”* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்…
முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும்.
ஆனால், *”பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?* என்று கேட்டால்…
நம்மில் பலரும் *”ஆமாம்”* என்கிற விடையை முன்வைப்போம்.
*இரண்டும் ஒன்றுதான்…*
ஐந்திலைக்கரைசல் – மூலிகைப்பூச்சிவிரட்டி
அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
உயிர்வேலி பற்றி சில தகவல்கள்
உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல.. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை.
மானாவாரியில் ஓர் ரூசீகரம்
என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம்.
இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க
மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்?