Category: Organic Agriculture

காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்

காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக…அரிசி தண்ணீர் 

அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்: 

அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது.

Continue reading

தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி

தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி… 

தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம்.

Continue reading

கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்

பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம்.

Continue reading

புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

Continue reading

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

ஏன் பயிர் சுழற்சி அவசியம்?

அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.
என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.

Continue reading