# LLMs.txt - Sitemap for AI content discovery # Learn more:https://agriwiki.in/ai-sitemap/ # Agriwiki > Learn Share Collaborate --- ## Posts - [இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be/): இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள... - [காயா மகோகனி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf/): *கயா* வகை மரங்கள் மகோகனி மரங்களை போன்ற வண்ணம் உடையதால் இவை ஆப்ரிக்கன் மகோகனி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான மரம் காயா செனெகலென்சிஸ் ஆகும்.... - [பாரம்பரிய விவசாயத்தில் களைக் கட்டுபாடு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில்... - [மிளகாய் சாகுபடி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%bf/): மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது... - [தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): போதுமான அளவு தினசரி பாசன நீர் கிடைக்காத தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில் கீழ்கண்ட முயற்சிகளை செய்யலாம் - [வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): தென்னை விவசாயத்தில் வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை - [இயற்கை விவசாயி–1](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-1/): பாகலையும் பீர்க்கனையும் ஒரே நேரத்தில் விதைத்தால், பாகற்கொடியப் பீர்க்கன் தூக்கி சாப்டுட்டு வளந்துடும்... அதனால மொதல்லய்யே பாகல விதச்சி கொடியேத்தி விட்டுட்டு அப்புறம் தான் பீர்க்கன விதைப்பேன்...... - [கட்டுமானங்களில் தேவைகள் எவ்வாறு வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): கட்டுமானங்களில் தேவைகள் எவ்வாறு வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன - [காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள்,பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%95/): அனைத்து வகை காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, ஆரஞ்சு, அவகோடா, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு ஜூன் மாதம்... - [காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு   1. அடி உரமாக 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு... - [சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள். சின்ன வெங்காய சாகுபடி பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 12 டன் முதல் அதிகபட்சம் 23... - [கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2/): கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை - [இயற்கை முறையில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கான அட்டவணை](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d/): இயற்கை முறையில்  மக்காச்சோளம்சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/): குறுவை பட்டத்தில் நெல் விவசாயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்: - [பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81/): அனைத்து தானியப் பயிர்கள், பூ பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு; நமது தோட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும்... - [மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி இடுபொருள் அட்டவணை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் - [தாவர உயிர் ஒலியியல் - இறக்கும் தாவரங்கள் உங்களைப் பார்த்து ஒலி எழுப்பும்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d/): தாவரங்களால் மக்களைப் போல அரட்டை அடிக்க முடியாவிட்டாலும், அவை அமைதியான மௌனத்தில் உட்காருவதில்லை. சில சூழ்நிலைகளில் தாவரங்கள் அதிர்வுறும் மற்றும் ஒலி அலைகளை வெளியிடுகின்றன. பொதுவாக, அந்த... - [இயற்கை முறையில் மரவள்ளி பயிர்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் மரவள்ளி பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a/): அனைவருக்கும் வணக்கம் இன்று வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம் 1. தமிழகத்தில் பரவலாக குறைந்த மழை அளவு... - [இந்தியாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23% மழை அதிகம் பெய்யக்கூடும்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4/): அக்டோபரில் இயல்பை விட 47% அதிகமாக மழை பெய்ததை அடுத்து, நவம்பரில் இந்தியாவில் இயல்பை விட 23% அதிக மழை பெய்யக்கூடும் என்று அரசு நடத்தும் வானிலை... - [இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள் . இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும்... - [நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை: வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. - [உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் செங்கல் தான். ஏறக்குறைய கிமு 7000 க்கு முன்பே இதன் பயன்பாடு தொடங்கிவிட்டது. ஏறக்குறைய 9000 ஆண்டுகள் வரலாறு கொண்டது.... - [தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1/): *தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி? * தென்னை. சத்தான இளநீர்‌, எண்ணெய்‌, நார்‌, ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத்‌ தருகிறது. எண்பது ஆண்டுகள்‌ வரையில்‌ பயனைத்‌... - [எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை - [இயற்கை முறையில் பருத்தி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): இயற்கை முறையில் பருத்தி சாகுபடி: இயற்கை முறையில் பாசன அடிப்படையில் பருத்தி வளர்ப்பதற்கான மாதவாரி அட்டவணை - [இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி: மலைப்பகுதிகளில் இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி (100 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு - [இயற்கை முறை எலுமிச்சைக்கு இடுபொருள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): எலுமிச்சைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் - [அதிக எடையில் கொய்யா பழங்கள் பெற வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/): கொய்யாவில் அதிக எடையுள்ள பலன்களை பெற - [கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள் - [5 வயது தென்னைக்கு மாதவாரி இடுபொருள்](https://agriwiki.in/5-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/): தென்னைக்கு 5 வருட வயதுக்கு மேல் இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் - [இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%bf/): இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி (90 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [மல்லிகையில் சிவப்பு அரும்புக்கு தீர்வு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81-2/): இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக... - [அக்னி அஸ்திரம்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/): அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. - [இயற்கை முறையில் தென்னை சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a/): தென்னைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் : 1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர்... - [இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/): இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி (120 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [இயற்கை முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86-2/): சின்ன வெங்காயம் சாகுபடி இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/): இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி - [மா விவசாயிகள் கவனத்திற்கு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/): மா விவசாயிகள் கவனத்திற்கு - [தென்னை வெள்ளை ஈக்களுக்கு உயிரியல் முறை தீர்வு](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): தென்னை வெள்ளை ஈக்களுக்கு ( Rugose Spiralling Whitefly (RSW) ) உயிரியல் முறை தீர்வு: - [நாட்டு பசு மாடே போதும்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): *நாட்டு பசு மாடே போதும்! *‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல... அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்...... - [தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 *தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை* : விளைச்சலை அதிகப்படுத்த தென்னந்தோப்பிற்கு செல்லும் போது கீழ்க்கண்ட விவரங்களை உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. 1.... - [காய்கறி பயிர்களுக்கு இத்தனை இடுபொருட்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d/): காய்கறி பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள். 1. ஜீவாமிர்தம் 2. அமிர்த கரைசல் 3. பஞ்சகவ்யம் 4. இஎம் 5. வேஸ்ட் டி கம்போஸர் 6.... - [மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம். - [சீமைக்கருவேலம் : விவசாயிகளின் கடைசிப் புகலிடம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf/): சீமைக் கருவேலத்தின் தாயகம், பண்புப் பெயர், அறிவியல் பெயர், அட்டவணைப் பிரிவு இத்யாதி இத்யாதி விபரங்களெல்லாம் ஏற்கனவே திகட்டும் அளவிற்கு வெகுஜனப் பத்திரிகைகளில் ஊட்டிவிட்டார்கள். அதனால் சீமைக்... - [இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b3%e0%af%81/): இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி (75 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு... - [வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2/): வெள்ளை வேலாம்பட்டை கரைசல்: பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய்க்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம். - [இயற்கை முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86/): இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை - [இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2/): இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம்... - [பப்பாளி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): பப்பாளி சாகுபடி:பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற்... - [சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae/): சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1 இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை... - [இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/): இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்: தசகவ்யா பீஜாமிர்தம் அக்னி அஸ்திரம் பிரம்மாஸ்திரம் மண்பானை செடித்தைலம் அரப்பு மோர் கரைசல் வேம்பு புங்கன் கரைசல் நீம் அஸ்திரா... - [நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b7%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%9a/): நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி: பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும்... - [பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ. காட்டாக.... - [உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/): நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம் மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும்... - [மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு: இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற... - [கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/): கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை: இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரி அட்டவணை - [கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/): விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு... - [நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95/): பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது. விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள்... - [ரோஸ்மெரி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): ரோஸ்மெரி சாகுபடி வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது . மண்ணின் கார அமில நிலை 5. 5 முதல் 7. 0 வரை இருக்கலாம்... - [வெள்ளாடு வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): வெள்ளாடு வளர்ப்பு மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள்... - [புளி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): புளி சாகுபடி டேமரின்டஸ் இன்டிகா என்று தாவரவியலாளர்களால் அறியப் படும் புளியானது லெகுமினே சியே என்ற தாவரக் குடும் பத்தைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும்... - [பயிர்களும் பட்டங்களும்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் . . ! பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம்... - [இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!!](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3/): இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா ! ! ! பிணைபூட்டப்பட்ட மண் கற்கள் மூலம் கட்டப்படும் இயற்கையுடன் இணைந்த வீடுகள் குறித்து முதல் முறையாக ஒரு... - [செங்குத்து அச்சு காற்றாடி](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f/): செங்குத்து அச்சு காற்றாடி. இது என்ன ? , இதனால் என்ன பிரயோஜனம் ? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள் - [இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d/): இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக... - [தாளிப் பனை Talipot palm[Corypha umbraculifera]](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-talipot-palmcorypha-umbraculifera/): தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை,... - [இயற்கை விவசாயம் என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியல்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/): கொஞ்சம் பெரிய பதிவானலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் உண்மை *இயற்கை விவசாயம்* என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியலே இவ்வளவுதான். இதை தெளிவாக புரிந்துகொண்டால் விசமில்லா விவசாயமும்,நோயில்லா... - [ஜப்பானிய இயற்கை உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9/): பயிருக்கு நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை சுவடு கூறுகளாக தேவைப்படுகின்றன. இவை... - [C.R.1009 க்கு மாற்றாக CR 1009 sub- 1](https://agriwiki.in/c-r-1009-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95-cr-1009-sub-1/): C. R. 1009 க்கு மாற்றாக C. R. SUB 1 – சீர் ஆர் 1009 சாவித்தரி , பொன்மணி சீ. ஆர். 1009 என்ற... - [வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): அன்புள்ள விவசாய சொந்தங்களே எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு ஒரு சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 1. வட மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை... - [பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): பார்த்தீனிய விஷ செடிக்கு நச்சு கொல்லி தெளிக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இந்த புகைபடத்தை பார்த்தால் புரியும். . நச்சு தெளிச்சதால தாய் செடி காய்ந்திருக்கு. .... - [யூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை](https://agriwiki.in/%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): 2லிட்டர் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் பொன்னியம் 25கிலோ யூரியாவுக்கு சமம் என சொல்லராங்க. இந்த சம்மன்பாட்டை சரியா என ஆராயவில்லை. ஆனால் இரண்டு லிட்டர் பொன்னியம் தயாரித்தால்... - [இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/): *இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்* *தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ;* 10 லிட்டர் கோமியம் 2 கிலோ எருக்கம் இலை 2 கிலோ – கல்உப்பு அரைக்கிலோ... - [JADAM method of natural farming](https://agriwiki.in/jadam-method-of-natural-farming/): JADAM method of natural farming: பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது. பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம்... - [மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/): விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல... - [அடி உரங்களின் வகைகள்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): அடி உரங்களின் வகைகள்: பலதானிய விதைப்பு, தொழு உரம் அளித்தல், உயிர் உரங்கள் தருதல் - [இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%86/): இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு. 1.... - [காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற... - [பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/): பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று... - [தேற்றான்கொட்டை மரம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு... - [பருவமழை கிடைக்காத வறண்ட சூழ்நிலையில் பயிர்களை எப்படி காப்பாற்றுவது](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/): அனைத்து விவசாய சொந்தங்களே தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்காமல் சில நாட்கள் தள்ளிப் போகும் நிலை உள்ளது இதனால் மேலடுக்கு... - [மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d/): நெற்பயிரில் தண்டுதுளைப்பான்(குருத்துபூச்சி),ஆணைக்கொம்பன்,வெட்டுக்கிளி,பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு,இலைப்பேன், கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை... - [சோளம் அன்றும் இன்றும்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): சோளம் அன்றும் இன்றும் பழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது. அதாவது... - [அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d/): கொய்யா சாகுபடியில் விவசாயியின் அனுபவம் – அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி திரு. சசிக்கண்ணன் என்ற விவசாயி கொய்யா சாகுபடி செய்துள்ளார் சாதா முறையில் கொய்யா... - [காளான் புரட்சி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): காளான் என்றால் என்ன? குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக... - [தூங்குவாகை தூங்குமூஞ்சி மரம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால்... - [மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/): மாவுப்பூச்சி கட்டுப்பாடு இன்றைக்கு விவசாயிகளுக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்குவது மாவு பூச்சி பிரச்சனை. . இதற்கு ஒரு எளிய தீர்வை முன்னோடி விவசாயி திரு மேட்டுப்பாளையம் நவநீத... - [செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம்: பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும்... - [உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள்... - [பயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2/): முருங்கை இலை பயிர்களுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்து  முருங்கை இலையில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது என அறிவோம். இதை ஏன் செடிகளுக்கு கொடுத்து நுண்ணூட்டச்சத்துகள் குறைபாட்டை... - [மாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%95/): “கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்க மாவுப்பபூச்சியை அழிக்கும் அழிக்கிறது... விவசாயிகளே, இதை மருந்து அடிக்கும் மெஷினில் ஊற்றி மற்ற பயிர்களின்... - [நாவல் பழப்பயிர் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண்... - [வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0/): வேம்பு பூச்சி விரட்டி கரைசல் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் வேம்பு இதன் பாகங்களான இலை, பூ,... - [பசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/):   நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை வெங்கடாசலம்  தன்னை இயற்கையில் கரைத்துக் கொண்டார். அவரது நினைவாக... ... . நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை... - [வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d/): வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய... - [முட்டை அமினோ அமிலம் - Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d/): வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்? வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன்... - [பத்திலை கசாயம் செய்வது எப்படி?](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e/): பத்திலை கசாயம் செய்வது எப்படி? - [தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை - [How do we grow soil?](https://agriwiki.in/how-do-we-grow-soil/): I was just asked a straight forward question. How do we grow soil? or more precisely How to build a... - [கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்?](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88/): கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்...... - [புறக்கடை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு.](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு. கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த... - [மாடுகளுக்கான அடர் தீவனமுறை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81/): பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு... இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து... - [நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை வயது : 110 லிருந்து 150 நாள் வரை. *சிறப்பம்சங்கள்;* 🌾நாற்றுக்களை குறைந்த... - [விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%8e%e0%ae%b0/): விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம் ‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’ என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி... - [தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be/): தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி? கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும்... - [தண்ணீர் பரிசோதனையின் அவசியம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a/): தண்ணீர் பரிசோதனையின் அவசியம் விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும்... - [பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று -  பொன்னாள் பூச்சி என்ற பொன் வண்டு மக்காச் சோளம் படைப்புழுக்கள்... - [பயிர்களில் வைரஸ் நோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/): பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி... - [காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be/): காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக... அரிசி தண்ணீர்  அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:  அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு... - [தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa/): தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி...   தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட்... - [நிலாச்சோறு - மறந்துபோன கிராமிய விழா](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf/): நிலாச்சோறு  - மறந்துபோன கிராமிய விழா பட்டிணிக்காக ஒரு விழா இது ஒரு மறக்கமுடியாத திருவிழா பங்களாபுதூர் என்ற சிறிய கிராமம் இங்கு விவசாய வேலைக்கு பஞ்சமில்லாத... - [மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10... - [இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/): எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா) பதில்:  முடிந்தவரை தரக்கூடாது. இயற்கை... - [பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள் அ) ஜீவாமிர்தம் தெளிப்பு 100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி... - [தென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இது தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை இரட்டை வரப்பு: மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6... - [இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது.... - [அக்னி அஸ்திரம்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): அக்னி அஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. - [இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/): இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது. மரப்பயிர் சாகுபடி... - [low cost houses using precast slabs](https://agriwiki.in/low-cost-houses-using-precast-slabs/): வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம். மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது. - [பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be/): வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.   இதனால்... - [உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): நாகரீகம் மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த ... - [சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/): சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்   by வெ. லோகநாதன், நம்பியூர் சுதேசி மற்றும்  சுதேசி பொருளாதாரம்.    இது‌ நாம் அடிக்கடி பேசப்படும்... - [மழையை வரவழைக்கும் இலுப்பை மரம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்    வெப்ப மண்டல மரமான இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்  இருக்கிறது. இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை... - [எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் – ஒவ்வொரு மாதத்திலும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் பற்றிய விபரங்கள் சித்திரை: 1.... - [கோடை உழவு நன்மை](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி... - [நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85/): சிவா... நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த... இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல... - [நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/): பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு... - [கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/): பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி... - [உழவு - அதிகாரம் 104](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-104/): சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை -1031. ---------- சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப்... - [மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4/): தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால்... - [கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf/): கொரோனாவின். எதிர்பாராத விளைவு... ... . ஐரோப்பாவில் உணவு பஞ்சம்! ! ! ! ஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா? ஆமா, அங்க தினசரி... - [கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa/): ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள்.... - [விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f/): தென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும். - [பனையைக் காப்போம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள்,... - [வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/): தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த... - [மரங்களின் பட்டியல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): மரங்களின் பட்டியல் அக்கரோட்டு - (Juglans regia) அகத்தி - (Sesbania grandiflora) அத்தி - (Ficus glomerata) அரசு - (Ficus religiosa) - [புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே... - [நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை... - [முருங்கைக்காய் Drumstick](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-drumstick/): முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு... - [இயற்கை களைக்கொல்லி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): ஒரு கட்டத்துக்கு மேல வாழை காட்டுக்குள் சின்ன வண்டியைவிட்டு களைகளை ஓட்ட முடியாது. . காரணம் வாழையின் சல்லி வேர் அறுந்து போகும். . வெயில்காலம் என்பதால்... - [மண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-rammed-earth-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af/): இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண்... - [சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும்... - [Prohibited Chemicals List for use on Organic Farms](https://agriwiki.in/prohibited-chemicals-list-for-use-on-organic-farms/): Prohibited Chemicals List and Ingredients for use on Organic Farms and Food Prohibited From Use On Organic Farms: 1,3-dichloropropene (Telone... - [Dry Rubble Masonry](https://agriwiki.in/dry-rubble-masonry/): வீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர். கரடு... - [உயிர் உரங்கள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ரைசோபியம் ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில்... - [இலந்தை தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை... - [மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/): மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை... - [RAMMED EARTH RESIDENCE](https://agriwiki.in/rammed-earth-residence/): There is too much of hard Asphalt in the road. A local road, which only gives access to buildings, needs... - [விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/): விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி விதை மூலாம் – ரைசோபிய விதைநேர்த்தி – பயறு வகைகளை விதைக்கும் போது ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து... - [பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): கிணற்று நீர் அதிக உப்பு தன்மையுடன் இருந்தது நெல்லி மரக்கட்டைகளை வெட்டி கிணற்றில் போட்டால் நீரின் தன்மை மாறும் என்று பெரியவர்கள் சொல்ல அதனை செய்து பார்த்தோம்... - [ஆத்தி மரம் இடிதாங்கி மரம்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae/): ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650... - [அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி 10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும்.... - [Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்](https://agriwiki.in/radiation-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை... - [கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf/): விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை. அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும்... - [மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be/): மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்: எப்படி? குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு... - [இயற்கை வேளாண்மைக்கு எது தடை?](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81/): இயற்கை வேளாண்மைக்கு எது தடை? இப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.... - [வடகிழக்கு பருவமழை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): *வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது. எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால்... - [பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87/): ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. பூச்சிகளை அழிப்பதில்... - [பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/): அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை... - [வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%ae/): நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய... - [போத்து முறை மரம் நடவு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81/): 'போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து நடவு’ என்று பெயர். ஆல், அரசு, உதியன், பூவரசு,... - [வரகு சாகுபடியும் நம் முன்னோர்களின் நுட்பமும்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் முன் காலங்களில் பல நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் அதனில் வெள்ளாடை கொண்டு மேய்ப்பது ... ... - [டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி (Compost Tea)](https://agriwiki.in/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa/): உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா? , பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக்க Compost Tea தயார் செய்து... - [விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை கட்டுபடுத்த](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து... - [சாணி உருட்டும் வண்டு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த " சாணி உருட்டும் வண்டை " பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு... - [வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae/): தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல்... - [பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%aa/): சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு... - [புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ. எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும்... - [விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5/): விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு . . படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள்... - [பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/): ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது... - [ஏன் பயிர் சுழற்சி அவசியம்?](https://agriwiki.in/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/): அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது. என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள... - [மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/): கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம்... - [புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/): தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப்... - [தண்ணீரின் முக்கியம் அறிய](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/): புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும். உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள்... - [சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/): பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள்  - [இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை... - [ஓர் எருக்கன் செடியின் உலகம்](https://agriwiki.in/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2/): பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள... - [பேராசையின் வெளிப்பாடுகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): “இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும்.... - [தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af/): உழவியலிலும், நாம் சரியான நடைமுறைகளை, தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம் - [பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/): கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர்... - [பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/): நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன். சுவரையும்... - [ஆமணக்கு பயிரிட செலவு குறைவு](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/): நிறைய நட்புகள் ஆமணக்கு பயிரிட விரும்புகிறார்கள் என தெரிகிறது. இதற்கு செலவு குறைவு. - [பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு... - [பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be/): இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச்... - [விதை வழி செல்க](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/): ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில்,... - [Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம்](https://agriwiki.in/waste-decomposer-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae/): இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. சிலர் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை... - [சினை நிற்காமல் போன கால்நடைகள் சினைநிற்க](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/): சினை நிற்காமல் போன கால்நடைகள்  சினைநிற்க இயற்கை மருத்துவம். தேவையான பொருட்கள்: 1. வெள்ளை முள்ளங்கி. 2. . கற்றாளை துண்டு 3. முருங்கை இலை 4.... - [Understanding my soil](https://agriwiki.in/understanding-my-soil/): Understanding my soil. The most important steps in establishing and managing a moisture efficient farm is to understand and manage... - [நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/): 1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை... - [இயற்கை களைக்கொல்லி தயார்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,மனித உடலும் மலடாகிவிடுகிறது. . இதற்கு தீர்வான இயற்கை களைக்கொல்லி தயார். ஒரே கல்லில் எக்கச்சக்கமான மாங்காய் ங்க. . !... - [கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/): கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி? கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை. . ! ! வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம்... - [பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-2/): பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை:- ***************************************** அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல்... - [Improving health fertility and life within soils](https://agriwiki.in/improving-health-fertility-and-life-within-soils/): Improving health fertility and life within soils : Images of soils covered with dry plant residues. Dry organic matter do... - [கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae/): இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள், குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்து அழித்துவிடும். அதனால், உண்ணும் உணவை விரைவில் செரிமானமாக்கும் என்சைம்கள் அழிந்து போவதால், உடலின் எடை... - [முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0/): அண்ணா நான் ரகு பேசுறேன். சொல்லு தம்பி என்ன விஷயம்? அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது? எதுக்கு முல்லைவனம் வரப்போறே? - [Impacts of covering Soil with Mulch method](https://agriwiki.in/impacts-of-covering-soil-with-mulch-method/): Impacts of covering Soil with Mulch - [A-Frame - Tool for conserving soil and water in gradient farmlands](https://agriwiki.in/a-frame-tool-for-conserving-soil-and-water-in-gradient-farmlands/): A-Frame Tool for conserving soil and water. This is the first tool used for conserving soil and water in gradient... - [வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0/): சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும்... - [இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%b5%e0%ae%b0/): வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள்... - [கத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில்... - [விவசாய பழமொழிகளும் விளக்கங்களும்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d/): பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை.... - [அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%a4/): அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள் மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. மகசூல் அதிகரிக்க தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்) இடலாம். - [இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும்,... - [ஆமணக்கு பயிர் செய்யுங்கள்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது. நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.... - [மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa/): பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில்... - [பருவநிலை மாற்றம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/): பருவநிலை மாற்றம் ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க...... - [லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி](https://agriwiki.in/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1/): திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான்... - [சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): அப்பாடா கிடைச்சாச்சு. . சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம். வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது. - [செலவில்லாத சுத்திகரிப்பு கருவி வெட்டிவேர்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது...  இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்... சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக... - [மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும்,... - [தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af/): தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை... ஏன்? ? ? ? தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு"ராஜேந்திரசிங்"அவர்கள். தமிழ் நாட்டின் காவேரி நதி... - [நில பண்படுத்துதலின் வகைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/): பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும். - [வீடு கட்ட bearing structure சிறந்தது](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-bearing-structure-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): அந்த என்ஜினீயர் சதுர அடிக்கு 1700 ரூவா சொன்னாரு ஒருவழியா குறைச்சு பேசி 1550க்கு முடுச்சாச்சு, நாம economical ah தான் வீடு கட்டுறோம்" அப்படினு உங்கள... - [சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர். தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம்... - [கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f/): கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு முன் தெரிந்த கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் - [பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு... . இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும்... - [புன்னை மரம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர்... - [கூந்தற்பனை](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/): கன்னியாகுமரி மாவட்டத்தில்'#உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் #Caryota urens. 'யா மரம்' என்று குறுந்தொகையிலும்... - [குதிரைவாலி பயிர்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): கடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் - [வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும்... - [புவிதம் பள்ளி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம். - [A Basic Understanding of Soil](https://agriwiki.in/a-basic-understanding-of-soil/): Soil is composed of three main ingredients: Sand, Silt, and Clay. This is called the composition of soil. All three... - [வெண்டைக்காய் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): வெண்டையை பயிரிடலாம் இந்த பருவத்தில். . ! ! வெண்டைக்காய் சாகுபடி. . ! ! - [மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4/): கார்பன் சுழற்சி பற்றி தெரியுமா. . ? ? மண்ணில் சத்துக்கள் உள்ளதா... இல்லையா? ? 🍁 கிராமத்தில் கிணறு தோண்டும் போது அடுக்கடுக்காக மண்ணை ஆய்வு... - [சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு சிகிச்சை முறை](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/): சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு காரணங்களும் சிகிச்சை முறையும் - [மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): *மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி. . ! ! * மண் அரிப்பை தடுத்து மண் வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி. .... - [குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5/): குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை / கவனிக்க வேண்டியவை - [விவசாய கேள்வி – பதில்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): விவசாய கேள்வி – பதில்கள்... ! கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம்.... - [விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a/): *விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்* 1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும். 2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும். 3. 30-35... - [தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் ! . (Verticle... - [பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/): framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள். கூரை மற்றும் அதற்கு... - [மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத்... - [பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/): பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி -  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம். - [தவளைக்கறி சாப்பிடுவீங்களா](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): தவளைக்கறி சாப்பிடுவீங்களா? "* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்... முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும். ஆனால், *"பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?... - [ஐந்திலைக்கரைசல் - மூலிகைப்பூச்சிவிரட்டி](https://agriwiki.in/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/): அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும். - [உயிர்வேலி பற்றி சில தகவல்கள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2/): உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல. . செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை. - [மானாவாரியில் ஓர் ரூசீகரம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae/): என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம். - [இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f/): மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்? - [தற்சார்பு விவசாயி-13 காற்றாடியின் விசையை கூட்டும் கருவி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-13-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/): இது என்ன ? காற்றாடியின் விசையை கூட்டும் கருவி. அப்படியென்றால் ? ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம்... - [அழியும் பூச்சி இனம்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. - [ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன](https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/): இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். . இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. . காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக... - [How soil gets colour](https://agriwiki.in/how-soil-gets-colour/): The soil colour gives an indication of the various processes going-on in the soil as well as the type of... - [நம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/): மனமிருந்தால்... . . மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும்... - [ஐந்தடுக்கு மாதிரி-விதை தேர்ந்தெடுத்தல்](https://agriwiki.in/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4/): ஆயிரமாயிம் ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது. இந்த மாற்றங்கள்... - [முக்கோண முறையில் வாழை சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be/): சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.... - [ஊட்டமேற்றிய ஆட்டு எரு](https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81/): ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை - [கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள் : #ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம் #தெளிப்பில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம். #பாசனத்தில் ஜீவாமிர்தம், இஎம் ஆகியவற்றை... - [ஜீவாமிர்தம்](https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது - [கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/): கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால், வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில்... - [மழையை அறுவடை செய்ய](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/): இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும். - [இயற்கைக்கு திரும்புவோம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும். - [நீர் மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/): பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில்... - [வாப்சா என்பது என்ன](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது. இந்த வெற்றிடங்களில்... - [எந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/): ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது. நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம். - [பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள் நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்) - [செல்வ தானியங்கள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): செல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர். காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின்... - [பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை... - [நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/): ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி... - [நீங்கள் ஏன் இதை செய்வதில்லை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/): 90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள். நானும் வைத்துவிடுகிறேன். காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய... - [இயற்கை மரபு வீடுகள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப்... - [எளிமையாக அசோலா வளர்க்க ரெடிமேட் பெட்டுகள்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b0/): ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச் சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ... - [இந்திய நாட்டு மாடுகள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி? - [பட்டம் பார்த்து பயிர் செய்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/): பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று. . இதை நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து... - [பேரூட்டங்களின் மூலம் எது](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81/): மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில்... - [தாவரங்களில் 108 தனிமங்கள்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-108-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம்... - [ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும்](https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89/): பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம்,... - [பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம்,... - [மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும்... - [ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுமாடு கோமியம்](https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன். ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த... - [யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது](https://agriwiki.in/%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d/): யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை... - [சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): எது ஆன்மீக விவசாயம். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார். ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய... - [மாடு மற்றும் ஆடுகளுக்கு மசால்உருண்டை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae/): செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும். - [இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/): பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும்... - [வேளாண்மையின் அறிவியலும் அரசியலும்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளர் திரு. அரச்சலூர். செல்வம் அவர்களுடனான கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்தது. நிகழ்வில் இயற்கைவழி வேளாண்மையின் அடிப்படை அறிவியலையும் , அரசியலையும் தெளிவாக எடுத்துரைத்தார், செல்வம்... - [மரபனு மாற்று விதை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/): மரபனு மாற்று விதை என்பது பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ? ? ? அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது... - [மண்ணு மலடு ஆயிருச்சு - தாய்மண்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): மண்ணு மலடு ஆயிருச்சு" அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது பெருசா எதுவுமே எனக்கு புரியல. அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும்... - [இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0/): இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு - [தென்னையில் திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா? மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி... - [குளவி தேனீ பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%80-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது. . இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது. . - [தற்சார்பான வீடுகள் கட்டுவது எளிதானது](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது வெறும் புளித்த மண் சுட்ட செங்கல் இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள... - [அங்கக வேளாண்மை சான்று பெற](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%86/): அங்கக வேளாண்மை சான்று பெறுவது எப்படி என்பது குறித்து - [சாய்வு கூரை பற்றி லாரி பெக்கர்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86/): கடந்த 20-30 ஆண்டுகளாக மக்கள் "நவீன வீடுகளின்" மேல் நம்பிக்கை மேலும் மோகம் கொண்டு உள்ளனர். அனால் "நவீன வீடுகளின்" கூரை வடிவமைப்பு வீட்டின் அடிப்படை தேவையை... - [பாசனம் தேவைப்படாத குழிநுட்பம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%81/): வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான்... - [தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/): இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில்... - [உயிராற்றல் விவசாயம்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும்... - [நாட்டு மாட்டின் அவசியமும் நன்மையும்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/): நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை(கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. - [சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f/): தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப்... - [பயோ என்சைம் லிக்விட்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/): இதுவொரு Multi Purpose Liquid. முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக. - [அனுபவம்-தற்சார்பு வாழ்வியல்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/): இந்த நாலு வருஷத்தில 6 டன் மஞ்சள் அரைச்சதுக்கு கூலி மட்டும் கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் ஒன்றரை லகரம் போயிருக்கும். . - [தற்சார்பு விவசாயி-11 எந்திரங்கள்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-11-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஒவ்வொரு முறையும் மஞ்சள் நிற ஜேசிபி எந்திரத்தை பார்க்கும் போதும் மனதில் சில சிந்தனைகள் மேலோங்கும். இது மனித குல வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது வளர்ச்சி என்ற... - [mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு](https://agriwiki.in/mud-blocks-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5/): கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல்... - [இயற்கை விவசாயத்தில் இடுபொருள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/): இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள்.   இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள். நிறைய... - [ஒரு ஏக்கரில் அதிக வருமானம் கிடைக்க பயிர் செய்யும் முறை](https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/): ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வகை பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு - [நெல். ஜெயராமன் காலமானார்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். - [புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா?](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88/): புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா? பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள். . 1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி... - [சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/): எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன் என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ. . ஆர். 20,பபட்லா 5204,பருத்தியில்... - [வானக நண்பர்களுக்கு வணக்கம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி... - [கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3/): சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே  புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை... - [தற்சார்பு விவசாயி-10 ஆற்றல் தற்சார்பு](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-10/): சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது.... - [பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல... - [மண் வீடு version 2.0](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-version-2-0/): மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா... - [அழுத்தப்பட்ட மண் கல் வீடு-CSEB](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/): 2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு - [புற்கள் எதிரியா, நண்பனா](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be/): புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.   ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.... - [மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் - நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட்... - [லாரிபேக்கர் முறையிலான வீட்டின் புகைப்பட தொகுப்பு](https://agriwiki.in/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%80/): லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு. . - [மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/): எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும். நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும்... - [கருங்கல்லில் கட்டப்பட்ட அழகான பங்களா](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): மண்ணையும் கருங்களையும் மட்டுமே கொண்டு சுவர் அமைத்து கட்டப்பட்ட அழகான பங்களா... இதற்கு மணல் எங்கே தேவைப்படுகிறது? ? - [மண் கட்டுமானம்-Rammed earth](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-rammed-earth/): இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண்... - [சீத்தா பழம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/): தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா... - [தற்சார்பு விவசாயி-9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-9/): ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல... - [தற்சார்பு விவசாயி-8 சூரிய வெப்பம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-8/): நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர்.... - [தற்சார்பு விவசாயி-7 மாட்டுவண்டி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-7/): விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும்... - [தற்சார்பு விவசாயி-6 காற்றாடி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-6/): நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, "அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே," என்று என்னை எச்சரித்தார். "ஏன்" என்றேன். "அது கடவுளின் மரம்,... - [தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-5/): நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன்.... - [தற்சார்பு விவசாயி-4 காற்றாடி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-4/): சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி,... - [தற்சார்பு விவசாயி-3 தண்ணீர்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-3/): "விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ? " என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன் "உன் வயசென்ன? " என்று பெண்களை கேட்பதும், "உன்... - [தற்சார்பு விவசாயி-2 தன்னுரிமை தற்சார்பு தாளாண்மை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-2/): நான் வடிவமைத்து இருப்பது தற்சார்புடன் ஆன "அங்கக பல்லுயிர் தோட்டம்". இதை சிலர் இப்போதுதான் நான் தொடங்குவது போல எண்ணி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வார்த்தை குறைபாட்டால்... - [தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-1/): அது எப்படி கழனி வாடையே கண்டிராத மாச சம்பளக்காரனுக்கு விவசாய பேராசை ? செய்ய தூண்டியது ஒரு சம்பவம். 2010 ஆண்டில் ஹைதராபாத் மாநகரத்தின் மாராடுப்பள்ளி குடியிருப்பின்... - [பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): நாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி... - [நீர் மேலாண்மை என்றால் என்ன](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/): நீர் மேலாண்மை என்றால் என்ன?   மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?   இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.... - [நீர் மேலாண்மை - மூடாக்கு](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும்... - [எளிய உயிர்வேலி](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/): எளிய உயிர்வேலி ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம். - [வீடு கட்டுவது VS வீடு வாங்குவது](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-vs-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில்... - [Cordwood house construction](https://agriwiki.in/cordwood-house-construction/): இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும். ? அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள். . - [இன்னுமா மணலை தேடுறீங்க](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): வீட்டின் சுவரை அமைக்க இன்னுமா மணலை தேடுறீங்க? ? - [கருங்கல் அடித்தளம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/): சிமெண்ட் என்ற பொருளுக்கு மட்டுமே கட்டிடத்தில் வயது என்ற ஒன்று உண்டு. மற்ற பொருட்களுக்கு அதாவது கருங்கல்,மண், மணல்,செங்கல் போன்ற பொருட்களுக்கு வயது என்ற ஒன்று இல்லவே... - [ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்](https://agriwiki.in/%e0%ae%8f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/): ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள். . * வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது. * தூர் எடுத்து... - [மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): #மாற்றுக்கட்டுமானத்தில்_கட்டும்_முன்_நினைவில்_வைத்துக்கொள்ள_வேண்டிய_ஆறு_விதிகள் நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன? - [மாற்றுக்கட்டுமானத்தை ஏன் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9/): மாற்று_கட்டுமானங்கள்_ஏன்_இன்னும்_மாற்று_கட்டுமானமாகவே_இருக்கிறது. ? ? ? மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை? இந்தப்பதிவில் மாற்றுக்கட்டுமானத்தை ஏன் பெரும்பாலான இஞ்சினீயர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள் இதனை பின்படுத்துவதில்லை என்று... - [மழைநீரை அவசியம் சேமிக்கவும்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5/): தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9... - [பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/): பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை. . மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது. • முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி. •இது... - [மூங்கில் காங்கிரீட்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/): bamboo reinforced roofing மூங்கில் காங்கிரீட் அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம்... - [சீரகம் - நஞ்சில்லா உணவு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81/): சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது அரை... - [உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/): லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று... அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட்... - [சுடப்படாத மண் கல் வீடு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு. வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது. சுண்ணாம்பு மற்றும்... - [சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.... - [ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை](https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை ! ! இது நுன்னுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.   - [மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/): நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை... - [மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0/): இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது. இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும். நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ்... - [இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf/): ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது. முழுக்க சுடப்படாத மண் கற்கள்,மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது. கூரை அமைப்புக்கு... - [அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து... - [கரையான் தீவனம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி... - [இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95/): எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை ! ! 🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி. ஆர். ஐ-6,7,8, ஐ. சி. ஜி. வி-350... - [மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும். அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது. அந்த மண்புழுவை நமது... - [துளைகள் உடைய பேவர் பிளாக்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/): பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான... - [வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81/): வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல. கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில்... - [நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a/): நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு வீட்டின் சிறப்பு என்னவென்றால் 7% சிமெண்ட் மற்றும் செம்மண்ணை கொண்டு அழுத்தப்பட்டு வீட்டின் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடு பெங்களூர்... - [சுண்ணாம்பு மண் கற்கள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர். நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே... - [ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா](https://agriwiki.in/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை. ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை. அவற்றின் தீவனத்தில் புல்வகைககள்,... - [மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/): நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை... - [கருங்குருவை புரியாத புதிர்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் ... அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் . . கருங்குருவை பாரம்பரிய... - [பசுமை நிறைந்த வீடு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம்... - [பொகாஷி உரமாக்கல் Bokashi Composting](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/): வளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க... - [சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும். இன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு... - [தற்சார்பு வாழ்வியலை நோக்கி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/): இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும்... - [மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b0/): மண் வீடு மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும். அதே போல... - [சரியான நீர் மேலாண்மை இல்லை](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/): 215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த... - [தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/): அதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல்... - [வேப்பங்கொட்டை எனும் அற்புதம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/): வேப்பங்கொட்டை எனும் அற்புதம் தற்போது தமிழகம் முழுவதும் கிடைக்கும் பயிர்களுக்கான இயற்கையான *நோய் எதிர்ப்புப் பொருள்* இந்த வேப்பங்கொட்டை. - [பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-47-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0-2/): பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் ! 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water... - [முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/): முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும். - [பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:- 1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2.... - [நாட்டு சக்கரை நன்மைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில்... - [உயிர்ப்பான உயிர்வேலி ](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/): வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின்... - [வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e/): நீங்கள் ஒரு வீடு கட்டனும் என்று முடிவு செய்தவுடன் என்ன செய்வீர்கள்... வீட்டிற்கான கட்டிட வரைபடம்(plan) வேண்டி ஒரு பொறியாளரை அணுகுவீர்கள்... அப்படி எங்களை அணுகுவோரெல்லாம் எங்களிடம்... - [வரகு](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81/): வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால்... - [வாழை பற்றிய சில தகவல்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): வாழை பயிர் விவசாயியின் வாழ்வை வளமாகும் ஒரு பயிர். வருட பயிர் என்பதால் நம்முடைய முதலீடு சற்று கூடுதலாக தெரியும். இருப்பினும் ஊடுபயிர் செய்து செலவீனங்களை குறைத்து... - [கீழாநெல்லி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி... ! 🌿 கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள்... - [விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது. - [மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-3/): மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை. தேவையான பொருட்கள்: 1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு... - [பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா???](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4/): உங்க வீட்டுக்கு அருகிலேயோ, அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய... - [உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d/): சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது - [ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86/): வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு பருவநிலையையும், காலநிலையையும் எதிர் நோக்கி காத்திருப்பார்கள். ஏனெனில் சரியான பருவ நிலை விளைச்சலுக்கு ஏற்றது. அவ்வகையில் தமிழ் மாதங்களான 12... - [இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில்... - [மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/): எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது. பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சினையை சரி... - [நம் மண்ணின் மர வகைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம் மண்ணின் மர வகைகள் அடர்வனத்துக்காக சேகரித்து வைத்திருக்கும் நாற்றுக்கள் இவை. நம் மண்ணின் வகைகள். மொத்தம் அறுபத்தெட்டு வகைகளிலிருந்து ஆயிரத்து அறுநூறு நாற்றுகளை சேகரித்திருக்கிறோம். பட்டியலில்... - [கோலியாஸ் முலிகை பயிர்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர். பயிரிடும் காலம் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மன் கலந்து மண்ணில் நன்கு வளரும் - [மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன. 🐄 மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும்... - [வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம். - [காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக்... - [செம்மண்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/): நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று. இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட்... - [மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%81/): இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை... - [மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9-%e0%ae%9a/): எல்லோரும் இதுமாதிரி வீடு கட்டினால் செலவு எவ்வளவு வரும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்ததற்கு இதோ பதில். - [ஊர்திரும்புவோம்](https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/): ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்... - [இலுப்பை மரம் மருத்துவ பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/): நூரு வருட இலுப்பை மரம் அரசமரத்தையும் மிஞ்சும் கம்பீரம் இரண்டாயிரம் விதைகளுக்கு மேல் நமக்கு அள்ளி தந்த மரம். . ! பறவைகளுக்கு உனவு கிடங்காக காட்சியளிக்கிறது... - [சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்-cob wall mud](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள் : pillers construct using stone and bricks Partition walls with cob walling mud கருங்கல் மற்றும் செங்கல்லை... - [கோபுரம் தாங்கி செடி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf/): கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி. இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது.... - [தேமோர் கரைசல்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/): தேமோர் கரைசல் தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும். - [ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93/): ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்மணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன். குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில்... - [கோமாரி நோய்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/): இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு ! ! ! ! கோமாரி நோய்க்கு: - [பனை நார் கட்டில்](https://agriwiki.in/4712-2/): குழந்தைகளுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் நோயுற்றோருக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் ஏன் அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் பனை நார் கட்டில் இதுதான். நான் பார்த்ததிலேயே மிக நேர்த்தியாக கட்டில்... - [இலுப்பை மரம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): இன்றைய தேடல் இலுப்பை மரம் 40வருடங்களை கடந்த மரம் புலியம்மரம் போன்று கம்பீரமாக இருக்கிறது. . ! இலுப்பை பழங்கள் இன்னும் பழுக்கவில்லை அடுத்த மாதம் விதை... - [திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): தற்போது Waste Decomposer என்ற ஆர்கானிக் உரம் விளம்பரங்களில் பிரபலடைந்து வருகிறது. மக்களிடமும் பிரபலமாகி வருகிறது, இயற்கை விவசாயிகள்கூட இது நல்லது செய்யும் என்று நினைத்து வருகிறார்கள்.... - [லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு](https://agriwiki.in/%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95/): கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான். அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும்... - [கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/): கதவு_ஜன்னல்களுக்கு_தேவையான_மரத்தினை__எப்படி_கணக்கிடுவது? வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்! கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி... - [அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். - [இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/): பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள்... - [எலிக்கட்டுப்பாடு - வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. தங்கரளி கிளைகளை... - [செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்: செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - [மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள். குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள்... - [Why you have to plan a round shape house](https://agriwiki.in/why-you-have-to-plan-a-round-shape-house/): லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது. இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது. வட்ட வடிவத்தில் தான்... - [வீடு கட்டுமானம் உபயோகமான டிப்ஸ்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/): வீடு கட்ட முறுக்கு கம்பி வாங்குகிறீர்கள்... எடை போட்டுதான் வாங்கி வருகிறீர்கள்... இருப்பினும் அதை தியரிட்டிக்கலா சரியாக இருக்கா என்பதை எப்படி செக் பண்ணுவீங்க? சொல்லித்தரேன் வாங்க... - [என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/): என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்! ஜனவரி மாதம் (மார்கழி, தை) இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி,... - [மண்ணும் மனிதரும் part 3](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-part-3/): மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல... - [பாரம்பரியக் கட்டடக்கலை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/): வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான... - [மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள நினைக்கும் மீடியாக்கள் உண்மை முகம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆமாம் டிஎம்சி. . டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக்... - [கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d/): இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக்... - [சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க. . #வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்: ஒரு கன மீட்டர்(cubic meter)9" கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை.... - [மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88/): மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் – thatch roofing   100 சதம் இயற்கையான கூரை அமைப்பு எனில் அது பனை ஓலை,தென்னை ஓலை,கரும்பு சோகை மற்றும்... - [கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர். நீண்ட ஆயுள்,... - [அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்: கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.   இன்று... - [மண் வீட்டினை கட்டும் முறை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். வீட்டின் முக்கிய அங்கங்கள் : - அத்திவாரம் - சுவர் - கூரை... - [எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/): உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள்... - [பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae/): சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும்... - [Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்](https://agriwiki.in/vernacular-architecture-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/): Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம். ? ? நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும்,பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும். - [கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a4/): கோழிகளை உருண்டை புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. இந்த புழுக்களால் கோழிகளின் வளர்ச்சி, முட்டை உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம். - [கோவையில் மண் வீடு](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): மரபுசார் கட்டுமான நிறுவனத்தால் (cossco) கோவையில் கட்டப்பட்டு வரும் மண் வீடு. - [நமது நண்பர்கள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான... - [கருநொச்சி ஒரு கிலோ ₹1500](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e2%82%b91500/): ஒரு கிலோ இலை ₹1500... ஒரு செடி ₹500... அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை! கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய்... - [மண் வீட்டின் உள்புற தோற்றம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d/): உனக்கு உணவளித்து ,தண்ணீர் கொடுத்து உன்னை காலம் முழுவதுமே என் மீது சுமக்கிறேன் ஆனால் நான் உன் இருப்பிடத்தை அமைக்க பயன்படமாட்டேன் என ஒதுக்கி விட்டாயே மனிதா.... - [மண் வீடு களிமண் கற்கள் Adobe](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-adobe/): கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும. - [PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING](https://agriwiki.in/partly-precast-reinforced-brick-roofing/): சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING என அழைக்கிறோம். - [Precast Ferro Cement Dome Roofing](https://agriwiki.in/precast-ferrocement-doom-roofing/): வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிரோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை... - [வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் கல்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95-2/): வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும்... - [சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக்... - [பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): வீட்டுக்கு செங்கல்லின்  மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன். அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை. - [பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் - Interlocking Bricks](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த... - [மலைக்க வைக்கும் மலைவேம்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி... - [சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1/): Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine,... - [சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை-லாரி பேக்கர்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/): வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர். ‘பணம் இருக்கிறது என்பதற்காக,... - [சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95-2/): நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்...... - [சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது;... - [நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/): வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை... - [வீடு கட்டும் செலவை குறைக்க](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95/): வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம். நம்... - [மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95/): மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க. 1. மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா? 2. அழகா இருக்குமா? 3. கரையான் பாதிக்குமா?... - [தேள் கொடுக்காப்புளி பனைமரம்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae/): நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன்... - [மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3/): மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது. வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும். சிமென்டுக்கு தான் வயது. ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக... - [உணவு,உடை,இருப்பிடம்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/): உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதைத்தான் நமது... - [உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f/): மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில்... - [கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறை](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/): கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம். - [Power of Arc Shape and Filler Slab](https://agriwiki.in/power-of-arc-shape/): உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட... - [செப்டிக் டேங்க் வீண் செலவு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9f%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/): செப்டிக் டேங்க் வீண் செலவு வீடு கட்டும் போது நாம் செய்யக்கூடிய மற்றுமொரு வீண் செலவு இந்த செப்டிக் டேங்க். அதுமட்டுமின்றி இந்த செப்டிக் டேங்கின் மூலம்தான்... - [வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/): வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும். நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும். அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும்... - [வீட்டினுள் வெப்பத்தை குறைக்க](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/): வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.... - [சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம். வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக்... - [பசுமை வீடுகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம். இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல. மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில்... - [உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): #உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள் பயிர் பாதுகாப்பிற்கான உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள்... - [நீர் ஊற்று பார்க்கும் முறை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): சிறந்த முறையில் வீடு மற்றும் விவசாயத்திற்கு நீர் ஊற்று பார்க்கும் முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு பரந்தாமன் இளநிலை பொறியாளர் அவர்கள் விவசாயிகளுக்கு சிறந்த முறையில்... - [பஞ்சகவ்யா](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b5%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/): பஞ்சகவ்யா பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன. தேவையான பொருட்கள்:... - [விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/):  விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும் போது சில முறைகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம். 👉... - [அவரைக்காய் மாடித் தோட்டம்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/): அவரைக்காய் மாடித் தோட்டம் தேவையான பொருட்கள் 1. Grow Bags அல்லது Thotti. 2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு... - [பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2/): பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர் காலை அல்லது மாதியம்... - [காளான் வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம். இத்தொழிலை எப்படிச் செய்வது? மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம்... - [கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a/): கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி:  அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. - [நாட்டுகோழி வளர்ப்பு முறை](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%87%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/): நாட்டு கோழி வளர்ப்பு எனது பதிவு எண் 1 /=/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=/=/=/=/=/=/= இன்றைய காலகட்டத்தில் கனவன் மனைவி சம்பாதிப்பது குடும்ப செலவீனத்திற்கே படுதிண்டாட்ட நிலையில் நம்மில் பலர் உள்ளனர்... - [ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள்](https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/): குழந்தைகளுக்கான ‘இயற்கைச்சூழல் அறிதல் முகாம்’ , காட்டுப்பள்ளி நிலத்தில் கழிந்த இருதினங்களாக நிகழ்ந்தேறியது. இயற்கையென்பதன் பேரங்கமாக நிலவுகிற சூழலமைப்பே காடுகள். மனத்தரை திடம்கொள்ளத் துவங்கும் சிறுவயதிலேயே, காட்டைப்பற்றி... - [சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்](https://agriwiki.in/pedal-powered-millet-mill/): "சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்" கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) சைக்கிள்... - [கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி... - [இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85/):  இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் அரப்பு மோர் கரைசல் இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர... - [அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/): அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள் அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள் சான்றளிப்புக்கான பொதுவான விதிமுறைகள் சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம் விண்ணப்படிவத்தை மதிப்பீடு செய்தல் ஆய்வுக்கான... - [ஆட்டுப்பாலின் பயன்கள்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): ஆட்டுப்பாலின் பயன்கள் - தினந்தோறும் ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண் எரிச்சலும் குறையும் - [Information on Neem tree](https://agriwiki.in/information-on-neem-tree/): Information on Neem tree - வேப்பமரம் குறித்த செய்திகள் - [எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்?](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%b4/): விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கையே இல்லாத முழுமையாக இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த பொருட்கள் மட்டுமே உட்கொண்டு பல... - [தென்னை ஈரியோபிட் கரையான்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தென்னை ஈரியோபிட் கரையான்:   அறிகுறிகள்: முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும். காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில்... - [செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d/): செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்! ஈஷா விவசாயக்குழு கோபி செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு. ஆறுமுகம் அவர்களை அவரது... - [ஊட்டஉரம்](https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம் வணக்கம், 1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன் மீன்அமிலம் – 1லிட்டர் இஎம்... - [பருவமழை நமக்கில்லை ஏன்?](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88_%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/): பருவமழை நமக்கில்லை ஏன்?   1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் “இனிமேல்... - [கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்](https://agriwiki.in/to-increase-milk-production-in-cattle/): To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்: 🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35... - [சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி ! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை; எட்டு வடிவ நடைப்பயிற்சி... - [Inexpensive bird control](https://agriwiki.in/inexpensive-bird-control/): https://youtu. be/JSBrZq2kqBU - [தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை](https://agriwiki.in/how-to-make-natural-fertilizer-for-coconut/): தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை   காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை... - [கிர் பசு பற்றிய தகவல்கள்](https://agriwiki.in/ghir-cattle/): கிர் பசு பற்றிய தகவல்கள் இந்திய மாட்டு இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனம் இது. அதிக சாதுவான இனமும் இதுதான். - [பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/): இனியாவது நம் பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம். அதற்கானத் தீவன வங்கிகளை வளர்த்து தீவனம் இல்லாததற்காக  விற்பதைத் தவிர்ப்போம். நம் நாட்டுக் காளைகளை அதிக அளவில் வளர்த்து... - [அதிர்ச்சி ஆனந்த தகவல்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/): அதிர்ச்சி ஆனந்த தகவல் ” ஒரு நடுத்தர மனிதனின் இதயம் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் தடவை துடிக்கின்றது. 23 ஆயிரம் தடவை சுவாசிக்கின்றது. இவ்வளவு... - [கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2/): கற்பூரக் கரைசல்: கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது.... - [கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள்](https://agriwiki.in/diseases-of-country-chickens/): நாட்டு கோழிகளுக்கு நோய் வருமுன் பாதுகாப்பது எப்படி   நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நோய் வந்த பின் மருத்துவம் செய்வதை விட நோய்கள்... - [கவனம்கோடையின் தாக்கம் அதிகமிருக்கும்](https://agriwiki.in/danger-ahead-during-summer/): அன்பு விவசாய சொந்தங்களே தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு. எதிர்வரும் கோடையின் தாக்கம்... - [மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம்](https://agriwiki.in/earthworm-importance/): இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது. கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம்... - [அசோலா](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be/): அசோலா படுக்கை / குட்டை - நேரிடையாக வெயிலில் பட கூடாது. உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா... - [மீன் வளர்ப்பு](https://agriwiki.in/fish-farm-techniques/): மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும் - [சில உபயோகமான மருத்துவ டிப்ஸ்](https://agriwiki.in/medical-tips/): சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் ! ! ! 1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து... - [ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம்](https://agriwiki.in/how-to-compost-the-cow-dung/): அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம். ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம். ஒரு வருடத்தில்  3500... - [சொல்ல மறந்த தண்ணீர் கதை](https://agriwiki.in/story-of-water/): தண்ணீர் குடிக்கும் பொருள் அல்ல அது சாப்பிடும் பொருள். தண்ணீரை வாய் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். - [கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9e/): கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே... ! ! ! Curcumin... தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று... - [முருங்கை](https://agriwiki.in/moringa/): முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும்... - [தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள். தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.... - [சூடோமோனாஸ் புளோரோசன்ஸ்](https://agriwiki.in/pseudomonas-flourascence/): இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும்... - [தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும்](https://agriwiki.in/coconut-your-questions-and-answers/): தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும். பூச்சி மற்றும் நோய் தாக்கம் 1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து... - [அசோலா ஓர் அற்புதமான தீவனம்](https://agriwiki.in/azolla-pinnala/): அசோலா ஓர் அற்புதமான தீவனம் . . ! ! ! கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான்.... - [மறை நீர்](https://agriwiki.in/virtual-water/): பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ. 20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ. 10. இது... - [வஜ்ஜிரவல்லி பிரண்டை](https://agriwiki.in/magic-herb-that-powders-diamond/): வஜ்ஜிரவல்லி பிரண்டை வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன்... - [ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார்](https://agriwiki.in/borewell-and-submersible-pump/): புதுவீடு கட்ட தொடங்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல்வேலை ஆழ்துளை கிணறு அமைப்பதுதான். ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது. அதே நேரம் எல்லா இடத்திலும் தேவையான... - [கால்நடை வளர்ப்பு மற்றும்இனப்பெருக்கம் செய்யும் முறைகளும்](https://agriwiki.in/cattle-rearing-techniques/): கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும். இளம்பசு முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.... - [பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்](https://agriwiki.in/more-milk-production-techniques/): பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள். பால் பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற... - [கொசு விரட்டும் தும்பை இலை](https://agriwiki.in/mosquito-repellent-magic-herb/): கொசுவினால் பரவும் நோய்களை எவராலும் பட்டியலிட முடியாது. அவ்வளவு நோய்களையும் மனிதர்களிடம் பரப்பும் சத்தி கொசுவிற்கு உண்டு. கிராமங்களில் கொசு விரட்ட தும்பையைப் பயன்படுத்துவது உண்டு. இன்று... - [காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள்](https://agriwiki.in/2600-lost-rice-varieties-of-tamils/): காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள் காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 வகைக்கு மேல் நெல் ரகங்கள் இருந்துள்ன. அவற்றில் தற்ப்போது மீட்டொடடுக்கப்... - [பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு](https://agriwiki.in/change-to-traditional-rice-now/): பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு! நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின்... - [நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்](https://agriwiki.in/more-chicks-from-native-chicken/): நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் : பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெறுவது எப்படி? - [டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை](https://agriwiki.in/dengue-facts/): #டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை ! —————————————————————- இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்... .... - [மிகவும் பயனுள்ள குறிப்புகள்](https://agriwiki.in/useful-tips-for-health/): 1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும். 2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா... - [இயற்கை விவசாயம்](https://agriwiki.in/basics-of-natural-farming/): இயற்கை விவசாயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இடுபொருள்களை வெளியிலிருந்து வாங்க முயற்சிக்க வேண்டாம். மண் வளமாக இருந்தாலே போதுமானது. நிறைய தொழு உரம் கொடுங்கள்.... - [மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள](https://agriwiki.in/how-to-use-mycorrhizae-easily/): மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள #உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் - [விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்](https://agriwiki.in/how-to-control-rodents-in-agriculture/): விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக... - [பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது](https://agriwiki.in/how-to-prepare-land-for-cultivation/): 1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது? நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர... - [புண்ணாக்கு](https://agriwiki.in/nutrient-in-oil-cake/): புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி - [முருங்கைக்காயும் அதன் சுவையும்..!](https://agriwiki.in/moringa-and-its-taste/): முருங்கைக்காயும் அதன் சுவையும். . ! பொதுவாகவே அசைவப்;பிரியர்;களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால் தான் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை போல் உள்ளது என தோன்றும். அதேபோன்று... - [காய்கறி சாகுபடி பட்டம்](https://agriwiki.in/vegetable-cultivate-seasons/): "காய்கறி சாகுபடி பட்டம் " எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் : - [பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள்](https://agriwiki.in/milk-production-techniques/): பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள். கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பால் ஓர்... - [பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு!](https://agriwiki.in/magic-of-traditional-rice/): பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு! நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? - [மாதிரி அடர் தீவனம் தயாரித்தல்](https://agriwiki.in/model-cattle-feed-making/): மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் - Model Cattle Feed Making methods -  பற்றிய பல்வேறு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். - [கால்நடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும் இளம்பசு முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.... - [கொல்லிமலையின் கத்தரி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf/): கொல்லிமலையின் கத்தரி... . கொல்லிமலையில் விருந்து என்றாலேயே அசைவம் தான் என்றாலும் அத்தி பூத்ததைபோல சைவமும் இருக்கலாம். . அதில் காய்கறியாக பயன்படுத்துவது நாட்டு கத்தரி எனப்படும்... - [ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af/): ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள் ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும். குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது. - [பீஜ மித்ரா செய்வது எப்படி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை... - [உலக மண் தினம் – திசம்பர் 5](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-5/): புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை,... - [புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/): புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை – இயற்கை பூச்சி விரட்டி    ஆடு திங்காத கசப்பு அதிகம் உள்ள 10 வகையான இலை, தழைகளை  3கிலோ எடுத்து... - [சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae/): சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்: 2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம். . காரணம் ஊரில் யாருமே... - [உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் 1. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா? சூடோமோனஸ்... - [உயிர்வேலி](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/): இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது... - [பூச்சிகளை வளர விடுங்க](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): பூச்சிகளை வளர விடுங்க... நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும். 👉 பொதுவாக... - [மீன் வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-2/): மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். - [தேன் தரும் இந்திய மரங்கள்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): தேன் தரும் இந்திய மரங்கள் 1. மதுக்காரை– MADUKKARAI TREE,  RANDIA DUMTORUM – FAMILY: RUBIACEAE (மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக தேன் உபயம் செய்பவை... - [ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பை விளக்கும் ஒரு பக்க கட்டுரை. தாராபுரம் நீர் மேம்பாடு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு ஏன் தாமதிக்க கூடாது?... - [மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/): தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா? நண்பர்களே எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... - [மழைநீரை சேமிக்கும் வழிகள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): மழைநீரை சேமிக்கும் வழிகள் விவசாயிகள் மழைக்காலங்களில் பெரும் மழை நீரை சேமிக்கும் வழிகள் கோடைஉழவு விவசாயிகள் கோடை உழவின் மூலம் மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையினை அதிரித்து... - [பலதானிய விதைப்பு முறை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/):  இயற்கை விவசாயம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் : 1. பலதானிய விதைப்பு முறை: இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல்... - [எளிய முறையில் விளக்குப் பொறி](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/): எளிய முறையில் விளக்குப் பொறி : டார்ச் லைட் = 70ரூ ட்ரே = 30ரூ மொத்த செலவு = 100ரூ அருமையான விளக்குப் பொறி ரெடி - [கத்திரியில் தண்டு துளைப்பான்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/): கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும் கத்திரி சாகுபடி செய்யும்... - [ஊராகும் சொர்க்கம்](https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): சிறு ஊருக்கு ஓர் அரசமரம், பெரு ஆறுக்கு ஓர் தேற்றமரம், ஆங்காங்கே சில ஆலமரம், ஆடை அழுக்கு நீக்க அங்காடிப்பக்கமாய் ஓர் பூவந்திமரம் (soapberry), நீர்நிலைகளுக்கரணாய் பனைமரம்,... - [காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%89%e0%ae%a4/): 20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ... - [மீன் வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இன்று ஒரு தகவல் மீன் வளர்ப்பு🐬🐟🦈 பற்றிய கட்டுரை. : மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால்... - [borewell recharge போர்வெல் ரீசார்ஜ் ](https://agriwiki.in/borewell-recharge/): borewell recharge போர்வெல் ரீசார்ஜ்  கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில்,... - [பாகற்காய் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும். பாகல் சாகுபடி எப்படி லாபம் தரும்?... - [உலகுக்கே சோறு ஊட்டலாம்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே. . நீங்கள் விழித்தால் மீண்டும் உலகுக்கே சோறு ஊட்டலாம்... மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க... - [கத்தரியில் புழுக்களற்ற காய்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95/): கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், - [பல தானிய விதைப்பு](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): பல தானிய விதைப்பு பல விதமான பயிர்களை விதைத்து 60-70 நாட்கள் வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழுது மண்ணை வளமாக்கலாம். இவற்றின் இலைகள், தண்டு,... - [செம்மரம் சந்தன மரம் அகர் மரம் வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/): விலை உயர்ந்த மரங்கள் வளர்ப்பே சிறந்தது - சந்தன மரம் , செம்மரம், அகர் மரம் வளர்ப்பு. ( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம்... - [கொடி ஆடுகள் நாட்டு ஆடுகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள். இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு. நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும். ஆண், பெண்... - [அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு... !   மாடு மறுவருஷம்... ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வதை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில்... - [கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4/): ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே. சி. குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா? என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல்... - [வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%a3/): வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை... - [தமிழக ஆடு இனங்கள்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. - [பட்டம் என்பது காலநிலை](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/): இதில் பட்டம் என்பது காலநிலையை குறிப்பிடுவதாகும். காலநிலையைப்பொறுத்து விவசாயம் செய்வது, நமது மரபு விவசாயத்தில் மிகவும் முக்கியமானது. மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம் என்று தமிழ் மாதங்களைக்... - [வாழை சாகுபடி டிப்ஸ் – II](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-ii/): பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும். விரைவில் வாழைக் குலையை... - [இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/): இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம். " இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு,... - [சிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae/): சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள், முதலில் அவற்றின் வகைகளையும், ஒவ்வொரு வகையின் சத்துக்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உணவு தானியங்களில், அளவில் சிறிய... - [இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/): இயற்கை முறையில் விளைஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்விக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள் - [சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/): சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்: இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள உணவு முறைகள் மாத்திரை சாப்பிடுபவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டியவை.  இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கு வேறு ஒரு... - [இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81/): இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள், உணவு உட்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் - [இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட... - [இனிப்பு நரிப்பயிறு உருண்டை](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d/): இனிப்பு நரிப்பயிறு உருண்டை - [இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e/): இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா. . எறும்புகள் இலைதழைகளை தங்கள் காலனிக்குள் எடுத்து செல்வதை கண்டிருப்போம். அந்த இலைதழைகளை உள்ளே... - [குமரியை வெல்ல குமரியை உண்க](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3/): சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று... - [இயற்கை முறை பயிர் சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/): நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு... - [கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95-2/): கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை: இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட... - [இயற்கை முறையில் கத்தரி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a/): இயற்கை முறையில் கத்தரி சாகுபடி 😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு. 😈சாதாரணமாக தை... - [சிவப்பு அரிசி சிறப்பு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): *சிவப்பு அரிசி சிறப்பு? * `சாப்பிட்டுட்டுப் போங்க! ’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்! ’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால்,... - [90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி](https://agriwiki.in/90-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/): 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம். - [ஆடுகளில் குடற்புழு நீக்கம்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம்... - [நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be-2/): நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். - [சுபாபுல் பற்றிய சில குறிப்புகள்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/): சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் : # சுபாபுல் விதைகளை அப்படியே விதைக்கும் போது , கடினமான மேல்தோல் காரணமாக முளைப்பு திறன் மிக குறைவாக இருக்கும். - [Important tips](https://agriwiki.in/important-tips/): தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும். கம்பு... - [Water movement in the soil](https://agriwiki.in/water-movement-in-the-soil/): Water movement in the soil - [பயிர் சுழற்சி Crop rotation](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-crop-rotation/): பயிர் சுழற்சி Crop rotation: தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் சாகுபடி செய்யும்போது சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதை நிவர்த்தி செய்யத்தான் பயிற்சுழற்சி முறையை பின்பற்றுகிறோம். - [அமிர்தகரைசல்](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/): அமிர்தகரைசல் அமிர்தகரைசல் தேவையான பொருட்கள் 🍯 நாட்டுப்பசு சாணம் – 10 கிலோ 🍯 நாட்டுப்பசு கோமையம் – 10 லிட்டர் 🍯 கருப்பட்டி (அ) கருப்பு... - [இயற்கை ஷாம்பு குமுளம் பழம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): இயற்கை ஷாம்பு... ... ... ... ... ... ... ... ... ... ... ... . சுமார் கால் நூற்றண்டுக்குமுன் இப்போதுபோல் ஷாம்புகள் கண்டிராத... - [பனை மரம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): பனை மரம் ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல் ஆகும். இன்று நாம் பார்க்கின்ற உயரமான மரங்களோட வயசு எழுபது எம்பது இருக்கும். இந்த... - [வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4/): வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி விவசாயிகள் தற்பொழுது நிலவி வருகின்ற வறட்சியை சமாளித்து வெற்றியடைய ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில்... - [மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8-2/): மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் 1)வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 602 025 திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி :044 –... - [If you eat banana this will happen to your body](https://agriwiki.in/if-you-eat-banana-this-will-happen-to-your-body/): If you eat two bananas every day, this will happen to your body! One of nature’s most underrated fruits, the... - [ஒமேகா 3 உள்ள பருப்பு கீரை](https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%be-3-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88/): ஒமேகா 3 உள்ள பருப்பு கீரை Omega-3s are a class of polyunsaturated essential fatty acids. நமது வயலில் களை என்று சொல்லப்படுகின்ற பருப்பு... - [ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/): # ஆடுகளை சந்தையில் வாங்காமல், பண்ணைகளில் வாங்குவது மிகச்சிறந்ததது. ஏனெனில் ஆடுகளுக்கு பண்ணைகளில் முழுக்க நோய் தடுப்புமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும், இவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை தேர்வு செய்யும்போது அவை... - [மரம் வளா்ப்பதால் கிடைக்கும் நன்மை](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): மரம் வளா்ப்பதால் கிடைக்கும் நன்மை - [தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர். உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:-... - [வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/): வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை எனது பெயர் ரகுபதி. என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31. 7. 2017 இரவு... - [வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து,... - [பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): *பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் ! ! * விவசாயிகளின் பெரிய பிரச்சனையாக இருப்பது பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல். இதனால் மகசூல் குறைந்து, அதிக... - [வறண்ட போர்வெல்லை எப்படி உபயோகிப்பது](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): https://m. youtube. com/watch? v=LkEhYUsw-J8 - [மல்லிகையில் நோய்தடுப்பு முறைகள்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): https://youtu. be/aIf7AQ4Kx_4 - [rainwater harvesting](https://agriwiki.in/rainwater-harvesting/): https://youtu. be/uxw0851dS60 - [borewell technics](https://agriwiki.in/borewell-technics/): போர்வெல் தொழில்நுட்பங்கள் பற்றிய ஆலோசனை   - [வேப்பமரம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): neem tree - [காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/): காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் ! ! 🐖 காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம்... - [சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-3](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-3/): சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி. - [சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-2](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-2/): சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-2 - [சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-1](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-1 - [தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87/): போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ. 38, இந்த வருஷம் கிலோ ரூ. 72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல. . பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள்... - [50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம்](https://agriwiki.in/50-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/): 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வருடத்திற்கு 2 லட்சம் ருபாய் சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,... - [வாங்க பதநீர் குடிக்கலாம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது... - [மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/): முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு... - [வேர்கடலை கொழுப்பு அல்ல](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/): வேர்கடலை கொழுப்பு அல்ல... ! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை... ! ! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.... - [சுரைக்காய்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): சுரைக்காய்   இரகங்கள் : கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார். மண் மற்றும்... - [கொடி வகை காய்களுக்கு பந்தல்](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d/): கொடி வகை காய்களுக்கு பந்தல்:  கொடி வகை காய்களுக்கு பந்தல் போடுவதுதான் அதிக செலவு பிடிக்கும். நிரந்தர பந்தல் போட்டுவிட்டால் மூன்று வருடங்களுக்கு கூட நாம் கொடி... - [தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1/): வானகத்தில் மூன்று மற்றும் ஆறு மாத கால தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி. என்னுடைய நோக்கங்கிறது... இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி... - [Coconut](https://agriwiki.in/coconut/): - [கஙசஞ: எத்திசைச் செல்லினும்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%99%e0%ae%9a%e0%ae%9e-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81/): Anand chellaiah கஙசஞ: எத்திசைச் செல்லினும் ‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி. கே. சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு... - [பீஜாமிர்தம் என்றால் என்ன](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/): பீஜாமிர்தம் என்றால் என்ன? விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். - [பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/): ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? 'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா... காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன்... - [கடுகுப் பயணம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): கடுகுப் பயணம் – மண்டலப் பொறுப்பாளர் அறிவிப்பு – ம. செந்தமிழன் நண்பர்களே, கடுகுப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள். அனைவரையும்... - [எலுமிச்சை](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/): 🎾எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. 🎾எலி மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம்... - [களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம் உயிர்வேலிக்கு உத்தரவாதம்... வருமானத்துக்கு ஆதாரம்! ‘நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை... - [டெங்கு விழிப்புணர்வு](https://agriwiki.in/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/): டெங்கு விழிப்புணர்வு மரு. ஃபரூக் அப்துல்லா டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு... - [வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்! ! ! 1) சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட்... - [சினை நிற்க இயற்கை மருத்துவம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம். சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்: கால்நடைகளின் தற்காலிக மலட்டு தன்மையை... - [பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5/): ☄⛅💦💨🔥🌏🌈💧🌪🌞☔ *அனைவரையும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிய,* *நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டிய,* *வாழும் சித்தர்களுடன் வாழ்வியலில் ஒருநாள்... * *30. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை* 👨‍👩‍👦‍👦👱🏽👵👴🏼👤✍👥👨🏻‍🔬👩‍🔬🤰🏻👪 *வாய்ப்பை தவறவிடாதீர்கள் தோழமைகளே...... - [இலவச இயற்கை விவசாய பயிற்சி](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/): *உயிர் இயற்கை விவசாயிகள்* கூட்டமைப்பு நடத்தும் மண்டல அளவிலான இலவச இயற்கை விவசாய பயிற்சி *நாள்* 22/07/2017(சனிக்கிழமை) *இடம்*அவினாசி(அன்னூர் ரோடு செந்தூர் மஹால்) *நேரம்* காலை 10... - [உணவுச் சரித்திரம்](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்! உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம்... - [மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/): மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்: நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன். அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல். - [நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a4/): *அறிவியல் அறிவோம்* *நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்* முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி... - [கிட்னி பழுது அடைந்தால்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/): தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0. 6 to 1. 3 இருக்க வேண்டும்,அப்படி... - [வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல! ! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்! ! பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால்,... - [Indian super foods](https://agriwiki.in/indian-super-foods/): அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் *ருஜுதா திவேகர்* இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள்... - [நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள் கருப்பு கவுணி அரிசி       மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். - [சர்க்கரை நோய்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/): சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பொதுவாக சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது. உதாரணமாக பாகற்காய், வேப்பிலை,... - [Rain water harvesting at low cost](https://agriwiki.in/rain-water-harvesting-at-low-cost/): https://www. youtube. com/watch? v=BvGeqpN2BiM - [சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af_%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d/): #சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு #கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐~~~~~~~🍁🍃~~~~🍁🍃~~~~~~~ சில பேர் கோபத்தில் யாரையாவது திட்டும்போது, அவன் கிடக்கிறான், #சுண்டைக்காய்_பயல்_என்று_திட்டு வாங்குபவர்களை ஏளனப்படுத்தும் வார்த்தை எனக் கருதி கத்துவார்கள். உண்மையில், அவர்கள் அந்த... - [மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/): மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் 1)வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 602 025 திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி :044 –... - [விரலை வெட்ட வேண்டாம்](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88_%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f_%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): விரலை வெட்ட வேண்டாம் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.... - [சொர்க்க மரம்](https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): சொர்க்க மரம்: தாவரப் பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே   பரவல்: மத்திய அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். பல பயன்கள் கொண்ட இம்மரம்... - [அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af/): அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர்... - [தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-29-%e0%ae%95/): தீவனச் சோளம் கோ எஃப். எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை. . ! ! ! விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு,... - [பனை மரங்களைப் பாதுகாப்போம்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/): *தென்ன மரத்த வச்சவன் தின்னுட்டு சாவான்... பன மரத்த வச்சவன் பாத்துட்டுதான் சாவான்... இது பழமொழி! * ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல்... - [பாலின் அளவு ஏன் குறைகிறது](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4/): பாலின் அளவு ஏன் குறைகிறது ? "பால் நன்றாக கறந்து கொண்டிருந்த கறவை மாட்டை வாங்கி வந்தேன். ஆனால், எங்கள் பண்ணைக்கு மாடு வந்தவுடன் பாலின் அளவு... - [எங்கும் முளைக்கும் நுணாமரம்](https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae/): எங்கும் முளைக்கும் நுணாமரம்: சீமைக் கருவேலமரம் போல வறட்சியைத் தாங்கி, எங்கும் முளைக்கும் நுணாமரம்( மஞ்சணத்தி)! ! சீமைக் கருவேலமரத்துக்கு மாற்று மரம் தயார்! - [கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): *கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை – ஒற்றை நாற்று நடவு முறை* விதைநெல்லை கையாள்வதில் தனது கண்டுபிடிப்பிற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களிடமிருந்து விருதுபெற்றுள்ள இயற்கை... - [உம்பளச்சேரி மாடு](https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): உம்பளச்சேரி மாடு இது ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு சொந்தமான மாட்டினம்.   இது தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து எனும் கிராமத்தில் தோன்றியதால்... - [மண்வளம் பெருக பசுந்தாள் உரம்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): மண்வளம் பெருக பசுந்தாள் உரம்: மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம். அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை... - [கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 6](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/): கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் – 6 தீவனத் தேவை : வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை? வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5%... - [குதிரைவாலி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/): குதிரைவாலி எப்படி பயிரிடுவது? மானாவாரியாக பயிரிட செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும். - [மஞ்சள் நிற ஒட்டுப் பொறி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/): மஞ்சள் நிற ஒட்டுப் பொறி. பழைய டால்டா டன்கள்ல மஞ்சள் நிறத்தில் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் அல்லது கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல,... - [விளக்கு பொறி](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/): விளக்கு பொறி வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும். - [Agri Intex 2017](https://agriwiki.in/agri-intex-2017/): விவசாய செய்திகள் 👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண்... - [விவசாய நண்பர்களுக்கு](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): விவசாய நண்பர்களுக்கு வணக்கம். இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம். மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள். 1000பேர் கொண்ட குழுக்கள்... - [ஹ்யூமிக் அமிலம்](https://agriwiki.in/%e0%ae%b9%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ஹ்யூமிக் அமிலம். ஹ்யூமிக் அமிலங்கள் மட்கிய பொருட்களின் முக்கிய அங்கமாகும், இவை மண்ணின் (மட்கிய), கரி மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளன. இது பல... - [தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால்](https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/): தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம்.... - [யார் இந்த நம்மாழ்வார்](https://agriwiki.in/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/): யார் இந்த #நம்மாழ்வார் இயற்கை வேளான் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார பிறந்த தின (ஏப்ரல் 6, 1939) சிறப்பு பகிர்வு. ! ! #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை... - [பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்](https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-47-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/): 👌👌👌👍👍👍👌👌👌 *பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall)... - [நாட்டுக் கோழி வகைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்:  நமது நாட்டு கோழி வகைகள் மற்றும் அவைகளின் பருவம், மற்றும் குணங்கள்  - [தேற்றான் கொட்டை](https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/): தேத்தான் கொட்டை – தேற்றான் கொட்டை இது நீரை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட... - [மணத்தக்காளி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): மணத்தக்காளி சாகுபடி பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில்... - [கீரை சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/): கீரை சாகுபடி மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடி க்கு... - [பொன்னாங்கண்ணி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf/): பொன்னாங்கண்ணி சாகுபடி: பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை “பொன் ஆம்... - [மல்லி சாகுபடி](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. வெப்பநிலை 35... - [கொத்தமல்லி](https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில்... - [அதிக லாபம் தரும் வெந்தய கீரை](https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%95/): அதிக லாபம் தரும் வெந்தய கீரை! குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்... - [நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/): கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு... - [நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்!](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/): நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் – கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், குஞ்சுகள் இருமடங்காக வளர்ச்சியடையும் நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக... - [கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4/): கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் . . ! ! மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மற்றும் முதலுதவி மருத்துவம் பற்றி பார்ப்போம்   மடி... - [கால்நடை](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88/): கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 1 கேள்வி : ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால்... - [இஸ்ரேல் விவசாயம்](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின்பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர். இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம். கோடையில் தீபொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும்... - [கிளைமேட் சேஞ்ச் ஓர் அறிமுகம்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/): 1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ? பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின்... - [நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%95/): நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது... - [இயற்கை விவசாயத்தில் நாம் எப்போது வெற்றி பெறுவோம் ?](https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/): இயற்கை விவசாயத்தில் நாம் எப்போது வெற்றி பெறுவோம் . தெரிந்தவர்கள் கூறுங்கள் . - [மானியத்துடன் பால்பண்ணை கடன்](https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/): மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும். 💰 இந்த... - [‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து…](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0/): ‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து... ப. கலாநிதி தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரும் போட்டிப் போராட்டங்களில்... - [Syngenta Loses $218 Million Verdict in First GMO Trial Test](https://agriwiki.in/syngenta-loses-218-million-verdict-first-gmo-trial-test/): Syngenta AG was ordered to pay $217. 7 million to a group of Kansas farmers who claimed the company carelessly... - [நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள்](https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/): நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள் பனையும், வடலி (சிறு பனை ),புளியும். எல்லா வீட்டருகிலும் வேப்பமரம் நடப்பட்டிருந்தது . வேப்பம் விதைகள் விற்கப்பட்டன ,பழத்தை சிறுவர்கள்... - [Save rain water](https://agriwiki.in/save-rain-water/): Elango Kallanai செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பி அங்கேயும் நீர் இருக்கிறதா? உணவு உற்பத்தி சாத்தியமா என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வேளாண்மையைப் பற்றி... - [கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்](https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/): கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தேசிய புள்ளி விபரக் கணக்கு. அதே போல ஒரு நாளைக்கு சராசரியாக வேளாண்மைக்... - [விக்கி மற்றும் வலைப்பூ நமது வேளாண் நண்பர்களுக்காக](https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%a8-5/): இது ஒரு பரிசோதனை முயற்சி. உங்கள் பங்களிப்பு மற்றும் கருத்துக்கள் தேவை . உங்கள் ஆலோசனை களை எமது ஈமெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் - [22 facts about Guava, the Ultimate Super Fruit](https://agriwiki.in/22-facts-about-guava-ultimate-super-fruit/): Guava has the higher antioxidant concentration of 500mg/100g, while the apple had only 135mg/100g. It was also found that the... - [Herb your enthusiasm](https://agriwiki.in/herb-your-enthusiasm/): Learn more about the flavourful herbs --- # # Detailed Content ## Posts ### இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு - Published: 2025-01-19 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be/ - Categories: Agriculture News - Tags: இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு 👣 இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 2025 பிப்ரவரி மாதம் 15 ,16 நாட்களில் - ஈரோடு மாவட்டம், சித்தோடு பைபாசில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் "இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு" என நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் இயற்கை உழவர்கள் ஒன்றிணையும் மாபெரும் மாநில மாநாடு இயற்கை உழவர், உணவு பாதுகாப்பு மாநாடு இடம்: டெக்ஸ் வேலி வளாகம் Tex Valley, சித்தோடு பைபாஸ் சாலை, ஈரோடு நாள்: பிப்ரவரி 15, 16 - இரண்டு நாட்கள் நிகழ்வு ஏற்பாடு: தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் இயற்கை உழவாண்மையில் பன்னெடுங்காலம் பயணிக்கும் உழவர்களும், அமைப்புகளும், இளம் தலைமுறை உழவர்களும், சூழலியல் செயல்பாட்டாளர்களும், சமூக ஆர்வலர்களும், இணைந்து உருவாக்கியுள்ள கூட்டியக்கத்தின் முதல் மாநில மாநாடு, வரும் 2025 பிப்ரவரி மாதம் 15 ,16 நாட்களில் - ஈரோடு மாவட்டம், சித்தோடு பைபாசில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் "இயற்கை உழவர் உணவு பாதுகாப்பு மாநாடு" என நடைபெற இருக்கிறது. மாநாடு சிறப்புற நடைபெற உழவர்களுடன் நுகர்வோர்களாகிய நீங்களும் கலந்துகொண்டு உங்கள் அனைவரின் ஆதரவையும் வழங்க வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம். மாநாடு நிகழ்வுகள் 1. தேசிய ஆளுமைகளின் உரைகள், கருத்தரங்குகள். 2. நிலைத்து நீடித்த இயற்கை வழி உழவாண்மையில் வெற்றிகரமான உழவர்களின் அனுபவப் பகிர்வு. 3. மரபணு மாற்றப்பட்ட விதைகளின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு அமர்வு. 4. உணவு பாதுகாப்பு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் அரசுக்கான வழிகாட்ட நெறிமுறைகள். 5. தகவல் அறியும் உரிமை சட்டம், கிராம சபை, உள்ளாட்சிகளின் அவசியம். 6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த உரைகள், மாற்று வழிமுறைகள். 7. தமிழ்நாடு முழுவதும் உள்ள அமைப்புகளின் கலந்துரையாடல், அனுபவப் பகிர்வு. 8. அடுத்த 10 ஆண்டுகளுக்கு உண்டான செயல் திட்டங்கள் உருவாக்கம். 9. அரசுக்கு மாநாடு வாயிலாக பிரகடனம் வலியுறுத்துவது. 10. ஒருங்கிணைந்த முன்மாதிரி இயற்கை உழவாண்மை பண்ணைகளை பயிற்சி மையங்களாகவும் உழவாண்மை சுற்றுலாவுடன் இணைப்பது. காட்சியகங்கள் •⁠ ⁠இயற்கை உழவாண்மையில் உழவர்களின் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தல். •⁠ ⁠பாரம்பரிய நெல், காய்கறி விதைகள், கிழங்குகள் காட்சிப்படுத்துதல். •⁠ ⁠உழவாண்மையில் எளிய உழவுக் கருவிகளின் பயன்பாடு மற்றும் கண்காட்சி. •⁠ ⁠கைவினைப் பொருட்கள் கண்காட்சி. விற்பனை அரங்குகள் : 1. பாரம்பரிய விதைகள், கிழங்குகள், நெல் ரகங்கள் விற்பனை மற்றும் மரபு விதை பகிர்வு. 2. இயற்கை உழவாண்மையில் விளைந்த விளைப் பொருட்கள் விற்பனை அரங்குகள். 3. வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான தற்சார்பு பொருட்களின் விற்பனை, பயன்பாடு. 4. இயற்கை ஆடைகள் விற்பனை. 5. பனை, தென்னை கைவினைப் பொருட்கள் விற்பனை. இயற்கை உணவு : •⁠ ⁠பாரம்பரிய சுவையில்... --- ### காயா மகோகனி - Published: 2024-09-29 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf/ - Categories: Agriculture News - Tags: K.senegalensis, Khaya senegalensis, காயா மகோகனி *கயா* வகை மரங்கள் மகோகனி மரங்களை போன்ற வண்ணம் உடையதால் இவை ஆப்ரிக்கன் மகோகனி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான மரம் காயா செனெகலென்சிஸ் ஆகும். தற்போது வணிக ரீதியில் தமிழகம் முழுவதும் பரவலாகப் வளர்க்கப்படுகிறது. காயா மகோகனி மரங்களை போதுமான இடைவெளியில் நட்டு வளர்க்கும்போது அகலக்குடை விரிக்கும், ஆண்டு முழுவதும் பசுமையான மரம். வறட்சி ஏற்பட்டால் மட்டும் இலை உதிர்க்கும். இது 15-30 மீட்டர் உயரம் வளரும், 10 வருடங்களிலேயே 1 மீட்டர் சுற்றளவு வளரும். காயா பேரினத்தில் K.senegalensis தரமான மரம், ஓரளவு கடினமானது. இதன் பூர்வீகமான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிழல் மரமாகவும் வளர்க்கப்படுகிறது. காயா மகோகனி – Khaya senegalensis *கயா* வகை மரங்கள் மகோகனி மரங்களை போன்ற வண்ணம் உடையதால் இவை ஆப்ரிக்கன் மகோகனி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறது. அதில் முக்கியமான மரம் காயா செனெகலென்சிஸ் ஆகும். தற்போது வணிக ரீதியில் தமிழகம் முழுவதும் பரவலாகப் வளர்க்கப்படுகிறது. காயா மகோகனி மரங்களை போதுமான இடைவெளியில் நட்டு வளர்க்கும்போது அகலக்குடை விரிக்கும், ஆண்டு முழுவதும் பசுமையான மரம். வறட்சி ஏற்பட்டால் மட்டும் இலை உதிர்க்கும். இது 15-30 மீட்டர் உயரம் வளரும், 10 வருடங்களிலேயே 1 மீட்டர் சுற்றளவு வளரும். காயா பேரினத்தில் K. senegalensis தரமான மரம், ஓரளவு கடினமானது. இதன் பூர்வீகமான மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிழல் மரமாகவும் வளர்க்கப்படுகிறது. *காயா வகைகள்* Khaya senegalensis – ஆப்ரிக்கன் மகோகனி Khaya anthotheca – வெள்ளை மகோகனி (கிழக்கு ஆப்பிரிக்க மகோகனி) Khaya grandifoliola – செனேகல் மகோகனி Khaya ivorensis – லாகோஸ் மகோகனி *பூர்வீகம்:* காயா வகை மரங்களில் நான்கு சிற்றினங்கள் உள்ளது. இவற்றின் தாயகம் ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகும். இயற்கையாக ஆப்பிரிக்க சவான்னா காடுகளில் காணப்படுகிறது. இது அமெரிக்க வகை மஹோகனியின் (Swietenia mahogany) குணங்களை ஒத்திருப்பதால் பொதுவாக மகோகனி என்றே அழைக்கப்படுகிறது. ஸ்வீடீனியா மகோகனி என்பது “உண்மை மகோகனி” என்றும் காயா மரங்கள் “காயா மகோகனி” என்றும் சந்தைப் படுத்தப்படுகிறது. வளரியல்பு: உயரமாகவும் அதிக கிளைகள் பரப்பாமல் வளரக்கூடிய மரம், கூட்டிலைகள், 4-6 ஜோடி சிற்றிலைகள் கொண்டது, ஒவ்வொரு சிற்றிலைகள் 10-15 செ. மீ. நீளமானது, வறட்சி இருந்தால் மட்டும் இலை உதிர்க்கும். மரத்தின் பட்டை அடர் சாம்பல் - சாம்பல்-பழுப்பு நிறமுடையது. விதைகள் எண்ணெய் சத்து நிறைந்தவை. மரம் சுமார் 30-35 மீ உயரம் வரை வளரும், காடுகளில் 45 மீட்டர் உயரம் உள்ள காயா மரங்களை காணமுடியும். பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காயா மகோகனி மரங்கள் உள்ளது. *காயா டிம்பர் குணங்கள்:* காயா மரம் 15 வருடங்களில் 5 - 6 அடி சுற்றளவு வரை வேகமாக வளரக்கூடியது, நேராக வளரும், கிளை பிரியாது. வேகமாக பருத்து வளரும் எனினும் மரத்தின் உலர் எடை குறைவானது (35-37 lbs/ft3), மரத்தின் இறுக்கம் குறைவாக இருக்கும். நன்கு முற்றிய மரங்களின் உலர் எடை சற்று அதிகம் இருக்கும். மரத்தின் இதயக் கட்டை சிவப்பு-பழுப்பு நிறமுடையது. இதயக்கட்டை நிறம்... --- ### பாரம்பரிய விவசாயத்தில் களைக் கட்டுபாடு - Published: 2024-08-25 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Agriculture News - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன. பாரம்பரிய விவசாயத்தில் களைக் கட்டுபாடு பாரம்பரிய விவசாயத்தில் டன் கணக்கில் சாணஎரு பயன்படுத்துகிறோம். சாண எருவில் களைகளின் விதைகள் லட்சக் கணக்கில் உள்ளன. இவை ஆறு வருட காலம் வரை செயலற்ற நிலையில் உயிருடன் இருக்கக் கூடியவை, இதனால சாணஎரு போட்டுவிட்டால் களைகள் 6 வருடம் வரை வளருகின்றன. சுபாஷ் பாலேக்கர் விவசாயத்தில் நாம் சாணஎரு பயன்படுத்துவதில்லை எனவே களைகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு போடுவது அவசியம் ஆகும். களைகளின் விதைகள் முளைக்கும் அவை ஒளிச சேர்க்கை செய்வதற்கு சூரியஒளி தேவைப்படுகிறது, மண்ணின் மேல் மூடாக்கு போட்டு மண்ணை மூடும்போது களைகளுக்கு சூரிய ஒளி கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடுக்கப்பட்டு களை மடிகின்றன. களைகளின் விதைகள் காற்று வழியாகக் பரவி முளைக்கின்றன, மூடாகின் மீது களைகளின் விதைகள் விழும்போது அவற்றால் முளைக்க முடிவதில்லை. சிலவகை பூச்சிகளும் களைகளைத் தின்று அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. மீதி உள்ள களைகளை கையால் பிடுங்க வேண்டும் அல்லது ஊடுபயிர் சாகுபடி செய்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். களைக்கும் பயிருக்கும் உணவுக்காக போட்டி உள்ளது என்று விஞ்ஞானிகள் சொன்னாலும் அது சரியல்ல. எந்த ஒரு தாவரத்தை எடுத்துக்கொண்டாலும் அவைகளுக்குள் ஊட்டசத்தில் போட்டி இல்லை. காடுகளில் பெரிய மரங்களுக்கு கீழ் நடுத்தர மரங்கள், நடுத்தர மரத்திற்கு கீழ் புதர்கள், புதர்களுக்கு கீழ் செடிகள், செடிகளுக்கு கீழ் கொடிகள் என இருக்கின்றன, எனினும் ஒவ்வொரு தாவரத்திலும் கனிகள் இருக்கின்றன அல்லவா! எனவே உணவுக்காக போட்டி இல்லை என்பதே இல்லை, ஆனால் களைகளுக்கும் பயிருக்கும் இடையே உள்ள கூட்டுவாழ்வு தன்மையைப் பொறுத்து வளர்ச்சி நிர்ணகிக்கப்படுகிறது. இருவித்திலை களைகளில் வேர்கள் அதிகபட்ச நுண்ணூட்டங்களை பெற்றுள்ளன. இருவித்திலை களைகளில் முதிர்ந்த இலைகள் ஊயிர் மூடாக்காக மண்ணை மூடுகின்றன, அவை மக்கும் போது நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்கிறது. பல களைகள் பயறுவகை குடும்பத்தை சேர்ந்த தாவரங்கள் (லெகுமினேசி/ பேப்பிலினோசி) இவற்றின் வேர்களில் வேர் முடிச்சுகள் உள்ளன. இவற்றில் ரைசோபியம் நிலைப்படுத்தும் பேக்டீரியா இருக்கிறது. அவை காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்து அருகில் உள்ள பயிரின் வேர்களுக்கு கொடுப்பதோடு நைட்ரஜனை மண்ணிலும் சேர்க்கிறது. இந்த களைகளில் cassia tora. Cassia utilata. Cassia glandiflora போன்றவை முக்கியமானவை. பல கொடிக்களைகள் மிக வேகமாக வளர்ந்து மண்ணை மூடுகின்றன. இவை மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கின்றன. பல களைகள் நன்மை செய்யும் பூச்சிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன. இந்த நன்மை செய்யும் பூச்சிகள்... --- ### மிளகாய் சாகுபடி சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க - Published: 2024-08-16 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%bf/ - Categories: Agriculture News - Tags: சாறு உறிஞ்சும் பூச்சி, மிளகாய் சாகுபடி, முரணை, வெர்ட்டி சீலியம் லக்கானி மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது நீக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் தினம் ஒரு தொழில்நுட்பம் மிளகாய் சாகுபடியில் முரணை எனப்படும் இலைகளை கசங்கிய நிலையில் அல்லது மேல் பக்கமாக சுருண்டு இருக்கும் வகையில் மாற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை குறைக்க அல்லது நீக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் 1. மிளகாய் நாற்றுக்கள் நடுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு வரப்பினை சுற்றி 5 அடிக்கு ஒரு ஆமணக்கு விதைகளை நட்டு வைக்கலாம் அந்த ஆமணக்கு விதைகளின் இடையே 10 சென்டிமீட்டர் ஒரு தட்டைப்பயிறு விதையை நட்டு வைப்பது நல்லது. இதனால் நம் பயிரைத் தாக்கும் 25% பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். 2. பயிர் நட்டவுடன் மஞ்சள் நிற ஒட்டும் அட்டை 16 எண்கள் நீல நிற ஒட்டும் அட்டை 4 எண்கள் என்ற அளவில் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் ஆங்காங்கு நட்டு வைக்கலாம். அல்லது சூரிய ஒளியில் இயங்கும் விளக்கு பொறியை ஒரு ஏக்கருக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் மாலை ஆறு மணியிலிருந்து 9 மணி வரை எரியுமாறு வைக்கலாம். இதன் மூலம் 25 % பூச்சி தாக்கத்தை குறைக்கலாம். 3. மேலும் வேப்பெண்ணை கரைசல், ஐந்திலை கசாயம், 10 இலை கசாய,ம் அக்னி அஸ்திரம், கற்பூர கரைசல், வெள்ளை வேள மரப்பட்டை கரைசல் போன்ற இயற்கை வழி திரவங்களை நான்கு நாட்கள் முதல் 6 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மாலை வேலையில் அதன் அளவில் தெளிக்கலாம். அல்லது வெர்ட்டி சீலியம் லக்கானி என்ற உயிரியல் திரவத்தை 10 லிட்டருக்கு 75 மில்லி முதல் 100 மில்லி வரை கலந்து மாலை வேளையில் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம். இதன் மூலம் மீதம் 50% பூச்சித் தாக்கத்தை முழுமையாக நிறுத்தலாம். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர்.   --- ### தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில் - Published: 2024-04-22 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News போதுமான அளவு தினசரி பாசன நீர் கிடைக்காத தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில் கீழ்கண்ட முயற்சிகளை செய்யலாம் அறிவிப்பு: போதுமான அளவு தினசரி பாசன நீர் கிடைக்காத தென்னை மரங்கள் வாடி வரும் நிலையில் கீழ்கண்ட முயற்சிகளை செய்யலாம். 1. அவசர காலங்களில் ஒரு தென்னை மரத்திற்கு வாரம் ஒரு முறை 30 லிட் தண்ணீர் கொடுத்தால் கூட போதும். அதனை வெறும் தண்ணீராக கொடுக்காமல் இயற்கை இடுபொருளுடன் கொடுப்பது நல்லது. ஒரு லிட்டர் ஈயம் கரைசல் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் திறன் ஊட்டப்பட்ட நுண்ணுயிர் கரைசலை 7 நாட்களில் உருவாக்கலாம். 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட் இ. எம் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தென்னை மரங்களுக்குப் பாய்ச்சலாம். 2. ஆழ்துளை கிணறுகளின் தண்ணீரை கிணற்றுக்குள் ஊற்றி பின்பு கிணற்றிலிருந்து பாய்ச்சுவதாக இருந்தால், இந்த முறையை கிணற்று நீரிலையே கலந்து எளிமையாகப் பயன் படுத்தலாம். இதனால் வெறும் நீர் செல்வதை விட ஊட்டச் சத்தாகவும், ஒருவேளை டேங்கரில் கொண்டு வரும் தண்ணீர் உப்பாக இருந்தாலும் அது மாறிக் கிடைக்க வாய்ப்பு இருக்கும். 3. டேங்கரில் தண்ணீர் கொண்டு வந்து நேரடியாக தென்னை மரங்களுக்கு பாய்ச்சுவதாக இருந்தால் அந்த டேங்கர் நீரிலேயே இத்திரவத்தைக் கலந்து கொடுக்கலாம். 4. தென்னை மரத்தின் வட்டப் பாத்தி அல்லது வேர் பகுதி ஈரமான பின்பு அந்த ஈரத்துடன் ஒரு மரத்திற்கு தலா 50 மில்லி அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, மீன் அமிலம் கலந்து ஊற்றி விடலாம் அல்லது ஐந்து லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அமுத கரைசல் கலந்து கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் உடனடி சக்தி தென்னை மரங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. 5. மேற்கூறிய உயிரியல் திரவங்கள் திரவமாக கிடைக்காதவர்கள் குறைந்த விலையில் பவுடராகக் கூட கிடைக்க வாய்ப்புள்ளது. 6. 500 அல்லது 1000 HDPE டேங்குகளில் டேங்கர் தண்ணீரை சேகரித்து பின்பு திரவங்களை கலந்து பின்பு மரங்களுக்கு மாலை வேளையில் மரத்திற்கு 20 லிட்டர் என்ற அளவில் கொடுத்தால் கூட போதும். 7. ஒரு மரத்திற்கு 100 மில்லி மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியாவை 100 மில்லி தண்ணீருடன் கலந்து வேரில் கட்டி விடலாம். முக்கிய செய்தி 1. அவசரப்பட்டு நீண்ட காலமாக பராமரித்த தென்னையை வெட்டாதீர்கள். 2. அடுத்த வாய்ப்புகளை தேடுங்கள். 3. குறுகிய காலத்தில் மழை கிடைக்க வாய்ப்புண்டு. இந்த அறிவிப்புகளை முடிந்த அளவு அனைத்து குழுக்களிலும் பகிரவும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து மேட்டுப்பகுதி கிராமங்களில்... --- ### வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் - Published: 2024-04-22 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Agriculture News - Tags: வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் தென்னை விவசாயத்தில் வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை தென்னை விவசாயத்தில் வறண்ட காலங்களில் குறைந்த பாசன நீர் கொடுக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை: 1. முறையான மூடாக்கு அமைக்க வேண்டும். *மூடாக்கு அமைப்பதை அலட்சியமாக நினைக்கக் கூடாது*. வறண்ட காலங்களில் பகல் நேர அதீத வெப்பத்தால் நிலம் சூடாவதைத் தவிர்க்கவும், வெப்ப காற்று நிலத்தின் மேல் பரவாமல் தடுக்கவும், கொடுக்கும் குறைந்த நீர் பரவவும், பூமிக்குள் இறங்கி பலன் தரவும் மூடாக்கு மிகவும் முக்கியமானது. 2. மரங்களை சுற்றி உள்ள வட்டப் பாத்தியில் மட்டுமே மூடாக்கு பரப்புவதைத் தவிர்த்து, வெயில் படும் *நான்கு மரங்களுக்கு நடுவான இடத்தையும்* மூட வேண்டும். காய்ந்த தென்னை மட்டைகளை நான்கு மரத்திற்கு நடுவாக பரப்பி வைக்கலாம். 3. பாம்பு போன்ற உயிரினங்கள் வரும் அல்லது அடைந்து விடும் என்ற கூற்றுக்களைத் தவிர்த்து, காய்ந்த தென்னை மட்டை ஒன்றைக் கூட நான்கு மரத்திற்கு நடுவே பரப்பி வைக்கலாம். தோட்டத்தினுள் நடக்கும் போது ஒரு குச்சியை வைத்துக் கொண்டு தட்டிக் கொண்டே நடக்கலாம். 4. நிலத்தின் ஓரத்தில் கம்பி வேலிகள் அமைத்து இருந்தால் காய்ந்த மட்டைகளை ஆங்காங்கு அல்லது தொடர்ந்து *வேலிக் கம்பிகள் மேல்* வைத்துக் கட்டலாம். இதன் மூலம் அடுத்த நிலங்களில் இருந்து வரும் வெப்ப காற்றை தடுக்கலாம். 5. இவ்வகையான வேலை தடுப்பானாக *50% அல்லது 75% பச்சை நிழல் வலையை* வேலிகள் மேல் வைத்து கட்டி விடலாம். 6. தண்ணீர் பாய்ச்சும் வட்டப்பாத்தியில் தட்டைப்பயிறு, வெண்பூசணி, சுரக்காய் போன்ற அகன்றை இலை தரும் பயிர்களின் விதைகளை நடவு செய்யலாம். 7. இவ்வாறு மூடாக்கு அமைப்பது இப்போது மட்டும் அல்லாது இரண்டாம் கோடையான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் நல்ல பலன் தரும். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு --- ### இயற்கை விவசாயி–1 - Published: 2024-01-10 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-1/ - Categories: Agriculture News - Tags: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பாகலையும் பீர்க்கனையும் ஒரே நேரத்தில் விதைத்தால், பாகற்கொடியப் பீர்க்கன் தூக்கி சாப்டுட்டு வளந்துடும்… அதனால மொதல்லய்யே பாகல விதச்சி கொடியேத்தி விட்டுட்டு அப்புறம் தான் பீர்க்கன விதைப்பேன்…’ என்று கொடியேற்றும் நுணுக்கத்தைச் சிரித்திக்கொண்டே எடுத்துச்சொன்னார்.   இயற்கை விவசாயி – 1 தனது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட, பெங்களூருவில் செய்துகொண்டிருந்த கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி இருக்கிறார் இயற்கை விவசாயி திரு. பெருமாள் அவர்கள். ‘அந்த காலத்துல எங்க சார் வயசக் குறிச்சு வச்சோம்... ’ என்றவர் ‘சுமார் ஐம்பது... ஐம்பத்து இரண்டு இருக்கும்... நீங்களே வச்சுக்கோங்க... ’ என தனது வயதை அனுமானத்துடன் குறித்துக் கொடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் கிராமத்தில் இருக்கிறார் இந்த இயற்கை விவசாயி! பாலாக் கீரை, தண்டுக் கீரை, சிறுகீரை போன்றவை தரையில் நிமிர்ந்துகொண்டிருக்க, கூடவே பாகலும், பீர்க்கனும், புடலும் கொடியேறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ‘பாகலையும் பீர்க்கனையும் ஒரே நேரத்தில் விதைத்தால், பாகற்கொடியப் பீர்க்கன் தூக்கி சாப்டுட்டு வளந்துடும்... அதனால மொதல்லய்யே பாகல விதச்சி கொடியேத்தி விட்டுட்டு அப்புறம் தான் பீர்க்கன விதைப்பேன்... ’ என்று கொடியேற்றும் நுணுக்கத்தைச் சிரித்திக்கொண்டே எடுத்துச்சொன்னார். துணையின்றி தனி மனிதராக தனது காய் மற்றும் கீரைகளை இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதரவின்றி கவனித்து வருகிறார். கேரட், பீட்ரூட், முள்ளங்கி... இவை மூன்றும் சேர்ந்து அவரது நிலத்திற்கு நிறமூட்டுகின்றன. ‘பலரையும் இயற்கை விவசாயம் பக்கம் திருப்புவதே எனது குறிக்கோள்... ’ என கண்கள் தெறிக்கப் பேசுகிறார். இவரது நிலத்தில் விளையும் பாலாக் கீரைக்கோ அப்படியொரு சுவை! முளைத்திருக்கும் கொத்தமல்லிக் கீரைக்கோ மதிமயக்கம் சுகந்தம்... கீரைகளைக் கொத்தாகவும், காய்களை மொத்தமாகவும் கொடுத்துவிட்டு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார். இயற்கை விவசயம் குறித்து பல அனுபவ தத்துவங்களையும் பேசுகிறார்... இயற்கை விவசாயி திரு. பெருமாள் அவர்களிடம் இயற்கையான விளைபொருட்களை நேரடியாக வாங்க 97868-71212 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்... (இயற்கை விவசாயிகள் சார்ந்த கட்டுரைகள் தொடரும். திருப்பத்தூர் பகுதியில் இருக்கும் இயற்கை விவசாயிகள் 9944457603 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்) -மரு. வி. விக்ரம்குமார். ,MD(S) #Tirupattur #farming #farmer #organicfarming #siddha #TirupatturDistrict --- ### கட்டுமானங்களில் தேவைகள் எவ்வாறு வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன - Published: 2024-01-04 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: மரபு கட்டுமானம் கட்டுமானங்களில் தேவைகள் எவ்வாறு வடிவமைப்பை நிர்ணயிக்கின்றன வீடுகள் தற்காலிக தேவை எனில் விரைவில் அழியக்கூடிய பொருட்களான தென்னை அல்லது பனை ஓலை மூலம் கூரைகளும் மண் அல்லது கல் மூலம் சுவர்களும் கட்டப்படுகின்றன... நீடித்த மற்றும் நிரந்தரமான கட்டுமானங்கள் நீரினால் எளிதில் பாதிக்கப்படாமல் இருக்க கருங்கல் மற்றும் சுட்ட செங்கள் மற்றும் சுண்ணாம்பு காரை ஆகியவை பயன்படுத்தி கட்டப் பட்டு இருக்கும்... கீழ் உள்ள படத்தில் உள்ள வீடு அடிப்பகுதி காலியாக விடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது... அது கால்நடைகளுக்கு தங்கும் இடமாகவும் பொருட்கள் சேகரிப்பு பகுதியாகவும் இருந்திருக்கலாம்... அவற்றுக்கு தரை கருங்கல் பலகை கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். . மேலும் தாழ்வாரங்கள் மூலம் தாய் சுவர் நீர் வெயில் படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்க பட்டு உள்ளது. . இவை தமிழக உள்ளூர் கட்டுமானங்களில் காணப்படும் சிறப்பான வடிவமைப்புகள்... . நன்றி நற்கூடு 04-01-2024 --- ### காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள்,பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு - Published: 2023-07-03 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%95/ - Categories: Agriculture News அனைத்து வகை காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, ஆரஞ்சு, அவகோடா, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்டுதுளைப்பான் உருவாக்கும் பூச்சிகளும் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அனைத்து வகை காய்கறி பயிர்கள், பயறு வகை பயிர்கள் தோட்டக்கலை பயிர்களான மா, கொய்யா, ஆரஞ்சு, அவகோடா, போன்ற பழமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கவனத்திற்கு   ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாத இறுதி வரை நிலவ இருக்கும் அதிகமான வெப்பத்தை அடிப்படையாகக்கொண்டு நமது மரங்களை அதிக அளவில் சாறு உறிஞ்சும் பூச்சிகளும் தண்டுதுளைப்பான் உருவாக்கும் பூச்சிகளும் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் எந்த இடத்தில் உள்ள தோட்டமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயற்கை வழி அல்லது உயிர் வழி இயற்கை பாதுகாப்பு திரவங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொள்ளுவது நல்லது இயற்கை வழி திரவங்களில் வேப்ப எண்ணெய் கரைசல் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து சிகைக்காய் தூளில் கரைத்து வடிகட்டி தெளிக்கலாம் வேப்பங்கொட்டை கரைசல் 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ எடுத்து கரைத்து தெளிக்கலாம். மூலிகை பூச்சி விரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து தெளிக்கலாம். கற்பூர கரைசல் தெளிப்பது ஆக இருந்தால் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். இயற்கைவழி திரவங்களை வாரம் ஒருமுறை கூட மாலை வேளையில் தெளித்துக் கொள்வது பலவகைகளில் நன்மை தரும். உயிர்வழி திரவங்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம் 75 மில்லி பேசிலஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவம் கலந்து அதனுடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளிக்க தண்டுதுளைப்பான் வரும் பகுதிகளில் இது நல்ல பலன் தரும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி மெட்டாரைசியம், 75 மில்லி வெர்ட்டிசீலியம் லக்கானி என்ற திரவத்தை கலந்து அதனுடன் 100 கிராம் அளவுள்ள மைதா மாவை பசையாக காய்ச்சி தண்ணீருடன் கலந்து மீண்டும் மேற்கண்ட திரவத்தில் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் இதனால் சாறு உறிஞ்சும் பூச்சிகளை முழுமையாக தவிர்க் கலாம் உயிர்வழி திரவங்களை முடிந்த வரை 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தோட்டத்தின் இருப்பைப் பொறுத்து தெளிப்பது நல்லது. பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு - Published: 2023-07-03 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News காய்கறி பயிர்கள் மற்றும் பந்தல் காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு   1. அடி உரமாக 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு இடுவது நல்லது 2. முடிந்தவரை ஒரு அடி அல்லது ஒன்னேகால் அடி ஆழத்திற்காவது இரண்டு அல்லது மூன்று முறை உழவோட்டி மண்ணை புரட்டிப் போடுவது நல்லது. 3. உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஒரு லிட்டர் பாசிலோ மைசீஸ் ஒரு லிட்டர் மெட்டாரைசியா போன்ற உயிர்வழி திரவங்களை கலந்து தரைவழி அனைத்து பயிர்களின் வேர்கள் வேர்ப்பகுதியில் படுமாறு பாசனத்தின் வழியாக கொடுக்கலாம். 4. வயலின் அனைத்து வரப்புகளிலும் 5 அடிக்கு ஒரு ஆமணக்கு விதைகளை நட்டு வைப்பது மற்றும் அந்த இரண்டு ஆமணக்கு விதைகளின் இடையே 10 சென்டி மீட்டருக்கு ஒரு தட்டைப்பயிறு நடவு செய்வது நல்லது. 5. கைவசம் இயற்கை வழி பாதுகாப்பு திரவங்களான வேப்ப எண்ணெய் கரைசல், வேப்பங்கொட்டை கரைசல், ஐந்திலை கசாயம், பத்திலை கஷாயம், அக்னி அஸ்திரம், வெள்ளை வேல மரப்பட்டை கரைசல், கற்பூர கரைசல், கருவேல மரப்பட்டை கரைசல் போன்ற கரைசல்களில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை குறைந்தபட்சம் 30 லிட்டர் இருக்குமாறு முன்கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்ளவும். 6. அல்லது உயிர் வழி திரவங்களான வெர்டி சீலியம் லக்கானி 3 லிட்டர் புழுக்களுக்கான திரவமான பேஸிலஸ் துருஞ்ஜிஎன்சீஸ் 3 லிட்டர், வண்டு மற்றும் பெரிய புழுக்களுக்கு எதிரான மெட்டாரைசியம் 1 லிட்டர் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளவும். 7. மாதம் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் ட்ரைக்கோ டெர்மா விரிடி என்ற பூஞ்சை கொல்லி திரவத்தை 200 லிட் தண்ணீரில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் வேரில் படுமாறு ஊற்றி விடலாம். 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கலாம். 8. செம்மண் நிலமாக இருந்தால் சுண்ணாம்புத்தூள் ஆறு கிலோ வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம். 9. எருக்கு இலை கிடைக்கும் இடத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ளலாம். 10. சூரிய ஒளியில் இயங்கும் விளக்கு பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்ணிக்கை பல இயக்கங்களுக்கான பொறி 8 முதல் 10 எண்ணிக்கை கருவாட்டு பொறி 8 முதல் 10 எண்ணிக்கை மற்றும் ஒட்டுண்ணி அட்டைகள் போன்றவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. 11. இயற்கை இடு... --- ### சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள் - Published: 2023-07-03 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/ - Categories: Agriculture News, Organic Agriculture சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள். சின்ன வெங்காய சாகுபடி பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 12 டன் முதல் அதிகபட்சம் 23 டன் வரை எடுக்குமாறு இலக்கு நிர்ணயித்து விவசாயம் செய்வது நல்லது. சின்ன வெங்காய சாகுபடியில் அதிக லாபம் பெற சில ஆலோசனைகள்: சின்ன வெங்காய சாகுபடி பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 12 டன் முதல் அதிகபட்சம் 23 டன் வரை எடுக்குமாறு இலக்கு நிர்ணயித்து விவசாயம் செய்வது நல்லது. சின்ன வெங்காயத்தின் நல்ல பருமனான வடிவம், சிவப்பு நிறம் மற்றும் காரத்தன்மை போன்றவை சந்தையில் அதிக விலை கிடைக்க காரணமாக இருக்கும். தமிழகத்தில் மேட்டு நில பகுதிகளில் குறிப்பாக திண்டுக்கல், நாமக்கல், துறையூர், திருப்பூரில் அதிகம் பயிரிடப்படும் சின்ன வெங்காயத்தில் தவறான பாசன முறை, விதை தேர்வு, கோழிக்கால் நோய் போன்ற காரணங்களால் மிகவும் குறைந்த விளைச்சல் மற்றும் மன உளைச்சலால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்துப் பகுதி வெங்காய சாகுபடியாளர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதால் நிச்சய வெற்றியை பெறலாம். 1. தரமான விதை வெங்காயம் வாங்கி அதனை தரம் பிரித்து அழுகல் இல்லாத நல்ல வெங்காய விதைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 2. விதை வெங்காயத்தின் தலைப்பகுதியில் வேரை சுற்றிய இடத்தில் வெள்ளை நிறமாக இருந்தாலும், தொடும்போது பிசுபிசுப்பாக இருந்தாலும் அதனை ஒதுக்கி விட வேண்டும். மீதமுள்ள முறையான விதை வெங்காயத்திற்கு ஒரு கிலோவிற்கு 4 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி அல்லது 10 மில்லி சூடோமோனஸ் கலந்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை மட்டுமே ஊறவைத்து விதை நேர்த்தி செய்து நன்கு உலர வைத்து விதைக்கலாம். 3. நிலத்தை தரமாக தயாரிக்க குறைந்தபட்சம் 2 அல்லது 3 முறை உழுது நல்லது. ஒருமுறை ஐந்து கொத்து கலப்பை ஒருமுறை 9 கொத்து கலப்பை கொண்டு உழுது குறைந்த பட்சம் முக்கால் அடி ஆழம் உள்ள நிலத்தை போல போல என உழுத பின்பு ஒருமுறை ரோட்டவேட்டர் பயன்படுத்தி நிலத்தை தயார் செய்யலாம். மண் இலகுவாக இருந்தால் மட்டுமே காய் பெருக்கம் நடைபெறும். அடி உரமாக முதல் உழவின் போது ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இரண்டாம் உழவின் போது 4 டிராக்டர் லோடு மக்கிய தொழு உரத்துடன் இரண்டு கிலோ சூடோமோனஸ் 2 கிலோ பேசிலோமைசீஸ் என்ற உயிர் பூஞ்சைக் கொல்லிகளை கலந்து நிலம் முழுவதும் தூவிவிட்டு பார் பிடித்து நடலாம். அடி உரம் கொடுப்பது விளைச்சலை 30 சதவீதம் அதிகரிக்கும். பூஞ்சை கொல்லிகளை அடி உரமாக பயன்படுத்துவதால் ஏற்கனவே நிலத்தில் தங்கி இருக்கும் நோய்க்கிருமிகளை அழிக்க வாய்ப்பாக இருக்கும். 4... . --- ### கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை - Published: 2023-07-01 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2/ - Categories: Agriculture News, Cattle rearing கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை கோழிகளுக்கு மூலிகை கரைசல் தயாரிக்கும் முறை *தேவையான பொருட்கள்* 1. நாட்டு சர்க்கரை அல்லது சாதாரண சர்க்கரை 1 கிலோ 2. கோழிகளின் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தும் மூலிகைகள் 1 கிலோ இவற்றில் உங்களது சூழலில் காணப்படும் மூலிகைகள் 1 கிலோ உடன் பறித்து (வாடாத இலைகள்) எடுத்து கொள்ள வேண்டும். சர்க்கரையின் அளவினை விட மூலிகைகளின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரையுடன் மூலிகைகளை ஒன்று சேர்த்து இடித்து (சாரு பிழியும் அளவுக்கு இடித்தால் போதுமானது) பிளாஸ்டிக் வாலியில் (குறைந்தது வாலியில் முக்கால் பகுதி நிறையும் அளவுக்கு வாலியினை தேர்வு செய்ய வேண்டும்) இட்டு கொட்டன் துணியினால் (இந்த கலவையில் உருவாகும் நுண்ணுயிர்கள் சுவாசிக்க கொட்டன் துணியினால் மூடினாள் பொருத்தமாக இருக்கும்) மூடி சுற்றி கட்டி 7 நாட்களுக்கு திறந்து பார்க்காமலும் அசைக்காமலும் நிழலான இடத்தில் வைத்தல் வேண்டும். 7 நாட்களுக்கு பின்னர் வெள்ளை பூஞ்சை படர்ந்து காணப்படும் இதுவே தயாராகி விட்டது என்பதற்கு அடையாளம். 7 நாட்களுக்கு பின்னரும் வெள்ளை பூஞ்சை உருவாகவில்லை எனில் மேலும் 3 நாட்களுக்கு மூடி வைத்து எடுத்து கொள்ளலாம். வெள்ளை பூஞ்சை உருவான பிறகு தாமதிக்காமல் (வெள்ளை பூஞ்சை மஞ்சளாக மாறினால் அது பாவனைக்குதவாது) அந்த கலவையினை பிழிந்து சாற்றினை மாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும். எடுக்கப்ட்ட சாற்றினை பத்திரப்படுத்தும் பொருட்டு போத்தலில் அடைத்து வைக்கும் போது அதன் மூடியினை இருக்கமாக மூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் அதே நேரத்தில் நிழலான இடத்தில் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். *பாவனை முறை* ஒரு லீட்டர் நீருக்கு 2ml தொடக்கம் 5ml வரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கலந்து கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் --- ### இயற்கை முறையில்  மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கான அட்டவணை - Published: 2023-07-01 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture இயற்கை முறையில்  மக்காச்சோளம்சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை இயற்கை முறையில்  மக்காச்சோளம்சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் அல்லது இரண்டு லோடு ஊட்டமேற்றிய தொழுவுரம்  அல்லது ஒரு ஏக்கருக்கு 25 கிலோ அசோஸ்பைரில்லம் , 4 கிலோ/2லிட் சூடோமோனஸ், 4 கிலோ/2லிட் மெட்டாரைசியம் 75 கிலோ சாம்பல் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது. வரப்பு பயிராக ஆமணக்கு, வெள்ளை சோளம், தட்டை பயிறு போன்றவற்றை பயிரிடலாம். சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி இரண்டு எண்கள் அல்லது மற்றும் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து கொள்ளும் பாரமோண் டிராப் எனப்படும் பொறிகளை 20 எண்ணிக்கையிலும் வைப்பது நல்லது படைப்புழு தாக்கத்தை சமாளிக்க 4 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி பேவேரியா பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவங்களை 100 கிராம் மைதா மாவு அல்லது அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து பயிர்களின் மடலுக்குள் இறங்குமாறு பொறுமையாக இடைவெளி விட்டு விடாமல் தெளிக்க வேண்டும். 45 நாட்கள் வரை இதை அவசியம் செய்ய வேண்டும். *வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை* 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம்  கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 10 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . நடவு செய்த 15 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம். 20ம் நாள் மீன் அமிலம் 100 ml per 10 liter tank தெளிக்கலாம் . 25ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray/கரைசல் தெளிக்கலாம். 30ம் நாள் பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். 32ஆம் நாள் ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம். 35ம் நாள்... --- ### நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள் - Published: 2023-07-01 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/ - Categories: Agriculture News, Organic Agriculture குறுவை பட்டத்தில் நெல் விவசாயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்: குறுவை பட்டத்தில் நெல் விவசாயம் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யும் விவசாயிகள் கையில் வைத்திருக்க வேண்டிய இயற்கை விவசாய பொருள்கள் மற்றும் உயிர் உரங்கள்: இயற்கை இடுபொருட்கள்: 1. ஜீவாமிர்தம் 600 லிட்டர் 2. ஹியூமிக் அமிலம் 2 லிட்டர் 3. மீன் அமிலம் 15 லிட்டர் 4. பஞ்சகாவ்யா 15 லிட்டர் 5. இஎம் கரைசல் 20 லிட்டர் பஞ்சகாவியா மற்றும் ஈயம் கரைசலை தெளிப்பு மட்டும் அல்லது தெளிப்பு மற்றும் தரைவழி பயன்படுத்திக் கொள்ளலாம். இயற்கை பாதுகாப்பு பொருட்கள் 1. மூலிகை பூச்சிவிரட்டி 50 லிட்டர் 2. அக்னி அஸ்திரம் 20 லிட்டர் 3. கற்பூரகரைசல் 4 லிட்டர் 4. வேப்ப எண்ணெய் 4 லிட்டர் ஏதாவது இரண்டு கரைசல்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். உயிரியல் பாதுகாப்பு பொருள்கள்: சூடோமோனாஸ் 2 லிட்டர் பேசில்லஸ் சப்டிலிஸ் 2 லிட்டர் பேஸ்ஸிலோ மைசிஸ்-2 லிட்டர் பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் 2 லிட்டர். மேற்கண்ட உயிர் உரங்களை கையிருப்பில் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளலாம். உயிரியல் உணவு பொருட்கள்: 1. அசோஸ்பைரில்லம் 4 லிட்டர் அல்லது 8 கிலோ 2. பாஸ்போபாக்டீரியா 3 லிட்டர் அல்லது 6 கிலோ 3. பொட்டாஷ் பாக்டீரியா ஒரு லிட்டர் அல்லது 4 கிலோ 4. ஜிங்க் பாக்டீரியா ஒரு லிட்டர் அல்லது இரண்டு கிலோ 5. வாம்இரண்டு லிட்டர் அல்லது 4 கிலோ இயற்கை இடுபொருள் களோடு மேற்கண்ட உயிர் உரங்களை கொடுப்பது நல்லது. பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற - Published: 2023-07-01 - Modified: 2024-07-31 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture அனைத்து தானியப் பயிர்கள், பூ பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு; நமது தோட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற கீழ்க்கண்ட முறைகளை அவசியம் அனைத்து நிலங்களிலும் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து தானியப் பயிர்கள், பூ பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்கள் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு; நமது தோட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களை உருவாக்கும் பூச்சிகளிடமிருந்து நமது பயிரை காப்பாற்ற கீழ்க்கண்ட முறைகளை அவசியம் அனைத்து நிலங்களிலும் கடைபிடிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 1. ஆமணக்கு விதைகளை 5 அடிக்கு ஒன்று என வரப்பை சுற்றி மற்றும் குறுக்கு வரப்புகளில் நடவு செய்ய வேண்டும் 2. தட்டைப்பயிர் விதைகளை 10 சென்டி மீட்டர் இடைவெளியில் இதே இடங்களில் நடவு செய்யவும். 3. மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகள் 15 எண்கள் நீல நிற ஒட்டும் அட்டைகள் 5 எண்கள் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்தில், பயிர்களின் தலைப்பகுதியில் இருக்குமாறு குச்சிகளில் கட்டி, நிறுத்தி பயன்படுத்துவது நல்லது. 4. பயிருக்கு தேவையான இனக்கவர்ச்சிப் பொறி அமைப்புகளை, ஒரு ஏக்கருக்கு 8 எண்ணிக்கையில் வைப்பது நல்லது. 5. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்கள் வாங்கி மாலை வேளையில் 6 மணி முதல் 9 மணி வரை எரிய விடலாம். தினசரி இடத்தை மாற்றி வைப்பது நல்லது. 6. குறைந்த விலை பூச்சிவிரட்டி கரைசல்கள் ஆன வெள்ளை வேல மரப்பட்டை கரைசல், கருவேல மரப்பட்டை கரைசல், அக்னி அஸ்திரம், ஐந்து இலை, 10 இலை கசாயம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை, போதுமான அளவில் தயார் செய்து, சொந்தமாக தெளிப்பான் இதற்காக வாங்கி வைத்துக் கொண்டு, முறையான அளவில் கலந்து, முறையான இடைவெளியில் தெளிப்பது நல்லது. 7. இயற்கை பாதுகாப்பு பொருள்களான மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை வளர்ச்சி ஊக்கிகள் பஞ்சகாவியம், இ. எம் கரைசல் தேமோர் கரைசல் போன்றவற்றுடன் கலந்து தெளிக்கக் கூடாது. 8. பூச்சிவிரட்டி திரவங்களை அதி காலை நேரத்திலோ அல்லது மாலை வேளையிலோ வெயில் இல்லாத நேரங்களில் தெளிக்க வேண்டும். 9. எந்த பயிருக்கும் இலை வெளியில் வந்த ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து தெளிப்பது நல்லது. ஒரு குறைபாடு வந்தவுடன் தெளிக்க ஆரம்பிப்பதால் மிகவும் குறைந்த பலன்களே ஏற்படும். 10. பூச்சிகள் அதிகம் கடிக்கும் முக்கிய பயிர்களான மிளகாய், வெண்டை, கத்தரி, பருத்தி போன்ற பயிர்களில் உடனடியாக ஆரம்ப நாட்கள் முதல் கொண்டு செயல்படுத்த வேண்டும் பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி இடுபொருள் அட்டவணை - Published: 2023-07-01 - Modified: 2024-09-29 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/ - Categories: Organic Agriculture மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் மலர் சாகுபடிக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் : 1வது நாள் : 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் தெளிக்கலாம். ஒரு  ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் + டிரைக்கோடர் மா விரிடி தரைவழி பாசனத்துடன் தரவும். 7 வது நாள்: பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளித்து தரலாம். 1 ஏக்கருக்கு 200 லிட்டர் எருக்கு கரைசல் அல்லது 2 லிட் இ. எம் கரைசல் தரைவழி தரவும். 14 வது நாள்: ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது இரண்டு லிட்டர் மீன் அமிலம் தரைவழி பாசனத்துடன் தரவும். பத்து லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிக்கலாம். 21 வது நாள்: பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளித்து தரலாம். 1 ஏக்கருக்கு இரண்டு லிட்டர் இ. எம் கரைசல்/மீன் அமிலம் பாசனம் வழி தரவும். 25 வது நாள்:  மாலையில் பத்து லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிக்கலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### தாவர உயிர் ஒலியியல் - இறக்கும் தாவரங்கள் உங்களைப் பார்த்து ஒலி எழுப்பும் - Published: 2023-04-03 - Modified: 2024-07-31 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d/ - Categories: Agriculture News தாவரங்களால் மக்களைப் போல அரட்டை அடிக்க முடியாவிட்டாலும், அவை அமைதியான மௌனத்தில் உட்காருவதில்லை. சில சூழ்நிலைகளில் தாவரங்கள் அதிர்வுறும் மற்றும் ஒலி அலைகளை வெளியிடுகின்றன. பொதுவாக, அந்த அலைகள் மனித காதுக்கு கேட்காது. ஆனால் உயிரியலாளர்கள் தாவரங்களிலிருந்து அந்த ஒலிகளைக் கேட்க ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் உயிரியலாளரான லிலாச் ஹடானி மற்றும் அவரது சகாக்கள் ஒலிகளை பதிவு செய்ய கூட முடிந்தது. ஹடனி மற்றும் சக ஊழியர்களின் பணியானது "தாவர உயிர் ஒலியியல்" என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய ஆனால் வளரும் துறையின் ஒரு பகுதியாகும். விஞ்ஞானிகள் தாவரங்கள் சுற்றுச்சூழலின் பின்னணியில் மந்தமான அலங்காரங்கள் அல்ல என்று அறிந்தாலும் - அவை அவற்றின் சுற்றுப்புறங்களுடன் தொடர்பு கொள்கின்றன, இரசாயனங்களை ஒரு பாதுகாப்பு பொறிமுறையாக வெளியிடுவது போன்றவை - தாவரங்கள் எவ்வாறு பதிலளிக்கின்றன மற்றும் ஒலிகளை உருவாக்குகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு சரியாகத் தெரியாது. இந்த மர்மத்தைத் தீர்ப்பது விவசாயிகளுக்கு அவர்களின் தாவரங்களைப் பராமரிப்பதற்கான புதிய வழியை வழங்குவது மட்டுமல்லாமல், இது அதிசயமான ஒன்றைத் திறக்கக்கூடும்: தாவரங்களுக்கு நாம் உணராத வகையில் உணர்வுகள் உள்ளன. புதிய ஆய்வின் ஒரு பகுதியாக இல்லாத ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழகத்தின் தாவர உயிர் ஒலியியல் ஆராய்ச்சியாளரான ஃபிரான்டிசெக் பலுஸ்கா கூறுகையில், "ஒருவித மன அழுத்தத்திற்குப் பிறகு தாவரங்களால் வெளியிடப்படும் ஒலிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று அது நிறுவப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தாவர உயிர் ஒலியியல் சோதனைகள் அதிர்வுகளை அளவிடுவதற்கு மிக நெருக்கமான தூரத்தில் தாவரங்களைக் கேட்க வேண்டியிருந்தது. இதற்கிடையில், ஹடானியும் அவரது சகாக்களும் ஒரு அறையின் குறுக்கே தாவர ஒலிகளை எடுக்க முடிந்தது. ஆய்வுக் குழு முதலில் தக்காளி மற்றும் புகையிலை செடிகள் பற்றிய அவர்களின் யோசனைகளை சோதித்தது. சில தாவரங்கள் தொடர்ந்து பாய்ச்சப்பட்டன, மற்றவை பல நாட்கள் புறக்கணிக்கப்பட்டன - இது வறட்சி போன்ற நிலைமைகளை உருவகப்படுத்தியது. இறுதியாக, மிகவும் துரதிர்ஷ்டவசமான தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து துண்டிக்கப்பட்டன. இயல்பற்ற சூழ்நிலையில் தாவரங்கள் செழித்து வளர்வது போல் தோன்றியது. ஆனால் சேதமடைந்த மற்றும் நீரிழப்பு செய்யப்பட்ட தாவரங்கள் விசித்திரமான ஒன்றைச் செய்தன: அவை சில நிமிடங்களுக்கு ஒருமுறை கிளிக் செய்யும் ஒலிகளை வெளியிடுகின்றன. நிச்சயமாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட தக்காளித் தோப்பின் வழியாக நீங்கள் ஒரு கத்தியுடன் நடந்து சென்றால், நீங்கள் காணும் ஒவ்வொரு கொடியையும் வெட்டினால், துன்பப்பட்ட தாவரங்களின் கோரஸை நீங்கள் கேட்க... --- ### இயற்கை முறையில் மரவள்ளி பயிர் - Published: 2023-01-05 - Modified: 2024-07-31 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/ - Categories: Agriculture News இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் மரவள்ளி பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் மரவள்ளி பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம். வளர்ச்சி ஊக்கி அட்டவணை அடி உரம் 200 லிட்டர் ஜீவாமிர்தம் 2 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா 2 லிட்டர் சூடோமோனாஸ் 1 லிட்டர் பேசிலோமிசஸ் 1 லிட்டர் பொட்டாஷ் மோபிலிசிங் பாக்டீரியா ஒரு லிட்டர் மெட்டாரைசியம் கலந்து நிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் படுமாறு பாசனத்துடன் கலந்து விடவும். 3 மூன்றாம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி+ 100 மில்லி பஞ்சகாவியா சூடோமோனஸ் தெளிக்கலாம். தரைவழி ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் கொடுக்கலாம். பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும் 15 ம் நாள் நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ. எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம். 30 ம் நாள் கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ. எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம். 45 ம் நாள் மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி தரலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ. எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம். 60 ம் நாள் EM ஒரு லிட்டர் ஏக்கருக்கு தரைவழி தரலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ. எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம். 75 ம் நாள் வேஸ்ட்டிகம்போசர் + 1 லிட்டர் இ. எம் தரை வழி கொடுக்கலாம். 90 ம் நாள் வேம்பிளஸ் ஒரு லிட்டர் + 3 லிட்டர் மீன் அமிலம் தரை வழி கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது இ. எம் கரைசல் இலைகள் மேல் தெளிக்கலாம். 105 ம் நாள் பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம். 120 ம் நாள் ஜீவாமிர்தம் 200 லிட்டர் + 2 லிட்டர் பாஸ்போபாக்டீரியா தரை வழி கொடுக்கலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா... --- ### வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம் - Published: 2022-12-16 - Modified: 2023-01-29 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a/ - Categories: Agriculture News அனைவருக்கும் வணக்கம் இன்று வேலூர் மாவட்டம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த வேளாண் கருத்தரங்கில் பேசிய முக்கிய கருத்துகளின் விபரம் 1. தமிழகத்தில் பரவலாக குறைந்த மழை அளவு இருப்பதால் எதிர்வரும் ஒன்பது மாத அதிக வெப்பமான சூழ்நிலைய மனதில் கொண்டு  நீர் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். 2. அதிக தண்ணீர் இருந்தாலும் நிலத்திற்கு ஏற்றவாறு குறைந்த தண்ணீரை அல்லது சரியான தண்ணீர் அளவை பயன்படுத்தலாம் 3. சொட்டுநீர் பாசனம் அமைப்பு அமைத்துக் கொள்வது நல்லது 4. மழைக் காலம் மற்றும் பணி காலங்களில் அழுகல் அதிகமாக இருக்கும் என்பதால் குறைந்த விலையில் உள்ள உயிர் பூஞ்சான கொல்லிகளையும் பூச்சிகள் புழுவுக்கு எதிராக இயற்கை மற்றும் உயிர் திரவங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 5. உயர்ந்து வரும் உற்பத்தி செலவிற்கு ஏற்ப விளைச்சலை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த எண்ணம் மிகவும் முக்கியம். விவசாயம் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் விவசாயத்தில் கால் பதித்து நிற்பார்கள். 6. களைக்கொல்லிகள் பயன்படுத்துவதை விட இயற்கை இடு பொருள்களின் அளவினை கூட்டிக் கொள்ளலாம் 7. இயந்திரங்கள் கொண்டு களை எடுப்பது மிகவும் நல்லது 8. மண்ணுக்கேற்ற தண்ணீருக்கேற்ற விவசாயம் மட்டும் பண்ணலாம். 9. மண் பரிசோதனை மற்றும் தண்ணீர் பரிசோதனை மிகவும் முக்கியம். அதனைப் பொருத்து மட்டுமே இடுபொருள்கள் கொடுக்க வேண்டும். 10. தரமான ஏற்கனவே அந்தந்த பகுதிகளில் உயர் விளைச்சல் தந்த விதை மற்றும் கன்றுகளை ரகங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். 11. ஒரு ஏக்கர் நிலம், குறைந்த நீர்ப்பாசனம் வைத்திருப்பவர்கள் கூட முறையான விவசாய முறைகளால் உயரலாம் 12. நமது சந்ததியினருக்கு விவசாயம் சார்ந்த தொழில்களை பரவலாக்கம் செய்யலாம் 13. இயற்கை விவசாயத்தின் மூலம் அதிகபட்ச லாபங்களை நம்மால் எடுக்க முடியும் என்று நம்ப வேண்டும். அது மட்டுமே மண்ணை கெடுக்காமல் குறைந்த உற்பத்தி செலவில் அதிக லாபம் எடுக்க வாய்ப்பு. 14. விவசாயிகள் தற்போதுள்ள மாறிவரும் சூழ்நிலையில் அறிவியல் பூர்வமாகவும், மிகுந்த விழிப்புணர்வோடும், இயற்கை விவசாய முறைகளைப் பயன்படுத்தி திட்டமிட்டு விவசாயம் செய்ய முயல வேண்டும். 15. நம் தமிழ்நாடு மட்டுமல்லாது அடுத்த மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு ஒன்று பட்டு உழைக்க வேண்டும். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் 15. 12. 22 --- ### இந்தியாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட 23% மழை அதிகம் பெய்யக்கூடும் - Published: 2022-11-01 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4/ - Categories: Agriculture News அக்டோபரில் இயல்பை விட 47% அதிகமாக மழை பெய்ததை அடுத்து, நவம்பரில் இந்தியாவில் இயல்பை விட 23% அதிக மழை பெய்யக்கூடும் என்று அரசு நடத்தும் வானிலை அலுவலகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகள் குளிர்கால பயிர்களான கோதுமை மற்றும் ராப்சீட் போன்றவற்றை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பயிரிடுகின்றனர்.   --- ### இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள் - Published: 2022-06-30 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ - Categories: News இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள் . இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தலாம். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தலாம். 1. தங்களிடம் உள்ள தினசரி விளைபொருளை உங்கள் பகுதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அல்லது சாலைகளில் பாதுகாப்பான இடங்களில் வைத்து விற்பனை செய்யலாம். 2. 4 முதல்5 விவசாயிகள் இணைந்து கூட இவ்வாறாக மாலை வேளையில் 4 மணி முதல் 7 மணி வரை விற்பனை செய்யலாம். 3. நகரின் ஒரு பகுதியில் மட்டும் விற்பனை செய்வதை விட, பல பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக விற்பனையைத் தொடங்கலாம். 4. அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அன்றைய தினத்தில் உங்களிடம் உள்ள இயற்கை பொருளை விற்பனை செய்யலாம். 5. ஒரு இடத்தில் அதிக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது, அதனை அருகிலுள்ள நகர பகுதிகளில் உள்ள அப்பார்ட்மெண்ட் எனப்படும் மக்கள் ஒரே இடத்தில் கூட்டாக வாழும் இடங்களில் விற்பனை செய்யலாம். 6. மருத்துவமனைகள், கல்லூரிகள், உணவகங்கள் போன்றவற்றை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். 7. எந்த விற்பனை இடமாக இருந்தாலும் "இயற்கை உணவு, காய்கறிகள், பழங்கள்" என்ற அட்டை அல்லது பதாகைகள் தொங்கவிடுவது நல்லது. 8. முடிந்தவரை அருகிலுள்ள உழவர் சந்தை ஒட்டி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யலாம். 9. அனைத்து கிராமங்களிலும் இந்த விற்பனையைத் தொடங்கலாம். இயற்கை பொருள்களின் முக்கியத்துவத்தை சிறிதுசிறிதாக மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 10. ஒவ்வொரு சாலைகளிலும் உள்ள டோல் கேட் அருகில், கோவில்கள், மார்க்கெட் பகுதிகள், போன்ற இடங்களில் சிறு கடைகள் அமைப்பது நல்லது. 11. நீங்கள் விளைவித்த பாரம்பரிய அரிசியை கூட சிறு சிறு (1 கிலோ) பாக்கெட்டுகளாக விற்பனை செய்யலாம். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர். --- ### நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை - Published: 2022-06-30 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/ - Categories: Agriculture News நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை: வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை: வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ (Macrophomina phaseolina) என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. Macrophomina phaseolina மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன. இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும். Macrophomina phaseolina கட்டுப்படுத்தும் முறைகள்: கோடையில் ஆழமாக உழுதல் வேண்டும். பயிர் சுழற்சி முறையை கடைப்படிக்க வேண்டும். முந்தைய பயிரின் கழிவுகளை அழிக்க வேண்டும். தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும். கடலை சாகுபடிக்கு வயல் தயார் செய்யும் முன் ‘சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2. 5 / கிலோ / முறையாக தயாரிக்கப்பட்ட பஞ்சகவ்யம் 6 லிட்டர் ஏக்கருக்கு என்ற அளவில் அதனுடன் 100 கிலோ தொழு உரம் கலந்து கடைசி உழவிற்கு முன் இட்டு உழவு செய்யவேண்டும். ஆரம்பக்கட்டத்திலேயே வேரழுகல் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையை எளிமையாக தடுத்துவிடலாம். நன்றி P. சத்தீஸ் குமார் குடியேற்றம்... --- ### உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் - Published: 2022-04-12 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் செங்கல் தான்.ஏறக்குறைய கிமு 7000 க்கு முன்பே இதன் பயன்பாடு தொடங்கிவிட்டது.ஏறக்குறைய 9000 ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய செங்கல் பயன்பாடு 90 சதம் இல்லை.தமிழ்நாட்டிலும் இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் செங்கல் தான். ஏறக்குறைய கிமு 7000 க்கு முன்பே இதன் பயன்பாடு தொடங்கிவிட்டது. ஏறக்குறைய 9000 ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய செங்கல் பயன்பாடு 90 சதம் இல்லை. தமிழ்நாட்டிலும் இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது. என்னுடைய கணக்கு படி அடுத்த 10 வருடங்களுக்கு பிறகு இங்கும் செங்கல் இருக்காது. காரணம் மத்திய அரசின் கட்டுப்பாடுகள்,மண் கிடைப்பத்தில் சிரமம்,செலவு,போன்ற காரணங்கள் இருக்கிறது. (பெட்ரோல் டீசல் போலத்தான்) இன்னொரு பக்கம் பார்த்தால் இதன் தயாரிப்பில் பெரும்பங்கு மரம் பயன்படுத்தப்படுவதால் சுற்றுசூழல் சீர்க்கேடையும் என்பதாக கூட இருக்கலாம். அழிக்கும் வேகத்தில் இங்கு மரம் வைக்க ஆள் இல்லையே... இதனால் தான் இந்த வருட வெயில் காலத்தை ஆரம்பத்தில் இப்போதே என்ஜாய் பண்ண ஆரம்பித்து இருக்கிறோமே... தமிழ்நாட்டில் இன்றளவும் செங்கல்லில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கோட்டைகள் பல நூறு ஆண்டுகளை கடந்து தன்னுடைய தொழிநுட்ப திறனை,பலத்தை கட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை. சரி விசயத்திற்கு வருவோம்... தொழில் நுட்பம் என்றாலே நாம் இயந்திரம் ,கருவிகள்,மின்னணு சாதனங்கள் என தொடர்பு படுத்தியே யோசிக்க பழகியிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தையை பிரித்து பாருங்களேன். தொழில்+நுட்பம் இது எந்த ஒரு தொழிலுக்கும் செயல்பாடுக்கும் பொருந்திப்போகக்கூடிய சொல். பனை நுங்கு சீவுவதை கவனித்திருக்கிறீர்களா ? கொஞ்சம் பிசகினாலும் நுங்குக்கு பதிலாக கை போய்விடும். கோயிலுக்கு சென்றிருப்பீர்கள் அர்ச்சனைக்கு தேங்காய் உடைப்பவர்களை பார்த்திருப்பீர்கள். நாம் என்ன தான் கவனமாக உடைத்தாலும் சரிபாதியாக உடைக்க முடியாத தேங்காய் நூற்றுக்கணக்கில் உடைத்துக்கொண்டிருப்பதை எண்ணி வியந்திருக்கிறீர்களா ! குவளைக்கும் வட்டாவுக்கும் ஐந்தடி இடைவேளியில் டீ ஆற்றுவது, ஒரே அளவாக வட்டமாக சப்பாத்தி உருட்டுவது,சர சரவென சமமாக காய்கறிகளை நறுக்குவது என நம்மால் கண்டும் காணாமல் கடந்து போகப்படுபவை அனைத்துமே தொழில் நுட்பம் தான். அப்படியான ஒன்று செங்கல் கட்டுமானம். கருங்கல்லில் கட்டப்படும் கட்டுமானம் வேறு ஆனால் செங்கல்லில் கட்டப்பட்டவைகளில் இடத்திற்கு தக்கவாறு செங்கல்லை வட்டமாக,அறுகோணமாக,எண்கோணமாக என பல வடிவங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். அவை தவிர சிற்பங்களை கூட செங்கல்லில் தேய்த்து தேய்த்து உருவாக்கியிருக்கிறார்கள். செங்கல்லால் கட்டப்பட்ட ஆயிரத்து இருநூறு வருட கட்டிடங்கள்,ஆயிரம் வருட சோழர்கால கட்டிடங்கள்,சில இருப்பினும் செங்கல் கட்டிடங்கள் நாம் காணக்கிடைப்பவை விஜய நகரப்பேரரசின் வழி வந்த நாயக்க மன்னர்களின் கட்டிடங்களே. கூம்பு வடிவமாக மிக நீண்ட வடிவில் கட்டப்பட்டு கோயில்களில் வௌவால் நெத்தி மண்டபம் என அழைக்கப்படுபவை பெரும்பாலும் அவர்கள் காலத்தியதே. நாயக்கர்களுக்கு பின் அந்த கலையை ,அந்த செங்கல் கட்டுமான தொழில் நுட்பத்தை... --- ### தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி? - Published: 2022-04-10 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%b1/ - Categories: Agriculture News *தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?* தென்னை. சத்தான இளநீர்‌, எண்ணெய்‌, நார்‌, ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத்‌ தருகிறது. எண்பது ஆண்டுகள்‌ வரையில்‌ பயனைத்‌ தரும்‌ தென்னையின்‌ காய்க்கும்‌ திறன்‌, நட்டதில்‌ இருந்து பத்து ஆண்டுகள்‌ கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக்‌ கன்றுகள்‌ மரங்களானால்‌ அவற்றால்‌ விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும்‌ *தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி? * தென்னை. சத்தான இளநீர்‌, எண்ணெய்‌, நார்‌, ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத்‌ தருகிறது. எண்பது ஆண்டுகள்‌ வரையில்‌ பயனைத்‌ தரும்‌ தென்னையின்‌ காய்க்கும்‌ திறன்‌, நட்டதில்‌ இருந்து பத்து ஆண்டுகள்‌ கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக்‌ கன்றுகள்‌ மரங்களானால்‌ அவற்றால்‌ விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும்‌. அதனால்‌, விதைக்காய்த்‌ தேர்வில்‌ மிகுந்த கவனம்‌ வேண்டும்‌. சிறப்பான தென்னை சாகுபடிக்கு நாற்றங்காலே அடித்தளமாக இருப்பதால்‌, தென்னை நாற்றுகள்‌ உற்பத்திக்‌ குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்‌. *தோப்புத்‌ தேர்வு:* அதிகக்‌ காய்ப்புத்‌ திறனுள்ள மரங்களில்‌ இருந்து விதைகளை எடுக்க வேண்டும்‌. கொட்டில்‌, எருக்குழி போன்ற, வளர்ச்சிக்கு உகந்த சூழல்களில்‌ உள்ள மரங்களின்‌ காய்களை விதைக்கக்‌ கூடாது. பூச்சி, நோயுள்ள தோப்புகளில்‌ இருந்தும்‌ விதைக்காய்களை எடுக்கக்‌ கூடாது. *தாய்மரத்‌ தேர்வு:* தாய்மரம்‌ 25-60 வயதில்‌ இருக்க வேண்டும்‌. நிலையான மகசூலைத்‌ தரும்‌ நிலையில்‌, 15 வயது மரங்களையும்‌ தாய்மரமாகக்‌ கொள்ளலாம்‌. எடுத்துக்காட்டு: சாவக்காடூ குட்டை அறுபது வயதைக்‌ கடந்த மரங்களைத்‌ தாய்மரமாகக்‌ கொள்ளக்‌ கூடாது. 1. தாய்மரம்‌ மாதம்‌ ஒர்‌ ஓலையும்‌ பாளையும்‌ விட்டுச்‌ சீரான மகசூலைத்‌ தர வேண்டும்‌. 2. ஆண்டு முழுவதும்‌ பல்வேறு முதிர்வு நிலைகளில்‌ 12 குலைகள்‌ இருக்க வேண்டும்‌. 3. இயல்புக்கு மாறான உருவம்‌ மற்றும்‌ ஒல்லிக்காய்களைக்‌ காய்க்கக்‌ கூடாது. 4. நேராக வளர்ந்து, நெருக்கமான ஓலைகளுடன்‌ இருக்க வேண்டும்‌. 5. கொண்டைப்பகுதி முப்பதுக்கும்‌ மேற்பட்ட ஓலைகளுடன்‌ குடையாக விரிந்திருக்க வேண்டும்‌. 6. குலைகளைத்‌ தாங்கிப்‌ பிடிக்கும்‌ வகையில்‌ அடிமட்டைகள்‌ இருந்தால்‌, குலைகள்‌ சரிவதையும்‌, குரும்பைகள்‌ உதிர்வதையும்‌ தடுக்கலாம்‌. 7. ஒரு பாளையில்‌ 25க்கு மேற்பட்ட பெண்‌ பூக்கள்‌ இருக்க வேண்டும்‌. 8. இறவையில்‌ ஓராண்டில்‌ ஒரு மரம்‌ சராசரியாக 100 காய்களையும்‌, மானாவாரியில்‌ 80 காய்களையும்‌ தர வேண்டும்‌. 9. மட்டை உரிக்கப்பட்ட காயின்‌ எடை குறைந்தது 600 கிராம்‌, கொப்பரையின்‌ எடை 150 கிராம்‌ இருக்க வேண்டும்‌. *விதைக்காய்‌ முதிர்வு:* பாளைகள்‌ வெடித்து 11-12 மாதங்களில்‌ நெட்டை வகைகளிலும்‌, 10-11 மாதங்களில்‌ குட்டை வகைகளிலும்‌ காய்கள்‌ முதிரும்‌. நன்கு முதிர்ந்த குலையில்‌ ஏதேனும்‌ ஒரு காய்‌ காய்ந்திருந்தால்‌, அந்தக்‌ குலை அறுவடைக்கு ஏற்றதாகும்‌. விதைக்‌ காய்கள்‌ காயம்‌ படாமல்‌ இருக்க, குலையைக்‌ கயிற்றில்‌ கட்டி இறக்க வேண்டும்‌. பிப்ரவரி-ஆகஸ்ட்‌ காலத்தில்‌ விதைக்‌ காய்களை அறுவடை செய்தால்‌ நன்கு முளைக்கும்‌. *விதைக்காய்த்‌ தேர்வு:* உருண்டை அல்லது நீளவடிவில்‌ நடுத்தரமாக... --- ### எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை - Published: 2022-03-26 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/ - Categories: Agriculture News எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை எலுமிச்சைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் : 1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும். 2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும். 9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும். 16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 20 வது நாள் : ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் எருக்கு கரைசல் 250 கிராம் சாம்பல் தரைவழி தரலாம். 23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும். 25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml வீதம் தரைவழி தரவும். மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### இயற்கை முறையில் பருத்தி சாகுபடி - Published: 2022-03-12 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ - Categories: Agriculture News இயற்கை முறையில் பருத்தி சாகுபடி: இயற்கை முறையில் பாசன அடிப்படையில் பருத்தி வளர்ப்பதற்கான மாதவாரி அட்டவணை இயற்கை முறையில் பாசன அடிப்படையில் பருத்தி வளர்ப்பதற்கான மாதவாரி அட்டவணை         --- ### இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி - Published: 2022-03-12 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி: மலைப்பகுதிகளில் இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி (100 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை மலைப்பகுதிகளில் இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி (100 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை:   அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , அல்லது 20 கிலோ அல்லது 10 லிட் அசோஸ்பைரில்லம், அல்லது ரைசோபியம் கொடுக்கலாம் 10 கிலோ அல்லது 5 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ பேசிலோமைசீஸ் 75 கிலோ சாம்பல் 75 கிலோ வேப்பம் புண்ணாக்கு விதைக்கிழங்கு விதைப்பதற்கு முன்பு கொடுப்பது நல்லது. ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை ஒரு கிலோ சூடோமோனஸ் 2 கிலோ ரைசோபியம் பவுடரில் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு விதைப்பது நல்லது. வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை ( முதல் மாதம்) 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீனமிலம் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 750 மில்லி லிட்டர் இ. எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். 20ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 25ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் . 30ம் நாள் பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம். (இரண்டாம் மாதம்) 33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம். 38 ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும். ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தரைவழி தரவும். 40ம் நாள் E. M 300 ml per 10 liter tank spray செய்யவும். மாலையில் 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தண்ணீரில் கலந்து தரைவழி தரலாம்... . --- ### இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு - Published: 2022-03-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு இயற்கை விவசாயத்தில் எறும்பு/ மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த தீர்வு: அரைக்கிலோ வசம்பு அம்மியில் விழுதாக அரைத்து அரை லிட்டர் தண்ணீருடன் தனியாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை கிலோ சித்தரத்தை அம்மியில் விழுதாக அரைத்து இன்னொரு அரை லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பயிர்களில் தெறிக்கும் முன்பு 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு திரவங்களில் இருந்து 200 மில்லி + 200 மில்லி ஆக மொத்தம் 400 மில்லி கலந்து, கலந்தவுடன் உடனடியாக எறும்புகள் மீதும் அல்லது மாவு பூச்சி என்ற சப்பாத்தி பூச்சியின் மீதும் தெளிக்க வேண்டும். அதிக கசப்புத் தன்மையுள்ள வசம்பு மற்றும் அரிப்பு தன்மை ஏற்படுத்தும் சித்தரத்தையும் இணைந்து எறும்புமீது அல்லது மாவுப் பூச்சியின் மீது படும்போது அவை எறும்பு/மாவுப்பூச்சி மீது அதிக எரிச்சலை உண்டுபண்ணி முழுமையாக அழிந்து போகக் கூடிய வகையில் செயல்படக்கூடியது. 3 முதல் 4 நாள் இடைவெளியில் இருமுறை செய்வது நல்ல பலன்கள் தரும். திரு. ராஜ வேணுகோபால் அய்யா பாண்டிச்சேரி அவர்களின் அனுபவ பதிவு. --- ### இயற்கை முறை எலுமிச்சைக்கு இடுபொருள் - Published: 2022-03-02 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News - Tags: இயற்கை முறை எலுமிச்சைக்கு இடுபொருள் எலுமிச்சைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் எலுமிச்சைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் : 1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும். 2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும். 9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும். 16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 20 வது நாள் : ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் எருக்கு கரைசல் 250 கிராம் சாம்பல் தரைவழி தரலாம். 23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும். 25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml வீதம் தரைவழி தரவும். மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச அட்டவணை. உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### அதிக எடையில் கொய்யா பழங்கள் பெற வழிமுறைகள் - Published: 2022-03-02 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/ - Categories: Agriculture News - Tags: கொய்யாவில் அதிக எடையுள்ள பலன்களை பெற கொய்யாவில் அதிக எடையுள்ள பலன்களை பெற கொய்யாவில் அதிக எடையுள்ள பலன்களை பெற கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்: நல்ல விளைச்சல் தரும் நிலமாக இருந்தால் 1) 1 வது வாரம் மீன் அமிலம் ஒரு மரத்திற்கு 10 - 15 மில்லி 2 வது வாரம் ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு 4 லிட்டர் 3 வது வாரம் மீன் அமிலம் ஒரு மரத்திற்கு 10 - 15 மில்லி 4 வது வாரம் இ. எம் கரைசல் ஒரு மரத்திற்கு 10 - 15 மில்லி கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தரைவழி தரவும். ஒவ்வொரு மாதமும் 10 வது மற்றும் 25 வது நாள் 10 லிட்டருக்கு 200 மில்லி பஞ்சகாவியம் கரைசலை செடிகள் மேல் தெளிக்கலாம். 2) குறைந்த விளைச்சல் தரும் நிலமாக இருந்தால் அல்லது அமில கார நிலை 8 க்கு மேல் இருந்தால் 1 வது வாரம் மீன் அமிலம் ஒரு மரத்திற்கு 15 - 20 மில்லி 2 வது வாரம் ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் 3 வது வாரம் மீன் அமிலம் ஒரு மரத்திற்கு 15 - 20 மில்லி 4 வது வாரம் இ. எம் கரைசல் ஒரு மரத்திற்கு 20 - 25 மில்லி கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தரைவழி தரவும். ஒவ்வொரு மாதமும் 10 வது மற்றும் 25 வது நாள் 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகாவியம் கரைசலை செடிகள் மேல் தெளிக்கலாம். மாதம் ஒருமுறை ஒரு மரத்திற்கு 200 கிராம் நேரடி சாம்பல் அல்லது 10 மில்லி பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி தரவும். மாதம் ஒருமுறை 180 லிட்டர் தண்ணீருடன் 20 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து கரைத்து மூன்று நாள் ஊறவிட்டு பின்பு தலைக்கு ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் என தரைவழி தரலாம். நான்கு மாதத்திற்கு ஒரு முறை எலும்பு உரம் ஒரு மரத்திற்கு அரைக்கிலோ தரலாம். --- ### கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள் - Published: 2022-03-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Agriculture News - Tags: கொய்யாவில் பழ ஈ கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள் கொய்யாவில் பழ ஈ தாக்கத்தை குறைக்கும் முறைகள் : ஒரு ஏக்கரில் அமைந்துள்ள மரங்களுக்கு குறைந்தபட்சம் 20 எண்ணிக்கையிலான பழ ஈ பொறிகளை மரத்தின் மொத்த உயரத்தில் பாதி அளவில் இருக்குமாறு கட்டி விடுவது நல்லது. அந்த பழைய பொறிகளில் மாட்டப்ப்படும் லூர் எனப்படும் ஈக்களை கவர்ந்து இழுக்கும் சோப்பு கட்டி போன்ற பொருளை அதன் ஆயுளுக்கு ஏற்ப உடனடியாக மாற்றி விடுவது நல்லது. நிலத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நிலத்தில் விழுந்த அழுகிய பழங்கள் ,பாதிக்கப்பட்ட பழங்கள், பாதிக்கப்பட்ட இலைகள் போன்ற தவறான பழ ஈ க்களை வரவேற்கும் பொருட்களை பாலிதீன் கவரில் சேகரித்து அழித்துவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை வழி தீர்வாக கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் என்ற திரவங்களை தெளிப்பது நல்லது. அல்லது உயிர்வழி தீர்வாக பெவெரியா பேசியானா என்ற திரவத்தை பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிப்பது நல்லது. அழுகிய நிலையில் இருக்கும் தாவரக் கழிவுகள் அல்லது விலங்குகளின் கழிவுகளை முறைப்படுத்தி, எம் கரைசல் மற்றும் வேஷ்டி டீகம்போஸர் பயன்படுத்தி சரி செய்து வைத்துக்கொள்வது நல்லது . பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### 5 வயது தென்னைக்கு மாதவாரி இடுபொருள் - Published: 2022-03-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/5-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf/ - Categories: Agriculture News - Tags: தென்னை தென்னைக்கு 5 வருட வயதுக்கு மேல் இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் தென்னைக்கு 5 வருட வயதுக்கு மேல் இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம்: 1வது நாள் : ஒரு மரத்திற்கு சூடோமோனஸ்10 மில்லி பேஸிலோ மைய்சீஸ் 10மில்லி தரைவழி மாதம் ஒரு முறை நீருடன் கலந்து தரவும். 2 வது நாள் :ஒரு மரத்திற்கு 5லிட்டர் ஜீவாமிருதம் தரைவழி பாசனத்துடன் தரவும். 7 வது நாள் : ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு இலை கரைசல் தரைவழி தரவும் 9 வது நாள் : ஒரு மரத்திற்கு 30 மில்லி மீன் அமிலம் தரைவழி பாசனத்துடன் தரவும் 16 வது நாள் :ஒரு மரத்திற்கு 5லிட்டர் ஜீவாமிருதம் தரைவழி பாசனத்துடன் தரவும் 20 வது நாள் : ஒவ்வொரு மாதமும் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் எருக்கு இலை கரைசல் 250 கிராம் சாம்பல் தரைவழி தரவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மரத்திற்கு ஒன்றரை கிலோ கல் உப்பு (செம்மண், சரளை மண் நிலத்திற்கு மட்டும்) வட்டப்பாத்தியில் சிறிது குழிதோண்டி இட்டு மூடி விடவும். 23 வது நாள் : ஒரு மரத்திற்கு 30 மில்லி இ. எம் கரைசல் (அல்லது) ஹீமிக் அமிலம் 10 மில்லி பாசனம் வழி தரவும். 25 வது நாள் : ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3லிட்டர் அல்லது கோமியம் 200 மில்லி வீதம் தரைவழி தரவும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு உத்தேச இடுபொருள் அட்டவணை உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப இதனை மாற்றி கொள்ளவும் மண்புழு உரம் இரண்டு கைபிடி 15 நாட்களுக்கு ஒருமுறை வட்டபாத்தியில் தூவி விட வேண்டும் பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி - Published: 2022-03-02 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%bf/ - Categories: Agriculture News - Tags: இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி (90 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை *இயற்கை முறையில் வெள்ளரி சாகுபடி (90 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை*: அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. *வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை* 3 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் இ. எம் கரைசல்+ 1 லிட் சூடோமோனஸ் கலந்து தரைவழி தரவும். 10 ம் நாள் கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 15 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். 20 ம் நாள் கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 25 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 27 ம் நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து மாலையில் தெளிக்க லாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 33 ம் நாள் கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 38 ம் நாள் 10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா  200 ml per கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு மீன் அமிலம் 2 லிட்டர் கொடுக்கலாம். 43 ம் நாள் கற்பூர கரைசல்  அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 48 ஆம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனாஸ்+ 10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா  200 ml... --- ### மல்லிகையில் சிவப்பு அரும்புக்கு தீர்வு - Published: 2022-03-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81-2/ - Categories: Agriculture News - Tags: மல்லிகையில் சிவப்பு அரும்புக்கு தீர்வு இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது. மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு: இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது. மல்லிகை சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம். 1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம். 2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம். 3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது. 4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் ஒட்டும் திரவம் ஆக இரண்டு டம்ளர் அரிசி வடிகட்டிய கஞ்சி கலந்து தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். 5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது. 6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9. 30 மணி வரை இயக்குவது நல்லது. 7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும். 8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும். 9. ஒரு ஏக்கருக்கு 15 மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகள் மற்றும் 5 நீல நிற ஒட்டும் மட்டைகளை பயிரின் தலைப்பகுதியில் பாதி வெளியே தெரியுமாறு நிறுத்தி தொங்கவிடுவது நல்லது பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### அக்னி அஸ்திரம் - Published: 2022-03-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/ - Categories: Agriculture News - Tags: அக்னி அஸ்திரம் அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. *அக்னி அஸ்திரம்* அக்னிஅஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. *தேவையான பொருட்கள் :* 🍃 வேப்பிலை -- 5 கிலோ 🍁புகையிலை -- அரைகிலோ 🍃பச்சை மிளகாய் -- அரைகிலோ 🍁பூண்டு -- அரைகிலோ. 🍃கோமியம் -- 10 லிட்டர் *செய்முறை* 🍁பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். 🍁புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். 🍁அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். 🍁கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும். 🍁அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும். இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும். 🍁நான்கு முறை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும். 🍁இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பயன்படுத்தவும். 🍁கைபடாமல், கண்ணாடி குடுவையில் சேமிக்கும்போது, மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம். *பயன்கள்* 🍃 தண்டுதுளைப்பான், காய்ப்புழு ஆகியவற்றை அழிப்பதோடு மட்டுமல்லாது, தண்டுபகுதியின் உட்புறத்திலுள்ள புழுக்களின் முட்டையையும் கருக செய்கின்றது. 🍃அதிக பனி மற்றும் அதிக வெய்யில் காலங்களில், பயிர்களை தாக்கும் கொள்ளை நோய்களை கட்டுப்படுத்துகிறது. *பயன்படுத்தும் அளவு* 10 லிட்டர் தண்ணீருக்கு -- 300 மில்லியிலிருந்து 500 மில்லி வரை. அர்வின் ஃபார்ம்ஸின் நடைமுறையில் 10 லி தண்ணீர் -- அரை லிட்டர் அக்னிஅஸ்திரம் என பயன்படுத்துகிறோம். பயிரில் நோய்களும் புழுக்களும் வந்த பின்னர், தெளிப்பதை காட்டிலும், பூக்கள் வரும் தருணத்தில் தேமோர் கரைசல் அல்லது அரப்புமோர் கரைசல் தெளித்த ஒரு வாரம் கழித்து முன்னெச்சரிக்கையாக அக்னி அஸ்திரம் தெளிக்கும்போது காய்ப்புழு, தண்டுதுளைப்பான் ஆகியவை பயிர்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கலாம். *வரும் முன் காத்தலே* *அறிவார்ந்த செயல். * --- ### இயற்கை முறையில் தென்னை சாகுபடி - Published: 2022-03-02 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a/ - Categories: Agriculture News - Tags: இயற்கை முறையில் தென்னை சாகுபடி தென்னைக்கு இயற்கை முறையில் மாதவாரி உத்தேச இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் : 1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும். 2 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும். 9 வது நாள் : ஒரு மரத்திற்கு 20 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும். 16 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும். 23 வது நாள்: ஒரு மரத்திற்கு 20 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும். 25 வது நாள்: ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml அல்லது 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா வீதம் தரைவழி தரவும். பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு* *3 மாத பராமரிப்பு:* 1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும். 2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும். 3. வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும். 4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம். 5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம், 6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம். மண் உப்பாகவோ (PH 7. 5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ. எம் கரைசலை 20 மி. லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம். *பாசனம்* மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும். *மூடாக்கு* முக்கியம். குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும் --- ### இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி - Published: 2022-03-02 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d/ - Categories: Agriculture News - Tags: இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி (120 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி (120 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை*: அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , அல்லது 20 கிலோ அல்லது 10 லிட் அசோஸ்பைரில்லம், அல்லது ரைசோபியம் கொடுக்கலாம் 10 கிலோ அல்லது 5 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ பேசிலோமைசீஸ் 75 கிலோ சாம்பல் 75 கிலோ வேப்பம் புண்ணாக்கு விதைக்கிழங்கு விதைப்பதற்கு முன்பு கொடுப்பது நல்லது. ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை ஒரு கிலோ சூடோமோனஸ் 2 கிலோ ரைசோபியம் பவுடரில் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு விதைப்பது நல்லது. *வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை* ( முதல் மாதம்) 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 750 மில்லி லிட்டர் இ. எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். 20ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . மாலையில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி தரவும். 25ம் நாள் கற்பூர கரைசல்  spray செய்யவும் . 30ம் நாள் பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் இஎம் கரைசல் அல்லது 2 லிட் பாஸ்போபாக்டீரியா ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா கொடுக்கலாம். (இரண்டாம் மாதம்) 33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம். 38 ம் நாள் கற்பூர கரைசல்  spray செய்யவும். ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் + 2 லிட்டர் ரைசோபியம் தரைவழி தரவும். 40ம் நாள் E. M 300 ml per 10 liter tank spray செய்யவும். மாலையில் 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு... --- ### இயற்கை முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி - Published: 2022-03-01 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86-2/ - Categories: Agriculture News - Tags: சின்ன வெங்காயம் சாகுபடி சின்ன வெங்காயம் சாகுபடி இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை *இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை*: ஒரு கிலோ சின்ன வெங்காயம் விதைத்தால் குறைந்தபட்சம் 10 கிலோ முதல் 15 கிலோ வரை மகசூல் எடுக்க வேண்டும் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பேசிலோமைசிஸ் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. *வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை* 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். இரண்டு கிலோ வாம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி தரவும் நடவு செய்த 17 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேர்டீசீலீயும் லகானி கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் 20ம் நாள் மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் . மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 25ம் நாள் கற்பூர கரைசல்  spray செய்யவும் . இரண்டு கிலோ வாம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி தரவும் 30ம் நாள் பஞ்சகாவிய  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம். 33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 35ம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடரை தண்ணீரில் கலந்து வேர் வழி தரவும் 38 ம் நாள் கற்பூர கரைசல்  spray செய்யவும் 40ம் நாள் E. M 300 ml per 10 liter tank spray செய்யவும் . ஒரு ஏக்கருக்கு... --- ### இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி - Published: 2022-01-28 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf/ - Categories: Agriculture News இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி இயற்கை முறையில் எள்ளு, சிறுதானியம் சாகுபடி (80-85 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை இலக்கு: ஒரு ஏக்கருக்கு எள்ளு. - 370 கிலோ சாமை. -. 630 கிலோ பனிவரகு - 1240 கிலோ ராகி. - 1000 கிலோ வரகு. -. 720 கிலோ குதிரைவாலி. - 1060 கிலோ அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம், 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். 10 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 15 ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். 20 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 25 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 30ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 34 ம் நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து மாலையில் தெளிக்க லாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 40 ம் நாள் 10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா 200 ml per கலந்து தெளிக்கலாம். ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 46 ம் நாள் கற்பூர... --- ### மா விவசாயிகள் கவனத்திற்கு - Published: 2022-01-18 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News - Tags: Mango மா விவசாயிகள் கவனத்திற்கு மா விவசாயிகள் கவனத்திற்கு தமிழகத்தில் இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உண்டு. மாமரத்தில் பூ எடுத்த நிலையில் உள்ள இடங்களில் அல்லது சிறிய மொட்டுகளாக மாம்பிஞ்சு உருவான இடங்களில், பூஞ்சைத் தொற்றை தவிர்க்க 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் என்ற திரவத்தை ஒட்டும் திரவமாக அரிசி வடிகட்டிய கஞ்சி அல்லது மைதா மாவு கலந்து ஒரு முறை தெளித்து கொள்ளவும். இதனால் பூக்களில் பூஞ்சை தொற்று வருவதை தவிர்க்கலாம் . மாம்பிஞ்சு கிளைகளுடன் ஒட்டியிருக்கும் இடங்களில் வரும் அழுகலை தவிர்க்கலாம். வாய்ப்பு இருக்கும் விவசாயிகள் அருகிலுள்ள எருக்கலை செடியை 200 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ துண்டு துண்டாக நறுக்கி 5 நாட்கள் ஊறவைத்து பின்பு வடிகட்டி அந்த நீரை அப்படியே அல்லது சமமான அளவு தண்ணீருடன் கலந்து மரங்கள் மேல் தெளிக்கலாம். ஆரம்ப காலங்களில் அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் போன்ற குறைந்த விலை திரவங்களை போதுமான அளவில் தயார் செய்து 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கலந்து மாலை வேளைகளில் மரங்கள் மேல் நன்கு தெளித்து கொள்ளுவது மிகவும் நல்லது. இதனால் மாம்பிஞ்சு உதிர்வதை தடுக்கலாம். பூக்களிலிருந்து காய்கள் உருவாகி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று முறை 10 லிட்டருக்கு அரை லிட்டர் கலந்து தேமோர் கரைசல் தெளிக்கலாம் அல்லது 100 முதல் 200 மில்லி கலந்து இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியா தெளிக்கலாம். இதனால் பயிர்களுக்கு பிஞ்சு உருவாகும் போது உடனடி சத்து கிடைக்க வாய்ப்பு உண்டு. இதனால் பிஞ்சு உதிர்வதைத் தடுக்கலாம். வரும் மாதங்களுக்கு தேவையான மீன் அமிலம், இஎம் கரைசல், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் மொபைலைசிங் பாக்டீரியா போன்ற காய்களின் பெருக்கத்திற்கு தேவைப்படும் இயற்கை இடுபொருட்களை போதுமான அளவில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பிப்ரவரி மாதம் பணியின் காரணமாக அந்த எனப்படும் உச்சக்கட்ட அலைகள் மரங்களில் வர வாய்ப்பு உண்டு மேலும் பழைய அல்லது கதிர் நாவாய் பூச்சியால் காய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. அதற்கு எதிரான இயற்கை வழி பாதுகாப்பு திரவங்கள் மற்றும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து பிடிக்கும் பழகி ஒரு சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி போன்ற முறைகளை இப்போது இருந்தே கடைபிடிக்க வேண்டும். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### தென்னை வெள்ளை ஈக்களுக்கு உயிரியல் முறை தீர்வு - Published: 2022-01-15 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Agriculture News - Tags: Rugose Spiralling Whitefly RSW, தென்னை வெள்ளை ஈ தென்னை வெள்ளை ஈக்களுக்கு ( Rugose Spiralling Whitefly (RSW) ) உயிரியல் முறை தீர்வு: தென்னை வெள்ளை ஈக்களுக்கு ( Rugose Spiralling Whitefly (RSW) ) உயிரியல் முறை தீர்வு: மத்திய பயிர் பாதுகாப்பு மையம் தகவல் தென்னை விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ள வெள்ளை ஈக்களுக்கு, உயிரியல் முறையை பயன்படுத்தி தீர்வு காணலாம் என மத்திய பயிர் பாதுகாப்பு மையம் ஊக்குவித்துள்ளது. . பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில், 30,000 எக்டருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளதென்னையில கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னை விவசாயத்துக்கு பெரும் சவாலாக வெள்ளை ஈக்கள் மாறியுள்ளன. . வெள்ளை ஈக்கள், தென்னை ஓலையின் பின்பக்கம் முட்டையிட்டு, கரும்பூஞ்சாணத்தை ஓலைகளின் மேல் பூச்சாக ஏற்படுத்தி, உணவு தயாரிக்க முடியாமல் செய்து விடுகின்றன. இதனால், தென்னைகளில் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிகொல்லிகளை பயன்படுத்தினால், எதிர்ப்பு திறன் அதிகரித்து விடும்... இதனால், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். . இந்நிலையில், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், வெள்ளை ஈக்களுக்கு தீர்வாக உயிரியல் முறையை முன் வைத்துள்ளது. 'ஐசேரியா பூமோஸாரோசே(Isaria fumosorosea / formerly known as Paecilomyces fumosoroseus) எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து, அதை வெள்ளை ஈக்களுக்கு எதிர் உயிரியாக பயன்படுத்தி தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளது. . இந்த பூஞ்சாணத்தை விவசாயிகளே பெருக்கி பயன்படுத்தலாம். அதற்கு தேவையான அடிப்படை பூஞ்சாண திரவத்தை பயிர் பாதுகாப்பு மையமே இலவசமாக வழங்குகிறது. மேற்கண்ட பூஞ்சாளம் பயன்படுத்தப்பட்ட தென்னை பயிரில் வெள்ளை ஈக்கள் குறிப்பிடத்தகுந்த அளவு கட்டுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். . 'ஐசேரியா பூமோஸாரோசே' பூஞ்சாணம் தென்னையில் வெள்ளை ஈக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தீர்வாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். . விவசாயிகள் பரவலாக பயன்படுத்த முடியும். தயாரிக்கும் முறை: . தண்ணீர், 100 லிட்டரில் இரண்டு கிலோ வெல்லத்தை கலந்து கொள்ள வேண்டும். அதில், 'ஐசேரியா பூமோஸாரோசே' பூஞ்சாணத்தை ஊற்ற வேண்டும். அத்துடன் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலந்து கொள்ள வேண்டும். தினமும், 3 - 4 முறை கலவையை நன்கு கலக்கி விட வேண்டும். நான்காவது நாளில் மேலும் இரண்டு கிலோ ஸ்டார்ச் பவுடர் கலக்க வேண்டும். அதன் பின், ஆறு நாட்கள் கலவையை பாதுகாக்க வேண்டும். இப்படி, 10 நாட்களுக்கு பிறகு, கலவை பயன்பாட்டுக்கு தயாராகி விடும். . தெளிப்பு முறை ஒரு லிட்டர் தண்ணீரில்,... --- ### நாட்டு பசு மாடே போதும் - Published: 2022-01-14 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%87-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media *நாட்டு பசு மாடே போதும்! *‘’ ”ரசாயன விவசாயத்தைப் போலவே ஆர்கானிக் விவசாயத்திலும் கொடுமைகள் மலிந்திருக்கின்றன” என்று சுபாஷ் பாலேக்கர் சொல்ல... அதிர்ந்து, நிமிர்ந்து உட்கார்ந்தது கூட்டம்... காதுகளைக் கூர் தீட்டிக் காத்திருக்க... சடசடவென பொழிந்தார் பாலேக்கர். ”*ரசாயன விவசாயம் வேண்டாம்... இயற்கை விவசாயம் செய்யலாம் என்று வந்தவர்களை மீண்டும், மீண்டும் கடனாளியாக்கும் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார்ள் சிலர். ‘யூரியா போடவேண்டாம்... மண்புழு உரம் போடுங்கள்’, ‘பொட்டாஷ் தேவையில்லை... ஆர்கானிக் உரம் போதும்’, ‘ரசாயன பூச்சி மருந்தும் ரசாயன வளர்ச்சி ஊக்கிகளும் வேண்டாம்... பஞ்சகவ்யாவையும், அதையும் இதையும் கலந்து அடியுங்கள்’ என்று விவசாயிகளுக்கு மேலும் மேலும் செலவை அதிகப்படுத்துகிறார்ள். இந்தியாவில் இயற்கை விவசாயத்தின் போக்கு ஆபத்தானதாக உள்ளது. அதிலும் மண்புழு உரம் என்ற ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறார்கள் விவசாயிகள். ‘ஐசெனியா ஃபெட்டிடா’ என்ற மண்புழு இனத்தைத்தான் உரம் தயாரிப்பதற்காக பலரும் பயன்படுத்துகிறார்கள். இது புழு அல்ல... காளி. அடிப்படையில் மண்புழுவுக்கு 14 குணாம்சங்கள் இருக்கவேண்டும். அதில் ஒன்றுகூட இந்தக் காளியிடம் இல்லை. தீவிரவாதிகள் ஊடுருவது போல வெளிநாட்டிலிருந்து இந்த மண்புழுவை நம்நாட்டில் ஊடுருவச் செய்துள்ளனர். இது செய்கின்ற வேலையைக் கேட்டால் பலருக்கு மயக்கம் வந்தாலும் வந்துவிடும். ஆர்சானிக், காட்மியம், ஈயம் (Heavy metals) போன்றவை மண்ணில் இயற்கையாகவே உள்ளன. இதைத் தேடிப்பிடித்து மேலே கொண்டு வந்து சேர்க்கும் வேலையைத்தான் *மண்புழு* என்று பலராலும் சொல்லப்படும் இந்தக் காளிகள் செய்கின்றன. மண்புழு உரம் வழியாக பயிருக்குச் செல்லும் இந்த கடின உலோகங்கள், மனித உடம்பில் கலந்து விடுகின்றன. இதனால் புற்றுநோய் உருவாகிறது. எனவே, ரசாயன விவசாயமும், ஆர்கானிக் விவசாயம் என்று சிலரால் சொல்லப்படும் இயற்கை விவசாயமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. இதனால், விவசாயிகளின் இடுபொருள் செலவுகள் குறைந்தபாடில்லை. ஒரு மூட்டை யூரியா ரூ. 280. ஆர்கானிக் உரம் ஒரு மூட்டை ரூ 600. ஒரு லிட்டர் என்டோசல்பான் ரூ 250. உயிர் பூச்சிக்கொல்லி 1 லி ரூ. 1,500. இப்படி இடுபொருட்கள் விலையை அதிகமாக வைத்து விற்று, அதன் காரணமாக புதிதாக பல பிரச்னைகள் கிளம்பும் வகையில்தான் இந்த ஆர்கானிக் பரப்பப்பட்டுள்ளது” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்ன பாலேக்கர் தொடர்ந்தார்... *தாயைப் பரிசோதிப்பதா*. . ? ”இந்தப் பிரச்னைகள் எதுவும் வேண்டாம். காசு வேண்டாம். ஆள் வேண்டாம். அம்பு வேண்டாம்... அத்தனை பிரச்னைகளிலிருந்தும் உங்களை தப்பிக்க வைக்கும் சக்தி ஜீரோ பட்ஜெட்டுக்கு உண்டு. முப்பது ஏக்கரில் காய்கறி, பழம், மரம் என்று... --- ### தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை - Published: 2021-12-03 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ - Categories: Agriculture News 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 *தென்னந்தோப்பில் ஆய்வின் போது கவனிக்க வேண்டியவை* : விளைச்சலை அதிகப்படுத்த தென்னந்தோப்பிற்கு செல்லும் போது கீழ்க்கண்ட விவரங்களை உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. 1. அனைத்து மரங்களிலும் அடித்தண்டு முதல் தலைப்பகுதி வரை மரத்தின் சுற்றளவு சீராக உள்ளதா அல்லது ஏதேனும் ஒரு மரத்தில் தலைப்பகுதி வரை அருகில் உள்ள தண்டு பகுதி சூம்பிப் உள்ளதா? 2. தண்டுப் பகுதியில் தரையில் இருந்து மூன்று அடிக்குள் சிவப்பு நீர் வெளியேற்றம் உள்ளதா? அல்லது மர தண்டின் முழு உயரத்திலும் ஆங்காங்கே சிவப்பு நீர் வெளியேறுகிறதா? 3. தென்னையின் தண்டுப்பகுதியில் கருப்பாக நீளமான திட்டு போன்ற படிவங்கள் உள்ளதா? 4. தென்னை மரத்தின் பட்டைகள் இறுக்கமாக இல்லாமல் வெடித்து தனித்தனியாக தூக்கிக் கொண்டு இருப்பது போல் ஒட்டாமல் இருக்கிறதா? 5. கிளி பொந்துகள் போன்று அமைப்பு உள்ளதா அல்லது மரங்களில் வெடிப்பு உள்ளதா 6. மரத்தின் மொத்தம் மட்டைகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 28 உள்ளதா? 7. மரத்தில் இலைகள் ஆங்கில எழுத்து v. வீ வடிவில் வெட்டப்பட்டு உள்ளதா அதாவது முக்கோண வடிவில் மட்டையின் பாதி இடத்தில் வெட்டப்பட்டுள்ளதா 8. இலைகளின் நுனி காய்ந்தது போல் உள்ளதா? காய்ந்தது போல் இருந்தால் அதன் உள் பகுதியில் வெள்ளை படிவம் உள்ளதா 9. அடி மட்டைகள் தொங்கிக்கொண்டு உள்ளதா 10. காய்கள் முறையான வடிவத்தில் உள்ளதா அதன் மேல்பறப்பில் சிவப்பு நிற திரவம் வழிவது போல் உள்ளதா 11. புதிதாக பாலை வந்துள்ள நிலையில் தரையில் பூக்கள் அதிகம் கொட்டி உள்ளதா குரும்பைகள் கொட்டி உள்ளதா அல்லது காய்களில் கீழே விழுந்துள்ளதா 12. மட்டைகளின் அடிப்பகுதியில் கருத்துப்போய் உள்ளதா மரத்தூள் கீழே கொட்டியது போல் உள்ளதா 13. ஒவ்வொரு மரத்திலிருந்தும் சராசரியாக பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா அல்லது தோப்பின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதா 14. பாசன நீர் அனைத்து மரங்களுக்கும் சரியாக செல்கிறதா? சரியான இடைவெளியில் கொடுக்கப்படுகிறதா? எவ்வளவு தண்ணீர் அல்லது எவ்வளவு நேரம் கொடுக்கப்படுகிறது என்ற விபரம் 15. இடு பொருள்கள் எவ்வாறு கொடுக்கப்படுகிறது அனைத்து மரங்களுக்கும் சரியாக பிரித்து கொடுக்கப்படுகிறதா என்ற விபரம் 16. மரத்தினுள் அடிக்கும் வெயிலின் அளவு, அதனை பொறுத்து ஊடுபயிர் எதுவும் செய்ய வாய்ப்பு உள்ளதா? 17. ஒவ்வொரு தென்னைக்கும் வட்டப்பாத்தி அல்லது சதுர பாத்தி உள்ளதா? நிலம்... --- ### காய்கறி பயிர்களுக்கு இத்தனை இடுபொருட்கள் - Published: 2021-09-22 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a4%e0%af%8d/ - Categories: Agriculture News காய்கறி பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள். 1. ஜீவாமிர்தம் 2. அமிர்த கரைசல் 3. பஞ்சகவ்யம் 4. இஎம் 5. வேஸ்ட் டி கம்போஸர் 6. புண்ணாக்கு கரைசல் 7. எருக்கு கரைசல் 8. தொல்லுயிர் கரைசல் 9. நொதித்த மாட்டு சிறுநீர் 10. மீன் அமிலம் காய்கறி பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள். 1. ஜீவாமிர்தம் 2. அமிர்த கரைசல் 3. பஞ்சகவ்யம் 4. இஎம் 5. வேஸ்ட் டி கம்போஸர் 6. புண்ணாக்கு கரைசல் 7. எருக்கு கரைசல் 8. தொல்லுயிர் கரைசல் 9. நொதித்த மாட்டு சிறுநீர் 10. மீன் அமிலம் தெளிப்புக்கு (வளர்ச்சி ஊக்கிகள்) 1. பஞ்சகவ்யம் 2. இஎம் 3. அரப்பு மோர்க்கரைசல் 4. தோமோர் கரைசல் 5. மீன் அமிலம் 6. முட்டை+ எலுமிச்சை கரைசல் 7. தேங்காய்+ கடலை புண்ணாக்கு கரைசல் 8. மூலிகை தயிர் கரைசல் தெளிப்பு (பூச்சி விரட்டி+ பயிர் பாதுகாப்பு) 1. ஐந்திலைக் கரைசல் 2. வேப்பங்கொட்டை + பூண்டு கரைசல் 3. வசம்பு கரைசல் 4. நீம் அஸ்திரம் 5. அக்னி அஸ்திரம் 6. 3ஜி கரைசல் 7. கற்பூர கரைசல் 8. பிரம்மாஸ்திரம் மேலும் வண்டுக்கு மெட்டாரைசியம் பூச்சிக்கு வெர்டிசீலியம் லெக்கானி புழுவுக்கு பெவேரியா பேசியானா நூற்புழு தாக்குதலுக்கு 1. சூடோமோனஸ் 2. விரிடி 3. பேசில்லஸ் சப்டிலஸ் ( இத்தனை பொருட்கள் இருக்கையில் என்ன கவலை நண்பர்களே) நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் --- ### மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை - Published: 2021-09-22 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம். மாமரங்களுக்கு தற்போது இடுபொருள் கொடுக்கும் முறை: பொதுவாக மாமரங்கள் நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பூக்கும் காலம் ஆகும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் மழைப்பொழிவின் மாற்றங்களினால் மா மரத்தில் பூ பூப்பது சில சமயம் டிசம்பர் 1ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை கூட நடக்க வாய்ப்பு உண்டு. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம். ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் வாரம் ஒரு தண்ணீர் தருவது என கணக்கில் கொண்டால், ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பாசனத்திற்கும், ஒவ்வொரு வாரமும் 25 முதல் 30 மில்லி அளவிலான மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் தரலாம் வேஸ்ட் டீகம்போஸர் என்றால் ஒரு மரத்திற்கு முக்கால் லிட்டர் அளவுக்கு கொடுக்கலாம். ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு ஒரு பாசனத்திற்கு 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தரலாம். மாதத்திற்கு 4 பாசனம் என்றால் ஒரு பாசனத்தில் மீனமிலம் அடுத்த பாசனத்தில் ஜீவாமிர்தம் அடுத்த பாசனத்தில் வேஸ்ட் டீகம்போஸர் அல்லது பஞ்சகாவியா அடுத்த பாசனத்தில் இஎம் கரைசல் என்ற அமைப்பில் தரைவழி கலந்து மாலை வேளையில் கொடுக்கலாம். தற்போதுள்ள ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் பத்து லிட்டருக்கு 75 மில்லி மீன் அமிலம் அல்லது 300 மில்லி இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவ்யாவை என கலந்து மரங்களின் மேல் தெளிக்கலாம். அக்டோபர் மாதத்தில் முடிந்த வரை எந்த தெளிப்பும் கொடுக்காமல், பூக்க வேண்டிய காலமான நவம்பர் மாதத்தில் பத்தாம் தேதிக்கு மேல் 10 நாள் இடைவெளியில் (Nov 15, 25 Dec 10) இரண்டு அல்லது மூன்று முறை, பத்து லிட்டருக்கு அரை லிட்டர் பஞ்சகாவ்யா அல்லது இ . எம் கரைசல் அல்லது தேமோர் கரைசல் கலந்து தெளிக்கலாம். பொதுவாக மரங்களில் இந்த காலத்தில் பூ பூக்காமல் இருந்தால், எப்போதாவது ஒரு மரத்தில் பூ வருகிறதோ , அதை அடிப்படையாக வைத்து இக்கரைசலை 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### சீமைக்கருவேலம் : விவசாயிகளின் கடைசிப் புகலிடம் - Published: 2021-07-27 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf/ - Categories: News, Social Media - Tags: சீமைக்கருவேலம் சீமைக் கருவேலத்தின் தாயகம், பண்புப் பெயர், அறிவியல் பெயர், அட்டவணைப் பிரிவு இத்யாதி இத்யாதி விபரங்களெல்லாம் ஏற்கனவே திகட்டும் அளவிற்கு வெகுஜனப் பத்திரிகைகளில் ஊட்டிவிட்டார்கள். அதனால் சீமைக் கருவேலங்களைச் சுற்றி உண்டாகும் சில நடைமுறைப் பிரச்சனைகள், அதன் பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் கொஞ்சம் பார்க்கலாம். பூர்வீக மரம், புகுத்தப்பட்ட மரம், இயல் தாவரம், அயல் தாவரம், நல்ல மரம், கெட்ட மரம் என்கிற பதாகைகளைத் தூக்கிக் கொண்டு பல குழுக்கள் வரிசையாகக் கிளம்பிவிட்டன. முதலில் கெட்ட செடி என்று பார்த்தீனியத்தை வேரறுக்கப் புறப்பட்டது. பிறகு அயல்தாவரங்களென அறியப்பட்ட அனைத்தையும் வேரறுக்கப் புறப்பட்டது. இன்று கெட்ட மரம் என்று சீமைக் கருவேலம் மரத்தை வேரறுக்கப் புறப்பட்டுவிட்டது. சீமைக்கருவேலம் : விவசாயிகளின் கடைசிப் புகலிடம் சீமைக் கருவேலத்தின் தாயகம், பண்புப் பெயர், அறிவியல் பெயர், அட்டவணைப் பிரிவு இத்யாதி இத்யாதி விபரங்களெல்லாம் ஏற்கனவே திகட்டும் அளவிற்கு வெகுஜனப் பத்திரிகைகளில் ஊட்டிவிட்டார்கள். அதனால் சீமைக் கருவேலங்களைச் சுற்றி உண்டாகும் சில நடைமுறைப் பிரச்சனைகள், அதன் பின்னால் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் கொஞ்சம் பார்க்கலாம். பூர்வீக மரம், புகுத்தப்பட்ட மரம், இயல் தாவரம், அயல் தாவரம், நல்ல மரம், கெட்ட மரம் என்கிற பதாகைகளைத் தூக்கிக் கொண்டு பல குழுக்கள் வரிசையாகக் கிளம்பிவிட்டன. முதலில் கெட்ட செடி என்று பார்த்தீனியத்தை வேரறுக்கப் புறப்பட்டது. பிறகு அயல்தாவரங்களென அறியப்பட்ட அனைத்தையும் வேரறுக்கப் புறப்பட்டது. இன்று கெட்ட மரம் என்று சீமைக் கருவேலம் மரத்தை வேரறுக்கப் புறப்பட்டுவிட்டது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சீமைக் கருவேலம் மட்டுமல்ல இன்னபிற அயல் தாவரங்கள் அனைத்தையும் அழிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. அப்படி முடியுமெனில் வண்ணத்துப் பூச்சிகளையும், தேனீக்களையும் மகரந்தச் சேர்க்கையினை ஏற்படுத்த உதவும் பல்வேறு உயிரினங்களையும் அழிக்க வேண்டிவரும். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் உணவுகளோடு நீக்கமற நிறைந்துவிட்ட அயல் தாவரங்களை அழிப்பதென்பது, பாரம்பரியத்தைக் காக்க வேண்டுமென்று பாபர்மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய பாரம்பரிய காவலர்களுக்கு ஒப்பானதாகும். நம் சங்க இலக்கியங்களில் வருகிற பல மரங்களின் பூர்வீகம் கூட அயல் நாடுகள்தாம். அதை தொல்தமிழரென அறியப்படும் நம்மவர்களே வரவேற்றுத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் அதை மேலானதொரு முக்கனிகளில் வைத்து பெருமைதான் சேர்த்திருக்கிறார்கள். மனித இனம் உருவாவதற்கு முன்பே மரங்களும் உயிரினங்களும் இடம் பெயர்ந்திருக்கின்றன என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். ஏதோ அயல்தாவரங்கள் மட்டுமே குறிப்பிட்ட சூழலுக்கு எதிராகவும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் சுற்றுச்சூழல்வாதிகளே மாயையை உண்டு பண்ணுவது அபத்தமானது. மிதமாக வீசும் காற்றுக்கே சுமார் 300 கிலோமீட்டர்களுக்கு அப்பால் பார்த்தீனியச் செடிகளால் பரவ இயலும் என்பதால் இலாப நட்டக் கணக்குப் பார்ப்பவர்கள் பார்த்தீனியத்தை அழிக்க முன்வருவதில்லை. ஆனால் சீமைக் கருவேலம் லாபங்கொழிக்கும் தொழில் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால்தான் தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரத்தை அழிக்க வேண்டுமென்று ஒரே கூச்சல் குழப்பம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் மதுரை உயர்நீதிமன்றக்கிளை இன்னும் ஏன் சீமைக் கருவேலங்களை அழிக்கவில்லை? உடனே அழிக்க வேண்டும் என்று ஆணையும் இட்டது. இத்தீர்ப்பைக் கேட்டு தமிழகமே சீமைக் கருவேலங்களை பரம எதிரிகளாய் பார்க்க ஆரம்பித்தனர். பாரத்த இடமெல்லாம் அவை அழிக்கப்பட்டன. இத்தீர்ப்பு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது நீதிபதிகளுக்கே... --- ### இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி - Published: 2021-06-19 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%b3%e0%af%81/ - Categories: Agriculture News இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி (75 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி (75 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை: அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். 10 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 15 ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். 20 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 25 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 27 ம் நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் கலந்து மாலையில் தெளிக்க லாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 33 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 38 ம் நாள் 10 லிட்டர் டேங்க்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லதுபஞ்சகாவியா 200 ml per கலந்து தெளிக்கலாம். தரைவழி ஏக்கருக்கு மீன் அமிலம் 2 லிட்டர் கொடுக்கலாம். 43 ம் நாள் கற்பூர கரைசல் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல் அல்லது வேர்டீசீலியும் லக்கானி ( 10 லிட் க்கு 75 மில்லி) கலந்து தெளிக்கலாம். 48 ஆம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி... --- ### வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை - Published: 2021-05-29 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2/ - Categories: Agriculture News வெள்ளை வேலாம்பட்டை கரைசல்: பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய்க்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம். வெள்ளை வேலாம்பட்டை கரைசல் தயாரிக்கும் முறை https://youtu. be/Cvc2dcdl-C8 தேவையான பொருட்கள் 1. வெள்ளை வேல மரப்பட்டை - 10 கிலோ 2. நாட்டு சர்க்கரை - 15 கிலோ 3. தென்னைக்குறும்பை - 5 கிலோ 4. கடுக்காய் -250 கிராம் 5. கொடி பிரண்டை - 2 கிலோ 6. கறுப்பு பன்னீர் திராட்சை - 1கிலோ 7. தண்ணீர் - 15 லிட்டர் 8. வாழைப்பழம் -10 9. வைக்கோல் - 1கிலோ 10. பிளாஸ்டிக் டிரம்(200லி) -1 செய்முறை 50 லிட்டர் தண்ணீரில் ஊற்றப்பட்ட டிரம்மில் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட வேல மரப்பட்டை, இரண்டாக உடைக்கப்பட்ட தென்னம் குறும்பைகள், நாட்டு சர்க்கரை, நறுக்கப்பட்ட பிரண்டை, பொடியாக அரைக்கப்பட்ட கடுக்காய்ப் பொடியை ஒன்றாகப் போட்டு கலக்க வேண்டும். தோலுடன் உரித்து வாழைப்பழம், திராட்சை மற்றும் வைக்கோலையும் போட்டு நன்றாக கலக்கி விட வேண்டும். காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 15 நாட்கள் கலக்கி வர வேண்டும். பின்பு 16 ஆம் நாள் டிரம்மின் முழுக் கொள்ளளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். 17 ஆம் நாள் முதல் இக்கரைசலை பயன்படுத்தலாம். டிரம்மின் வாய்ப்பகுதியை ஈக்கள் , கொசுக்கள் செல்ல முடியாதவாறு சாக்கு அல்லது துணியைக் கொண்டு கட்டிவிட வேண்டும். இக்கரைசலை 1 வருடம் வரை தினம் தோறும் இருவேளைகள் கலக்கி பயன்படுத்தலாம். மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களிலும் பாதி அளவு மட்டும் எடுத்து 100 லிட்டர் அளவுக்கு தேவைக்கேற்ப தயாரித்து பயன்படுத்தலாம். பயன்படுத்தும் முறை 10லி தண்ணீரில் 100 மி. லி கலந்து இலைகள் மீது தெளிக்கலாம். பயன்கள் தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள் உட்பட அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம். பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய் உட்பட, பூச்சி, புழுக் கட்டுப்பாட்டிற்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம். மாதம் இரண்டு முறை தெளிக்கலாம். அன்புடன் JPS @பழனிச்சாமி வெள்வேல் பட்டை அதிக புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து அது அதிக நுண்ணுயிர் பெறுக்கத்திற்கு உதவுவதால் தான் சாராயம் ஊரல் போட பயன்படுத்தினார்கள். வெள்வேல் இலைகள் ஜப்பானிலும் சீனாவிலும் சூப் மிக்ஸ் பாக்கெட்டாக கிடைக்கும். நல்ல முயற்சி வாழ்த்துக்கள் Agri BalAsubramaniam. --- ### இயற்கை முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி - Published: 2021-05-29 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86/ - Categories: Agriculture News - Tags: சின்ன வெங்காயம், சின்ன வெங்காயம் சாகுபடி இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பேசிலோமைசிஸ் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு 2 கிலோ வாம் கொடுப்பது நல்லது. வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம். இரண்டு கிலோ கிராம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி தரவும் நடவு செய்த 17 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேர்டீசீலீயும் லகானி கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் 20ம் நாள் மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் . மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 25ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் . இரண்டு கிலோ கிராம் பவுடரை பாசனத்துடன் கலந்து தரைவழி தரவும் 30ம் நாள் பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம். 33 மூன்றாம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 35ம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடரை தண்ணீரில் கலந்து வேர் வழி தரவும் 38 ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் 40ம் நாள் E. M 300 ml per 10 liter tank spray செய்யவும் . ஒரு ஏக்கருக்கு 3 கிலோ பாஸ்போபாக்டீரியா தரைவழி தரவும். 45ம் நாள் மீன் அமிலம் 75... --- ### இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி - Published: 2021-05-28 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2/ - Categories: Agriculture News இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ மெட்டாரைசியம் 75 கிலோ சாம்பல் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது. வரப்பு பயிராக ஆமணக்கு, வெள்ளை சோளம், தட்டை பயிறு போன்றவற்றை பயிரிடலாம். வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் E. M 200 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். நடவு செய்த 17 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும். 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வெட்டிசீலியம் லக்கானி கலந்து தெளிக்கலாம். 20ம் நாள் மீன் அமிலம் 100 ml per 10 liter tank தெளிக்கலாம் . மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 25ம் நாள் கற்பூர கரைசல் தெளிக்கலாம். 30ம் நாள் பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம். 33 ஆம் நாள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் / 2 கிலோ வேம் தரைவழி கொடுக்கலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வெட்டிசீலியம் லக்கானி கலந்து தெளிக்கலாம். 38 ம் நாள் கற்பூர கரைசல் spray செய்யவும் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி தேமோர் கலந்து தெளிக்கலாம். 40ம் நாள் E. M 200 ml per 10 liter tank spray செய்யவும் டிரம் உருட்டலாம். 45ம் நாள் மீன் அமிலம் 100 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர்... --- ### பப்பாளி சாகுபடி - Published: 2021-05-28 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News - Tags: பப்பாளி, பப்பாளிப்பழம், பூசா டெலிஸியஸ், பூசா நான்ஷா, பூசா மெஜஸ்டிக், பூசா ஜயன்ட் பூசாட் வார்ஃப் பப்பாளி சாகுபடி:பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது . பப்பாளி சாகுபடி: பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 - ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது . பயன்கள்: 1. பப்பாளிப்பழம் பலவகையான உணவுச் சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது . இவற்றில் மிகவும் முக்கியமானது , உயிர்ச்சத்து ' ஏ ' . உயிர்ச்சத்து ' சி ' . சுண்ணாம்பு , இரும்பு , பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் ஆகும் . 2. மூலம் , கல்லீரல் , மண்ணீரல் , ஜீரணக் கோளாறுகள் , கடும் மலச்சிக்கல் , முழங்கால் வலி , நீரிழிவு மற்றும் கண் பார்வை மங்குதல் போன்ற பல்வேறு வகையான உபாதைகளுக்கு , இது நிவாரணம் அளிக்கிறது . 3. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் . புற்று நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல மருந்தாக விளங்குகிறது . 4. பப்பாளிக் காய்கள் சமையலுக்கு உபயோகமாகிறது . 5. பப்பாளியிலிருந்து எடுக்கப்படும் பால் , ' பப்பெயின் ' எனப்படும் ஒரு நொதியைக் கொண்டுள்ளது . இந்த நொதிப்பொருளுக்காகவும் , வணிக ரீதியில் பப்பாளிச்சாகுபடி செய்யப் பலர் முனைந்துள்ளனர் . இந்த பப்பெயின் எனப்படும் நொதிப்பொருள் , இறைச்சியை மென்படுத்துவதற்காகவும் , அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கவும், பீர் போன்ற மதுபான வகைகளில் குளிர்ச்சியை நிலைப்படுத்தவும் , ஜவுளித் தொழில் , காகிதத் தொழில் மற்றும் கவும் , தோல் பதனிடும் தொழிலிலும் பயன்படுகிறது . 6. பழுத்த பழங்கள் ஜாம் , ஜெல்லி , தேன் , கிரீம் , ரொட்டிகளில் பயன்படும் டுட்டீப்ருட்டி எனப் பல வகையாகப் பதப்படுத்தப்பட்டும் , பயன் படுகிறது. எனினும் , இப்பழம் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறவில்லை . இது உடல் வெப்பத்தை உண்டாக்கும் பழம் எனவும் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் கருக்கலைப்பு ஏற்படுகிறது எனவும் தவறான சில கருத்துக்கள் நிலவிவருகின்றன . எனினும் , சமீப காலங்களில் இப்பழம் மிகப் பிரபலமாகிவருகிறது . குறிப்பாக நகரப் பகுதிகளில் பப்பாளிப் பழங்களுக்கு தேவை அதிகரித்துவருகிறது. ரகங்கள் : பப்பாளி ரகங்களைப் பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம் . முதல் வகையில் ஆண் மரங்கள்... --- ### சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1 - Published: 2021-05-26 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae/ - Categories: Agriculture News சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1 இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை பொறுத்த வரையில் தக்காண பீட பூமி பகுதியில் உள்ள இலையுதிர் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது . இப்பகுதியில் வளரும் மரங்கள் சராசரியாக 12 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது . அடிமரத்தின் சுற்றளவு 1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை இருக்கும் சந்தன மரம் வளர்ப்பு: (பாகம்-1) இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை பொறுத்த வரையில் தக்காண பீட பூமி பகுதியில் உள்ள இலையுதிர் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது . இப்பகுதியில் வளரும் மரங்கள் சராசரியாக 12 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது . அடிமரத்தின் சுற்றளவு 1 மீட்டர் முதல் 2. 5 மீட்டர் வரை இருக்கும் . சந்தனம் வளர ஏற்ற மண் வகைகள்: செம்மண் , கரிசல் மண் , சரளை மண் மற்றும் களிமண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது . களிமண் என்றால் நல்ல வடிகால் வசதி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் . மண்ணின் கார அமிலத் தன்மை குறிப்பிட்ட அளவு வரை இருக்கலாம் . சந்தன மரத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு . அதாவது கற்கள் அதிகம் உள்ள நிலம் , சரளை மண் நிலங்களில் வளரும் சந்தன மரங்களில் அதிக அளவு வாசனை தன்மையும் , அதிக வாசனை எண்ணெய் சத்து இருப்பதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன . சந்தன மரம் வளர ஏற்ற சீதோஷ்ண நிலை மற்றும் மழை அளவு: இம்மரம் வளர 35 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உகந்ததாகும் . சந்தன மரத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு மட்டுமே நிழல் அவசியம் தேவைப்படும் . மரம் வளர வளர அதிக வெயில் தேவைப்படும் . ஆண்டிற்கு 600 மி. மீட்டர் முதல் 1600 மில்லி மீட்டர் வரை மழை இருந்தால் செழிப்பாக வளரும் . வளர்ந்த நிலையில் சந்தனம்: வளர்ந்த நிலையில் சந்தன மரமானது பிரமிடு வடிவத்தில் காணப்படும் . அதாவது மரத்தின் அடிப்பகுதியில் உள்ள பக்கக் கிளைகள் நீண்டும் , மேல் பக்கத்தில் இருக்கும் கிளைகள் மேல்நோக்கி குறுகியும் காணப்படும் . அதோடு மட்டுமல்லாது ஆண்டு முழுவதும் மரமானது பசுமையாகவே இருப்பது சந்தனத்திற்கு உரிய சிறப்பாகும் . மரமானது குறிப்பட்ட ஆண்டு இடைவெளிக்கு பின்பே கட்டை தன்மையாக மாறும் . அப்பொழுதுதான் மரத்தின் பயன்பாடு தொடங்கும் . மரம் முதிர்வுக்கு முன் மிருதுவான தன்மையுடனும் முதிர்ந்தபின் ஆழமான வெடிப்புகளுடன் சிகப்பு கலந்த குங்கும நிறத்துடன் இருக்கும் . சந்தனம் ஒர் டையோசியஸ் ( இருபால்... --- ### இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் - Published: 2021-05-26 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0/ - Categories: Agriculture News - Tags: 3G கரைசல், அக்னி அஸ்திரம், அரப்பு மோர் கரைசல், இஞ்சி, இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல், தசகவ்யா, பச்சைமிளகாய் கரைசல், பிரம்மாஸ்திரம், பீஜாமிர்தம், பூண்டு, மண்பானை செடித்தைலம், வேம்பு புங்கன் கரைசல் இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்: தசகவ்யா பீஜாமிர்தம் அக்னி அஸ்திரம் பிரம்மாஸ்திரம் மண்பானை செடித்தைலம் அரப்பு மோர் கரைசல் வேம்பு புங்கன் கரைசல் நீம் அஸ்திரா சுக்கு அஸ்திரா சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி மஞ்சள் கரைசல் இஞ்சி கரைசல் இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல் துளசி இலை கரைசல் பப்பாளி இலை கரைசல் வசம்பு– பூச்சிவிரட்டி பொன்னீம் பூச்சிவிரட்டி ஒட்டு திரவம் விளக்குப் பொறி இனக்கவர்ச்சி பொறி ஒட்டும் பொறி இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் இவை: தசகவ்யா பீஜாமிர்தம் அக்னி அஸ்திரம் பிரம்மாஸ்திரம் மண்பானை செடித்தைலம் அரப்பு மோர் கரைசல் வேம்பு புங்கன் கரைசல் நீம் அஸ்திரா சுக்கு அஸ்திரா சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி மஞ்சள் கரைசல் இஞ்சி கரைசல் இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல் துளசி இலை கரைசல் பப்பாளி இலை கரைசல் வசம்பு– பூச்சிவிரட்டி பொன்னீம் பூச்சிவிரட்டி ஒட்டு திரவம் விளக்குப் பொறி இனக்கவர்ச்சி பொறி ஒட்டும் பொறி தசகவ்யா : தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது. இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. தசகவ்யா தயாரிக்கும் முறை : தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அவைகளானவை. ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg. ஊமத்தை (Datyra metal) 1 kg. நொச்சி (Vetex negundo) 1 kg. வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg. வேப்பிலை (Azadirachta indica) 1 kg. மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1. 5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக் தொட்டியில் ஊறவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட்களுக்குப் பிறகு 3 சதவீதக் கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம். பயன்கள் : 1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது. 2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. 3. தசகவ்யா தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும். 4. தசகவ்யா கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது பீஜாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள் : தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டு சாணி 5... --- ### நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - Published: 2021-05-26 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b7%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%9a/ - Categories: Agriculture News - Tags: நிலக்கடலை, நிலக்கடலை கஷாயம், மகசூல் பெருக்கி நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி: பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும். நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி - ஒரு பார்வை. ஒரு கைப்பிடி அல்லது 25 கிராம் காய்ந்த அதே சமயம் வறுக்காத முழு நிலக்கடலையை சிறிதளவு நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும். ஊறிய பின் அதன் நீருடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த நிலக்கடலையை அன்று அரிசி கழுவும் நீரில் ஊற்றி நொதிக்கவிடவும். தினமும் மொத்தம் 10 நாட்களுக்கு அரிசி கழுவும் நீரை நிலக்கடலை கரைசலில் ஊற்றிக் கொண்டு வரவும். பருப்பு கழுவும் நீர், பால் பாத்திரம் கழுவும் நீரையும் சேர்க்கலாம். பத்து நாட்கள் நொதித்த பின் கரைசலின் அடர் அல்லது நீர்த்த தன்மை பொருத்து ஐந்து மடங்கு அல்லது சற்று கூடுதலான நீரில் கரைத்து நிலத்தில்/மண்ணில்/தொட்டியில் ஊற்றவும். முழு நிலக்கடலையை ஒரு நாள் ஊறவைப்பதால், முளைகட்டும் பருவத்தை அடைகிறது. இதனால் சத்து மிகுவதைக் காணலாம். நிலக்கடலை ஊற வைத்து அரைப்பதாலும் நொதிக்க விடுவதாலும் கடலையில் உள்ள எண்ணை சத்தை குறைக்க உதவி செய்யும். திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது திறன் மிகு நுண்ணுயிரி EM பல வகையில் தயார் செய்யலாம். அதில் ஒரு முறை அரிசி கழுவும் நீரையும் பாலையும் சேர்த்து செய்வது. இந்த முறையில் எந்தவித செலவில்லாமல் அரிசி மற்றும் பால் பாத்திரம் கழுவும் நீரை பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம். 4 - 7 நாட்களில் செடிகளில் மாற்றத்தைக் காணலாம். பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும். மக்கு சத்து நிறைந்த மண்ணாக இருப்பின் இன்னும் மிக நல்ல பலனை தரும். 15 நாள் இடைவெளியில் பயன்படுத்தவும். திருப்பூர் பிரியா தரும் கூடுதல் தகவல்: நிலக்கடலையைத் தவிர பூச்சரித்த அல்லது பழைய தேவைப்படாத உடைத்த அல்லது முழு பருப்பு வகைகள் கைவசம் இருந்தாலும் மேற்சொன்ன சொன்ன முறையில் தயாரித்து பயன்படுத்தலாம். மற்ற பருப்பு வகைகளில் எண்ணைப் பதம் இருக்காது என்பது ஒரு கூடுதல் தகவல். அதே போல் உடைத்த பருப்பை ஊறவைக்கும் போது முளை கட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த பருப்பு சிறந்தது என்ற கேள்வி எழும். என் தேர்வும் வாக்கும் என்றும்... --- ### பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை - Published: 2021-05-26 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ - Categories: Agriculture News பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம். பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை   1. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ. காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம். 2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ. கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. 3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ. கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல் 4. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ. கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம். 5. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ. கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள் 6. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ. கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு 7. வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ. கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம் 8. சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம். 9. மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம். 10. சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ. கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால் 11. ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ. கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு - உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு 12. அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று... --- ### உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா - Published: 2021-05-26 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2/ - Categories: Agriculture News நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம் மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது. உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா? அன்புள்ள விவசாய சொந்தங்களே நமது நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடு என்ற குழுவின் மூலம் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் அட்டவணைகளில் இடு பொருட்களின் அளவு அதிகமாக இருப்பது மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை அளவு அதிகமாக இருப்பது விவசாயிக்கு அதிக வேலையை தருகிறது மற்றும் செலவு அதிகமாகிறது என்ற கோணத்தில் பலர் பல தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் நாம் பொதுவாக அனைத்து கூட்டங்களிலும் கேட்கும் ஒரு வாக்கியம் உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்ற வாசகம் மக்கள் தொகை பெருக்கமும் மனித வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களும் ஒவ்வொரு தொழிலாளியும் தினசரி வருமானத்தை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையும் ஒரு பயிரை முழுமையாக வளர்ப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடுபொருள் செலவும் அதிகரித்து கொண்டு வரும் சூழலால் ஏற்படும் வாக்கியம் அது. உண்மையில் விவசாயத்தில் அதிக லாபம் பெற வேண்டுமென்றால் மண்ணின் வளத்திற்கு ஏற்ப சரியான இடுபொருட்களை நிலத்தில் கொடுத்தால் மட்டுமே அதிக விளைச்சல் கிடைக்கும் அதிக விளைச்சல் கிடைத்தால்தான் அனைத்து செலவுகளையும் சரிசெய்ய இயலும். குறைவான விளைச்சலையும் அதிகமான செலவுகளையும் வைத்துக்கொண்டு இருந்தால் இது மாதிரியான வாசகங்கள் மட்டுமே நமக்கு ஞாபகத்திற்கு வரும். நமது மண்ணில் அடியுரம் இடுவது தவறான காரியமல்ல மண்ணில் மற்ற பொருள்களை அதிகப்படுத்தி அனைத்து பயிர்களும் அதிக நுண்ணுயிரிகளுக்கு உணவளித்து தங்களுடைய மகசூலை அதிகப்படுத்த அடி உரம் தேவை. பயிரின் பல்வேறு நிலைகளில் பயிருக்கு தேவையான உணவுகளை கொடுப்பது தவறான செயல் அல்ல. பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் உணவு கொடுப்பதும் பல்வேறு கால நிலைகளில் பயிரைத் தாக்கும் பூச்சிகள் ஏற்ப பூச்சிவிரட்டிகள் அடிப்பதும் பெயரை கெடுக்கும் செயல் அல்ல. விவசாயத்தை ஏனோதானோ என்று அலட்சியமாக செய்வதை விடுத்து நீண்டநாள் விவசாயம் இருக்க வேண்டும் என்பதற்காக அது ஒரு லாபகரமான செயல்பாடு என்பதை நிரூபிக்கும் வகையில் மண்ணின் தேவைக்கேற்ப உணவளித்து விவசாயத்தை பெருக்க செய்வது நமது கடமை. இந்தக் குழுவில் தெரிவிக்கப்படும் பயிருக்கான இடுபொருள்கள் மற்றும் பாதுகாப்பு பொருள் கொடுப்பது சரியா தவறா என்பதை நீங்களே முடிவெடுத்து உங்களுக்கு விருப்பம் என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர். நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் --- ### மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு - Published: 2021-05-21 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News மல்லிகையில் சிவப்பு அரும்பு உருவாகி கருகி போவதற்கான தீர்வு: இளம் மல்லிகை பூக்களை தாக்கும் இளம் மஞ்சள் நிற மொட்டு புழு, பூக்களின் உள்ளே நூலாம்படை போன்ற அமைப்பை உருவாக்கி, மலரின் உள்பகுதியை சாப்பிடுவதால் பூக்கள் இறுதியாக சிவப்பு நிறம் மாறி கருகி விடுகிறது. மல்லிகை சாகுபடியில் வருமானத்தை குறைக்கும் இந்த புழுக்களிலிருந்து பயிரினை பாதுகாக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யலாம். 1. சிவப்பு நிறத்தில் பாதிக்கப்பட்ட இளம் அரும்புகளை வாரம் ஒரு முறை சேகரித்து பாலித்தீன் பையில் கட்டி அப்புறப்படுத்தலாம். 2. 10 லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் வேப்பங் கொட்டையை இடித்து ஊறவைத்து அதில் காதி சோப்பு அல்லது சிகைக்காய் கலந்து நன்கு பால் ஆகும் அளவுக்கு கரைத்துவிட்டு அதனை மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணையை நன்கு கரைத்து பின்பு தெளிக்கலாம். 3. ஏக்கருக்கு 4 எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை பயிரின் மேல் பரப்பில் பொறியின் தலைப்பகுதி இருக்குமாறு கட்டி விடுவது நல்லது. 4. 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். வாரம் ஒரு முறை என மூன்று வாரங்களுக்கு தெளிக்கலாம். 5. மல்லிகைச் செடியை முறையான காலங்களில் கவாத்து பண்ணுவதும் நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதும் நல்லது. 6. சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் 9. 30 மணி வரை இயக்குவது நல்லது. 7. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் காய்ந்த பூக்களை எடுத்த பின்பு தெளிப்பது நல்ல பலன் தரும். 8. மல்லிகைச் செடிகளை சுற்றி உள்ள களைச் செடிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும். இவ்வகைச் செடிகளில் தான் இந்த புழுக்களை உண்டாக்கும் பூச்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கும். செடி நன்கு வளர்ச்சி அடைய மற்றும் அதிக பூக்கள் பூக்க செடிகள் அதிக வருடம் மகசுல் தருவதற்கு இயற்கை விவசாயம் செய்வோம்... . ஒவ்வொரு தெளிப்புக்கும் (10நாள் இடைவெளி ). பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM ஜீவமிர்தம், பூச்சி விரட்டி தெளிப்புக்கு பயன்படுத்தவும் ஒவ்வொரு பாசனத்திலும் பஞ்சகவ்யம், மீன் அமிலம், பழம் EM, ஜீவமிர்தம், சூடோமோனாஷ்... . இவையெல்லாம் ஒவ்வொன்றாக தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். . பூச்சி தாக்குதலுக்கு அக்னி ஆஸ்திரம் or 18இலை மூலிகை பூச்சி விரட்டி,,, 10நாளுக்கு ஒரு முறை... --- ### கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை - Published: 2021-05-21 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ - Categories: Organic Agriculture கரும்பு பயிர் செய்வதற்கான நாள் வாரி அட்டவணை: இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரி அட்டவணை இயற்கை முறையில் ஒரு ஏக்கரில் நடவு மற்றும் மருதாம்பு கரும்பு பயிர் செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு ஐந்து டிராக்டர் லோடு மக்கிய தொழு உரம் அல்லது ஒரு டிராக்டர் லோடு ஊட்டம் ஏற்றிய தொழு உரம். வளர்ச்சி ஊக்கி அட்டவணை 3 மூன்றாம் நாள் கரும்பு வெட்டிய ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தெளிக்கலாம் (மருதாம்புக்கு மட்டும்) பல தானிய விதைப்பு - தழைசத்து மற்றும் களைகளை கட்டுப்படுத்தும் 15 ம் நாள் நடவு மற்றும் கட்டைக்கு ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஏக்கருக்கு தரைவழி கொடுக்கலாம். 30 ம் நாள் கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம். 45 ம் நாள் மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 3 லிட்டர் தரைவழி தரலாம். 60 ம் நாள் EM ஒரு லிட்டர் ஏக்கருக்கு தரைவழி தரலாம். பார்மாற்றும் போது - ஊட்டம் ஏற்றிய தொழு உரம் கொடுக்கலாம். 75 ம் நாள் வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம். 90 ம் நாள் வேம்பிளஸ் ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம். 105 ம் நாள் பஞ்சகவ்யா ஒரு ஏக்கருக்கு மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம். 120 ம் நாள் ஜீவாமிர்தம் 200 லிட்டர் தரை வழி கொடுக்கலாம். சோகை உரித்தல் - ஊட்டம் ஏற்றிய தொமு உரம் கொடுக்கலாம். 135 ம் நாள் கியூமிக் 5 லிட்டர் தரைவழி கொடுக்கலாம். 150 ம் நாள் மீன் அமிலம் மூன்று லிட்டர் தரைவழி கொடுக்கலாம். 165 ம் நாள் EM ஒரு லிட்டர் தரை வழி கொடுக்கலாம். 180 ம் நாள் வேஸ்டிகம்போசர் தரை வழிதரலாம். 195 ம் நாள் வேம்பிளஸ் ஒரு லிட்டர் ஏக்கருக்கு கொடுக்கலாம். 210 ம் நாள் பஞ்சகவ்யா மூன்று லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரைவழி தரவும். 225 ம் நாள் ஜீவாமிர்தம் 200 லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம். 240 ம் நாள் கியூமிக் 5 லிட்டர் தரைவழி ஏக்கருக்கு கொடுக்கலாம். 255 ம் நாள் மீன் அமிலம் மூன்று விட்டர் தரை வழி கொடுக்கலாம். 270 ம் நாள் EM ஒரு லிட்டர் ஒரு ஏக்கருக்கு தரை வழி கொடுக்கலாம். 285 ம் நாள் வேஸ்ட்டிகம்போசர் தரை வழி கொடுக்கலாம். 300 ம் நாள் வேம்பிளஸ் ஒரு... --- ### கால்நடைகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் - Published: 2021-05-21 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0/ - Categories: Cattle rearing விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். இவற்றிற்கு தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம். விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்குபவை கால்நடைகள். இவைகளுக்கு பல வேளைகளில் எதிர்பாராமல் ஏற்படுகிற விபத்துகள் மற்றும் நோய்கள் மூலம் அவற்றின் உயிருக்கோ அல்லது உடல் நலத்திற்கோ தீங்கு ஏற்படலாம். இவற்றிற்கு தக்க மருத்துவம் செய்யும் முன் நம்மிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு பாதிப்பினை அதிகரிக்காமல் இருக்கச் செய்யலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களை பற்றியும், அதற்கான முதலுதவி பற்றியும் தெரிந்துக்கொள்வோம். கால்நடைகளுக்கு காயம் ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியவை : கால்நடைகளுக்கு எதிர்பாராத விதத்தில் காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை சுத்தமான நீரில் நோய்க்கிருமி எதிரியான டெட்டால் அல்லது சாவ்லான் கலந்து கழுவ வேன்டும். சுத்தமான துணியால் காயத்தின் மீது ஒற்றி எடுத்து டிங்ச்சர் அயோடின் அல்லது சல்பர் துளை போடவும். பின் கால்நடை மருத்துவரை அணுகவும். உடலில் புண் இருந்தால் ஈ மூலம் புழுக்கள் உண்டாகி காயத்தை ஆழமாக்கி விடும். எலும்பு முறிவு : எதிர்பாராத விபத்தினால் கால்நடைகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்படாத வகையில் சிறு மூங்கில் குச்சியை வைத்து, துணி கொண்டு கட்டுப்போட வேண்டும். உடனே மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை முறை கேட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். கொம்பு முறிதல் : ஆடு, மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலோ அல்லது வெளியில் மேயும்போது மரத்தில் மாட்டி கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக்கொம்பு முறிதலுககு பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த தண்ணீர் கொண்டு கழுவியபின் களிம்பு தடவலாம். இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்ச்சர் பென்சாயின் ஊற்றவும். அமில நச்சு : மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றை அதிகமாக உண்பதால் அமில நச்சு பாதித்து கால்நடைகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே உயிர் இறக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே மருத்துவரை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதனைத தடுக்க மேற்கூறிய தீவனங்களை நன்கு வெயிலில் உலர்த்தி காயவைத்து கொடுக்க வேண்டும். கருப்பை வெளித்தள்ளுதல் : சில மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்தில் மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின்புறம் சற்று உயரமாகவும், முன் புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு அமைத்துக்கொடுக்க வேண்டும். இது போன்ற முதலுதவி மட்டும் செய்து விட்டு முழுசிகிச்சை செய்யாவிட்டால் கால்நடைகள் இறக்க நேரிடலாம். எனவே அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.   --- ### நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை - Published: 2021-05-21 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95/ - Categories: Agriculture News பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது.விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன நிலப்போர்வை அல்லது மூடாக்கு ஒரு பார்வை:   நிலப்போர்வை வகைகள் :   பொதுவாக , நிலப்போர்வை இரண்டு முக்கிய வகையாக உள்ளது . 1. கரிமநிலப்போர்வை ( Organic ) 2. கனிமநிலப்போர்வை ( Inorganic )   1. கரிம நிலப்போர்வை ( Organic mulching ) ; ஒரு கரிம நிலப்போர்வை நெல் வைக்கோல் , கோதுமை வைக்கோல் , மரப்பட்டை , உலர்ந்த புல் மற்றும் இலைகள் , மரத்தூள் போன்ற இயற்கை பொருட்களால் ஆனது . ஆனால் இந்த கரிம நிலப்போர்வை எளிதில் சிதைவடைகிறது , மேலும் அடிக்கடி மாற்றீடு தேவைப்படுகிறது . மேலும் அவை பூச்சிகள் , நத்தைகள் மற்றும் வெட்டுப்புழுக்களை ஈர்க்கின்றன . a ) வைக்கோல் நிலப்போர்வை :   கரிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருள் வைக்கோல். நெல் மற்றும் கோதுமை வைக்கோல் , காய்கறி பயிர் மற்றும் பழ பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான நிலப்போர்வை ஆகும் . நெல் வைக்கோல் மற்றும் கோதுமை வைக்கோல் சிதைந்த பின் மண்ணை அதிகவளமாக்குகிறது . b . ) புல்லின் துண்டுகளில் நிலப்போர்வை : எளிதில் கிடைக்கக்கூடிய பச்சை புல் அல்லது உலர்ந்த புல் நிலப்போர்வைக்கு பயன்படுத்தப்படுகிறது . புல் சிதைந்த பிறகு மண்ணுக்கு நைட்ரஜனை வழங்குகிறது . கரிம நிலப்போர்வை குறைபாடுகள் : 1. கரிம நிலப்போர்வை சில நேரங்களில் மோசமாக வடிகட்டிய மண்ணில் பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது . 2. இது மண்ணை மிகவும் ஈரப்பதமாக்குகிறது , எனவே வேர் மண்டலத்திற்கு அருகிலுள்ள ஆக்ஸிஜன் அளவு குறைகிறது . 3. பல கரிம வகை நிலப்போர்வை பூச்சி நத்தைகள் மற்றும் எலிகளுக்கு தங்குமிடத்தை வழங்குகிறது . 2. கனிம நிலப்போர்வை ( Inorganic mulching ) : பிளாஸ்டிக் மென் படலம் , ஜியோ டெக்ஸ்டைல்ஸ் , சரளை மற்றும் கூழாங்கற்கள் போன்ற பொருள்களை கனிம நிலப்போர்வைக்கு பயன்படுத்தலாம் . அனைத்து கனிம நிலப்போர்வைகளுக்கிடையில் பயன்படுத்தப்படும் பொதுவான பொருள் பிளாஸ்டிக் நிலப்போர்வை . இது எளிதில் சிதைவதில்லை. பிளாஸ்டிக் நிலப்போர்வை : பிளாஸ்டிக் நிலப்போர்வை பாலியெத்திலின் பொருட்களால் ஆனது. விவசாயத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் அணுகுமுறை பிளாஸ்டிக்கல்ச்சர் ( Plasticulture ) என்று அழைக்கப்படுகிறது . பிளாஸ்டிக் நிலப்போர்வையில் பல்வேறு வகைகள் உள்ளன . 1. கருப்பு நிலப்போர்வை : Black Mulch... --- ### ரோஸ்மெரி சாகுபடி - Published: 2021-05-20 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News ரோஸ்மெரி சாகுபடி வடிகால் வசதியுள்ள செம்பொறை மண் மிகவும் ஏற்றது . மண்ணின் கார அமில நிலை 5. 5 முதல் 7. 0 வரை இருக்கலாம் . இது 5. 0 க்கும் குறைந்திருந்தால் , எக்டருக்கு 2. 5 டன் டோலமைட்டை இடலாம் . பனியற்ற மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக் குறைவாக வெப்பமுள்ள கோடையிலும் , கடல் மட்டத்திலிருந்து 900-2,500 மீட்டர் உயரத்திலும் நன்கு வளரும் . ஜூன் , ஜூலை . செப்டம்பர் , அக்டோபரில் பயிரிடலாம் . பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் நல்ல மகசூல் கிடைக்கும் . நிலம் தயாரித்தல் : இருமுறை உழ வேண்டும் . கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 50 டன் தொழுவுரம் , ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு , 5 டன் இயற்கை உயிராற்றல் உரம் மற்றும் 2 டன் மண்புழு உரத்தை வேண்டும் . பிறகு , 30 செ. மீ. உயரம் , 1. 5 மீ . அகலத்தில் பாத்திகளை அமைக்க வேண்டும் . நடவின் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம் , 5 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை இட வேண்டும் . ஒரு எக்டர் நடவுக்கு 50,000 நாற்றுகள் தேவைப்படும் . நாற்று உற்பத்தி: செடிகள் பூப்பதற்கு முன் தண்டுகளை வெட்டி , 10-15 செ. மீ. நீளமுள்ள துண்டுகளாக நறுக்க வேண்டும் . நுனி இலைகள் இருக்க , மற்ற இலைகளை நீக்க வேண்டும் . வேர்விடும் திறனைக் கூட்ட , 10 % சாண மூலிகைக் கரைசலில் 20 நிமிடம் நனைக்க வேண்டும் . பின் நெகிழிப் பைகளில் நட்டு , நிழலில் வைத்து , தினமும் இருமுறை நீரூற்றி வந்தால் , 60 நாட்களில் நாற்றுகள் தயாராகி விடும் . நடவு : 45X45 செ. மீ. இடைவெளியில் நட வேண்டும் . ஆறு மாதம் கழித்துச் செடியின் மையத்தண்டை வெட்டி விட்டால் , பக்கக் கிளைகள் நன்கு வளரும் . இதை மானாவாரியாகப் பயிரிடலாம் . வறட்சியில் பாசனம் செய்தால் பச்சை இலைகள் அதிகமாகக் கிடைக்கும் . பின்செய் நேர்த்தி : நட்டு ஒரு மாதத்தில் களையெடுக்க வேண்டும் . ஆண்டுக்கு 4-5 முறை களையெடுத்தல் அவசியம் . இரண்டாம் ஆண்டு முதல் பாஸ்போபாக்டீரியம் மற்றும் அசோஸ்பைரில்லத்தை எக்டருக்கு 5 கிலோ எடுத்து , 30 கிலோ தொழுவுரத்தில் கலந்து... --- ### வெள்ளாடு வளர்ப்பு - Published: 2021-05-20 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: Agriculture News வெள்ளாடு வளர்ப்பு மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர். வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள் 1 வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. 2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. 3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். 4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது. வெள்ளாடு வளர்ப்பு மிகக்குறைந்த செலவில் பசு, எருமை போன்ற கால்நடைகளில் வளர்க்க முடியாத சூழலில் கூட வெள்ளாடுகளை வளர்க்கலாம். இதற்கு முதலீடு மிகவும் குறைவு. மேலும் வெள்ளாடுகள் மழை அளவு குறைவாக உள்ள வறண்ட நிலங்களில் கூட வளர்த்தல் எளிது. எனவே தான் வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்று அழைக்கின்றனர். வெள்ளாடுகள் (மாமிசம்) இறைச்சி மற்றும் பால் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள் 1 வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு. 2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு. 3. ஆடுகள் மிக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும். 4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது. 5. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும். 6. ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு. 7. ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விட கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது. 8. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு. 9. வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2. 5 மடங்கு பொருளாதார அளவில் மிதவெப்பம் பகுதிகளுக்கு ஏற்றவை. 10. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன. கிராமப்புறப் பகுதிகளில் கூலி வேலை செய்வோர் மற்றும் ஏழை மக்களுக்கு இவ்வளர்ப்பு மிகவும் உகந்தது. கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் பொருட்கள் சம்பந்தமான குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த ஆடு வளர்ப்பு பெரும் உதவி புரிகின்றது. வெள்ளாட்டு இனங்களின் தேர்வு : மலபாரி (டெல்லிச்சேரி) அட்டபாடி, சேனன் மலபாரி கலப்பு இனங்கள் அதிகம் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த ஆடுகள் வாங்கும் போது அதன் பால் உற்பத்தித் திறனை அறிந்த பின் வாங்குதல் நலம். ஒரு நாளின் உற்பத்தி அளவு என்பது அடுத்தடுத்த இரண்டு கறத்தலில் பாலின் அளவு 0. 5... --- ### புளி சாகுபடி - Published: 2021-05-19 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News புளி சாகுபடி டேமரின்டஸ் இன்டிகா என்று தாவரவியலாளர்களால் அறியப் படும் புளியானது லெகுமினே சியே என்ற தாவரக் குடும் பத்தைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும் . ஆப்பிரிக் காவைத் தாயகமாகக்கொண்ட புளியானது உலகம் முழுவது முள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் , வறண்ட பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகின்றது . ' டேமரின்ட் ' என்ற ஆங்கிலப் பெயருக்கு ' இந்தியப் பேரிச்சை ' என்று பொருள் . கிரேக்கர்களும் , எகிப்தியர்களும் நான்காம் நூற்றாண்டிலேயே புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர் . வளரியல்பு ; வெப்ப மண்டலப் பயிரான புளியானது 20 மீ உயரம் வரை வளரும் மரமாகும் . மரத்தின் பட்டைகள் நீளவாக்கில் பிளவுகளுடன் காணப்படும் . இலைகள் கூட்டிலைகளாகவும் , சிற்றிலைகள் காம்பு இல்லாமலும் காணப்படும் . மலர்கள் கொத்துகளாக மஞ்சள் நிறத்திலும் , இதழ்கள் வெளிறிய வெள்ளை நிறத்தில் சிவப்புக் கோடுகளுடனும் காணப்படும் . பழங்கள் 3-10 விதைகள் உடைய தாகவும் , சற்று வளைந்தும் இருக்கும் . பழத்தின் சதைப்பகுதியைச் சுற்றி 2-3 கெட்டியான நார்களும் , அவற்றைச் சூழ்ந்து கெட் டியான மேல் ஓடும் காணப்படும் . பயன்கள் : 1. பதப்படுத்தப்பட்ட புளியானது ரசம் , சாம்பார் , சட்னி , சாஸ் , கேண்டி மற்றும் குளிர்பானங்கள் என அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் உணவு வகைகளில் பெருமளவில் பயன்படுகின்றது . 2. புளியில் 30 சதவீதம் வரை சதைப்பகுதியும் , 40 சதவீதம் வரை விதையும் , 30 சதவீதம் வரை ஓட்டுப் பகுதியும் ( தோல் ) அடங்கியுள்ளது . 3. சிவப்பு நிறத்தில் இருக்கும் புளிப்புச் சுவையுடைய கொழுந்து இலைகள் பருப்புடன் கலத்து பொரியல் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது . 4. உடலில் ஏற்படும் வீக்கங்கள் குறையவும் , வலி நிவாரணியாகவும் , இலைகளை அவித்து ஒத்தடம் கொடுகின்றனர் . 5. அதிக புளிப்புத் தன்மையுடைய காய்களின் மேல் தோலை சீவி விட்டு அதனை அரைத்து சட்னி , துவையல் மற்றும் ஊறுகாய் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர் . 6. பிஞ்சுகள் பித்தம் , தாகம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது . 7. புளியம்பழம் பாத்திரங்களைத் துலக்கப் பயன்படுத்தப்படுகின்றது . 8. பழத்தின் சதைப்பகுதியில் டார்டாரிக் அமிலம் , சிட்ரிக் அமிலம் , மாலிக் அமிலம் , அசிட்டிக் அமிலம் ஆகிய சத்துக்கள்... --- ### பயிர்களும் பட்டங்களும் - Published: 2021-05-01 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் ..! பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். பயிர்களும் பட்டங்களும் பட்டம் என்றால் என்ன? பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் . . ! பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கீட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம். மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர். நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிக்கின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன. பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள் :- வெங்காயம் – வைகாசி, புரட்டாசி, மார்கழி, பீர்க்கங்காய் – புடலை,பாவை – சித்திரை, ஆடி, ஆவணி, அவரை – சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி, கத்தரி – ஆடி, மாசி, வெண்டை – மாசி, பங்குனி, மிளகாய்,கொத்தவரை – வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி, முருங்கை – புரட்டாசி, ஐப்பசி, எள் – ஆடி, சித்திரை, சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி, சுண்டல் – ஐப்பசி, கார்த்திகை, நெல், – புரட்டாசி, ஐப்பசி,... --- ### இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!! - Published: 2021-04-24 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3/ - Categories: மரபு கட்டுமானம் இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!! பிணைபூட்டப்பட்ட மண் கற்கள் மூலம் கட்டப்படும் இயற்கையுடன் இணைந்த வீடுகள் குறித்து முதல் முறையாக ஒரு வலையொலிக்கு உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன்... பிணைபூட்டப்பட்ட மண் கற்கள் மூலம் கட்டப்படும் இயற்கையுடன் இணைந்த வீடுகள் குறித்து முதல் முறையாக ஒரு வலையொலிக்கு உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன்... இதனுடன் நாம் பயன்படுத்தும் லாரிபேக்கரின் தொழில்நுட்பங்கள்,அதன் நன்மைகள் மற்றும் செலவீங்கள் பற்றிய தகவல்கள் பற்றியும் இதில் சொல்லி இருக்கிறேன். இது தான் என் வாழ்கையில் முதல் முறையாக புகைப்பட கருவி முன் விளக்கம் கொடுக்கிறேன் என்பதால் சில தடுமாற்றங்கள் இருக்கலாம். https://youtu. be/3HzfZGzugJo மேலும் இந்த அனுபவத்தை கொடுத்த கனவு இல்லம் வலையொலிக்கு நன்றிகள். மேலும் ஏதாவது தகவல்கள் வேண்டுமெனில் இடுகையில் பதியவும்...   நன்றி பொறியாளன். ஹரிபிரசாத். --- ### செங்குத்து அச்சு காற்றாடி - Published: 2021-04-11 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f/ - Categories: Agriculture News, தற்சார்பு வாழ்வியல் செங்குத்து அச்சு காற்றாடி. இது என்ன ?, இதனால் என்ன பிரயோஜனம் ? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள்  செங்குத்து அச்சு காற்றாடி.   by Alwar Narayanan நண்பர்களே ! செங்குத்து அச்சு காற்றாடி ! . இது வரும் நாளில் சிறு, குறு விவசாயிகளுக்கு பேருதவி புரியும் என்ற பேராசையில் வருடங்களை பணயம் வைத்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போராட்டத்துக்கு பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்து இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே நம்மால் முடிந்த ஒருவேலையை செய்து முடித்த திருப்தி. அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. இது என்ன ? , இதனால் என்ன பிரயோஜனம் ? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக பதிவேற்றம் செய்துள்ளேன். இது தமிழ். இன்னும் தெளிவாக யூடியூபில் காண இங்கே சொடுக்கவும். https://youtu. be/M3m2znebbDk --- ### இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் - Published: 2021-03-29 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d/ - Categories: Agriculture News இலாபம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒருங்கிணைந்த பண்ணைய முறை விவசாயிகளுக்கு பழக்கமானது தான் என்றாலும் விஞ்ஞான முறையில் அவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில்லை. ஒன்றின் கழிவுகள் மற்றொன்றுக்கு இடுபொருளாக (input) மாறுவதன் மூலமே அவற்றின் உள்ளீட்டு செலவை குறைத்து லாபத்தை அதிகரிக்க முடியும். நன்செய் நிலங்களில் நெல், கரும்பு, வாழை (Banana) சாகுபடியுடன் மீன், கறவை மாடு, கோழி, காடை மற்றும் வாத்துகளை வளர்க்கலாம். இவற்றுக்கான தீவனப்பயிர் (Fodder) மற்றும் காளான் வளர்ப்பும் இணைத்து செயல்படுத்தலாம். நெல்லில் இருந்து கிடைக்கும் வைக்கோல் (Straw) கால்நடைகளுக்கு தீவனமாகவும், காளான் வளர்ப்பில் இடுபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடை கழிவுகளின் சாணம், பயிர்க் கழிவுகள் மற்றும் காளான் வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளை மண்புழு உரமாக்கலாம். உபதொழில்கள்: புன்செய் நிலங்களில் பயிர் சாகுபடியுடன் (Cultivation) கறவை மாடு, எருமை, ஆடு, கோழிகள் வளர்க்கலாம். இதனுடன் சாண எரிவாயுக்கலன் அமைக்கலாம். பட்டுப்புழு, தேனீக்கள் மற்றும் பழமரங்கள் வளர்க்கலாம். மண்புழு உரப்படுக்கை தயாரிப்பதுடன் வீட்டுத்தோட்டம் (Home garden) அமைக்கலாம். மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடியுடன் வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழிகள் வளர்க்கலாம். வேளாண் காடுகள், பழ மர சாகுபடி, பண்ணைக் குட்டை ஆகியவையும் பயன் தரும். எந்த நிலமானாலும் பயிர்த் தொழிலுடன் உபதொழில்களை இணைத்து செய்வதே தொடர் லாபம் (Profit) தரும். அந்தந்த பகுதிகளில் உள்ள காலநிலை, மண்வளம், மழையளவு, விற்பனை வாய்ப்பு, விவசாயிகளின் மூலதனத்தை கருத்தில் கொள்ள வேண்டும். உபத்தொழில்கள் செய்வதன் மூலம் ரசாயன உரங்களின் அளவையும் சாகுபடி செலவையும் குறைத்து, மண்வளத்தை மேம்படுத்தலாம். நீர் ஆதாரம் அதிகமாக இருந்தால் 10 சென்ட் நிலத்தில் மீன் குட்டை அமைக்கலாம். இதில் கட்லா 4 பங்கு, ரோகு 3 பங்கு, மிர்கால் 2 பங்கு மற்றும் ஒரு பங்கு புல்கெண்டை என 400 மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். குட்டையின் மேல் கூண்டு அமைத்து கோழி அல்லது ஜப்பானியக் காடை வளர்த்தால் இவற்றின் எச்சங்கள் மீன்களுக்கு (Fish) உணவாகும். மீன் குட்டையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் மீன்குட்டை கழிவுகள் பயிர்களுக்கு எருவாகிறது. குட்டையைச் சுற்றி காய்கறி மற்றும் பழப்பயிர்கள் வளர்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் வேலையாட்களை குறைத்து குடும்ப நபர்களே வேலைகளைச் செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். சங்கீதா, உதவி பேராசிரியர் லதா, பேராசிரியர் உழவியல் துறை வேளாண்மைப் பல்கலை கோவை. agronomy@tnau. ac. in --- ### தாளிப் பனை Talipot palm[Corypha umbraculifera] - Published: 2021-02-17 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-talipot-palmcorypha-umbraculifera/ - Categories: Agriculture News, News - Tags: Caryota urens, Corypha umbraculifera, Talipot palm, ஆதம், ஈரப்பனை, காலிப்பனை, கூந்தப்பனை, சீதாளம், சீதாளி, சீமைப்பனை, தாலிப்பனை, தாழிப்பனை, தாளம், தாளி, தேர்ப்பனை, விசிறி வகை பனை, விசிறிப்பனை தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தாளிப் பனை தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை இதுவாகும். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1. 3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இது ஒரு விசிறி வகை பனையாகும். இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை மிகப்பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில் பல இலட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். இப்பனை ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இதன் மலர்கள் இம்மரம் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்தான் பூக்கின்றன. மேலும் இது காய்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும். அதன் பின்னர் சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களைக் கொடுத்துவிட்டு இம்மரம் இறந்து விடும். "தாளிப்பனை" -இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை, தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள். "தாளிப்பனை" என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது. , “வேர்! வேர்! என்ன வேர்? வெட்டி வேர் என்ன வெட்டி? பனை வெட்டி என்ன பனை? தாளிப்பனை என்ன தாளி? விருந்தாளி என்ன விருந்து? மணவிருந்து என்ன மணம்? தேன் மணம் என்ன தேன்? பூந்தேன் என்ன பூ? மாம்பூ என்ன மா? சும்மா”... இப்படிப்போகிறது. “பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையின் பெயரே” - (திவாகர நிகண்டு: 700) "தாலிப்பனை" -முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள். பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது. அதனாலேயே இது தாலிப்பனை... "விசிறிப்பனை" -மன்னர்கள் காலத்தில் இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு "பங்கா" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு... . "குடைப்பனை" -கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு... "கூந்தப்பனை" - இதைக் கூந்தப்பனை என்கிறும் சிலர் குறிப்பிடுகின்றனர். பல பதிவுபளிலும் இந்தப் பெயரை... --- ### இயற்கை விவசாயம் என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியல் - Published: 2021-02-11 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/ - Categories: Agriculture News, Organic Agriculture கொஞ்சம் பெரிய பதிவானலும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அறிவியல் உண்மை *இயற்கை விவசாயம்* என நாம் கூறுவதன் அடிப்படை அறிவியலே இவ்வளவுதான். இதை தெளிவாக புரிந்துகொண்டால் விசமில்லா விவசாயமும்,நோயில்லா சமுதாயமும் சாத்தியமானதே! உயிர் திருஞானசம்பந்தம்  கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். சிந்திக்கும் திறனை வைத்து நாங்கள்தான், உலகை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறோம் என மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான் . ஆனால் உண்மையில் மனிதனையும் சேரத்து இவ்வுலகையே ஆட்டிவைப்பவை கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தனது அனைத்து படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது , இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொருவாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது. நுண்ணுயிர்கள்தாம் இந்த பூமியில் ஆதியில் தோன்றிய முதல் உயிரினங்கள். அவை திடநிலையில் இருந்த ஆக்சிஜனை சுவாசித்துக் கார்பன் -டை-ஆக்சைடை வெளியேற்றின. ஏற்கெனவே பூமியில் தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை இருந்ததால், இந்தக் கார்பன் -டை-ஆக்சைடைப் பயன்படுத்திப் பச்சையம் அதாவது, தாவரங்கள் உருவாயின. அப்படி முதன்முதலில் தோன்றியவைதான் பெரணி வகைத் தாவரங்கள். அவை, கார்பன் -டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு வாயு நிலையில் ஆக்சிஜனை வெளியேற்றின. இந்த ஆக்சிஜனை சுவாசிக்ககூடிய நம்மைப் போன்ற உயிரினங்கள் அதற்குப் பிறகுதான் தோன்றின என்கிறது, வரலாறு. தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பவை, நுண்ணுயிரிகள்தாம். நுண்ணுயிர்கள் அழிந்தால், தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் அழியும். ஒரு கிராம் மன்ணில் நூறு கோடி நுண்ணுயிர்கள், மண்ணுக்கும் உயிரினங்களுக்கும் பயிர்களுக்கும் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய பணி நம்முன்னே பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. மண்ணில் உள்ளது போல் நம் உடலும் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் அதிகமுள்ளன. இத்தனை நன்மை செய்யும் நுண்ணுயிர்களை, வேளாண்மைக்குப் பயன்படுத்தலாம் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர், சோவியத்ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி, வினகராட்ஸ்கி அவர் கண்டுபிடித்த, அசோஸ்பைரில்லம்தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உயிர் உரம். 1929-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டாலும், இன்னமும்கூட நம் விவசாயிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதுதான் வேதனை. அசோஸ்பைரில்லத்துக்குப் பிறகுதான் ஒவ்வொரு சத்துக்களையும் கரைக்கக்கூடிய நுண்ணுயிர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா எனப் பலவகையான உயிர் உரங்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. தமிழக விவசாயிகள் தற்போதுதான் உயிர் உரங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி. செயற்கையாக நாம் கொடுக்கும் உயிர் உரங்களை ஒருபுறம்... --- ### ஜப்பானிய இயற்கை உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள் - Published: 2021-02-09 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9/ - Categories: Agriculture News, Social Media பயிருக்கு நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை சுவடு கூறுகளாக தேவைப்படுகின்றன. இவை எல்லாம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இயற்கை திட, கரிம உரத்தில் செரிந்து உள்ளன ஜப்பானிய இயற்கை உரம் வணக்கம். வாழ்க வளமுடன். 400 கிலோமீட்டர் சுற்றளவுக்கு புல், பூண்டு, செடி, கொடி முளைக்காது என உலக விவசாய விஞ்ஞானிகளால் கருதப்பட்ட அணு குண்டுகளால் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகியை சுற்றியுள்ள நிலங்களில் ஜப்பானிய இயற்கை முறை தொழில் நுட்பத்தால் வெற்றிகரமாக அதிக விளைச்சளைக் கண்டவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பானிய இயற்கை உரம் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்: 1. உங்கள் நிலம் 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் இயற்கை நிலமாக மாற்றம். 2. விளைபொருளின் அளவு 25% வரை பெரிதாவதுடன், கூடுதல் சுவை மற்றும் தரம். 3. விளைபொருளின் எண்ணிக்கை 20% முதல் 40% வரை அதிகம். 4. இயற்கை விளைபொருளாக மாற்றம் பெறுவதால், இரட்டிப்பு விலை. உரம் பயன்படுத்தும் முறை: பயிருக்கு நைட்ரஜன், பாஸ்போரிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் மற்றும் சிலிக்கான் ஆகியவை சுவடு கூறுகளாக தேவைப்படுகின்றன. இவை எல்லாம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இயற்கை திட, கரிம உரத்தில் செரிந்து உள்ளன. நுண்ணுயிர் பெருக்கததால், வயல்களை மென்மையாக்கவும் மண்ணை மேம்படுத்தவும் செயல்படுகின்றன. தென்னை: நாற்றுகளை நடவு செய்வதற்கு முன், (100 - 300 கிலோ / ஏக்கர்) திட, கரிம உரத்தை வயலுக்கு தெளிக்கவும். தெளிக்கும் முன்னும், பிறகும் போதுமான தண்ணீர் விட்டு உழவும். 10 - 15 நாட்கள் இடைவெளிவிட்டு, * நாற்று கட்டத்தில், எண் 10 (ஹைப்பர் ஸ்டார்ட்) 1000 மடங்கு நீர் சேர்த்து (வாரத்திற்கு ஒரு முறை) தெளிக்கவும். * வளர்ச்சி காலம் எண் 11 (ஹைப்பர் மிடில்) மற்றும் எண் 22 (நேஹாரி) தெளிப்பதற்கு முன் 500 முதல் 700 முறை நீர்த்தப்பட வேண்டும். (வாரம் இருமுறை) * பூக்கும் முன், எண் 12 (ஹைப்பர் கோல்) மற்றும் எண் 15 (ஹனா தாரகே) (சரியாக கலக்கவும்) 500-700 மடங்கு நீர் சேர்த்து தெளிக்கவும். (வாரம் இருமுறை ) * தயவுசெய்து நாற்று, வளரும் மற்றும் பூக்கும் போது எல்லா நேரங்களிலும் எண் 27 (ஹைப்பர் கார்பன்) 1000 மடங்கு நீர் சேர்த்து கரைசலை தெளிக்கவும். பூச்சிகள் மீது விரட்டும் விளைவை ஏற்படுத்தும். * காய் பிடிக்கும் தருணம், வாரத்திற்கு ஒரு முறை கடற்பாசி சாறு 5000-7000 மடங்கு நீர் சேர்த்து கரைசலை தெளிக்கவும். அல்லது, [பிற திரவ உரங்களுடன் கலக்கும்போது, ஒரு முறைக்கு 10... --- ### C.R.1009 க்கு மாற்றாக CR 1009 sub- 1 - Published: 2021-01-11 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/c-r-1009-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95-cr-1009-sub-1/ - Categories: Agriculture News - Tags: சீர்_ஆர்_1009 C. R. 1009 க்கு மாற்றாக C. R. SUB 1 - சீர் ஆர் 1009 சாவித்தரி , பொன்மணி சீ. ஆர். 1009 என்ற உயர்விளைச்சல் நெல் ரகவிதைகள் இந்த பசலி ஆண்டுடோடு மறுஉற்பத்தி செய்வது நிறுத்தபடுகிறது அதற்கு மாற்றாக சீ. ஆர் சப் 1 என்ற ரகத்தை முன்மொழிவதாக அரசுதுறை தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு வெளியானதையடுத்து விவசாயிகளுடன் சில செய்திகளை பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். சாவித்தரி,பொன்மணி எனும்பெயரில் தமிழக விவசாயிகளால் கடந்து நாப்பதாண்டுகளாக பயிரடபட்டுவந்த சீ. ஆர். 1009 என்ற நெல்ரகம். தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லிக்கு அதிகம் பயன்படுத்துவதால் இட்லி அரிசி என்றும் அழைக்கபட்டுவந்தது. இந்த சீ. ஆர். 1009 ரகநெல் இந்த ஆண்டுக்கு பிறகு எந்த வேளாண்மை கூட்டுறவு அங்காடியிலும்,தனியார் விதை விற்பனை மையங்களுக்கு தனது பவுண்டேஷன் விதைகளையும் சான்றிதழ் விதைகளையும் விற்பனைக்கு கொண்டுவரபோவதில்லை என்ற அரசதுறை அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில் சீ. ஆர். 1009 நெல் ரகம் குறித்து பார்ப்போம் சீ. ஆர். 1009 பிலிப்பைன்ஸை தலைமையிடமாடாக கொண்ட IRRI(international rice research centre ) மூலமாக கடந்து 1982 ம் ஆண்டு அறிமுகம் செய்யபட்ட சம்பா பட்ட உயர்விளைச்சல் ரக நெல் சீ. ஆர். 1009 நீண்டகால நெற்பயிரான இதன் வயது 150-155 நாட்கள், தாழ்வான ஆற்றுசமவெளி பகுதிக்கு ஏற்ற ரகமான இது தமிழகத்தின் அனைத்துபகுதியிலும் பரவலாக பயிரிடபட்டுள்ளது. இதனுடைய அதி ஒளிசேர்க்கை்திறன் காரணமாக குறைந்த சூரியவெளிச்சம் கொண்ட மேகமூட்டமான சூழலிலும் அதிகம் மகசூல் தரவில்லது. புகையான் நோய்கான நோய் எதிர்ப்புதிறனை தன்னக்கதே கொண்டது. இதன் ஆயிரம் நெல்மணிகளின் எடை 23கிராம் இது சராசரியாக விளைச்சல் திறன் ஹெக்டேருக்கு 5 டன் அதாவது ஏக்கருக்கு 2 டன் இதை வாசித்துகொண்டிருக்கும் விவசாயிக்களுக்கான மொழியில் சொல்வதானால் மாவுக்கு 675கிலோ நமது 24 மரக்கா 60 கிலோ முட்டையில் 11 மூட்டை. இந்த நிலையில் நம்மிடையே சீ. ஆர். 1009 க்கு மாற்றாக முன்மொழியபடும் சீ. ஆர். சப் 1 என்ற ரகம் பற்றிய சில தரவுகளை பார்ப்போம். சீ. ஆர். சப்-1 CR 1009 sub-1   முதலாவதாக சீ. ஆர். 1009 க்கு மாற்றாக சீ. ஆர். சப்1 முன்மொழியபட காரணம் இதனுடைய வெள்ளகாலத்தின் தாங்குதிறன்தான் சீ. ஆர். 1009 நீரில் மூழ்கினால் இரண்டொருநாட்களில் சேதமடைந்துவிடும் ஆனால் நீரில் மூழ்கிய நிலை 15 நாட்கள் இருந்தாலும் தாங்குதிறன் கொண்டது சீ. ஆர். சப். 1 என்பதை இதனை முன்மொழிவதாக சொல்லப்படுது... C. R. SUB என்பதில் submerged -எனும்பொருளில் SUB பின்னொட்டாக சேர்க்கபட்டுள்ளது கடந்த 2009 ம் ஆண்டு IRRI யால் ஒரிசாவில் அறிமுகபடுத்தபட்ட நெல்ரகம் சீர். ஆர். சப் 155 நாள வயதுடையது உருவத்தில் அளவீட்டில் சீர். ஆர். சப்1 ரகநெல் சீ. ஆர்... --- ### வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - Published: 2020-11-23 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ - Categories: Agriculture News அன்புள்ள விவசாய சொந்தங்களே எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு ஒரு சில அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 1. வட மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலை பயிர்களான மா கொய்யா மற்றும் எலுமிச்சை விவசாயிகள் அதிக காற்றினால் மரங்கள் சாய்ந்து மரங்களை இழக்கும் நிலை உள்ளது அதிக அடர்த்தியை குறைக்கும் வண்ணம் தேவையற்ற கிளைகளை குறைப்பது மற்றும் மரங்களுக்கு மண் அணைத்து பாதுகாக்கலாம். 2. நெற்பயிருக்கு முட்டை கரைசல் தயார் செய்து இருமுறையாவது கொடுப்பது காற்றினால் நெற்பயிர் சாய்ந்து பாதிப்பு ஏற்படுவது பெருமளவு குறையும். 3. சரிவு குறைவாக உள்ள நிலப் பகுதிகளில் உள்ளவர்கள் இப்போதே முறையான வடிகால்கள் இருக்கும் வகையில் கரைகளை மாற்றி அமைத்து நீர் எளிதில் வெளி செல்லும் வகையில் திட்டமிட்டு அமைத்துக் கொள்வது நல்லது. 4. அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, கிராம நிர்வாக அலுவலர் போன்றோரின் தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது நல்லது. 5. எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் கைபேசியில் உள்ள நோட் கேம் என்ற செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலம் புகைப்படம் எடுத்து அலுவலகங்களில் சமர்ப்பிப்பது எளிமையாக நிவாரணம் பெற வசதியாக இருக்கும். 6. கால்நடைகளை முறையாக பாதுகாக்கும் வண்ணம் அதன் கொட்டகைகளை சரி செய்து கொள்வது நல்லது. அதற்கான தீவனங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 7. முடிந்தவரை மெழுகுவர்த்தி கொசுவர்த்தி சுருள் தீப்பெட்டி போன்றவற்றை பாலிதீன் கவருக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 8. தென்னையில் அதிகமாக உள்ள ஓரளவுக்கு முற்றிய காய்களை வெட்டி எடுத்துவிடுவது நல்லது. 9. அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களில் இருந்து சூடோமோனாஸ் ,விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் போன்ற இயற்கை பாதுகாப்பு பொருள்களில் ஏதாவது ஒன்றை ஏக்கருக்கு 2 கிலோ என்ற வீதத்தில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram Groups 9944450552 --- ### பார்த்தீனிய செடிக்கு கல்உப்பு கரைசல் - Published: 2020-11-23 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Agriculture News பார்த்தீனிய விஷ செடிக்கு நச்சு கொல்லி தெளிக்க வேண்டாம்னு சொல்ல காரணம் இந்த புகைபடத்தை பார்த்தால் புரியும். . நச்சு தெளிச்சதால தாய் செடி காய்ந்திருக்கு. . ஆனா காய்ந்த செடிக்கு கீழே பாருங்க எத்தனை பார்த்தீனீய நாற்று முளைத்து வந்திருக்குனு. . ! அப்போ நச்சு கொல்லியால விதை வீரியமடைந்து ஆரோக்கியமா வளர்வது தெரியுது. . இதைதான் ஆறு ஆண்டுகளாக சொல்லிக்கொண்டுள்ளோம். . அப்போ இதற்கு தீர்வுதான் என்ன? ? ஏற்கவே சொன்னது போல கல் உப்பு கரைசல்தான்ங்க. . பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பு (சாப்பாட்டு உப்பு) கரைத்து பூத்த பால்த்தீனீய செடி மேல நன்கு படும்படி தெளிச்சு பாருங்க. . ஒரு சில மணி நேரத்திலேயே தாய்செடி காய்ந்துவிடும். . அடுத்த ஒரு வாரம் விட்டு பாருங்க, காய்ந்த செடிக்கு கீழே ஒரு விதை கூட முளைக்காது. . இதுதான் இயற்கையான தீர்வு. . இது வரப்பு,தென்னை தோப்பு, வாழை காடு,இப்படியான பயிர்களுக்கு இடையிலும் தெளிக்கலாம். . வெங்காயம், மிளகா செடி இன்னும் வேறு பயில்களுக்குள்ளே தெளிக்கவேண்டாம். . காரணம் பயிர்கள் மீது உப்பு தண்ணி பட்டால் காய வாய்ப்பு இருக்கு. . அதற்கு நடவுக்கு முன்பே பார்த்தீனியாவை நன்கு முளைக்க வச்சு உப்பு தண்ணி தெளிச்சு அதன் பிறகு உழவு ஓட்டி மேற்சொன்ன பயிர் நடவுங்க. . பாதிக்காது. . ஏங்க இத்தனை கஷ்டத்திற்கு பர்த்தீனீயாவை பிடிங்கி உரமாக்கிடலாம்னு யாரும் சொல்ல வராதீங்க. . காரணம், பார்த்தீனீய பூ பூத்து கிடக்கிற காட்டு பக்கம் போனாலே தொடர்ச்சியா தும்மல் வருவதும், கையில் செடிபட்டாலே கொப்பலங்கள் வருவதும் எனக்கு உட்பட நிறையா பேருக்கு இருக்கு. . அதனால இந்த விஷ செடியை வைத்து விஷ பரீட்சை வேண்டாம். . ! ! மண்ணுக்கு உரம போட வேறு நிறையா செடிகள் இருக்கு. . அதை பிடுங்கி போடுங்க. . ! சரி உப்பு தண்ணி தெளிச்சா மண் மலடாகாதானு சந்தேகம் வரும். . மலடாகும். . தொடர்ந்து தெளித்தால். . வருடதிற்கு இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் ஒன்னும் பிரச்சனையில்லைங்க. . அதும் போக இது போல தெளித்தாலே பார்த்தீனீயா படிப்படியா கட்டுபடுகிறது. . அதனால தொடர்ந்து தெளிக்கனும்னு அவசியமில்லை. . அப்போ அருகு,கோரைக்கு என்ன வழினு கேட்ப்பீங்க. . அதற்கு மூடாக்கு ஒன்றே தீர்வு. . மூடாக்கு போட இலை, தழை கிடைக்கலைனா உயிர் மூடாக்கான நரிப்பயறு போன்ற பயிரை விதைச்சு கட்டுபடுத்துங்க. . வேறு வழியில்ல. . நன்றி. . திருமூர்த்தி. . சத்தியமங்கலம். . --- ### யூரியாவுக்கு பதில் தயிர்-பொன்னியம் தயாரிப்பு முறை - Published: 2020-11-17 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Agriculture News 2லிட்டர் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் பொன்னியம் 25கிலோ யூரியாவுக்கு சமம் என சொல்லராங்க. இந்த சம்மன்பாட்டை சரியா என ஆராயவில்லை. ஆனால் இரண்டு லிட்டர் பொன்னியம் தயாரித்தால் ஏக்கருக்கு 400மில்லி விதம் ஒரு போகம் யூரியாவின்றி நெல் அறுவடை செய்யமுடியும். அதாவது 30மில்லி பத்துலிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். பொன்னியம் இயற்கை வழியிலேயே தயாரிக்க முடியும். மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கி. 2லிட்டர் தயிர் கொண்டு தயாரிக்கப்படும் பொன்னியம் 25கிலோ யூரியாவுக்கு சமம் என சொல்லராங்க. இந்த சம்மன்பாட்டை சரியா என ஆராயவில்லை. ஆனால் இரண்டு லிட்டர் பொன்னியம் தயாரித்தால் ஏக்கருக்கு 400மில்லி விதம் ஒரு போகம் யூரியாவின்றி நெல் அறுவடை செய்யமுடியும். அதாவது 30மில்லி பத்துலிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். பொன்னியம் தயாரிப்பு முறை தேவையான பொருட்கள். மண் பாணை 5 லிட்டர் கொள்ளவு பசுமாட்டு தயிர் 2 லிட் (காப்பர் கம்பி இது கெமிக்கல் என்பதால் நாம் உபயோகிப்பது இயற்கை முறையில் காப்பர் சத்து நிறைந்தது) ஆவாரம்பூ 200 கிராம் புங்கன் எண்ணெய் 450மிலி வேம்பு எண்ணெய் 450 மிவி காதி சோப் 100கிராம் சோற்று கற்றாழை 200கி பப்பாளி பழம் 500கிராம். ஆவரம்பூ, சோற்றுகற்றாழை ,பப்பபாளி பழம் போன்றவற்றில் காப்பர் சத்துக்கள் உள்ளன. நாம் ஆவரம்பூவில் அதிகப்படியான காப்பர் சத்து உள்ளதால் அதை பயன்படுத்துவோம். தேவை எனில் சோற்றுகற்றாழை , பப்பாளி பழம் கூலாக சேர்க்கலாம் செய்முறை. 2 லிட்டர் பசுமாட்டு தயிரை மண்பானையில் ஊற்றி அத்துடன் ஆவரம்பூ (சோற்றுகற்றாழ,பப்பாளி பழம் இருந்தால் சேர்க்கலாம்) சேர்த்து நன்கு குச்சியால் கலக்கிவிட்டு பானை வாய்ப்பகுதியில் சிறிது மைதா மாவு சுற்றிலும் வைத்து காற்றுபுகாவண்ணம் மூடிவைத்து ஒரு கிலோ எடை அளவில் கல்லால் மூடிவைக்கலாம். ஐந்து நாட்கள் கழித்து திறந்துபார்க்கும்போது ஆவாரம்பூவில் உள்ள காப்பர் சத்துகளை தயிர் கிரகித்து பச்சையாக தெரியும். இத்துடன் வேம்பு +புங்கன் எண்ணெய் காதி சோப்பில் கரைத்து சேர்த்து கொள்ளவும். இதிலிருந்து பத்துலிட்டர் தண்ணீருக்கு 30மில்லி என்ற அளவில் பொன்னீயம் சேர்த்து வயலில் தெளிக்கலாம். பதிவு : Kalyan Sundar --- ### இயற்கை களைக் கொல்லி தயாரித்தல் - Published: 2020-11-14 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0/ - Categories: Agriculture News *இயற்கை களைக் கொல்லி தயாரித்தல்* *தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் ;* 10 லிட்டர் கோமியம் 2 கிலோ எருக்கம் இலை 2 கிலோ - கல்உப்பு அரைக்கிலோ – சுண்ணாம்புக்கல் (சுண்ணாம்பு பவுடரை சேர்க்கக்கூடாது) தேவைகேற்ப எலுமிச்சை பழம் *செய்முறை;* எருக்கன் இலை 2 கிலோவை நன்றாக இடித்து அல்லது மிக்சியில் போட்டு அரைத்து அவற்றை கோமியத்தில் ஊற விடவும். பிறகு சுண்ணாம்புக் கல்லையும் அவற்றில் போட்டு ஊற விட வேண்டும். கல் உப்பை தூளாக்கி அவற்றுடன் கலந்து ஒரு வாரம் வரை ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் இயற்கை களைக் கொல்லி தயாராகி விடும். *பயன்படுத்தும் முறை:* களைக் கொல்லி கரைசல் ஒரு லிட்டரை 9 லிட்டர் தண்ணீரில் (1:9 என்ற விகிதத்தில்) கலந்து களைகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். தெளிக்கும் பொழுது ஒரு எலுமிச்சைப் பழத்தின்சாறு கலந்து தெளிக்கவும் *பயன்கள் ;* சிறிய களைகள் முதல் பெரிய களைகள் வரை நன்றாக காய்ந்து விடும் களைக் கொல்லி தெளிக்கும் பொழுது பயிர் சாகுபடி செய்திருந்தால் அவற்றின் மேல் படாதவாறு தெளிக்க வேண்டும். *இது முற்றிலும் இயற்கையான களைக் கொல்லி* *செலவு குறைவு பலன் அதிகம்* *சுற்றுபுற சூழல் பாதுகாப்பானது* *குறிப்பாக இரசாயன களைக் கொல்லி மண் ணை மலடாக்கி விடும். இந்த களைக் கொல்லி மண் வளத்தைக் காக்கும். * --- ### JADAM method of natural farming - Published: 2020-11-14 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/jadam-method-of-natural-farming/ - Categories: Organic Agriculture JADAM method of natural farming: பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது. பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது. JADAM method of natural farming இயற்கை விவசாயத்தில் கொரியா வகை ஒன்று உண்டு. JADAM method of natural farming என்று பெயர். நிறைய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் அங்கே உண்டு. நான் அதை கொஞ்சம் படித்து பார்த்திருக்கிறேன். பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது. பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது. ஆக மண்ணில் இருந்து எடுக்கப் படுவதை விவசாய கழிவுகள் பெரும்பாலும் ஈடு செய்து விடும். அதனால் இந்த சத்துக்கள் குறைபாடு நிவர்த்தி செய்ய படுகிறது. ஆனால் விளைபொருள் வழியாக மண்ணில் இருந்து வெளியே போகும் நுண்ணூட்டச்சத்துகள் ஈடு செய்யப் படுவதில்லை. நுண்ணூட்டச்சத்துகள் மிகக் குறைந்த அளவில் தான் பயிர்கள் எடுத்துக் கொண்டாலும் அது காலப்போக்கில் தட்டுப்பாடு ஏற்படும். இந்த இழப்பை ஈடு செய்ய JADAM ஒரு அற்புதமான வழியை சொல்கிறது. கடல் நீர் அனைத்து நுண்ணூட்டச்சத்துகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. அதனால் இயற்கை இடுபொருள்களை தயாரிக்கும் போது கொஞ்சம் கடல்நீரை சேர்க்க சொல்கிறது. அதாவது 200லிட்டர் கரைசல் தயாரிப்பில் 100 ml அளவுக்கு கடல் நீரை சேர்த்து வந்தால் மண்ணில் இருந்து எடுக்கப் பட்ட நுண்ணூட்டச்சத்துகள் ஈடு செய்யப் முடியும் என சொல்கிறார்கள். கடல் நீர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதால் அதற்கு பதிலாக 100 கிராம் கடல் உப்பை சேர்க்கலாம் என பரிந்துரை செய்யப் படுகிறது. இந்த விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஜீவாமிர்தம் தயாரிப்பில் நான் 100 கிராம் கடல் உப்பை சேர்த்து விடுகிறேன். இதை நீங்களும் செய்து பாருங்கள். Kaligounder Pulli --- ### மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம் - Published: 2020-11-14 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/ - Categories: Agriculture News விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம். மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம் ஒரு முன்னோடி மாதிரி பண்ணை அழகாய் ஓர் பசுமை நிறைந்த தோப்பு. தொலைவில் நோக்கில் வானுயர்ந்த மரங்கள், சுவர்களாய் நிற்கின்றன. சற்று அருகில் போகையில், பச்சை பசேலென நெல், கரும்பு, வாழை, சோளம், காய்கறி செடிகள், கொடிகள் என பலவகை பயிர்களும் கண்களுக்கு அழகாகவும் அறிவியல் ரீதியாய் சரியான முறையிலும் பல அடுக்குகளில் பயிரிடப்பட்டு இருந்தன. இதன் அழகைக் கண்டு வியந்த வண்ணம் விவசாயி திரு. செந்தில்குமார் அவர்களை சந்தித்தோம். இவர் சற்று வித்தியாசமான முறையில் மரங்களுக்கு இடையில் கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இவர் இயற்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து வெளியில் இருந்து வாங்கும் இடுப்பொருட்களின் தேவையைக் குறைத்து, வருமானத்தை அதிகரித்துள்ளார். விளை பொருட்களை மதிப்புக்கூட்டி நேரடி விற்பனை செய்வதன் மூலமும் அதிக லாபம் பெறுகிறார். இவர் தன் மரம் சார்ந்த விவசாயத்தின் பாதையில் கடந்து வந்த இடையூறுகளையும் அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறார். இவரின் தோட்டம் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே மேவானி என்ற கிராமத்தில் உள்ளது. விவசாயத்தில் வருமானம் வருமா அதுவும் இயற்கை விவசாயத்துல என்ன கிடைக்கப் போகுது என நினைக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக நீங்கள் திகழ காரணம் என்ன? முதலில் நான் ஒரு விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன். விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம். விவசாயிகள் செய்யும் தவறு என்று எதை கூறுகிறீர்கள் மேலும் எதை மாற்றி அமைத்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? முதலில் பயிர்களுக்கான இடம் தேர்வு சரியாய் அமைய வேண்டும். இதில் ஈஷாவின் வழிகாட்டுதல் எனக்கு உதவியாக இருந்தது. அதனால் எனக்கு வெற்றி கிடைத்தது. மேலும் உள்ளீட்டுச் செலவை குறைக்க வேண்டும். நீர் பற்றாக்குறை பல பகுதிகளில் இருப்பதால் பயிருக்கு நீரின் தேவையைக் குறைக்க வேண்டும். இதற்காக நான் மூடாக்கு முறையைப் பயன்படுத்துகிறேன். மேலும் மடிந்து கிடக்கும் மண்வளத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாய் மரம் சார்ந்த விவசாயத்தைக் கருதுகிறேன். மரம் சார்ந்த விவசாயம் எப்படி இதையெல்லாம் சரி செய்யும்? முதலில் எனக்கும் இதைப்... --- ### அடி உரங்களின் வகைகள் - Published: 2020-11-14 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News அடி உரங்களின் வகைகள்: பலதானிய விதைப்பு, தொழு உரம் அளித்தல், உயிர் உரங்கள் தருதல் அடி உரங்களின் வகைகள் பலதானிய விதைப்பு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ அளவுள்ள 20 வகை பல வகை தானியங்களை கலந்து நிலத்தில் தெளித்து அது வளர்ந்த பின்பு 45 வது நாளிலிருந்து 50 வது நாட்களுக்குள் மடக்கி உழுது, பின்பு பத்துநாள் பூமியில் மட்குமாறு செய்துவிட்டு பின்பு ஒரு விவசாயத்தை தொடரலாம். விரைவில் மக்குவதற்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் தண்ணீருடன் 5 லிட்டர் வேஸ்ட் டீகம்போஸர் கலந்து மாலைவேளையில் நிலத்தில் தெளிக்கலாம். பசுந்தாள் உரங்கள் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ அளவுள்ள சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழிஞ்சி போன்ற பசுந்தாள் உரம் தரும் விதைகளை ஏதாவது ஒன்றை தூவி 45 முதல் 50 நாட்களுக்குள் மடக்கி உழுது அதன் பின்பு பத்து நாட்கள் பூமியில் மட்கு மாறு செய்யலாம். தொழு உரம் அளித்தல் ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டர் லோடு மட்கிய நாட்டு மாட்டு சாணத்தை அல்லது தொழுவுரத்தை நிலத்தில் பரப்பி, உழுது, பண்படுத்திய பிறகு விவசாயத்தை ஆரம்பிக்கலாம். உயிர் உரங்கள் தருதல் தொழுவுரம் உடனடியாக கிடைக்காத நிலையில் ஒரு ஏக்கருக்கு பவுடராக 4 கிலோ அசோஸ்பைரில்லம் 2 கிலோ பாஸ்போபேக்டீரியா ஒரு கிலோ சூடோமோனஸ் கலந்து அக்கலவையை மணலுடன் அல்லது தண்ணீருடன் கலந்து நிலம் முழுவதும் பரப்பி பிறகு உழுது விவசாயத்தை ஆரம்பிக்கலாம். நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் --- ### இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை - Published: 2020-11-13 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%a4%e0%af%86/ - Categories: Agriculture News, Organic Agriculture இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை தென்னையை சுற்றி மட்டை நிழல் விழுவதிற்குள்ள இடத்தில் இவை இருக்கவேண்டும். அதன் பலனே வேறு. 1. சப்பாத்தி கள்ளி 2. எருக்கு 3. சோற்று கற்றாழை 4. பப்பாளி. 1. சப்பாத்தி கள்ளி சப்பாத்தி கள்ளி ஒரு செடி ஒரு தென்னை அருகில் இரண்டு மூன்று மீட்டர் தூரத்தில் இருந்தால் உரமே தேவை இல்லை. சப்பாத்தி கள்ளி மிக சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் தாவரம். 98% கெட்ட தண்ணீரையும் சுத்திகரிப்பு செய்யும். கால்சியம் சத்து மிகுந்த தாவரம். பொட்டாசியம் , மக்னீசியம், பயிர் வளர்ச்சி அடைய பாஸ்பரஸ் மிகுந்த அளவு உள்ளது. 2. பப்பாளி பப்பாளி உள்ள சத்துக்கள் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் பப்பாளி வேர்கள் செம்மரம் போன்று நேராக கீழே செல்லும். அடியில் உள்ள சத்துக்கள் பப்பாளி வேர்கள் உறுஞ்ச தென்னை வேர்கள் அந்தவேர்களில் உறுஞ்சி கொள்ளும். 3. சோற்று கற்றாழை சோற்று கற்றாழை காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து வளரக்கூடியது. கால்சியம் குளோரின் பொட்டாசியம் மக்னீசியம் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன. அல்லாய்ன் எனும் பொருள் பாதி அளவு உள்ளது. இது வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளது. 4. எருக்கன் போரான் சத்து மிகுந்தது. Kalyan Sundar from Facebook --- ### காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு - Published: 2020-11-13 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/ - Categories: Organic Agriculture காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு   அறிமுகம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி, கேண்டலூப் மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்கள் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். தங்கும் நஞ்சுகள் காய்கறிகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் காய்கறிகளில் தங்கிவிடும் போது அவற்றை உண்போருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பாய்விடுகிறது. எனவே, நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த வேண்டும், ரசாயன வழியில் அல்ல. உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. நாற்றழுகல் நோய் பூஞ்சாணம் முதலில் விதைகளை தாக்கி அழுகச் செய்து அவற்றை முளைக்காமல் செய்யும். இதனால் பாத்திகளில் ஆங்காங்கே நாற்றுக்கள் இன்றி இடைவெளி அதிகமாக காணப்படும். இரண்டாவதாக, இந்த பூஞ்சாணம், முளைத்து வந்த நாற்றுக்களின் தண்டு பகுதியை தாக்கி மடிய செய்கின்றது. இதனால் தண்டுப்பாகம் வலுவிழந்து நாற்றுக்கள் சாயும். வாடல் நோய் அறிகுறிகள் இந்நோய் தாக்கிய செடிகளில் அடிப்புற இலைகள் முதலில் மஞ்சளாகி பின்னர் இளம் இலைகளும் நிறம் மாறி காணப்படும். அதன் பின்னர் இலைகள் வாடி தொங்கத் தொடங்கும். பாதிக்கப்பட்ட செடியின் தண்டின் உட்பகுதி பழுப்பு நிறத்துடன் காணப்படும். வேர் அழுகல் நோய் அறிகுறிகள் இந்நோயுற்ற செடியின் இலைகள் மஞ்சளாகி வாடி தொங்கும். நோய் தாக்கி செடிகளை எளிதில் பிடுங்கி விடலாம். உரிந்த வேர்ப்பட்டையின் மேல் பூசண வித்துக்கள் காணப்படும். சூடேமோனஸ் புளுரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை விதையுடன் கலந்து விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். மண்ணில் இடுதல் ஒரு எக்டருக்கு 2. 5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 2. 5 கிலோ சூடோமோனஸ் புளுரசன்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின் போது மண்ணில் இட்டு பின்னர் நாற்றுக்களை நடவு செய்யலாம். நன்மை செய்யும் இந்த எதிர் உயிரிகள் மண்ணில் பெருக்கம் அடைந்து நோய்க்கிருமிகளுடன் போட்டியிட்டு அழிக்கின்றன. நாற்றுகளை நனைத்து நடுதல் நாற்றுகளை நடும் முன்பு சூடோமோனஸ புளுரசன்ஸ் 5 சத கரைசலில் 15... --- ### பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை - Published: 2020-11-11 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa/ - Categories: Agriculture News, Organic Agriculture பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும். காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம். பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும். டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும். காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம். தங்க அரளி மற்றும் செவ்வரளி செடியை வரப்புப் பயிராகப் பயிரிட்டால் அது கவர் செடியாக செயல்பட்டு அது பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும். திருநீற்றை செடியின் மீது தூவினால், அது பூச்சித் தாக்குதலைக் குறைக்கும். அடுப்புச் சாம்பலை இட்டால் அசுவினி கட்டுப்படும். 5 கிலோ புகையிலைத் தூளை 10 லிட்டர் கோமியத்தில் மற்றும் 10 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 5 நாட்கள் ஊறவைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீரையைக் கலந்து, தெளித்தல் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எருக்க இலை மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை மண் கலத்தில் இட்டு, நீர் ஊற்றி வயலில் வைத்தால் அந்துப்பூச்சிகள் அதன் வாடையால் கவரப்பட்டு மண் கலத்தில் விழுந்து இறக்கும். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டர் நீர் கலந்து கலவையில் 5 கிலோ எருக்க இலையை 5 நாட்கள் ஊற வைத்து, பின் வடிகட்டி அத்துடன் 80 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் பயிரை உண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். சர்வோதய சோப் கட்டி கரைசலை தெளித்தால், மாவுப்பூச்சி கட்டுப்படும். நூற்புழுவைக் கட்டுப்படுத்த புங்கம் அல்லது இலுப்பை புண்ணாக்கை இடவேண்டும். நீர்ப்பாசன வாய்க்கால் அருகில் சாணி, கோமியம், எருக்க இலை வேப்பம்புண்ணாக்கை குழிகளில் இட்டு பின் அவைகள் மட்கியவடன் தண்ணீருடன் கலந்து விடவேண்டும். ஊமத்தை காயோடு, எருக்க இலையை அரைத்து 15 நாட்கள் நீரில் ஊறவைத்துப் பின், வடிகட்டி தெளித்தால் அனைத்துவிதப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். தும்பை, குப்பைமேனி, துளசி, ஊமத்தை, வேம்பு, நொச்சி இலைகளை ஒவ்வொன்றும் இரண்டு கைநிறைய எடுத்து, அதனுடன் 5 ஊமத்தை காய் ஒரு கை நிறைய வேப்பம் புண்ணாக்கு ஒரு கை நிறைய இலுப்பை புண்ணாக்கு சேர்ந்து இடித்து, அதை மண் கலத்தில் இட்டு, தண்ணீர் சேர்த்து 10 நாள் வைத்திருந்து, வடிகட்டி 100 மில்லியை... --- ### தேற்றான்கொட்டை மரம் - Published: 2020-11-06 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. தேற்றான்கொட்டை மரம் பொது இடங்களில் வைக்கலாம் குறிப்பாக நீர் நிலைகள் பகுதியில் வைக்க வேண்டும் இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும். இந்த மரம், நம் முன்னோர்களால் போற்றி வளர்க்கப்பட்டது. தற்போது இதன் முக்கியத்துவத்தை இழந்து அதன் பயன்களை நம் வருங்கால சந்ததியினர் அறிய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேற்றாமர வனம் (கதகாரண்யம்), தென்கயிலை, திருக்கோளிலி, புஷ்பவனம் என்றெல்லாம் அறியப்பட்ட திருக்குவளை கோயிலின் ஸ்தல விருட்சமான தேற்றான் கொட்டை மரம் மிகவும் அரிதான மரங்களில் ஒன்று. தேற்றா மரத்துக்குப் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் இல்லம்’, சில்லம்’, கதலிகம்’ என்பது போன்ற பல பெயர்களோடு பிங்கலம்’ என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேறு’, தேத்தாங்கொட்டை’ என்ற பெயர்களும் உள்ளன. கலித்தொகையிலும் நற்றிணையிலும்கூட இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கலம் சிதை இல்லத்து காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் நலம் பெற்றாள்’ என்பது கலித்தொகை பாடல் வரியாகும். தேற்றான்கொட்டையைத் தேய்க்க கலங்கிய நீர் தெளிவதைப்போல தலைவி, தலைவனின் அரவணைப்பால் தெளிவு பெற்றாள்’ என்பது அந்த பாடல் வரியின் பொருள். தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன. பொதுவாக, முற்காலங்களில் நம் முன்னோர். தேற்றாங்கொட்டையை சேறும் சகதியுமாக கலங்கிக் காணப்படும் நீரைத் தெளிய வைக்கப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். குளம், ஊருணி போன்றவற்றில் இருந்தே குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்கும் நீர் பெறப்பட்டது. அத்தகையச் சூழலில் கலங்கலாக இருக்கும் நீரை அப்படியே குடிக்க முடியாது என்பதால், தேற்றான்கொட்டையால் நீரைத் தெளிய வைத்து பயன்படுத்தினர். இன்றைக்கும்கூட இது, சில கிராமங்களில் புழக்கத்தில் உள்ளது. தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க, அதாவது கலங்கிய நீர் நிரப்பப்பட்ட பானையின் உட்புறம் தேற்றான்கொட்டையை தேய்த்துவைப்பார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும். அழுக்குகள் மற்றும் கிருமிகள் இல்லாத சுத்தமான குடிநீர் கிடைக்கும். இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இது நடைமுறையில் உள்ளது. அமலக்கா (நெல்லி), நாகா (நன்னாரி), உசிரா (வெட்டி வேர்), முஸ்டா (கோரைக்கிழங்கு) கோசடக்கா (நுரைபீர்க்கை), அஞ்சனா (காட்டு ஏலக்காய்) போன்றவற்றைப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். அந்தப் பொடியுடன் தேற்றான்கொட்டைத் தூளைச் சேர்த்து, கிணற்று நீர் அல்லது கலங்கிய நீரில் கலந்தால் கசப்பாக இருந்தாலும், சப்பென்று இருந்தாலும்... --- ### பருவமழை கிடைக்காத வறண்ட சூழ்நிலையில் பயிர்களை எப்படி காப்பாற்றுவது - Published: 2020-11-02 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/ - Categories: Agriculture News அனைத்து விவசாய சொந்தங்களே தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த காலத்தில் துவங்காமல் சில நாட்கள் தள்ளிப் போகும் நிலை உள்ளது இதனால் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் ஆங்காங்கே சிறிது மழை கிடைத்திருந்தாலும் முறையான பரவலான பருவமழை கிடைக்காத மற்றும் மண் ஈரம் அதிகரிக்கும் நிலை இல்லாமலும் உள்ளது இதன் காரணமாக இதனை நம்பி புரட்டாசிப் பட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீண்டகால தோட்டக்கலை பயிர்கள் தண்ணீரின்றி வாடும் நிலை உள்ளது மேலும் பெரும்பாலான மேட்டுப்பகுதி மாவட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்ட சூழ்நிலை உள்ளது மிகவும் குறைந்த அளவு தண்ணீரே இருக்கும் நிலங்களில் தண்ணீரை பயன்படுத்தி பயிர்களும் வளராமல் இருக்கும் கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றை சூழ்நிலைக்கேற்றவாறு பயன்படுத்தலாம் 1. சொட்டுநீர் பாசன அமைப்புகள் வழியே தண்ணீர் தருவதற்கு கூட வழியில்லாமல் உள்ளவர்கள் தண்ணீரை 2000,1000 லிட் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றின் தண்ணீரை சேகரித்து ,அந்த தண்ணீரை ஒவ்வொரு மரங்களுக்கும் குறைந்தபட்சம் தினசரி 5 லிட்டர் முதல் 10 லிட்டர் வரை கிடைக்குமாறு(தென்னை மரங்களுக்கும்) சுழற்சிமுறையில், மாலை வேளையில் தண்ணீர் பாய்ச்சலாம் . இவ்வாறு பாய்ச்சும் தண்ணீருடன் இயற்கை இடுபொருட்கள் ஆன பஞ்சகாவியா இஎம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து பயிர்களுக்கு தருவது கூடுதல் சிறப்பாக அமையும். 2. சொட்டுநீர் பாசனம் அமைத்த நிலங்களில் சுழற்சி முறையில் தண்ணீர் கொடுக்கும் பொருட்டு சிறிய சிறிய அளவுகளாக அதாவது அரை ஏக்கர் முதல் ஒரு ஏக்கர் வரை மட்டுமே ஒருமுறைக்கு என்ற அளவில் பிரித்து பாசனம் செய்யலாம். தெளிப்பு நீர் பாசன கருவிகளை முற்றிலும் மழை வரும் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 3. செம்மண் ,செம்மண் சரளை மற்றும் மணல் வாரி நிலங்களில் உள்ள பயிர்களின் மேற்பரப்பில் உள்ள வட்ட பாத்திகளில் குறைந்தபட்சம் 3 சட்டி அல்லது 15 கிலோ அளவுள்ள கரம்பை மண் பரப்பி அதன்மேல் பாசனம் செய்யலாம். 4. நிலங்களில் ஆங்காங்கே வளர்ந்துள்ள உயரமான களைச் செடிகளை வேருடன் பிடுங்கி வட்டப்பாத்தி பரப்பி ஒரு மூடாக்காக போடலாம். மேலும் அருகில் கிடைக்கும் காய்ந்த இலை தளைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம். 5. வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி . பி . எஃப். எம் (PPFM) எனப்படும் வறட்சியை எதிர்க்கும் தன்மை உள்ள... --- ### மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல் - Published: 2020-10-29 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d/ - Categories: News - Tags: இஞ்சிபூண்டுமிளகாய் கரைசல், காதிசோப் கரைசல், பத்திலை கரைசல், மூலிகை பூச்சுவிரட்டி நெற்பயிரில் தண்டுதுளைப்பான்(குருத்துபூச்சி),ஆணைக்கொம்பன்,வெட்டுக்கிளி,பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு,இலைப்பேன், கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க(வந்துட்டுனா பகுதியளவுதான் போக்கமுடியும்) பயன் படுத்தபடும் திறன்மிகுந்த கரைசல் தான் மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல். மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல் நெற்பயிரில் தண்டுதுளைப்பான்(குருத்துபூச்சி),ஆணைக்கொம்பன்,வெட்டுக்கிளி,பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு,இலைப்பேன், கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) போன்ற பூச்சிகள் வராமல் தடுக்க(வந்துட்டுனா பகுதியளவுதான் போக்கமுடியும்) பயன் படுத்தபடும் திறன்மிகுந்த கரைசல் தான் மூலிகை பூச்சுவிரட்டி அல்லது பத்திலை கரைசல். சேர்வைபொருட்கள்: (18) ஒடித்தால் பால்வரகூடிய,நுகர்ந்தால் நாற்றம் வரக்கூடிய,ஆடு திண்ணாத இலைவகைகள் பத்து 1. ஊமத்தை இலை 2. ஆமணக்கு இலை 3. சீத்தா இலை 4. நொச்சி இலை 5. ஆடாதொடை இலை 6. ஆடுதிண்ணாபாலை இலை 7. பீச்சலாத்தி இலை 8. புங்கன் இலை 9. தைலமர இலை 10. எருக்கு இலை இவற்றில் ஒவ்வொன்றும் ஒருகிலோ அளவு எடுத்து இடித்தோ அல்லது நறுக்கியோ 50லிட்டர் மாட்டுகோமியத்தில் ஊறவைக்கவும். (11. நாட்டுமாட்டு சிறுநீர்) இந்த கரைசலோடு 12. ப. மிளகாய்-1 கி 13. பூண்டு-1/2 கி 14. இஞ்சி -100 அரைத்து விழுதாக்கி சேர்க்கவும் இதனோடு 15. சோற்றுகற்றாழை-5 இதழ் 16. பேக்கொம்படிகாய்-10 கூழாக்கி சேர்த்து 40 நாட்கள் ஊறவைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் இடைவெளில் கலக்கிவிடவும். நாப்பதாவது நாள் இதனை வடிகட்டி 10 லிட்டருக்கு அரைலிட்டர் வேப்பெண்னை கலந்து அதனொடு அரை காதிசோப்பை நன்றாக கரைக்கவும். இது வேதிப்பொருட்கள் சேர்மானமில்லாத சோப். அதோடு இது வேப்பெண்னை தண்ணீரில் ஒன்றுகலக்கவும். பூச்சுவிரட்டி கரைசல் இலைகளின் மேல் ஒட்டிக்கொள்ளவும் பயன்படும். (17. வேப்பெண்னை-1/2 லி) (18. காதிசோப்) பயன்படுத்தும் அளவு: இவ்வளவு வேலைகளில் ரொம்ப ரொம்ப முக்கியமான அரங்கேற்றம் இதான் இங்க புட்டுகிச்சினா எல்லாம் போச்சி. தண்ணீரில் பத்து சதவீதம் மட்டும்தான் இந்த கரைசல் கலக்கனும். அதாவது சாதரண பத்துலிட்டர் கை ஸ்பிரேயருக்கு கலவைக்கு ஒரு லிட்டர் பூச்சுவிரட்டி,15 லிட்டர் பேட்ரி ஸ்பிரேயருக்கு கலவைக்கு 1. 5 லிட்டர் பூச்சுவிரட்டி. இதற்குமேல்பயன்படுத்த கூடாது... அதான் மாடு மூத்தரம் பேயிது வாய்க்காவரப்புல மேலசொன்ன எலையெல்லாம் கெடக்குனு பறிச்சிவச்சி பூச்சிவிரட்டி கலவைய பத்துக்கு அஞ்சுனு போட்டுதெளிச்சா பயிறு ஒட்டுமொத்தமா கருகிடும் அப்பறம் அறுவடைக்கு ஆள்தேடவேண்டியதில்ல... ஏற்கனவே பத்துகிலோ யூரியா தெளிச்ச எடத்துல ஒரு மூட்ட யூரியாதெளிச்சி பச்சைபாத்த பவுசுல அந்த வேலைய இங்க காட்டிற வேண்டாம் இதே எச்சரிக்கை மீன்அமிலத்துக்கும் உண்டு அது பத்துலிட்டருக்கு 100ml தான் போடனும் மீன்அமிலம் 100மிலி/10லி தண்ணீர் திறன்மிகுபூச்சிவிரட்டி 1லி/10லி தண்ணீர் பஞ்சகவ்யா 1/2லி/10லி தண்ணீர் அமுதகரைசல் -பாசணத்தில் விடவேண்டும் ஒரு பாய்ச்சலுக்கு 100லி/ஒருஏக்கர் தேமோர்கரைசல் 1லி/10லி தண்ணீர் அலையாத்தி செந்தில் --- ### சோளம் அன்றும் இன்றும் - Published: 2020-10-27 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News சோளம் அன்றும் இன்றும் பழைய வேளாண் முறைக்கும் நவீன வேளாண் முறைக்கும் அடிப்படையில் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. அந்தவேறுபாடு மக்களுக்குச் சாதகமானது அல்ல. பாதகமானது. அதாவது நவீன சாகுபடி என்ற பேரால் மிகையான உற்பத்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர அது மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிப்பையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அத்தகைய வேறுபாடு என்னவென்றால் விளைபொருட்கள் நிலுவையில் இருக்கும்பொது பச்சையாகவே பறித்து உண்ணக்கூடியதாக முன்னர் இருந்தது. இப்போது பச்சையாக உண்ணத் தகுதியோ சுவையோ இல்லாத விளைபொருட்கள்தான் விவசாயத்தில் உற்பத்தி செய்வது என்ற கொடுமையான நிலைமை ஏற்பட்டுவிட்டது. உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் சோளம். சோளம்  முன்பு வெள்ளைச்சோளம், சடைமஞ்சள்சோளம், கிட்டஞ்சோளம், மொட்டைவெள்ளச் சோளம் போன்ற பல பெயர்களில் விவசாயத்தில் முக்கியப்பங்கு வகித்தது. வெள்ளைச் சோளத்தைக் கார் சோளம் என்றும் சொல்வார்கள். மாசி பங்குனிப்பட்டம் அதற்கு ஏற்றது. மஞ்சள் சோளம் பரட்டாசிப்பட்டத்துக்கு மிகவும் ஏற்றது. சோளப்பயிர் வளரவளர அதன்மணம் காற்றில் மிதந்து வந்து நம்மை மயக்கும். அதன் இளம் பயிரில் ஒருவிதமாகவும் கதிர் வெளிவரும்போது ஒருவிதமாகவும் கதிர் பால்பிடிக்கும்போது ஒருவிதமாகவும் விளைந்தபயிர் ஒருவிதமாகவும் மணக்கும். உங்களில் எத்தனைபேருக்கு நான் சொல்லும் செய்தி தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. அதாவது வெள்ளைச் சோளப் பயிர் கதிர் பிடிக்கும்நேரத்தில் இரண்டுவிதத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். முதலில் அதன் பால்கதிரை ஒடித்து இரண்டு கைகளாலும் நசுக்கித் தேய்த்து அந்த விளையாத இளஞ்சோளத்தை ருசித்துத் தின்பது. நெருப்பில் சுட்டும் சாப்பிடுவோம். அவ்வளவு ருசியாக இருக்கும். இரண்டாவதாக அதன் அடித் தட்டு (தட்டை என்றும் சொல்வார்கள்). அதை ஒடித்து கரும்பைப் போலவே மென்று சுவைத்துச் சாப்பிட்டிருக்கிறேன். இனிப்பாக கரும்பைப்போலவே இருக்கும். இது இன்றுள்ள பெரும்பாலோருக்குத் தெரியாது. காரணம் அத்தகைய சோள வகைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. இப்போது உள்ள சோளவகைகள் எல்லாம் மிகை உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட சுவையில்லாத அல்லது கசப்புச் சுவை உள்ள சக்கைகள் ஆகும். சோளத்தையே தின்னமுடியாது அப்புறம் அதன் தட்டையைத் தின்பதெங்கே? உண்மையாகவே இப்போது விளையும் நெல் உட்பட எந்தத் தானியத்தின் வைக்கோல் அல்லது தட்டைகளையும் கால்நடைகள்கூட விரும்பிச் சாப்பிடுவது இல்லை! இதே கதிதான் கம்பு, ராகி, பயறுவகைகள், சாமை, தினை போன்ற சிறுதானியங்கள், போன்றவற்றுக்கும் ஏற்பட்டது. இதில் பொதிந்துள்ள மக்கள் உணராத ஒரு உண்மையும் சோகமும் என்வென்றால் முன்னர் இயற்கை உணவு என்கின்ற உணர்வு இல்லாமல் இயல்பாகவே உண்டு வந்தவை ஒழிந்துவிட்டன. இன்று அந்த... --- ### அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி - Published: 2020-10-22 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d/ - Categories: Agriculture News கொய்யா சாகுபடியில் விவசாயியின் அனுபவம் - அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி திரு. சசிக்கண்ணன் என்ற விவசாயி கொய்யா சாகுபடி செய்துள்ளார் சாதா முறையில் கொய்யா சாகுபடி செய்தால் 15 அடிக்கு ஒரு செடி என்ற அளவில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 120 செடிதான் நடவு செய்ய முடியும். அதிக மகசூல் எடுக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். அடர் ஒட்டு முறையில் கொய்யா சாகுபடி செய்வது வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 8 அடியும் இடைவெளி விட்டு நடவு செய்யணும் ஒரு ஏக்கருக்கு 500 செடி வரை நடவு செய்யலாம். கொய்யா நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 600 கிலோ தொழுவுரம் , அசோஸ்பைரில்லம் 10 கிலோ, பாஸ்போபாக்டீரியா 10 கிலோ, வேம் 10 கிலோ அனைத்தையும் எருவில் கொட்டி நன்றாக கலந்து 1. . 5 அடி ஆழம், அகலம் உள்ள குழி எடுத்து அதில் நடவு செய்யும் பொழுது ஒரு கிலோ வீதம் உயிர் உரங்களின் கலவையை போட்டு நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும் இவ்வாறு தொடர்ந்து நான்கு மாதத்திற்கு ஒரு முறை உயிர் உரங்களை எருவில் கலந்து போடவும் ஆறு மாதத்தில் காய் வர ஆரம்பிக்கும. காய்களை பரித்துவிட்டு வளரக் கூடிய செடிகளை ஒரு கணு விட்டு செடியை மேலே வெட்டி விடனும் ஒவ்வொரு கணுவு விட்டும் செடியை வெட்டும்; பொழுது செடியின் கணு பகுதி கருப்பாக இருக்கனும் அவ்வாறு இருந்தால் அவை பக்க கிளை எடுக்க தயாராக உள்ளது என்பதை தெரிந்து அவற்றை வெட்டி விடவும். இதேபோல ஒரு மரத்திற்கு 25 பக்க கிளைகள் வரும் வரை வெட்டி வரவேண்டும். பக்க கிளைகள் அதிகமாக வந்தால் தான் நமக்கு மகசூல் கூடும். தொழுவுரம், நுண்ணுரம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை காய் காய்க்கும் கவாத்து செய்து கொண்டே இருந்தால் மரமாக வளராமல் செடியாக இருக்கும். செடியாக இருந்தால் காய் தொடர்ந்து ஆண்டு முழுவதும் காய்த்து கொண்டே இருக்கும். ஒரு காய் 200 கிராம் அளவு இருக்கும். ஒரு மரத்துக்கு 50 காய் என்று வைத்தால் கூட 10 கிலோ வரும் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை காய் வரும் என்று வைத்தால் மொத்தம் 30 கிலோ காய் கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூபாய் 30 என்று... --- ### காளான் புரட்சி - Published: 2020-10-10 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ - Categories: Agriculture News காளான் என்றால் என்ன? குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக பயன்படுவது தாவரங்களுக்கென இருக்கும் பச்சையம் என்ற நிறமி.காளானும் தாவரம்தான். ஆனால் பச்சையம் இல்லாத தாவரம்.பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் ஒளிச்சேர்க்கை செய்து தானாகவே தனக்கான உணவை தயாரிக்க முடியவில்லை.அதனால், சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கிறது. காளான் புரட்சி! காளான் புரட்சி! காளான்... சொன்னவுடனே மனக் கண்ணில் என்ன முளைக்கும்? மழைக் காலத்தில் செடிகளுக்கு இடையே, கற்களுக்கு இடையே குடை போல முளைத்துக் கிடப்பவைதானே? ஆனால்... 2000 ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் உணவாகப் பயன்பட்டு வந்த இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பதைப் போல... நமது உணவுப் பழக்கத்தில் இருந்து அறவே அகன்றுவிட்டது. மீண்டும் கடந்த சில பத்தாண்டுகளாகவே காளான் என்ற உணவுப் பொருள் பற்றிய விழிப்புணர்வு மெல்ல மெல்ல மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. காளான் என்றால் என்ன? குழப்பிக் கொள்ள எதுவுமே இல்லை. ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்கள் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. இதற்கு முக்கியமாக பயன்படுவது தாவரங்களுக்கென இருக்கும் பச்சையம் என்ற நிறமி. காளானும் தாவரம்தான். ஆனால் பச்சையம் இல்லாத தாவரம். பச்சையம் என்ற நிறமி இல்லாததால், காளானால் ஒளிச்சேர்க்கை செய்து தானாகவே தனக்கான உணவை தயாரிக்க முடியவில்லை. அதனால், சில உயிரினங்கள் மீது ஒட்டி வாழ்கிறது. காளான் புரட்சி காளான் புரட்சி மழைக் காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவரம்தான் காளான். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் வளரக்கூடியதாகும். காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன்மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். பொதுவாக, தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றிக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துகள் நிறைந்திருக்கும் . இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாகப் படர்ந்திருக்கும். சாதகமான சூழல் நிலவும் போது அதாவது, மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின், பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும். இயற்கை காளானிடம் இருந்து பச்சையைப் பறித்தாலும்... அதற்கு பதில் பலமான சத்துகளை அள்ளிக் கொடுத்திருக்கிறது. பச்சையமல்லாத தாவரங்களான காளான்களை இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் உணவுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் உண்மையிலேயே இப்போது ஓர் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. காளான் புரட்சியை நிறுவனமயமாக நடத்துவதில் இந்தியாவில் சிற்சில நிறுவனங்களே பட்டியலில் இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, ‘பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் (இந்தியா)’ நிறுவனமும் முக்கிய இடத்தில் இருக்கின்றது என்பது தமிழர்கள் எல்லாம் பெருமைப்படத் தக்க விஷயம்தானே. கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் வெள்ளை பட்டன் காளான்,... --- ### தூங்குவாகை தூங்குமூஞ்சி மரம் - Published: 2020-10-10 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ - Categories: Agriculture News தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது. தூங்கு மூஞ்சி மரம் என்ற பெயரைக் கேட்டாலே அப்படியே சோம்பல் பற்றிக் கொள்ளும். இதன் இலைகள் மடிந்து மூடிக்கொண்டிருப்பதால், பாவம், இதற்கு இப்படி ஒரு பெயர். ஆனால் இது தன்னால் முடிந்தவரை பூமியைக் குளிர்விக்க முயல்கிறது. ஆமாம் பகல் நேரத்தில் தன் மேல் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் அதை மழைத்தூறல் போல உதிர்க்கும். இதனாலேயே இதற்கு மழை மரம் என்றும் பெயர். நல்ல விஷயங்களைத்தான் கவனிப்பாரில்லையே ... அதனால் தான் இதன் அருமையான தன்மை கவனிக்கப்படாமல் தூங்கு மூஞ்சி என்று அவமானப்படுத்தப்படுகிறது. வாகைமரம். தூங்கு மூஞ்சி மரமானதா. . மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் இந்த மரத்தின் இலைகள் மூடிக்கொள்ளும். அப்போது தான் மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். இயற்கை! . இந்த மரத்துக்கு ஆங்கிலத்தில் அதனால் தான் Rain Tree என்று பெயர். ஆனால் இம்மரத்தின் உயர்ந்த பண்பைப்புரிந்து கொள்ளாமல் இதற்கு தூங்கு மூஞ்சி மரம் என அழைக்கிறோம். . இனி இம்மரத்தை தூங்குவாகை,காட்டுவாகை மழை மரம் என அழையுங்கள். காட்டுவாகை ,மழைமரம் எனப்படும். எல்லா மரங்களும் மழை மரங்கள் தான். . ஆனால் மழைபெய்யும் போது நம்மை நனையாமல் காக்கும் மரம் தூங்குமூஞ்சிமரம் அதற்கு ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் ரெய்ன் டிரீ. அது ரொம்பவே உண்மை. வசந்த காலத்தில் வாகை மரத்தை கடந்து சென்றீர்கள் என்றால், மரத்தின் அடிப்பகுதி முழுவதும் தூவிகளும், காய்ந்த தூவிகள் சடை போலவும் திரண்டு கிடக்கும். முதலில் கொஞ்ச நாளைக்கு பூக்களாகவும், பிறகு அவை காய்ந்து சடைசடையாகவும் கிடக்கும். நமது பாரம்பரிய மரங்களுள் ஒன்றான வாகை, ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. பண்டை காலத்தில் போரில் வெற்றி பெறும் அரசர்கள் வாகை மலர் சூடி வருவது மரபாக இருந்திருக்கிறது. அதனால் "போரில் வெற்றி வாகை சூடினான்" என்ற சொற்றொடரும் உருவாகியுள்ளது. இந்த மரத்துக்கு காட்டு வாகை என்ற பெயர். . ஆனால் இது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட மரம். Thangakannan Thangakannan --- ### மாவுப்பூச்சி கட்டுப்படுத்த எளிய முறை - Published: 2020-10-05 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/ - Categories: Agriculture News மாவுப்பூச்சி கட்டுப்பாடு இன்றைக்கு விவசாயிகளுக்கு மிகவும் வேதனைக்கு உள்ளாக்குவது மாவு பூச்சி பிரச்சனை. . இதற்கு ஒரு எளிய தீர்வை முன்னோடி விவசாயி திரு மேட்டுப்பாளையம் நவநீத கிருஷ்ணன் அவர்கள் கூறியதை பகிர்கிறேன் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டருக்கு ஆன அளவு. வெல்லம் 5 kg புகையிலை தூள் 500 gram வெல்லத்தை தண்ணீரில் கரைத்து 7 நாட்கள் புளிக்க வைத்து பின் அதனுடன் புகையிலை தூள் கஷாயம் கலந்து தெளித்தால் மாவு பூச்சி கட்டுப்படும். புகையிலை தூளை 3 நாட்கள் 1 liter தண்ணீரில் ஊறவைத்து பின் அம்மியில் அரைத்து மீண்டும் ஊறவைத்த நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவேண்டும் 8ம் நாளில் இவை இரண்டையும் கலந்து செடிகள் மீது நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். . இந்த கலவை மாவு பூச்சிகள் மீது நன்றாக படும்படி தெளித்தால். . மாவு பூச்சிகள் கட்டுப்படும். . ஒரு முறை அடித்து பின் ஒரு வாரம் கழித்து ஒரு முறை மீண்டும் தெளிக்கும் போது மாவு பூச்சி பிரச்சனை கட்டுக்குள் வரும் . நன்றி லோ. ஜெயக்குமார் மறைமலை நகர். நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் --- ### செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம் - Published: 2020-09-29 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ - Categories: Agriculture News செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம்: பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும். பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம். மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும். இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம். சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம். செடிகளில் ஊட்டச்சத்துகள் பரவும் விதம் பேரூட்டச் சத்துக்களை தழை, மணி சாம்பல் சத்துகள் வேகமாக பரவி பயிரின் அனைத்து பாகங்களுக்கும் சீராக கிடைக்கும். ஆனால் சத்துப்பற்றாக்குறை ஏற்படும் பொழுது அடி இலைகளில் முதலில் பாதிப்பு ஏற்படும். பற்றாக்குறை அதிகம் ஆகும்பொழுதுதான் மேல்உள்ள இலைகளிலும் பாதிப்பு அறிகுறிகளைக் காணலாம். மெக்னிசியம், துத்தநாகம், மாங்கனிசு, கந்தகம், மாலிப்டினம், இரும்ப, தாமிரம் போன்ற சத்துகள் குறைந்த வேகத்தில் பரவும். இவை பற்றாக்குறை ஆரம்பிக்கும்போது அறிகுறிகள் இளம் இலைகளில் காணலாம். சுண்ணாம்புச்சத்து, போரான் போன்ற சத்துகள் மிகக் குறைந்த வேகத்தில் நகர்வதால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை நுனி இலைகளிலும், மொட்டுக்களிலும் காணலாம். சத்து பற்றாக்குறையை சரி செய்ய சத்து பற்றாக்குறையை சரி செய்ய இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை அடியுரமாக கொடுத்து நிவர்த்தி செய்யலாம். 100 கிலோ தொழுவுரத்தில் உள்ள சத்துக்கள் • தழைச்சத்து - 1 சதவீதம் • மணிச்சத்து - 0. 5 சதவீதம் • சாம்பல் சத்து - 1 சதவீதம் • சுண்ணாம்பு சத்து - 3 சதவீதம் • மெக்னீசியம் - 0. 5 சதவீதம் • கந்தகம் - 0. 5 சதவீதம் பயிருக்கு தேவையான சத்துக்கள் மொத்தம் 16 பேரூட்ட சத்துக்கள் - தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இந்த வகை சத்துக்களை பயிருக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பேரூட்ட சத்து என்கிறோம். நுண்ணூட்ட சத்துக்கள் - இந்த வகை சத்துக்கள் வாயு நிலைகளிலும் காற்றிலிருந்தும் கிடைக்கும். கார்பன். ஹைட்ரஜன். ஆக்சிஜன் இவை கொழுப்புச்சத்துக்கள். காற்றிலிருந்து பயிருக்கு கிடைக்கிறது. சுண்ணாம்பு. மெக்னீசியம். இரும்பு போன்றவை மண்ணிலிருந்து கிடைக்க கூடிய திட வடிவ சத்துக்கள் ஆகும். காய்கறிகளுக்கு நுண்ணூட்ட சத்து போடுவதால் சுவை. மணம் அதிகம் இருக்கும். சத்துக்களின் ராஜா சத்துக்களின் ராஜா என்று சுண்ணாம்புச் சத்து அழைக்கப்படுகிறது. ஏனென்றால் அனைத்து வகையான சத்துக்களையும் பிரித்து பயிருக்கு அனுப்புவதால் சுண்ணாம்புச்சத்திற்கு இந்த பெயர் கூறப்படுகிறது. . நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் --- ### உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள் - Published: 2020-09-22 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும். உழவர் போராட்டங்கள் கூறும் உண்மைகள் - பாமயன் - இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும். இத்தகைய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ஏன் நடந்து வருகின்றன. அதன் பின்னணிதான் என்ன? இந்தியாவின் வேளாண் சந்தை மிகப்பெரியது. ஏறத்தாழ 1658700 கோடி ரூபாய்கள் புரளும் துறை. இந்தியாவின் வேளாண்மையை நம்பி உள்ளவர்கள் 55 விழுக்காட்டு மக்கள். இன்று இவ்வளவு பெரிய சந்தையை பன்னாட்டு அமைப்புகளுக்குத் திறந்துவிட்டுள்ளார்கள். தடைகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன. தேவைக்கான உற்பத்தியில் ஈடுபட்டு வந்தபோது உழவர்கள் சந்தையைப் பெரிதும் நம்பி இருக்கவில்லை. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வேளாண்மையின் ஏற்பட்ட மாற்றம், குறிப்பாக சந்தையை நோக்கிய உற்பத்தி ஏற்பட்டபோது, அதை விற்க வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டார்கள். அப்போது அவற்றை முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை சிறப்பாகவும் செயல்பட்டன. ஆனால் வழக்கம்போல அதில் அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊழல் போன்றவற்றால் சீரழிந்து போகத் தொடங்கின. எப்படி நன்னோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டனவோ அதேபோல இவையும் சீரழிக்கப்பட்டன. இதையே காரணங்காட்டி அவற்றை மூடும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தோடு அவற்றை தனியார்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். குறிப்பாக பீகாரிலும் கேரளாவிலும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றால் எந்த நல்ல பலனும் கிட்டவில்லை. தனியார் அமைப்புகள் நன்றாகப் பயன்பட்டன, உழவர்களுக்குப் பயன் கிட்டவில்லை. இதை தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது. இது ஒருபுறம் இருக்க மூன்று சட்டமுன்வரைவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்த சட்ட முன்வரைவு அடுத்தது பண்ணைச் சேவை முன்வரைவு என்று மூன்று வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நகர்வில்... --- ### பயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து - Published: 2020-08-08 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2/ - Categories: Agriculture News, Social Media முருங்கை இலை பயிர்களுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்து  முருங்கை இலையில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது என அறிவோம். இதை ஏன் செடிகளுக்கு கொடுத்து நுண்ணூட்டச்சத்துகள் குறைபாட்டை சரி செய்ய கூடாது என எண்ணியவர்கள் முருங்கை இலை சாற்றை இலை வழியாகவும், வேர்கள் வழியாகவும் கொடுத்து இது சிறப்பாக செயல் புரிகிறது என சொல்கிறார்கள். முருங்கை இலை பயிர்களுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து: முருங்கை இலை சாற்றை இலை வழி, வேர்கள் வழி் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தலாம். முருங்கை இலையில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது என அறிவோம். இதை ஏன் செடிகளுக்கு கொடுத்து நுண்ணூட்டச்சத்துகள் குறைபாட்டை சரி செய்ய கூடாது என எண்ணியவர்கள் முருங்கை இலை சாற்றை இலை வழியாகவும், வேர்கள் வழியாகவும் கொடுத்து இது சிறப்பாக செயல் புரிகிறது என சொல்கிறார்கள். இதை காய்கறிகள் செடிகளுக்கு மேல் தெளிப்பு செய்யலாம்... 1. முருங்கை இலையை நேரடியாக அரைத்து சாறு எடுத்து நேரடியாக வேர் பகுதியில் உற்றுவது, அல்லது 1லிட்டர் நீரில் 30 ml அளவுக்கு கலந்து மேல் தெளிப்புக்கு பயன்படுத்துவது. 2. முருங்கை இலையை எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் அளவுக்கு உப்பும் ,ஒரு கிராம் புளியும் சேர்த்து முருங்கை இலை மூழ்கும் அளவுக்கு நீர் சேர்த்து 10 நாட்கள் ஊற விட்டு பின் இலைகளை பிழிந்தெடுத்து மேலே சொன்ன விகிதத்தில் மேல் தெளிப்பது. 3. இலையை மீனோ அமிலம் தயாரிக்கும் முறையில் ஒரு லேயர் கீரை, ஒரு லேயர் நாட்டுச் சக்கரை என தயாரித்து 31 நாட்கள் நொதிக்க விடவேண்டும். இது மீனோ அமிலத்தை விடவும் சிறப்பாக வேலை செய்கிறது என சொல்கிறார்கள். முயற்சி செய்து பாருங்கள். பலனை பகிர்ந்து கொள்ளுங்கள். இயற்கை விவசாயத்தில் செலவுகளை குறைப்பதும் அதன் வெற்றியே. வாழ்த்துகள்.   --- ### மாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு - Published: 2020-08-08 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%95/ - Categories: Agriculture News, Social Media “கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்க மாவுப்பபூச்சியை அழிக்கும் அழிக்கிறது... விவசாயிகளே, இதை மருந்து அடிக்கும் மெஷினில் ஊற்றி மற்ற பயிர்களின் மீது தெளித்து முயற்சி செய்து பார்க்கலாம்.. “கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்கமாவுப்பூச்சியை அழிக்கும். அழிக்கிறது. - Ganesan Nallamuthu குடும்பத்தினர் குடித்த மீதம், கசடு தண்ணீர் ஊற்றி மறுநாள் தெளித்த ரிசல்ட் கலவை,நீர் சேர்ப்பு அளவுபற்றி எல்லாம் கவலைப்படாது செய்த செயல். இனி வேண்டுமானால் ஆய்வு செய்ய வேண்டும். Ganesan Nallamuthu   எப்போதும் ஒன்றின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கவேண்டும். நம் மூச்சு அதன்மேல் பட்டுகொண்டே சுவாசிக்க வேண்டும். விவசாயமெனில் எப்படி என்ன ஏது என மனம் உளன்றுகொண்டே இருக்கவேண்டும். அப்படித்தான் நானும் இயங்கிவருகிறேன். அண்ணன் Ganesan Nallamuthu ஒரு நல்ல உதாரணம். தனக்கான வருமானத்தை இயற்கையில் தேடி பொருளீட்ட முடியாவிட்டாலும் அதை அடுத்தவர் பயன்படும்விதமாக மெனகெட்டு சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதையாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வர் அவருக்கு அதிகம். மின்சாரம் இல்லாமல் குட்டை தண்ணீரை இறைக்க வழி , மழை அறுவடை , ஜீவாமிர்தம் தயாரிப்பு & விற்பனை, பசுமாடு சாணி பண்ணை , சாணிப்பண்ணை விரிவாக்கம் என பலவற்றிலும் கால் ஊன்றி சேற்றில் உளன்று எழுந்துவருவார். கிடைப்பதை எல்லாம் ஆராய்ந்துவிடுவார்... அப்படி ஒன்றை இன்று சொல்லி உள்ளார்கள். மாவுபூச்சி கட்டுபாடு பலரும் திண்டாட வைத்துள்ளது. அதற்கான தீர்வாக செயற்கை இயற்கை எதிலும் இதுவரை இவ்லை. ஆனால் இயற்கை முறையில் ஒன்றை கண்டு எல்லோரையும் மிரள வைத்திருக்கிறார். அதுதான் இது. "மாவுப்பூச்சி ! எத்தனை நியூசெனஸ்,ஆபத்தான அழிவுசக்தி! பட்டவர்களுக்கு தெரியும். “கபசுர” குடிநீர் தெளிப்பு உறுதியான எளிதான தீர்வு. " எவ்வளவு எளிதான தீர்கமான தீர்வாக உள்ளது. பயன்படுத்தி பாருங்கள். பலன்களை பகிர அடுத்தவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி அண்ணா. - Kalyan Sundar     “கபசுரகுடிநீர்” குடும்ப உறுப்பினருக்கு கொடுத்து மீதமானது,கசடுகளில் தண்ணீர் சேர்த்து,செம்பருத்தி,பப்பாளி மீது தெளிக்க மாவுப்பபூச்சியை அழிக்கும் அழிக்கிறது... விவசாயிகளே, இதை மருந்து அடிக்கும் மெஷினில் ஊற்றி மற்ற பயிர்களின் மீது தெளித்து முயற்சி செய்து பார்க்கலாம். . 👍 இங்கிலிஷ் மருந்துக்கு கட்டுப்படாத வைரஸ் ,பேக்டீரிய மனித நோய் , சித்தா விற்கும் ஆயுர்வேதத்திற்கு அடிபணிந்து விட்டது... கொஞ்சம் லாஜிக்கா யோசிச்சா பயிர் வகைகள் ஏற்படும் நோய்க்ள் சித்தா , ஆயுர் வேத மருந்துகளால் கட்டுக்குள் வர வாய்ப்பே... ! ! மாற்றி யோசியுங்க விவசாய மக்களே! ! - செந்தில் சின்னசாமி --- ### நாவல் பழப்பயிர் சாகுபடி - Published: 2020-08-07 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது. விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாவல் பழப்பயிர் சாகுபடி நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது. விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாவல் மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுபான்மை பழப்பயிர். இதன் பழங்களில் கனிமங்கள், சர்க்கரை, புரதங்கள் மற்றும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளன. நாவல் மரத்தில் நாற்றுகள் 8 முதல் 10 ஆண்டுகளிலும், ஒட்டுச் செடிகள் 6 முதல் 7 ஆண்டுகளிலும் பலன் கொடுக்கும். மேலும் மரங்கள் தொடர்ந்து 50, 60 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். நாற்று மூலம் வளர்ந்த மரம் ஒன்றிலிருந்து ஆண்டுக்கு 80 முதல் 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். ஒட்டுச் செடி மரத்திலிருந்து 60 முதல் 70 கிலோ வரை மட்டுமே பழங்கள் கிடைக்கும். நன்கு பழுத்த தரமான பழங்கள் சந்தையில் கிலோ ரூ. 300 வரை விற்பனையாகின்றன. நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜ%லை - ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜ%ன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும். நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும் . பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன. புதிய விதைகளை விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது... --- ### வேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம் - Published: 2020-08-04 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%b0/ - Categories: Agriculture News, Organic Agriculture - Tags: அசாடிராக்டின், இயற்கை பூச்சி விரட்டி, ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், வேப்பங் கொட்டைச்சாறு, வேம்பு வேம்பு பூச்சி விரட்டி கரைசல் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. வேம்பு பூச்சி விரட்டி கரைசல் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள் வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர். வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன. மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது. விவசாயப் பயிர்களில் வேம்பு பூச்சி விரட்டி கரைசல் நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது. வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது. மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதல் இருந்து பாதுகாக்கிறது. கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலாவது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது. நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில்... --- ### பசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார் - Published: 2020-08-01 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/ - Categories: News   நம்மாழ்வாரின் ஈரோட்டுத் தளபதிகளில் ஒருவரான பசுமை வெங்கடாசலம்  தன்னை இயற்கையில் கரைத்துக் கொண்டார். அவரது நினைவாக... ... . https://www. facebook. com/ramasamy. selvam. 5/videos/10213854910245646/       பாமயன் அவர்களின் அஞ்சலி: என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நண்பர் பசுமை வெங்கடாசலம் 30. 7. 20 ஆம் நாள் மறைந்துவிட்டார். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு. காலையில் அவரது தொலைபேசி அழைப்பால் எழுந்த நாட்கள் பல உண்டு. இரண்டு மாதங்களாக எந்த அழைப்பும் இல்லை. திடீரென ஒரு நாள் நடையனூர் வெங்கட் பசுமை வெங்கடாசலத்திற்கு உடல்நலம் சரி இல்லை என்று கூறினார். நானும் உடனே தொடர்பு கொண்டேன். ஆனால் தொலைபேசியில் அவரிடம் பேச முடியவில்லை. அந்தோ அவரைப் பார்க்கவே முடியாமல் இயற்கை ஆக்கிவிட்டது. அவர் ஒட்டுண்ணிகள் தயாரித்து உழவர்களுக்குக் கொடுக்கும் உற்பத்தி நிலையம் தொடங்கி நாங்கள் இணைந்து பயிற்சி முகாம்கள் நடத்தியதுவரை மனக்கண்ணில் நிழலாடுகிறது. எத்தனை நாட்கள் இரவோடு இரவாக பயிற்சிக்கான பொருள்களைத் தயாரித்துள்ளோம். சத்தியமங்கலம் மீனாட்சி திருமண மண்டபத்திற்கு அந்தப் பெருமை சேரும். அகழி முறைப் பண்ணையம் என்பது அவரது சிறப்பான கண்டுபிடிப்பு. பல பண்ணைகளை உருவாக்கியுள்ளார். விடாப்பிடியான உழைப்பாளி. யாரையும் சட்டை செய்யமாட்டார். தாளாண்மையில் தொடர்கட்டுரைகள் எழுதினார் என்று சொல்வதைவிட எழுத வைத்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கை தனது இனிய மகனை அழைத்துக்கொண்டது. துயரமுடன் பாமயன் ============== ஐயா திரு வெங்கடாசலம் Venkatachalam Sangu இயற்கையுடன் இயந்தார். ஐயா நம்மாழ்வார் உடன் பயணித்தவர் விவசாயத்தில் பொருளியல் தன்னிறைவு அடைய அவர் அவருக்கு ஏற்ப பண்ணை அமைப்பை உருவாக்கும் பணி செய்து கொண்டு இருந்தார். என் மனதுக்கு இனியவர், எனக்கு தொடர்ந்து மரபு கட்டுமானைத்தை முன் எடுக்க ஊக்கவித்து கொண்டு இருந்தார். மேலும் ஐயா அவர்கள் நமது Hari Prasath அவர்களின் தந்தை. ஐயா அவர்களின் ஆன்மா இயற்கையுடன் அமைதி பெறுவதாக    - இளஞ்சேரன்  ============== ஆசானுக்கு அஞ்சலி‌ : by  Haree Karthick  ஹரி " விவசாயத்துல நம்ம தோற்றுப் போறதுக்கு ஞாயமா நம்ம பொருளுக்கு விலை கிடைக்காம இருக்கிறது ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கவனிக்காம தோற்று போயிட்டே இருப்போம் அது பல பேருக்கு என்ன என்று தெரியாம இருக்கு அதுதான் 'பண்ணை வடிவமைப்பு'! ! நம்ம பண்ணை முதல்ல அதுவே தன்னை தானே தகவமைத்து கொள்கிற மாதிரி தயார் பண்ணிட்டோம்னா . அதற்கு அப்பறம் அதுல இருந்து நம்ப விதைப்பதும் அறுவடையும் பண்றது மட்டும் தான் வேலையா இருக்கும்... . --- ### வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி - Published: 2020-07-27 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d/ - Categories: Agriculture News வெப்பத்திலிருந்து நிலத்தை காப்பாற்றும் கொழிஞ்சி தற்போதுள்ள சூழ்நிலையில், நிலத்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருவதால், எந்த பயிர் சாகுபடி செய்தாலும், அதிக தண்ணீரை பாசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிஉள்ளது. குறிப்பாக, நெல் போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நிலத்தின் தண்ணீர் தேவையை தீர்க்க படாதபாடு படுகின்றனர். எங்கள் அப்பா காலத்தில், கோடை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்க, கொழிஞ்சியை விதைத்து விடுவர். சிறந்த பசுந்தாள் உரம் இது; கடும் வறட்சியிலும் தாக்குப்பிடித்து வளரும். சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு, 15 நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டால், ஏழு நாட்களில் மெழுகு பதத்துக்கு நிலம் மாறிவிடும். அந்த சமயத்தில், 1 ஏக்கருக்கு, 8 கிலோ உளுந்து அல்லது பச்சைப்பயறு விதையோடு, 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து, 10 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைத்து விடுவர். ஒரு வாரத்தில் நெல் அறுவடை முடிந்ததும், உளுந்து, கொழிஞ்சி இரண்டுமே செழிப்பாக வளர ஆரம்பிக்கும்; தண்ணீரே பாய்ச்ச வேண்டியதில்லை. உளுந்தை, 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்யும் போது, கொழிஞ்சி, 0. 5 அடி உயரத்துக்கு நிலம் முழுக்க, குடை பிடித்த மாதிரி வளர்ந்து, சித்திரை வெயிலில் இருந்து நிலத்தை பாதுகாக்கும். சித்திரையில் கிடைக்கும் கோடை மழையே கொழிஞ்சிக்கு போதுமானதாக இருக்கும். அதில் இருந்து விதைகளை சேகரித்து, விற்பனையும் செய்வர். விதைக்காக காய்களை எடுத்த பிறகும், கொழிஞ்சி செழிப்பாக வளரும். அடுத்த போக நெல் விதைப்புக்கு, 15 நாட்களுக்கு முன், நிலத்தில் தண்ணீர் காட்டி, கொழிஞ்சியை மடக்கி உழுது விடுவர். நெல் சாகுபடி துவங்கியதும், தண்ணீருக்குள் கொழிஞ்சி விதைகள், உறக்கத்தில் இருக்கும். தண்ணீருக்குள்ளேயே இருந்தாலும், விதைகள் அழுகாது; களைச் செடி மாதிரி முளைத்தும் வராது. அதனால், நெற்பயிருக்கு பாதிப்பு இருக்காது. நெல் அறுவடைக்கு பின், கொழிஞ்சி தானாகவே முளைத்து வளர ஆரம்பிக்கும். கொழிஞ்சியில் தழைச்சத்து அதிகம். மற்ற பசுந்தாள் உரப்பயிர்களை விட, இது சிறப்பானது. by Saravanan Thiyagarajan from FB --- ### முட்டை அமினோ அமிலம் - Egg Amino Acid இயற்கை பூச்சிக்கொல்லி - Published: 2020-07-23 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்? வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெயர். இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) இயற்கை பூச்சிக்கொல்லி வீட்டில் தோட்டம் வைத்து காய்கறி சாகுபடி செய்பவரா நீங்கள்? வீட்டிலேயே முட்டையைக் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்கலாம். முட்டை அமினோ அமிலம் (Egg amino acid) என்பது இதன் பெயர். இந்த இயற்கை பூச்சிக்கொல்லி காய்கறிகள் சாகுபடிக்கு சிறந்தது. இந்தப் பூச்சிக்கொல்லியை வீட்டில் மிக எளிய முறையில் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள் • முட்டைகள் • எலுமிச்சைப்பழ சாறு • வெல்லம் செய்முறை ஒரு பெரிய பாத்திரத்தில் 5 எலுமிச்சைப்பழங்களில் இருந்து எடுக்கப்படும் சாற்றை சேர்த்துக் கொள்ளவும். இதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை, வைக்கவும். எலுமிச்சை சாற்றில் முட்டைகள் முழுவதும் மூழ்கியிருக்க வேண்டும். பாத்திரத்தின் மேல்புறத்தை காற்று உட்புகாதவாறு மூடி 10 நாட்கள் அப்படியே வைக்கவும். 10 நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்துக் கரைசலை உருவாக்க வேண்டும். இந்தக் கலவைக்கு நிகராக வெல்லப்பாகைச் சேர்த்து 10 நாட்கள் அப்படியே வைக்கவும். 5 எலுமிச்சைப்பழக்கசாற்றுக்கு 50 கிராம் வெல்லம் என்ற அளவைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் பிறகு உருவாகும் முட்டை அமினோ அமிலத்தை காய்கறிப் பயிர்களுக்கு சிறந்த பூச்சிக்கொல்லியாகத் தெளிக்கலாம். பயன்கள் இந்த கரைசலில், மீனின் சாற்றில் உள்ளதற்கு இணையான, தாவரத்தின் வளர்ச்சியைத் தூண்டும் அத்தனை சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவே இந்த கரைசலின் முக்கியப் பயனாகும். எப்படிப் பயன்படுத்துவது? இந்தக் கரைசலில் இருந்து 2 மில்லிகிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறைத் தெளிப்பது நல்ல பலனைத் தரும். Brittoraj --- ### பத்திலை கசாயம் செய்வது எப்படி? - Published: 2020-07-15 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e/ - Categories: Agriculture News பத்திலை கசாயம் செய்வது எப்படி? பத்திலை கசாயம் செய்வது எப்படி? பத்திலை கசாயம் செய்ய தேவையான பொருட்கள் 200 லிட்டர் தண்ணீர் 20 லிட்டர் நாட்டுபசு கோமியம் 2 கிலோ புதிய பசுஞ்சாணம்சேர்த்து கலக்கவும் 500 கிராம் மஞ்சள் தூள்சேர்க்கவும் 500 கிராம் இஞ்சி விழுது 20 கிராம் பெருங்காயததூள் அவற்றை குச்சியால் வலஞ்சுழியாக நன்கு கலக்கவும். அதை கோணிப்பையால் முடி இரவு முழுவதும் வைக்கவும். அடுத்த நாள் காலையில் 1 கிலோ புகையிலைத் தூள் 1 முதல் 2 கிலோ காரமான பச்சை மிளகாய் விழுது 500 கிராம் நாட்டுப் பூண்டு விழுது போன்றவற்றை தயாரித்துள்ள கரைசலுடன் சேர்த்து நன்றாக கலக்கி சாக்குப் பையால் மூடி ஒரு இரவு அப்படியே வைக்கவும், அடுத்தநாள் காலையில் அதை நன்கு கலக்கி அதனுடன் 2 கிலோ நறுக்கிய வேம்பு இலைகள் அல்லது முழு வேப்பங்கொட்டைத் தூள் 2 கிலோ நறுக்கிய புங்கன் இலைகள் 2 கிலோ நறுக்கிய சீதாப்பழ இலைகள் 2 கிலோ நறுக்கிய கிலோ ஆணக்கு இலைகள் 2 கிலோ நறுக்கிய ஊமத்தை இலைகள் 2 கிலோ நறுக்கிய வில்வ இலைகள் 2 கிலோ நறுக்கிய துளசி இலைகள் 2 கிலோ துலுக்க சாமந்தி செடி முழுவதும் 2 கிலோ நறுக்கிய மா இலைகள் 2 கிலோ நறுக்கிய பப்பாளி இலைகள் 2 கிலோ நறுக்கிய இஞ்சி இலைகள் 2 கிலோ நறுக்கிய மஞ்சள் இலைகள் 2 கிலோ நறுக்கிய பாக்கு இலைகள் 2 கிலோ நறுக்கிய காப்பி இலைகள் 2 கிலோ நறுக்கிய மிளகுகொடி இலைகள் 2 கிலோ நறுக்கிய பட்டைஇலைகள் 2 கிலோ நறுக்கிய கொய்யா இலைகள் 2 கிலோ நறுக்கிய உண்ணிச் செடி இலைகள் 2 கிலோ தகர இலைகள் 2 கிலோ இலந்தை இலைகள் 2 கிலோ நறுக்கிய செம்பருத்தி இலைகள் 2 கிலோ நறுக்கிய அரளி இலைகள் 2 கிலோ நறுக்கிய மருத இலைகள் இவற்றில் முதல் 8 இலைகள் மிக முக்கியமானவை, மொத்தம் 10 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இலைகளை ஏற்கனவே கரைசல் தயாரித்துள்ள பாத்திரத்தில் மூழ்கும்படி போட்டு கோணிப்பையால் கட்டி வைக்கவும், காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும், குறைந்தது 30 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை நிழலில் வைக்கவும். 30 நாட்கள் கழித்து துணியால் வடிகட்டி நிழலில் சேமித்து வைக்கவும். இதை 6 மாதம் வரை பயன்படுத்தலாம், எதற்கு... --- ### தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை - Published: 2020-07-14 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/ - Categories: தற்சார்பு வாழ்வியல் தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை by Pamayan 1. செடி நடுவதற்கு மட்டுமல்ல, அடிப்படை பயிர்கள் (நெல் வரகு சோளம், மரவள்ளி, போன்றவை) மற்றும் மரங்கள் (பழம், ஊர், மரம்) போன்ற வேளாண்மை திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள் 2. மண்ணுடன் உங்கள் பிணைப்பை விட்டுவிடாதீர்கள். உங்களுடையதாக இருந்தாலும் உறவினருடையதாக இருந்தாலும் சரி, ஏதாவது செயல் திட்டமாக இருந்தாலும் சரி, சமூகத் தோட்டமாகஇருந்தாலும் சரி நிலத்துடன் ஒரு பிணைப்பை உருவாக்குங்கள். படிப்படியாக நகரத்தை விட ஊரகப்பகுதிகளில் அதிக நேரம் செலவிட, இயற்கை கழிவுகளை மறுசுழற்சி செய்ய, இயற்கை மருத்துவம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள், படிப்படியாக கிராமங்களில் வாழும் மக்களுடன் கலந்து கொள்ளுங்கள்; 3. நடைமுறை திறன்கள் (சமையல், தச்சு, இயந்திரம் பழுது பார்த்தல், உணவு பதப்படுத்துதல், தையல், முதலியவற்றில் நடைமுறை திறன்களை வளர்த்துக்கொண்டு இந்த திறன்களை குழந்தைகள் மற்றும் நண்பர்கள், அண்டை அயலார் ஆகியோருக்குக் கற்றுக்கொடுங்கள்; 4. ஒருவருக்கொருவர் உதவிடும் நட்புக்குழுக்களுடன் இணைந்துகொள்ளுங்கள். அவர்கள் ஒருவருக்கொருவருடன் உதவிக்கொள்ள முடியும். இயற்கையாகச் செய்யக்கூடிய பழச்சாறு, பழக்கூழ், சுவைநீர், மூலிகை தேநீர், ஊறுகாய், வத்தல் போன்ற பதப்படுத்தும் நுட்பங்களை அறிந்து கொள்ளுங்கள். இவற்றை தயாரித்து நேரடியாக சந்தைப்படுத்துங்கள். 5. உங்கள் வாழ்க்கையை எளிதாக்குங்கள், காலத்தையும் களத்தையும் மிச்சப்படுத்துங்கள். முடிந்தவரை பணம் பயன்படுதல் செய்யும் பணிகளுக்கு பரிவர்த்தனைகளை முன்னுரிமை கொடுங்கள். உழைப்பு, உடற்பயிற்சி, கைவினை, கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களால் முடிந்த அனைத்தையும் பணமின்றி செய்யும் முறையை கண்டுபிடியுங்கள், உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். 6. மேலும் மேலும் அதிகமாக நுகரும் நுகர்வு வெறியில் இருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பேசும் நுகர்வு வெறி ஆதரவாளர்களை புறந்தள்ளுங்கள். கைவினை அமைப்புகள், சிறு உற்பத்தி அமைப்புகள், சமூக உற்பத்தி நிறுவனங்கள், நியாய வணிக நிறுவனங்கள், சூழலை சிதைக்காத தயாரிப்பு அமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்களை வாங்குங்கள். 7. திரும்ப முளைக்கும் விதைகள், உள்ளூர் தயாரிப்புகள் போன்றவற்றை பரிமாற்றம் செய்தல், சேமித்தல், பல்வகை பெருக்கி தமக்குள் பகிர்ந்து கொள்ளுதலை பரவலாக்குங்கள். 8. இதற்குப் பிறகு வாழ்க்கை இனிதாக மாறும்! நாம் மாற்றத்தில் இருக்கிறோம். இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை. l Pamayan --- ### How do we grow soil? - Published: 2020-07-14 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/how-do-we-grow-soil/ - Categories: Agriculture News I was just asked a straight forward question. How do we grow soil? or more precisely How to build a Living Soil ? We start with silt, sand and clay. None of these are soil. What we need are plants to convert this into soil. How do we grow soil? I was just asked a straight forward question. How do we grow soil? or more precisely How to build a Living Soil ? We start with silt, sand and clay. None of these are soil. What we need are plants to convert this into soil. Plants produce glucose through photosynthesis. Now we can use this to grow the soil. Soil Building Components Exudate 1) Exudate is the sugars that the root tips are pushing out as they grow. This is what glues the silt, sand and clay together and causes good aggregation. It doesn't matter what your soil base is. We are going to use the plants to literally convert whatever your base material is to soil. We add this Exudate to sand to make soil. We add it to silt to make soil. We add it to clay to make soil. Exudation builds soil from underneath which the C comes from the air. Glomulin Glomulin is also a soil building component added to the soil by the mycoryzza fungi. They exchange nutrients to the plants for sugar and convert it to glomulin which is a more stable form of carbon in the soil. Source of Carbon Residue Plant Material and Livestock Manure 2) The breakdown of plant material is also an important source of carbon in the soil. The Residue plant material we leave on the surface along with the manure left by the livestock are going to build a thatch layer. Remember, all of... --- ### கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம்? - Published: 2020-07-06 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88/ - Categories: Agriculture News, Cattle rearing கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்... அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம் கோழிப்பண்ணையில் என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் கோழிப்பண்ணை வைக்க வேண்டும். என்ன வகை கோழிகளை வளர்க்கலாம் என்று ஒருவர் கேட்டிருந்தார். இன்றைய ட்ரெண்ட் நாட்டுக் கோழிகள் தான்... அதில் தூய நாட்டுக்கோழி இனங்கள் பெருவிடை, சிறுவிடை மற்றும் கடக்நாத் என்று சொல்வார்கள். கடக்நாத் என்பது கருங்கோழி இனம். அது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. பெருவிடைக் கோழிகள் இதில் பெருவிடைக் கோழிகள் 3 - 5 கிலோ எடை வரும். ஆனால் எடை வர கொஞ்சம் தாமதமாகும். 10-11 முட்டைகள் தான் இடும். இவற்றை தான் சண்டைக்கு பயன்படுத்துவார்கள். பொதுவாக இந்த முட்டைகளை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். காரணம் முட்டை இடுவதே குறைவான எண்ணிக்கையில் தான் என்பதால் அதை பெருக்கம் செய்வதே லாபகரமானது. பெருவிடையை அசில் என்றும் சொல்வார்கள். சிறுவிடைக் கோழிகள் அடுத்ததாக சிறுவிடைக் கோழிகள். சிலர் வளர்ச்சி குன்றிய கோழிகளை சிறுவிடை என்பார்கள். ஆனால் அது தவறான கருத்து. சிறுவிடை கோழிகள் தூக்கு வால், கத்திக் கொண்டை, குட்டைக் கால்களுடன் இருக்கும். இவை அழிந்து வரும் இனமாகும். சிறுவிடைக் கோழிகள் முழு வளர்ச்சி அடைந்த கோழிகளே ஒரு கிலோ தான் எடை இருக்கும். இவை 18 முட்டைகள் இடும். நன்றாக அடை படுக்கும். தாய்மை குணம் அதிகம். முட்டை பொரிப்புத் திறன் அதிகம். அதனால் சீக்கிரம் பெருக்கம் ஆகும். அதனால் தூய நாட்டுக்கோழி முட்டைகளை விற்பனை செய்யவும் அடை வைக்கவும் இதை வளர்க்கலாம். பொதுவாக கோழி வளர்ப்பவர்கள் இரண்டுமே வளர்ப்பார்கள். பெருவிடையை அடை படுக்க விடாமல் அடை தெளிய வைத்து அடுத்த ஈத்துக்கு தயார் செய்து விட்டு பெருவிடை முட்டைகளையும் சிறுவிடைக் கோழிகளில் அடை வைத்து விடுவார்கள். அல்லது இன்குபேட்டரில் வைப்பார்கள். இடைவெட்டு இது போக இடைவெட்டு என்ற ஒரு இனம் உண்டு. அதன் தாய் சிறுவிடை தந்தை பெருவிடையாக அல்லது தாய் பெருவிடை தந்தை சிறுவிடையாக இருக்கும். இந்த கோழிகளில் இரண்டின் சாயல்கள் மற்றும் குணங்களும் கலந்திருக்கும். எனினும் பல பேர் தூய சிறுவிடை அல்லது தூய பெருவிடையையே விரும்பி கேட்பதால் வளர்ப்பவர்கள் க்ராஸ் பிரீட் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இவ்வாறு ஒரிஜினல் பெருவிடை சேவலை போந்தா கோழியுடன் இணை சேர்த்து உற்பத்தி செய்வது அசில் க்ராஸ் வகை எனப்படும். இவை சீக்கிரம் எடை வந்து விடும். முட்டையும் இடும். ஆனால் அடை படுக்கும் தன்மை குறைவாக இருக்கும். பல... --- ### புறக்கடை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு. - Published: 2020-07-01 - Modified: 2024-08-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: News புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு. கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது. குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. புறக்கடை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு.   குறைந்த முதலீடு, குறைந்த தீவனச் செலவுடன், மண் வளத்தை மேம்படுத்தக் கூடிய புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் விரிவாக்கத் துறை பேராசிரியர்கள் என். நர்மதா, எம். சக்திவேல், எம். ஜோதிலட்சுமி ஆகியோர் கூறியது: கோழிகளை பகல் முழுவதும் திறந்த வெளியில் இரை தேட வைப்பதே புறக்கடை முறையில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறையாகும். இந்த முறையில் வீடுகளிலுள்ள நெல், அரிசிக் குறுணை, கம்பு, சோளம், எஞ்சிய சமைத்த உணவுகளைத் தீவனமாக அளிக்கலாம். எனினும், இந்த முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க முடியாது. புறக்கடையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் இனப் பெருக்கத்துக்காக எந்தவொரு தனிக் கவனமும் செலுத்தத் தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் பலமுள்ள சேவல்கள் மூலமாகவே இனப் பெருக்கத்துக்கு தயாராகின்றன. இதற்காக உடல் எடையின் அடிப்படையில் சேவல்களைத் தேர்வு செய்வது அவசியமாகும். முட்டை சேகரித்தல். . : பெட்டைக் கோழிகள் 20 வார வயதில் முட்டையிடத் தொடங்கும். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே முட்டையிடும். எனவே, காலையில் இரண்டு முறையும், பகலில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் முட்டைகளைச் சேகரிக்க வேண்டும். முட்டைகளை உப்புச் சட்டியில் அல்லது அரிசிப் பானைகளில் அடைத்து வைக்கக் கூடாது. இதனால், சுமார் 50 சதவீதம் முட்டைகள் குஞ்சு பொரிக்கும். முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க, இரும்புச் சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் சாக்கைப் போட வேண்டும். பிறகு முட்டைகளை அதன் மேல் வைத்து பருத்தித் துணி கொண்டு மூடவேண்டும். இதன் மூலம் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவீதம் வரை இருக்கும். அடை வைத்தல். . : மூங்கில் கூடைகள் அல்லது அகலமான இரும்புச் சட்டியைப் பயன் படுத்தி அடை வைக்கலாம். அடை வைக்கும் கூடையை ஒரு அறையின் இருண்ட பகுதியிலேயே வைக்க வேண்டும். வெளிச்சம் அதிகம் இருந்தால் கோழிகள் சரியாக அடைக்கு உதவாது. மேலும், கோழிகளுக்குத் தகுந்தாற்போல் 10 முதல் 15 முட்டைகள் வரை மட்டுமே அடைக்கு வைக்க வேண்டும். அதிகமான முட்டைகள் வைத்தால் குஞ்சு பொரிக்கும் திறன் குறையும். அடை காக்கும் கோழிகளில் புற ஒட்டுண்ணிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கோழிகளை தினமும் சிறிது நேரம் வெளியில் சென்றுவர அனுமதிக்க வேண்டும். அடை வைத்த 7ஆம் நாள் முட்டைகளில் கரு கூடிவிட்டதா எனக்... --- ### மாடுகளுக்கான அடர் தீவனமுறை - Published: 2020-06-29 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81/ - Categories: Cattle rearing பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு... இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்... மாடுகளுக்கான அடர் தீவனமுறை: பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பயன்படும் என்பதால் இப்பதிவு... இந்த முறையானது நமது ஏர்வளம் இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டுமாட்டுப் பண்ணையில் பயன்படுத்திப் பார்த்து நல்ல பலன் கிடைத்தது அதைத்தான் இங்கு உங்களுக்காக பகிர்ந்துள்ளேன்... மாட்டுத் தீவனம் (அடர் தீவனம்) (1000 கி - 1 ton அளவிற்கானது, உங்கள் தேவையை பொறுத்து கீழுள்ள சதவிகித முறையில் கலந்து கொள்ளலாம்... அளவுகள் மிகத்துல்லியமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஒரு சில கிலோக்கள் கூடுதலாக இருக்கலாம், தவறில்லை... ) மாட்டிற்கு அடர் தீவனம் கடலை புண்ணாக்கு: 23% (230 கி) மக்காச்சோளம்: 15% (150 கி) நெல்தவிடு: 20% (200 கி) நாட்டுகம்பு: 10% (100 கி) தேங்காய் புண்ணாக்கு: 10% (100 கி) துவரம் பொட்டு: 10% (100 கி) பொட்டு கடலை உதிரி: 10% (100 கி) கல் உப்பு: 1% (10 கி) நாட்டு சர்க்கரை: 1% (10 கி) (புண்ணாக்குகள் மரச்செக்கு புண்ணாக்காக இருக்க வேண்டும், அதில் தான் எண்ணெய் சத்து மிகுதியாக இருக்கும்... ) மேலுள்ள தீவன முறையானது நல்ல பால் உற்பத்தியையும் மற்றும் மாட்டுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்... ஆரம்பத்தில் மேலுள்ள அளவில் முதலில் நாட்டு கம்பிற்கு பதிலாக பருத்திக் கொட்டை சேர்த்திருந்தேன், பருத்திகொட்டை பொதுவாக பிடி ரகம் - மலட்டு பருத்திக் கொட்டையாக இருந்ததால் அது மாட்டிற்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும், அதன் பாலை பருகும் குழந்தைகள்/பெரியவர்கள் அனைவருக்கும் மலட்டுத் தன்மையை தந்துவிடும் என்பதால் அதை தவிர்த்து நாட்டுக் கம்பு சேர்த்தேன்... அதேபோல் கோதுமை தவிடு இருந்தது, அது விலை மிக அதிகமாக இருந்ததால் அதை தவிர்த்து நெல் தவிடின் அளவைக் கூட்டிக் கொண்டேன்... இது போல உங்கள் தேவையை பொறுத்து சில மாற்றங்களையும் செய்து கொள்ளுங்கள்... நன்றி நான் 2018 ல் கலந்த தீவன அளவின் ஒரு மாதிரியை செலவுடன் கீழே கொடுத்துள்ளேன்... மாட்டு தீவனம் (அடர்) தேதி: 21. 5. 18 கடலை புண்ணாக்கு(25%) 250கி*36. 5ரூ= 9125ரூ (காஞ்சி கோவில்) மக்காச்சோளம்(18%) 180கி*16ரூ= 2880ரூ #அரைவு கூலி = 360ரூ (பல்லகவுண்டன் பாளையம்) நெல்தவிடு(20%) 200கி*7ரூ= 1200ரூ (ஆலாம் பாளையம்) நாட்டுகம்பு(10%) 100கி*19ரூ= 1900ரூ #அரைவு கூலி = 360ரூ (குன்னத்தூர்) தேங்காய் புண்ணாக்கு (10%) 100கி*47ரூ= 4700ரூ (குன்னத்தூர்) துவரம் பொட்டு (12%) 120கி*18. 33ரூ= 2200ரூ (பெருந்துறை) பொட்டு... --- ### நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை - Published: 2020-06-18 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை வயது : 110 லிருந்து 150 நாள் வரை. *சிறப்பம்சங்கள்;* 🌾நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும். 🌾ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் . குறுகிய கால மற்றும் நீண்ட நாள் வயதுடைய நெல் பயிரின் பராமரிப்பு அட்டவணை வயது : 110 லிருந்து 150 நாள் வரை. *சிறப்பம்சங்கள்;* 🌾நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(11 லிருந்து 18 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும். 🌾ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் . 🌾ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம். 🌾ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம். ▪️நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 100 கிலோ ஊட்டஉரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும். ▪️நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும். *பயிரின் மொத்த வளர்ச்சி காலத்தில்* # 10 முறை கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்த பாசனம். 200 லிட்டருக்கு 2 லிட்டர் நன்கு புளித்த கடலைபுண்ணாக்கு (1 கிலோ கடலைபுண்ணாக்குடன் 2 லிட்டர் தண்ணீர் விட்டு 3 நாட்கள் புளிக்க வைத்து பயன்படுத்தவும்) கலந்து விடுவதால் நுண்ணுயிர்களின் பெருக்கம் மிக சிறப்பாக இருக்கும். # 8 இலைவழி தெளிப்புகள் . 8 ல் நான்கு பயிர்வளர்ச்சி ஊக்கியும், நான்கு பயிர்பாதுகாப்பும் இருத்தல் நலம். # 4 முறை ஊட்டஉரம் பயன்பாடு. ஒன்று அடியுரமாகவும், இரண்டு மற்றும் மூன்றாவது உரம் வளர்பருவத்திலும், நான்காவது தொண்டை உருட்டும் (கதிர்கள் உருவாகும் தருணம்) பருவத்திலும் இட வேண்டும். *ஊட்டஉரம் இடும்போது நிலத்தில் தண்ணீர் நிறுத்துதல் அவசியம். பாசனத்தில் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் நிறுத்திய பின் ஊட்டஉரம் இட வேண்டும். * *வளர்பருவத்தில் தரப்படும் ஊட்டஉரத்திற்கு பின்னர் கோனோவீடர் பயன்பாடு மற்றும் இலைவழி தெளிப்பு போன்றவற்றை முறையே மேற் கொள்வதின் மூலம், வேருக்கும், இலைக்கும் ஒரே சமயத்தில் ஊட்டம் கிடைப்பதால் வளர்ச்சி* *தொய்வில்லாமல் சீராய் இருக்கும். * # 3 முறை கோனோவீடர் பயன்பாடு. ஒவ்வொரு கோனோவீடர் பயன்பாட்டிற்கு முன் தினம் பாசனநீரில் கடலைபுண்ணாக்கு கலந்த ஜீவாமிர்தம் மற்றும் இஎம், மீன்அமிலம், பஞ்சகவியம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளில் ஏதேனும்... --- ### விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம் - Published: 2020-06-18 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%8e%e0%ae%b0/ - Categories: Agriculture News விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம் ‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’ என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம். விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம் ‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’ என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம். ஆட்டு எருவின் 10 பயன்கள்: ஆட்டு எருவில் அங்கக சத்துக்கள் நிறைந்துள்ளன. மண் வளத்தை கூட்டும் நுண்ணூட்டங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பயிருக்கு பாதுகாப்பானது பயிருக்கு தேவையான தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகிறது மாட்டு எருவை விட இரண்டு மடங்கு சத்துக்கள் உள்ளன பயிருக்கு தேவையான தழைச்சத்துக்களை ஓரே சீராக கொடுக்கக் கூடியது பயிரின் வளர்ச்சி ஓரே சீராக இருக்கும் காய்கனிகள் நல்ல தரமானதாகவும் சுவை மிகுந்தும் காணப்படும் விரைவில் கெட்டுப்போகாது சந்தையில் நல்ல விலை கிடைக்கும் ஆட்டு எருவை பயன்படுத்தும் முறை: விவசாயம் சாகுபடி செய்வதற்கு முன்பே ஆட்டு கிடை நிறுத்தி அதன் பிறகுதான் விவசாயம் செய்வார்கள் ஆட்டு சிறுநீரில் தழைச்சத்து மிகுந்து காணப்படும். ஆட்டுகிடை வைக்க முடியாத நிலையில் ஆடுகள் வைத்திருப்பவர்களிடம் ஆட்டு எரு ஒரு பை 25 கிலோ இருக்கும். விலை 50 ரூபாய் சொல்வார்கள் அவற்றை நாம் வாங்கி வந்து நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும். தயாரிக்கும் முறை: நன்றாக பொடி செய்த ஆட்டு எரு 100 கிலோ அசோஸ்பைரில்லம், 5 கிலோ பாஸ்போபாக்டீரியா 5 கிலோ , டிரைக்கோடெர்மா விரிடி, 2கிலோ சூடோமோனஸ் 2 கிலோ அரைக்கிலோ நாட்டு சர்க்கரை முதலில் ஆட்டு எருவை நன்றாக நொருக்கி பொடிசெய்து அவற்றில் உயிர்உரங்களைகொட்டி கலந்து வைக்க வேண்டும். பிறகு நாட்டுச் சர்க்கரையை தண்ணீர் விட்டு கரைத்து கலந்து வைத்துள்ள எருவில் ஊற்றி நன்றாக கலக்கி புட்டு பதம் வந்தபிறகு நிழலில் கோணி சாக்கு அல்லது தென்னை ஓலை கொண்டு மூடிவிடவும் அதன்பிறகு ஒருவாரம் கழித்து எடுத்து பயன்படுத்தலாம். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வயல் ஈரமாக இருக்கும் சமையத்தில் எடுத்து வாய்க்காலில் தூவிவிடவும். பொதுவாக மாட்டு எரு மறு வருடம்தான் பலன் கொடுக்கும் ஆனால் ஆட்டு எரு அந்த வருடமே பலன் கொடுக்கக் கூடியது. நாம் பயன்படுத்தும் போது முதலில் விவசாயம் செய்யும் பயிருக்கு 30 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும் அடுத்த பயிருக்கு 70 சதவீதம் சத்துக்களை எடுத்துக் கொடுக்கும். Brittoraj / --- ### தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி - Published: 2020-06-18 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be/ - Categories: Agriculture News தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி? கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது.. தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை. மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும். இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு.... தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி? கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது. . தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை. மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும். இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு... . தென்னையின் சிறப்பு தென்னை மரங்கள் மற்ற மரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது... . மின்னல் மின்னும் போது உருவாகும் ஆயிரகணக்கான வோல்ட் மின்சாரத்தை உள்வாங்கி பூமிக்கு கடத்துகிறது பூமியிலுள்ள High reaction element எனப்படும் சோடியம் பொட்டாசியம் சிலிகா போரான் இன்னும் போன்றவற்றை அயனியாக மாற்றம் செய்கிறது அந்த அயனிகள் வேரில் இருந்து உறிஞ்சி மரத்தின் நடுப்பகுதியான சைலம் வழியாக மேல்நோக்கி கடத்துகிறது இப்படி உருவாகும் அயனிகளை உள்ளடக்கிய இளநீர் உயிர் நீராக மனிதனுக்கு உதவுகிறது இதில் பொதிந்து கிடக்கும் நுண்ணூட்டங்கள் உடலிலுள்ள செல்களுக்கு ஆற்றலை தருகிறது இத்தகைய தேங்காயை பயன்படுத்தும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சித்த மருத்துவத்தில் மிக உயர்ந்த மருந்தான அமுரி உற்பத்தி செய்ய தென்னை மரத்தின் குருத்தை சாறெடுத்து பயன்படுத்துவதும் இதனடிப்படையில்தான் இவற்றிலுள்ள அயனிகள் மருந்தை மேலும் மேலும் அடர்த்தியாக்குகிறது. கள் இறக்க பயன்படும் முட்டியில்(சட்டி) பூசப்படும் சுண்ணாம்பை இரண்டு நாழிகையில் அயனியாக மாற்றம் செய்வதை அனுபவத்தில் கண்டுள்ளோம் இத்தகைய தரவுகளை தனதாக்கியதால் தான் தென்னை மரத்தை கற்பகதரு என்று அழைக்கிறோம். ஆனால் தென்னையை பணபயிராக மாற்றம் செய்த பசுமைபுரட்சி விவசாயம் தென்னையை தாக்கும் ஈரியோபைட் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்குதலிலிருந்து காப்பாற்ற மோனோகுரோட்டோபாஸ் என்ற விஷத்தை வேரில் கட்ட சொல்லி தந்தது. ஆனால் இந்த விஷமானது நமது உடல்... --- ### தண்ணீர் பரிசோதனையின் அவசியம் - Published: 2020-06-18 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a/ - Categories: Agriculture News, Water Management தண்ணீர் பரிசோதனையின் அவசியம் விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு தண்ணீர் பரிசோதனையின் அவசியம் விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு. எனவே தவறாமல் பாசனத்தண்ணீரையும் பரிசோதிக்க வேண்டும். தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும். எனவே பாசனத் தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. அதை பற்றி இங்கு காண்போம். பம்பு குழாயிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் முறைகள் : அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்கவும். சுமார் அரை லிட்டர் அளவுக்கு நீர் மாதிரி எடுக்கவும். நீர் மாதிரி எடுக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும். காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும். சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீரை சேகரித்து மூடி போடவேண்டும். நீர் மாதிரி எடுத்த பாட்டிலில் அடையாள குறியிடவும். நீர் மாதிரி எடுத்தவுடன் பரிசோதனை செய்ய அந்தந்த மாவட்ட மண் ஆய்வு கூடத்தில் அல்லது வேளாண் அறிவியல் மையத்திற்கு எடுத்துச் செல்லவும் கிணற்றிலிருந்து நீர் மாதிரி எடுக்கும் முறைகள் : பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும். பம்பு செட் உள்ள கிணறாக இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீர் இறைத்த பின் நீர் மாதிரி எடுக்கவும். கிணற்றில் சேகரிக்கும்போது கிணற்று சுற்றின் ஓரப்பகுதியில் நீரை எடுக்கக்கூடாது, கிணற்றின் மையப்பகுதியில்தான் நீரை எடுக்க வேண்டும். பாசன நீர் மாதிரியுடன் : விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர், நீர் சேகரித்த இடம் (கிணறு, குளம், ஏரி, அணை) விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பு : பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம்... --- ### பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி - Published: 2020-06-11 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று -  பொன்னாள் பூச்சி என்ற பொன் வண்டு மக்காச் சோளம் படைப்புழுக்கள் தென்னை ஈ பெருக  இதுவும் ஒரு காரணி. தவளை போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள் முட்டை , கொரத்தை குட்டி, தவளை இது போன்றே ஈ,கொசு போன்றவை பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று - பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி மக்காச் சோளம் படைப்புழுக்கள் தென்னை ஈ பெருக  இதுவும் ஒரு காரணி. தவளை போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள் முட்டை , கொரத்தை குட்டி, தவளை இது போன்றே ஈ,கொசு போன்றவை கொசு, ஈ போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள் தழுவிய இனப்பெருக்கம் செய்யும் பூச்சி இனங்கள் கொளவி ,தேனி நான்கு பரிமாண பூச்சி இனங்கள்:  பட்டுப்பூச்சி தென்னை மரம் வண்டு இலை சுருட்டு புழு தெனாசு இவைகள் முட்டையிடும் ,புழு உருவாகும், கூட்டு புழு என்று மாறும் இவை எல்லாமே இயற்கையின் வியத்தகு படைப்பு. பொன்வண்டு பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி குல்லா பூச்சி பூனைக்கால் பூச்சி இவற்றின் புழுவின் மேல் முட்டைகள் பீச்சி விட்டு அந்த புழுக்கள் கூட்டு புழு ஆகும் போது அடை காக்கும் வேலை உறங்கும் நிலையில் நடக்கும். இடி மின்னல் சமயத்தில் ஈசல் போன்று பொன் வண்டாக மாறுவது இயற்கையின் அற்புதம் இதை மறந்த மனிதன் இனம் கொசுவுக்கு மருந்து தெளித்துக் கொண்டு இருக்கிறோம் இதனால் டெங்குவும் ஒழியாது கொசுவும் ஒழியாது. இந்த அற்புத சக்தி இருப்பதால் தான் ஒவ்வொரு குல தெய்வ கோயிலிலும் வண்டினம் வழிபாடாக உள்ளது. பல்லி, பாம்பு, தேள் என நன்மை செய்யும் பூச்சிகள் அனைத்தும் வழிபட வைத்த சூழலியல் அறிவு நம் முன்னோர்கள் இடம் இருந்தது என்பதே உண்மை. இயற்கையை யாராலும் படிக்க இயலாது.   சூழலியல் அறிஞர்கள் இதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன் வே. லோகநாதன் நம்பியூர் --- ### பயிர்களில் வைரஸ் நோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் - Published: 2020-06-09 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/ - Categories: Agriculture News பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும். எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது . பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும். எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது . கொறானா வைரஸ் கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மனிதர்களையே பெரிதும் தாக்கியது. அதுபோலதான் பயிர்களிலும். 1. ஒவ்வொரு பயிருக்கும் பயிர் செய்யும் முன்பு நிலத்தினை முறையாக முக்கால் அடி ஆழம் வரை இறங்குமாறு உழவேண்டும் . இதனால் மண்ணில் அரை அடி ஆழத்தில் இருக்கும் வைரஸ் கிருமிகளின் கிருமிகளை வெயிலில் வைத்து அளித்து விடலாம். 2)நிலத்தின் தன்மைக்கேற்ப அடி உரம் கொடுக்க வேண்டும். அடி உரம் கொடுக்கும்போது முறையான அளவு வேப்பம் புண்ணாக்கு(100 கிலோ ஒரு ஏக்கருக்கு) சூடோமோனஸ்,(2 கிலோ) போன்றவற்றை கலந்து தரைவழிப் பரப்பி, உழுது பின்பு விதை நடவேண்டும். 3. நல்ல தரமான விதைகளை தேர்ந்தெடுத்து நடவேண்டும். வீரியமற்ற வயதான பழைய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத விதைகளை அல்லது கன்றுகளை பயிரிடுவதால் எளிமையாக வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகும். 4. விதைத்த அல்லது கன்று நட்ட நாளிலிருந்து முறையான இயற்கை இடுபொருட்களை தொடர்ந்து தரை வழி தர வேண்டும். பெரும்பாலான பயறுவகை பயிர்களில் நிறைய பகுதிகளில் முதல் 20 நாட்கள் வரையும் பப்பாளி போன்ற தோட்டக்கலை சாகுபடியில் மூன்று மாதம் வரைகூட எந்த இடு பொருளும் கொடுக்காமல் விவசாயிகள் வளர்க்கின்றனர் . மண்ணில் சத்து கிடைக்காத போது காற்றின் மூலம் பரவும் மற்றும் நிலத்தில் ஏற்கனவே தங்கியுள்ள வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு பயிர்கள் சாகின்றன. எனவே வைரஸ் நோய் வராமல் தடுக்க முறையான உழவு, நல்ல திடமான விதை தேர்வு ,நல்ல போதுமான அளவு ஊட்டச்சத்து மேலாண்மை,முறையான பாசனம் போன்றவை முக்கியம். *வைரஸ் கிருமிகளை தீர்ப்பதற்கு* 1. முதலில் நிலத்தில் எறும்புகள் இருந்தாலும் அவற்றை வசம்பு கரைசல் தெளித்து அகற்றிவிடவேண்டும். எறும்பு புற்றுகள் இருந்தால் சுடு தண்ணீர் ஊற்றி அளிக்கலாம். ஏனெனில் எறும்புகளே வைரஸ் கிருமிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்பவை ஆகும். ஆரம்பகால பாதுகாப்பு 2) ஆரம்பகால பாதுகாப்புக்காக ஐந்தரை லிட்டர் தண்ணீருடன்... --- ### காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர் - Published: 2020-06-09 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be/ - Categories: Agriculture News, Organic Agriculture காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக...அரிசி தண்ணீர்  அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்:  அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது. காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர் காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக... அரிசி தண்ணீர்   அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்: அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என். பி. கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது. அரிசி நீரில் பல ஸ்டார்ச் வைட்டமின்கள், புரோட்டீன்கள் உள்ளன, காய்கறிகள், பூக்கள் மற்றும் போன்சாய்களுக்கு மிகவும் நல்லது. பலன்கள்: அதிக பூ பூக்கவும் பெரிதாகவும் உதவுகிறது... காய்கறிகள் திரட்சியாக காய்க்க உதவுகிறது. . அனைத்து விதமான செடிகளுக்கும் தரலாம்... அரிசி தண்ணீர் எப்படி செய்வது ? சாதம் வடித்த கஞ்சி... . 5 நிமிடம் சாதம் கொதித்த தண்ணீர் அல்லது வடித்த கஞ்சி பயன்படுத்தி கொள்ளலாம்... 1 லிட்டர் சாதம் வடித்த தண்ணீர் 2 லிட்டர் தண்ணீர் 2 ஸ்பூன் கடுகு தூள் இருந்தால் சேர்த்து கொள்ளலாம். . பிளாஸ்டிக் வாளியில் குளிர்ந்த சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி கடுகு தூள் 2 ஸ்பூன் சேர்த்து 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொண்டு துணி போட்டு மூடி நிழலில் 3 நாட்கள் வைக்கவும். . பயன்படுத்தும் முறை: 4 நாள் நன்றாக கலந்து கொண்டு செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும். . 1 லிட்டர் வரை ஊற்றி கொள்ளலாம்... 10 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்... அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்: அதிக விட்டமின், அமிலம், கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. காய்கறிகள் நன்றாக திரட்சியாக காய்க்கும். . அதிக பூ பூக்கும்... பிரசன்னா திருச்சி --- ### தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி - Published: 2020-06-09 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%aa/ - Categories: Agriculture News, Organic Agriculture தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி...  தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம். தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி...   தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம். ஜீரோ பட்ஜெட் ஊக்கி செய்ய தேவையானவை: உங்கள் தோட்டத்தில் உள்ள களை செடிகள் புல் மற்றும் அனைத்து இலைகளை  பயன்படுத்தி கொள்ளலாம்... ஜீரோ பட்ஜெட் ஊக்கி செய்முறை: அனைத்தையும்  நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். . 1:20 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் ஊற்றிவிடவும். . உங்களிடம் ஆக்ஸிஜன் மோட்டார் இருந்தால் வாளியில் பொருத்தவும். . ஜீரோ பட்ஜெட் ஊக்கி எப்படி பயன்படுத்துவது ? 3 மணி நேரம் கழித்து கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்... என்ன விளைவு / பயன் ? இதில் அனைத்து விதமான சத்துக்கள் உள்ளன. . தாவரங்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்... 15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்... . . விவசாயிகள் செய்து பார்த்து விட்டு பயன் பற்றி சொல்லவும் BY prasanna / Tiruchi --- ### நிலாச்சோறு - மறந்துபோன கிராமிய விழா - Published: 2020-06-04 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%bf/ - Categories: Agriculture News, Social Media நிலாச்சோறு  - மறந்துபோன கிராமிய விழா பட்டிணிக்காக ஒரு விழா இது ஒரு மறக்கமுடியாத திருவிழா பங்களாபுதூர் என்ற சிறிய கிராமம் இங்கு விவசாய வேலைக்கு பஞ்சமில்லாத ஊர் மக்களுக்கு தினமும் வேலை இருக்கும் களையெடுக்க கரும்பு வெட்ட நெல் நடவு அறுவடை இப்படியாக பல்வேறு வகையான விவசாய வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். நிலாச்சோறு  - மறந்துபோன கிராமிய விழா பட்டிணிக்காக ஒரு விழா இது ஒரு மறக்கமுடியாத திருவிழா பங்களாபுதூர் என்ற சிறிய கிராமம் இங்கு விவசாய வேலைக்கு பஞ்சமில்லாத ஊர் மக்களுக்கு தினமும் வேலை இருக்கும் களையெடுக்க கரும்பு வெட்ட நெல் நடவு அறுவடை இப்படியாக பல்வேறு வகையான விவசாய வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். மக்களுக்கு குறைந்த சம்பளமாக இருந்தாலும் பசியற்று வாழ்ந்த ஊர் நெல் அறுவடைக்கு நெல்தான் கூலியாக கிடைக்கும் நெல் அறுவடைக்கு செல்லும் ஒரு கணவன் மனைவி வீட்டில் இரண்டு ஏக்கர் வயல் உள்ளவர்களிடம் எவ்வளவு நெல் மூட்டைகள் இருக்குமோ அவ்வளவு நெல்மூட்டை இருக்கும் (இது கிட்டத்தட்ட 10 பொதியிலிருந்து 12 பொதி வரை இருக்கும்) இரண்டு ஏக்கர் சாகுபடி செய்பவருக்கு செலவு போக கிடைக்கும் நெல்மணி இவர்கள் உணவுத் தேவைக்கு போக மீதியை அளந்து (விற்பனை செய்து) விடுவார்கள் வருடம் இரண்டு போகமும் அறுவடை பணி களை எடுக்கும் பணி விதைக்கும் பணி இப்படி வேலை இருந்து கொண்டே இருக்கும் பொருளாதார மேதை ஐயா J. C. குமரப்பா அவர்கள் சொன்னது போல் தற்போதைய டிராக்டர் இயந்திரங்கள் வரவால் இத்தனை குடும்பங்களும் வேலை இழந்தது வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பது வேறு கதை. இப்படி விவசாய வேலைகள் முடித்தபின் வைகாசி,ஆனி மாதம் வாய்க்காலில் தண்ணீர் விட்டு நடவு பணி ஆரம்பம் ஆகும் முன் மக்களிடம் வேலையும் இருக்காது பணமும் இருக்காது இந்த சமயத்தில்தான் நிலாச்சோறு நிகழ்வுகள் நடக்கும் வரும் வைகாசி பௌர்ணமி அந்த ஊரின் பெரிய மைதானத்தில் நிலாச்சோறு நடக்கும் . அருந்தவச் செல்வம் என்ற மகான் ஒருவர் அவரது இனக்குழுக்களுக்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி குடியிருப்புக்காக கொடுத்துள்ளார் இந்தப் பகுதிக்கு பண்ணாடி வீட்டு பட்டி என்று அழைக்கப்படும் இங்கு 50 குடும்பங்களுக்கு மேல் இன்னும் வாழ்ந்து வருகின்றனர் இந்தப் பகுதியில்தான் நிலாச்சோறு நடக்கும் ஊரில் உள்ள அத்தனை நபர்களும் இந்த நிலாச்சோறு விழாவில் பங்கேற்பார் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி ,பருப்பு, தானிய வகைகள், எண்ணெய் , பால், தயிர் என அனைத்தும் அனைவரது வீட்டிலிருந்து கொண்டு வந்து சமையல் செய்யப்படும். இந்த விழாவில் பெரியவர் சிறியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இருக்காது இந்த விழா ஒரு வாரம் பத்து நாள் என தொடர்ந்து நடக்கும். இதில் பெரும்பாலானோர் சாப்பிடுவதற்காக மட்டுமே வருவார்கள். வருபவர்கள் அனைவருக்கும் பருப்பு போட்டு... . --- ### மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல் - Published: 2020-05-27 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/ - Categories: Zero budget farming இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10 நாட்களில் பெரிய மண்புழுக்களை பார்க்க முடியும். நிலத்தில் மண்புழுவே இல்லை என்றாலும் 10 நாளில் மண்புழு வந்துவிடும். ஜீவாமிர்தம் மண்புழுவை அழைக்கும். மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல் மூடாக்கு இந்திய விவசாயத்தின் இரண்டு சக்கரங்கள் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள். இரசாயன சாகுபடி வயலில் நிலம் முழுவதும் தோண்டிப் பார்த்தாலும் ஒரு மண்புழு பார்க்கமுடியாது, ஜீவாமிர்தம் கொடுத்தால் 10 நாட்களில் பெரிய மண்புழுக்களை பார்க்க முடியும். நிலத்தில் மண்புழுவே இல்லை என்றாலும் 10 நாளில் மண்புழு வந்துவிடும். ஜீவாமிர்தம் மண்புழுவை அழைக்கும். *மண்புழு உருவாகத் தேவையான நுண்சூழல்* சாதகமற்ற சூழ்நிலைகள் இருக்கும்போது மண்புழுக்கள் செயல்பட முடியாது. அதன் பணியை செய்யாமல் ஈரமிருக்கும் ஆழமான மண்ணில் சென்று அல்லது வயலின் வரப்பிற்கு சென்று செயலற்ற நிலையில் இருக்கின்றன. அவை சாதகமான சூழ்நிலைகள் கிடைக்கும் போது செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்து வேலை செய்யத் துவங்குகின்றன. இந்த சாதகமான சூழலுக்கு நுண்சூழல் என்ற பெயரைக் கொடுத்துள்ளோம். இந்த மண்புழுக்களும் நுண்ணுயிர்களும் செயல்படுவதற்கு நுண்சூழலை உருவாக்குவது அவசியமாகிறது. நாம் மண்ணின் மேல் மூடாக்கு போடும் போது இயல்பாகவே நுண்சூழல் உருவாகிறது. அப்படியானால் நாட்டுமண்புழுக்கள் உச்சநிலையில் செயல்பட 2 விஷயங்கள் அவசியம். மண்ணை மூடாக்குக் கொண்டு மூடவேண்டும், இதன் மூலம் நுண்சூழல்(micro climate) உருவாக முடியும். நாம் நாட்டு மண்புழுக்களை வரவழைப்பதற்கு ஜீவாமிர்தம் கனஜீவாமிர்தம் இடவேண்டும். ஜீவாமிர்தம் கொடுத்தும் மண்ணில் மூடாக்கு போடவிலை என்றால் நாட்டு மண்புழுக்கள் செயல்படத் துவங்காது. எனவே இரண்டும் அவசியம். ஜீவாமிர்தம் மற்றும் மூடாக்கு இரண்டும் வேண்டும். மூடாக்கு பூமித்தாயின் சேலையாகும், தாவரக் கழிவுகளை எரிப்பவர்கள் துர்ச்சாதனர்கள் ஆவார்கள், பயிரின் மேல் மூடாக்கு போடுபவர்கள் கிருஷ்ணர்கள். மூடாக்கு நுண்சூழலை உருவாக்குகிறது. அதன் மூலம் நாட்டு மண்புழுக்கள் செயல்படத் துவங்கும். மூடாக்கு மக்காகிறது, இதுவே ஊட்டச்த்துக்களின் மூலமாகும், இது நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் பாதுகாக்கிறது அவற்றின் எதிரிகளான கடும் வெப்பக்காற்று, கடும் குளிர், அதிக மழை, பறவைகள், பூச்சிகள், பன்றிகள் மற்றும் எதிரிகளின் கண்களில் இருந்து மூடாக்கு பாதுகாக்கிறது. அதோடு மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. நீராவியாவதன் மூலம் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கிறது. மூடாக்கு இரண்டு விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது. வேர்களின் அருகில் அதிகமான ஈரப்பதம் இருக்கும் போது மூடாக்கு கூடுதல் ஈரப்பதத்தை உறிஞ்சி காற்றில் நீராவியாக வெளியேற்றுகிறது. இதனால் வேர் பகுதியில் காற்றோட்டம் உருவாகிறது. மேலும் வறட்சி ஏற்பட்டால் வேர் பகுதில் இருக்கும் ஈரப்பதம் மூடாக்கு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி வேர் பகுதியின் அருகில் (மண்ணில்) சேர்க்கிறது. மூடாக்கு கதிர்வீச்சிலிருந்தும் மண்ணை பாதுகாக்கும், வேகமாக காற்றிலிருந்தும் காக்கிறது. மூன்று விதமான மூடாக்கு... --- ### இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா - Published: 2020-05-25 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d/ - Categories: Agriculture News எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா) பதில்:  முடிந்தவரை தரக்கூடாது. இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு. இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா  எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் ( waste decomposer ) மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா) பதில்:  முடிந்தவரை தரக்கூடாது. இடுபொருள்களுக்கு தனி குணம் உண்டு: இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு. செயல்பாடு வாரியாகவும் பஞ்சகாவியா, இஎம் கரைசல், மீனமிலம், ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் போன்ற ஒவ்வொரு இயற்கை இடுபொருள்ளுக்கும் ஒரு தனி குணம் உண்டு. அதன் செயல்பாடுகள் வித்தியாசமானவை. மண்ணை வளப்படுத்துவதில் அதன் பங்கு வித்தியாசமானது. ஒரு இயற்கை இடுபொருளை தரைவழி ஒரு முறை கொடுத்தால் அது தனது வேலையை முழுமையாக ,அந்த நிலத்தில் செய்ய, குறைந்தபட்சம் ஈரம் இருக்கும் வரையிலான மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவைப்படும். இயற்கை இடுபொருட்கள் நுண்ணுயிரிகளால் ஆனது. எந்த ஒரு இயற்கை இடுபொருட்கள் இல் உள்ள நுண்ணுயிரிகள் ஒரு சொட்டு தரையில் படும் போது 10 100 1000 ஆக பெருகும் நிலையில், இரண்டு பொருள்களை கலந்து கொடுக்கும் போது எந்தப் பொருள் புதிதாக தயாரிக்கப்பட்டதோ அதன் செயல்பாடு அதிகமாக வேகமாக இருக்கும். அதில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கம் பழைய இயற்கை இடுபொருட்கள் இல் இருந்து உருவான நுண்ணுயிர்களை வளர விடாமல் செய்துவிடும். எனவே நமக்கு பொருள் இழப்பு ஏற்படும் மற்றும் அதன் செயல்பாடுகளில் முழுப்பலன் கிடைக்காது. நாம் பயிரிட்டு இருக்கும் பயிரின் வாழ்நாள் நிறைய இருக்கும் நிலையில் , ஒவ்வொரு இயற்கை இடுபொருள்களையும்  மூன்று முதல் நான்கு நாட்கள் தள்ளி தரைவழி தருவது நல்லது. பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியாளர் --- ### பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள் - Published: 2020-05-12 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ - Categories: News பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள் அ) ஜீவாமிர்தம் தெளிப்பு 100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி ஊடகம் என்றாலும், அது சிறந்த பூஞ்சான கொல்லியும் ஆகும். சிறந்த கிருமி நாசினி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்தும், மேலும் வளர்ச்சிக்கான நொதிகளையும் கொடுக்கிறது, இதனால் இலைப்பரப்பு பெரிதாகிறது, ஜீவாமிர்தத் தெளிப்பு புறஊதாக் கதிர்களிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது, பூஞ்சைகளை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகள் அ) ஜீவாமிர்தம் தெளிப்பு 100 லிட்டர் தண்ணிரில், 5 – 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவும். ஜீவாமிர்தம் சிறந்த வளர்ச்சி ஊடகம் என்றாலும், அது சிறந்த பூஞ்சான கொல்லியும் ஆகும். சிறந்த கிருமி நாசினி, பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கட்டுப்படுத்தும், மேலும் வளர்ச்சிக்கான நொதிகளையும் கொடுக்கிறது, இதனால்  இலைப்பரப்பு பெரிதாகிறது, ஜீவாமிர்தத் தெளிப்பு புறஊதாக் கதிர்களிடம் இருந்து தாவரத்தைக் காக்கிறது, ஆ) புளித்த மோர் கரைசல் 8 முதல் 10 நாட்கள் ஆன புளித்த 2. 5 லிட்டர் புளித்த மோரை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். மோர் சிறந்த பூஞ்சைக் கொல்லி, பாக்டீரியா கொல்லி இதில் நொதிகள் மற்றும் ஆன்டிபயாடிக் உள்ளது. இ) சுக்கு அஸ்திரம் 2 லிட்ர் தண்ணீரீல் 200 கிராம் சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும் கரைசலை தட்டால மூடி மிதமான நெருப்பில் பாதியாகக் குறையும் வரை கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும் மற்றொரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் பசும்பால் எடுத்துக்கொண்டு மிதமான நெருப்பில் ஒரு கொதி வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். குளிர்ந்த பின்னர் பால் ஏடை எடுத்துவிட்டு அதில் 200 லிட்டர் தண்ணீரையும் சுக்குத் தண்ணீரையும் சேர்த்து கலக்கவும் 2 மணிநேரம் கழித்து துணியால் வடிகட்டி தண்ணீர் சேர்க்க்மல் அன்றே தெளித்திடுங்கள். ஈ) சர்வரோக நிவாரணி 200 லிட்டர் தண்ணீர் 15 முதல் 20 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தம் 5 லிட்டர் புளித்த மோர் சேர்த்து கலக்கி வடிகட்டி தெளிக்கவும் தெளிப்பு கால அட்டவணை: மாதுளை மற்றும் திராட்சை போன்ற பயிர்களுக்கு அமாவாசை மற்றும் பொளர்ணமிடிய பூச்சி விரட்டிகள் தெளிக்கவும். அஷ்டமி நாட்களில் ஜீவாமிர்தம் தெளிக்கவும். ஜீவாமிர்தம் இரண்டு முறை தெளிக்கும் போது சதுர்தசி, துவாதசி நாட்களில் தெளிக்கவும். நாம் சுபாஷ் பாலேக்கர் விவசாயம் பின்பற்றினால் எந்த தெளிப்பும் தேவையில்லை. *சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி* *ஈஷா விவசாய இயக்கம் - 8300093777* *07. 02. 2019 / Noon* --- ### தென்னைக்கு இரட்டை வரப்பு பாசனமுறை - Published: 2020-05-07 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: Agriculture News இது தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை இரட்டை வரப்பு: மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளர்ந்த  50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும். இதன் பயன்பாடு: 1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும் 2, நீர் சேமிப்பு 3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும் 4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும் 5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும் 6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும் 7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும் 8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும். 9. உச்சி வெயிலில் மரத்தின் நிழல் விழும் இடம் முழு வட்ட வடிவில் இருக்கும். அதுவே மரத்தின் வாழிடம் ஆகும். ( ஒரு மரத்திற்கு தேவையான இடவசதி) Canopy area.   இந்த இடங்களில் வேர் பரவி மரம் அதிக உற்பத்தி தரும் Dial basin irrigation technology: Our Dial basin irrigation technology for coconut This technology has developed by me at 1998 Uses: 1 Irrigation at feeding zone 2,Water use efficiency 3,Water saving 4, Helps to remove Salinity of water by the aeration of both bunds 5,Root development and root elongation upto canopy area. So it can reach soil nutrient source. 6, Good soil aeration can be maintained by the furrows which has less chance to tightening by walking. 7,We got good... --- ### இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை - Published: 2020-05-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Agriculture News வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை: இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையும் கம்போஸ்ட் உரம் தென்னை நார் கம்போஸ்ட் உரம் தொழு உரம் பிண்ணாக்கு உரம். பசுந்தாள் உரம் மண்புழு உரம் இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையும் வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது. நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வேளாண்மை ஆகும். இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வகையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம். கம்போஸ்ட் உரம் பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. தென்னை நார் கம்போஸ்ட் உரம் தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. தொழு உரம் இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. பிண்ணாக்கு உரம் ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. பசுந்தாள் உரம் தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி, நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழைகளைப் பயன்படுத்தியும் இந்த... --- ### அக்னி அஸ்திரம் - Published: 2020-05-02 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News அக்னி அஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. அக்னி அஸ்திரம் செய்வது எப்படி அக்னி அஸ்திரம், பெயருக்கேற்றார் போல் அக்னியாய்,பயிர்களை தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழித்து, அவைகளால் உண்டாகும் நோய்களையும் தீர்க்கும் அஸ்திரமாகவும் செயல்படுகிறது. *தேவையான பொருட்கள் :* 🍃 வேப்பிலை -- 5 கிலோ 🍁புகையிலை -- அரைகிலோ 🍃பச்சை மிளகாய் -- அரைகிலோ 🍁பூண்டு -- அரைகிலோ. 🍃கோமியம் -- 10 லிட்டர் *செய்முறை* 🍁பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும். 🍁புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும். 🍁அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும். 🍁கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும். 🍁அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும். இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும். 🍁நான்கு முறை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும். 🍁இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பயன்படுத்தவும். 🍁கைபடாமல், கண்ணாடி குடுவையில் சேமிக்கும்போது, மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம். *பயன்கள்* 🍃 தண்டுதுளைப்பான், காய்ப்புழு ஆகியவற்றை அழிப்பதோடு மட்டுமல்லாது, தண்டுபகுதியின் உட்புறத்திலுள்ள புழுக்களின் முட்டையையும் கருக செய்கின்றது. 🍃அதிக பனி மற்றும் அதிக வெய்யில் காலங்களில், பயிர்களை தாக்கும் கொள்ளை நோய்களை கட்டுப்படுத்துகிறது. *பயன்படுத்தும் அளவு*   10 லிட்டர் தண்ணீருக்கு -- 300 மில்லியிலிருந்து 500 மில்லி வரை. அர்வின் ஃபார்ம்ஸின் நடைமுறையில் 10 லி தண்ணீர் -- அரை லிட்டர் அக்னிஅஸ்திரம் என பயன்படுத்துகிறோம். பயிரில் நோய்களும் புழுக்களும் வந்த பின்னர், தெளிப்பதை காட்டிலும், பூக்கள் வரும் தருணத்தில் தேமோர் கரைசல் அல்லது அரப்புமோர் கரைசல் தெளித்த ஒரு வாரம் கழித்து முன்னெச்சரிக்கையாக அக்னி அஸ்திரம் தெளிக்கும்போது காய்ப்புழு, தண்டுதுளைப்பான் ஆகியவை பயிர்களை தாக்காத வண்ணம் பாதுகாக்கலாம். *வரும் முன் காத்தலே* *அறிவார்ந்த செயல். * 🌾 *அர்வின் ஃபார்ம்ஸ்🌾* *போளூர். * --- ### இலாபம் தரும் மரப்பயிர் சாகுபடி - Published: 2020-05-01 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a/ - Categories: Agriculture News இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது. மரப்பயிர் சாகுபடி குறித்து துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர். இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது. மரப்பயிர் சாகுபடி குறித்து துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில் கலந்தாலோசிக்க பட்ட விடயங்களை வெற்றி அமைப்பு மற்றும் வனத்துக்குள் திருப்பூர் நிறுவர் கிளாசிக் போலோ திரு. சிவராமன் அண்ணா அவர்கள் தொகுத்து வழங்கினார் அதை அனைவருக்கும் பயன்பட இங்கு பதிவு செய்கிறேன்... நன்றி ஏர்வளம் திவாகர் பழனிச்சாமி மரப்பயிர் சாகுபடி 1. தேக்கு 2. செம்மரம் 3. மகாகணி 4. காயா 5. மலைவேம்பு 6. குமிழ் தேக்கு. மேற்படி மரங்கள் சரியான தண்ணீர் விட்டு ... வருடம் ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் கொடுக்கும் போது 10-15 வருடத்தில் ஒரு ஏக்கருக்கு நல்ல லாபம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. கவனிக்க வேண்டும்: மண் வளம் / நீர் வளம் / ஊட்டச்சத்துக்களை மரம் எடுக்கிறதா... . இல்லை மறுக்கிறதா என்ற புரிதல் தான் இங்கு வெற்றிக்கு காரணம். முந்திரி / சிவப்பு & மஞ்சள் பலா - திருப்பூர் மாவட்டத்தில் நன்கு வளரும் பயிர்... அவசியம் முயற்சி செய்யலாம் ‌... . . ! ! ! ஊடுபயிர் சாகுபடி : மேற்படி மரங்கள் சாகுபடி செய்யப்படும் போது முதல் 3-5 வருடங்கள் ஊடுபயிர் செய்து லாபம் ஈட்டும் வாய்ப்பு மிகவும் எளிதானது... . . 1. வாழை. 2. எலுமிச்சை. 3. கொய்யா. 4. கறிவேப்பிலை. 5. கொடுக்காய் புளி. 6. முருங்கை. மற்றும் அனைத்து மார்கெட் காய்கறி ரகங்கள். ( நமது அறப்பொருள் வேளாணகத்தில் இந்த மாடல் உடனே பார்க்கலாம்). சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் : 1. திசு வளர்ப்பு சவுக்கு. 2. தைல மரம். 3. சூபா புல் மரம் ( இது நம்ம பகுதியில் களை முளைத்த மாதிரி வளரும்). 4. கடம்பு. 5. பீய மரம். இவை ஐந்தும் காகித ஆலையின் ஒப்பந்தம் செய்து நடவு செய்ய ஆலைகள் காத்திருக்கின்றன. மரவளர்ப்பில பொதுவான விதிமுறைகள்: 1. மரத்தின் உயரத்திற்கு ஏற்ப வேர் ஆழம் இருக்கும். எனவே கடும் பாறை / குறைந்த உயரமே மண் வளம் மற்றும் இலகுவான பாறைகள் இருக்கும் பட்சத்தில் பழ வகை மரங்கள் அதிக பலனளிக்கும்... . . உதாரணத்திற்கு - மாமரம் / பெருநெல்லி / சப்போட்டா / முந்திரி . . பொள்ளாச்சி சக்தி குழுமத்தின் தோட்டத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள... --- ### low cost houses using precast slabs - Published: 2020-04-26 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/low-cost-houses-using-precast-slabs/ - Categories: மரபு கட்டுமானம் வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம்.மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது. low cost houses using precast readymade slabs. வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம். மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது. குறைந்த செலவில் வீடுகளுக்கு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க இதுபோல பல வீடுகளில் தூண்களை நிறுத்தி அதில் slab சொருகும் முறையை பார்த்திருக்கலாம். சிறு ஜல்லிகளை கொண்டு காங்கிரீட் மற்றும் கம்பிகளை கொண்டு அதற்குரிய மோல்டில் ஊற்றி இதுபோன்ற precast தூண்கள் மற்றும் slab கள் செய்யப்பட்டு கடைகளில் சுலபமாக எல்லா பகுதிகளிலும் கிடைக்கிறது. வீட்டை சுற்றி இந்த தூண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டு பின்னர் அதிலுள்ள இடைவெளியில் இந்த slab கள் சொருக்கப்படுகிறது. இதற்கு பூச்சு வேலை இல்லை. கடைக்கால்,மற்றும் அடித்தளம் தேவையில்லை. வேகமான கட்டுமானம் மற்றும் செலவு குறைவு. இதனால் அதிக மக்கள் இப்போது இதை சுற்றுசுவருக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். https://www. facebook. com/hari. prasath. 3762/videos/3015533608486087/ இதனைக்கொண்டு குறைந்த செலவில் வீடுகளும் அமைக்கலாம். காணொளியில் இதுபோன்று வீடு கட்டப்பட்டுள்ளது. 1 லட்சம் வரும் என்று சொல்கிறார்கள் இதில் கொஞ்சம் வசதிகளை கூட்டினாலும் அதாவது உள் அறை கதவுகள்,குளியல் மற்றும் கழிப்பறை,மேல் நிலை நீர்தொட்டி போன்றவற்றை சேர்த்தால் கூட அதிக பட்சம் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் என்றால் கூட இது பரவாயில்லை தான். வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம். மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது. தேவையில்லை எனில் பிரித்து வேறு இடத்துக்கும் மாற்றி கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி. மேலும் தகவல்களுக்கு காணொளியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி, உங்கள் பொறியாளன் ❤️ ஹரிபிரசாத். . --- ### பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள் - Published: 2020-04-26 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be/ - Categories: Agriculture News வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.  இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம். பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் நுண்ணுயிரிகள்   வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள்.   இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம். நோய் மேலாண்மை   டிரைக்கோடெர்மா விரிடி: இது ஒரு பூஞ்சை வகை நுண்ணுயிரியாகும். கட்டுப்படுத்தும் நோய்கள்: பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் ஏற்படக்கூடிய வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் பல பூஞ்சாண நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. அளவு: விதைநேர்த்தி: 1கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும். நேரடி வயலில் இடுதல்: ஏக்கருக்கு 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும். சூடோமோனஸ் புளூரசன்ஸ்: இது பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரியாகும். கட்டுப்படுத்தும் நோய்கள்: நெற்பயிரில் ஏற்படும் குலைநோய்,இலை உறை அழுகல் நோய்,இலை உறை கருகல் நோய்,பயறு வகைகளில் ஏற்படும் வாடல் நோய்,வாழை வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துகிறது. பயன்படுத்தும் அளவு: 🌱விதை நேர்த்தி:🌱1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவும். 🌱நேரடி வயலில் இடுதல்:🌱1 கிலோ சூடோமோனஸை 25 கிலோ தொழுஉரம் அல்லது மணலுடன் கலந்து இடவும். 🌱இலை வழி தெளித்தல்:🌱 0. 2% கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும். வேர் உட்பூசாணம்(வேம்) இது ஒரு கூட்டுயிரி பூஞ்சையாகும். கட்டுப்படுத்தும் நோய்கள்: பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது. பயன்படுத்தும் முறை மற்றும் அளவு: ஏக்கருக்கு 5 கிலோ வேர் உட்பூசாணத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும். பேசிலஸ் சப்டிலிஸ் Bacillus subtilis பேசிலஸ் சப்டிலிஸ் இது பக்டீரிய வகை நுண்ணுயிரியாகும். கட்டுப்படுத்தும் நோய்கள்: சாம்பல் நோய்,வேர் அழுகல்,நாற்றழுகல்,கிழங்கு அழுகல்,வாடல் நோய் மேலும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. 🌱இலை வழி தெளித்தல்:🌱 ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். 🌱நேரடி வயலில் இடுதல்🌱 : ஏக்கருக்கு 500 மிலி திரவத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து இடவும். பூச்சி மேலாண்மை   மெட்டாரைசியம் அனிசோபிலே: Metarhizium anisopliae... --- ### உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation - Published: 2020-04-24 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News நாகரீகம் மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த  பல்லுயிர் ஒருங்கிணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பது நிதர்சனமான  உண்மை. உயிர்ச்சூழல் பாதுகாப்பு biodiversity conservation   நாகரீகம் மாற்றத்தால் விவசாயம் வாழ்வியல் என்ற நிலை மாறி,  விவசாயத்தை தொழிற்சாலையாக மாற்றி இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு வந்ததால் விவசாயமும் கெட்டு விவசாயிகளும் கெட்டு இந்த  பல்லுயிர் ஒருங்கிணைப்பு ( உயிர்ச்சூழல் பாதுகாப்பு) துண்டிக்கப்பட்டு விட்டது என்பது நிதர்சனமான  உண்மை.       ஒரு 32 வருடம் முன்பு மே மாதம் முதல் டிசம்பர் வரைக்கும் ஊசிதட்டான் , மழைத்தட்டான் , பட்டாம்பூச்சிகள் மஞ்சள்,கருப்பு, சிவப்பு,வெள்ளை என அடர்த்தியாக பறந்து செல்லும் நாங்கள் அனைவரும் பிடித்து விளையாடுவோம்.     ஈசல்  அடுத்து ஈசல் இதற்கு ஒருநாள் மட்டுமே வாழ்வு இரவு நேரத்தில் எருக்கு இலைகளை ஒரு சிறிய சில்வர் அண்டாவில்   ஓரத்தில் மண் போட்டு மூடி அருகில் டார்ச் லைட் அல்லது ராந்தல் வைத்து விட்டால் அதில் நிரம்பி விடும் அதை இறகு நீக்கி   காயவைத்து சாப்பிட வைத்துக்கொள்வது வழக்கம்.     நாய் தேனி அடுத்து நாய் தேனி. இது சிறிய  வகை தேனிக்கள் இவைகள் மரபொந்துகள் ,கல் இடுக்குகளில் இருக்கும்.   இதை நானும் என் சகோதரன் மற்றும் நண்பர்கள்  சேர்ந்து மிளகாய், பப்பாளி தண்டு, ஊதுபத்தி புகை போன்றவற்றை பயன்படுத்தி இந்த தேனீக்களை விரட்டி விட்டு தேன் எடுத்து சாப்பிடுவோம்     மின் மினி பூச்சி இதன் புழு வடிவம் பாப்பாத்தி பூச்சி இது சிவப்பு நிறத்தில் வெல்வெட் போன்று இருக்கும் இது முதிர்ந்து வண்டாக மாறும் நிலை மின்மினி பூச்சி ஆகும் இதற்கு கண்ணாமூச்சி என்ற பெயரும் உண்டு     குழந்தைகள் கண்ணாமூச்சி ரே ரே என பாடுவதும் இதைத்தான் இதில் வரும் ஒருவகை நொதி புழுக்களை கரைத்து இதன் உருஞ்சு குழல் போன்ற வாயில் உருஞ்சிக்கொள்ளும் தற்போது இதன் இனமே அழிந்து விட்டது இதன்காரணமே கட்டுப்படுத்த முடியாத மக்காச்சோளம் படைப்புழுக்கள்.     இன்னும் இதில் வரும் வெளிச்சம் வெப்பத்தை ஏற்படுத்தாத நொதிகள் மாவுப்பூச்சியை அழிக்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.   கரையான்கள் மண்புழுக்கள் இரண்டிற்கும் கண் இல்லை என்றாலும் இலை தழைகளை உடனடியாக மக்கச்செய்கிறது. கடினமான  மரம் மற்றும் மண்புழுக்கள் உண்ண முடியாத கழிவுகளை கரைத்து மண்புழுக்கள் சாப்பிட ஏதுவாக கரையான்கள் மாற்றி தருவது இவைகளின் தனிச்சிறப்பு.   கரையான்கள் கரையான்கள் மண்புழுக்கள் இவற்றை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டுள்ளோம் தெரியாத சில விஷயங்கள் மட்டும்... --- ### சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம் - Published: 2020-04-23 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be/ - Categories: News சுதேசி பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் மேக்இன் ஹோம்   by வெ. லோகநாதன், நம்பியூர் சுதேசி மற்றும்  சுதேசி பொருளாதாரம்.    இது‌ நாம் அடிக்கடி பேசப்படும் விடயம். இது பற்றி இன்னும் உள்நோக்கி செல்ல வேண்டியது தற்கால சூழலுக்கு மிகவும் அவசியம். தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன? இன்று நம் நாட்டில் குண்டூசி முதல் சொகுசு கார்கள் வரை பன்னாட்டு கம்பெ கம்பெனிகளின் தாக்கம் அதிகமாக இருக்கிறது அதுவும் சீன பொருட்கள் ஆதிக்கம் அதிகம். நாம் அனைவரும் எந்த பொருட்கள் வாங்கும் போதும் நம் நாட்டில் தயாரான பொருட்களா என்று பார்த்து வாங்க  வேண்டும்.    அதைவிட தற்சார்பு பொருளாதாரம்  மிகவும் சிறந்த விசயம். தற்சார்பு பொருளாதாரத்துக்கு ஒரு உதாரணம் - கற்றாழை! தற்சார்பு பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரம் பற்றி ஒரு உண்மை சம்பவம் கூறுகிறேன் சுமார் 35 வருடத்திற்கு முன் எனது தாத்தா என்பதையும் விட நமது தாத்தா என்றே கூறலாம்,  ஏதோ ஒரு பட்டையை தண்ணீர் தெளித்து வைப்பார்கள்.   தினமும் ஒரு கால் மணிநேரம் மடடுமே அதற்கு செலவு செய்வார். அடுத்து மதியம் சாப்பிட்டு ஓய்வுக்கு  செல்வார்.   அவர் அதை ஊறிய பின் தட்டி மருக்கேற்றுவார்.   அதை மரத்தில் கட்டி மேலும் முருக்கேற்றி கயிராக திரித்து கட்டிலுக்கு கட்டிவிடுவார்கள்.   அந்த தாவரம் -  கற்றாழை! அதே போல் தேங்காய் மட்டை அடித்து நாராக்கி அதை கயிறு முருக்கி தண்ணீர் இறைக்க,  நுகத்தடிக்கு கட்ட,  மாடு ஆடுகள் கட்ட இப்படி பல பயன்பாட்டுக்  பயன்படுத்தி விடுவார்கள். மேலும் கிழிந்து போன அவரது வெள்ளை வேஷ்டி கூட மாடுகளுக்கு தும்பு , கழுத்து கயிறு என மாறிவிடும்.    கயிற்று கட்டிலுக்கு போக மீதி உள்ள கயிறு எலி முயல் போன்றவை பிடிக்கும் வளை ஆகிவிடும்.   இன்னும் அந்த வளை அவர்கள் ஞாபகமாக உள்ளது. இவர் ஓர் ஆண்டில்  தயாரிக்கும் இதுபோன்ற பொருட்கள் இன்றைய மதிப்பில் 15000 முதல் ( இன்று வடைக்கயிறு என்பது இல்லை இது ஏத்தம் இறைக்க பயன்படும் ) 20000 ரூபாய் வரையில் இருக்கும்.   இதற்கு இவர் பயன்படுத்தும் நேரம் தினமும் 15- 30 நிமிடங்கள். பருத்தி விதை முதல் பழ விதை வரை எதுவும் பணம் கொடுத்து வாங்குவது இல்லை. இது போன்று எண்ணற்ற செயல்களை நம் முன்னோர்கள் செய்து வந்த பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் நாம். இன்றைய நிலை... --- ### மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் - Published: 2020-04-14 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News, News மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்    வெப்ப மண்டல மரமான இலுப்பை மரம் அழிவின் விளிம்பில்  இருக்கிறது. இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது. இது ஒரு பணம் காய்க்கும் மரம் என்றால் மிகையாகாது. நன்கு வளர்ந்த மரத்தின் ஒரு கன அடி விலை ஆயிரம் ரூபாய்கள் இலுப்பையின் தாயகம் தமிழகம் தவிர நேப்பாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்கண்ட், குஜராத், மத்தியபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா, கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது சப்போட்டா மரத்தின் வகையை சேர்ந்தது. மழையை வரவழைக்கும் இலுப்பை மரம் இலுப்பை மரம் மேகக்கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் குணம்கொண்டது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1950 ஆம் ஆண்டு வாக்கில் 30,000 மரங்களுக்கும் அதிகமாக இருந்தன. ஆனால் 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 10,000 மரங்களுக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். வறண்ட நிலங்களிலும் எளிதாக வளரக்கூடியாது. இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. இலுப்பை மரத்தின் மருத்துவ குணம் இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம். இதன் இலை, பூ, விதை , பட்டை, எண்ணெய், புண்ணாக்கு ஆகிய அனைத்தும் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் மருத்துவத்திற்கான பயன்பாட்டில் உள்ளது. ( மேலும் அறிய) இதன் பருவகாலம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. முளைத்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு பின்னர்தான் பலன் தரும். "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை " என்பது பழமொழி. இலுப்பை மரத்தின் மருத்துவ பயன்கள் ஒரு வருடத்திற்கு இருநூறு கிலோவிலிருந்து முன்னூறு கிலோ பூவும், இருபது முதல் இருநூறு கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து முன்னூறு மில்லி லிட்டர் எண்ணெய் எடுக்கலாம். ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம். இலுப்பை ஆல்ககால் (சாராயம்) ஒரு மாற்று எரிபொருளாக பயன்படக்கூடியது. இலுப்பை எண்ணெய் ஒரு வலி நிவாரணி, சமையலுக்கும் இது பயன்படுகிறது. இது தவிர பாம்பு விஷம், வாத நோய், சக்கரை வியாதி, சளி , இருமல் மூலநோய், வயிற்றுப்புண்,... --- ### எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் - Published: 2020-04-14 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ - Categories: Agriculture News எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் - ஒவ்வொரு மாதத்திலும் பயிர் செய்ய தகுந்த பயிர்கள் பற்றிய விபரங்கள் சித்திரை: 1. உளுந்து 2. நிலக்கடலை 3. தினை 4 எள் 5. சோளம் 6. நாட்டுக்கம்பு 7. துவரை 8. வெங்காயம் 9. சேனைக்கிழங்கு வைகாசி : 1. எள் 2. உளுந்து 3. முருங்கை 4. சூரியகாந்தி 5. நிலக்கடலை 6. சாமை 7. ராகி 8. பனிவரகு 9. கருத்தக்கார் 10. ரஸ்தாளி வாழை 11. ஆனைக்கொம்பன் வெண்டை 12. சின்ன வெங்காயம் 13. வெண்டை 14. புதினா 15. சேப்பங்கிழங்கு 16. மஞ்சள் ஆனி: 1. உளுந்து 2. மஞ்சள் 3. நிலக்கடலை 4. செம்பருத்தி 5. வெண்டை 6. எள் 7. மா 8. சின்ன வெங்காயம் 9. சாமை 10. கொடி பீன்ஸ் ஆடி: 1. சோளம் 2. ராகி 3. கம்பு 4. துவரை 5. நாட்டுப் பருத்தி 6. வாழை 11. நிலக்கடலை 12. செடிமுருங்கை 13. உளுந்து 14. பாசிப்பயறு 15. சூரியகாந்தி 16. காவளிக் கிழங்கு 17. எலுமிச்சை 18. மிளகாய் 19. குதிரைவாலி 20. வரகு 21. தினை 22. சாமை 23. நேந்திரன் வாழை 24. சேனைக்கிழங்கு 25. பப்பாளி 26. செம்பருத்தி 27. வெண்டை 28. மாப்பிள்ளைச் சம்பா 29. மா 30. மல்லிகை 31. சின்ன வெங்காயம் 32. நாட்டுக்கம்பு 33. நாடன் வாழை 34. கொய்யா 35. கோவைக்காய் 36. வெண்டை 37. கத்திரி 38. தக்காளி 39. முள்ளங்கி 40. பாகல் 41. பீர்க்கன் 42. புடலை 43. கறுப்பு மொச்சை  ஆவணி: 1. நிலக்கடலை 2. துவரை 3. எலுமிச்சை 4. கொய்யா 5. மா 6. சின்ன வெங்காயம் புரட்டாசி: 1. பாசிப்பயறு 2. பனங்கிழங்கு 3. உளுந்து 4. எலுமிச்சை 5. கொய்யா 6. கொடுக்காப்புளி 7. நாவல் 8. முல்லைப் பூ 9. சின்ன வெங்காயம் 10. மொச்சை 11. கொண்டைக்கடலை 12. மா 13. புளி 14. வெற்றிலை 15. குண்டு மிளகாய் 16. களாக்காய் 17. சர்க்கரைவள்ளிக் கிழங்கு 18. முல்லை ஐப்பசி: 1. நாட்டுக்கம்பு 2. குதிரைவாலி 3. கேழ்வரகு 4. கறுப்புக்கொள்ளு 5. பனங்கிழங்கு 6. முருங்கை 7. ஓமம்... --- ### கோடை உழவு நன்மை - Published: 2020-04-08 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%88-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/ - Categories: Agriculture News கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம். கோடை உழவு நன்மை பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும். ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம். மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. சம்பா முடிந்ததும் அவசியம் கோடை ண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி நிலங்களில் பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்காலாக செய்யவேண்டும். கோடை உழவின் அவசியம்: 1. தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும். 2. அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும். 3. மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளியேறும். 4. நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள், சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும். 5. முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும். கோடை உழவு செய்தல்: 1. பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும். 2. ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம். 3. நிலச்சரிவில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு வேண்டும். 4. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும். கோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்: 1. மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் அதிகமாகிறது. 2. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது. 3. முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. 4. சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது. கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம். கோடை உழவு நன்மைகள் – மண் வளம்: இந்த கோடை உழவில் ஆழமாக உழுது மேல்மண்ணை கீழாகவும் கீழ்மண்ணை மேலாகவும் புரட்டிவிடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கிறது. கோடை உழவு நன்மைகள் – களைக்கட்டுப்பாடு: ஓராண்டு மற்றும் பல்லாண்டுக் களைகள் அதிக செலவின்றி அழிக்கப்படுவதோடு, அவையே மக்கி... --- ### நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை - Published: 2020-04-06 - Modified: 2024-08-25 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85/ - Categories: Social Media சிவா... நான் பேசுன பேச்சுக்கள, நான் எழுதுன எழுதுன எழுத்த, நான் பகிர்ந்த தத்துவத்த... இந்த எல்லாத்தையும் நம்பி ஒருத்தன் சின்ன வைராக்கியத்தோட களத்துல இறங்கி வேல செய்வான். 'அந்தாளு சொன்ன எல்லாமே பொய்யா இருக்குது, எதையுமே செயல்படுத்த முடியலையே' அப்டின்னு ஒருநாள் அவன் உள்மனசுக்குத் தோணும். அந்த சமயத்துல அவனா ஒரு முடிவெடுத்து, அவனுக்கு உள்ளே புதுசா தோணுன ஒரு எண்ணத்துல இருந்து ஒரு செயல அவனே சுயமா கண்டுபிடிப்பான். அது முழுசா செயல்சாத்தியம் ஆகும். அந்த இடம்... அங்கதான்ய்யா என் தத்துவம் வெற்றி பெறுது நம்மாழ்வார் என்கிற ஒரு அளவிலா விளைவுவிசை Siva Raj சில வருடங்களுக்கு முன்பு, விஜய் தொலைக்காட்சியின் 'நீயா நானா' விவாத நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு சென்னையில் நிகழ்ந்தது. இயற்கை விவசாயமுறையைச் சார்ந்தவர்களுக்கும், நவீனமுறை விவசாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே நிகழ்ந்த விவாத நிகழ்ச்சியது. அதில் சிறப்பு விருந்தினராக நம்மாழ்வார் பங்கேற்றிருந்தார். விவாதத்தில் பங்கேற்றிருந்த எல்லோரும் அவரவர் தரப்பைப்பற்றி பேசினார்கள். அண்ணன் அறச்சலூர் செல்வம், அண்ணன் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலரும் இயற்கை விவசாயமுறைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர். நவீன விவசாயத் தரப்பிலும் நிறையபேர் தங்கள் தரப்பை வாதத்தால் வலுப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில், வால்டேர் என்றொருவர் நவீன விவசாயத் தரப்பிற்கு ஆதராவாகப் பேசினார். இயற்கை விவசாயம் சிக்கலானது எனவும், அதுசார்ந்த என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது எனவும் சொல்லி மிகுந்த தீவிரமாகப் பேசினார். இயற்கை விவசாயம் சார்ந்த பங்கேற்பாளர்கள் ஏதோவொருவகையில் உணர்ச்சிமிகுந்த சொற்களாகத் தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தினர். அந்தக் குறிப்பிட்ட 'நீயா நானா' நிகழ்ச்சிக்கான சிறப்புப்பரிசானது, தன்னுடைய வாதங்களைக் காத்திரமாக முன்வைத்ததற்காக வால்டேருக்கு அளித்தார்கள். ஒளிப்பதிவு முடிந்தது. மறுவாரம் அந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டொரு நாட்கள் கழித்து, இன்றைய வேளாண்மை என்கிற விவசாய இதழில் அய்யா நம்மாழ்வாரின் கேலிச்சித்திரம் ஒன்றிருந்தது. நான், பேருந்துநிலையைக் கடையில் அப்புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அதில், நம்மாழ்வார்பற்றி மிகவும் கொச்சையான வார்த்தைகளில் எழுதப்பட்ட கட்டுரை பிரசுரமாகியிருந்தது. நம்மாழ்வாரைத் தூக்கிலிட வேண்டும்; அவருடைய சிரிப்பு நயவஞ்சகமானது; ஏராளமான பேர்களை அது கொலைசெய்யக் கூடியது... என்பதுபோன்ற வாக்கியங்கள் இருந்தன. மிகுந்த காழ்ப்போடும் வன்மத்துடனும் அக்கட்டுரை நம்மாழ்வார்மீது எழுதப்பட்டிருந்தது. உள்ளே பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால், அந்தக் குறிப்பிட்ட 'நீயா நானா' நிகழ்ச்சி குறித்து மட்டும் 20 பக்கங்களுக்கும் அதிகமான கட்டுரை வெளிவந்திருந்தது. அக்கட்டுரையில் மூன்று நான்கு பக்கங்கள் கடந்தபின், நான் சில வரிகளை வாசிக்க நேர்ந்தது. அதில், 'நம்மாழ்வாருக்குப் பலநூறு கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன; அவை பணமாகவும் இடங்களாகவும் இருக்கின்றன; அவைகளை எங்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும். கிரீன் பீஸ் அமைப்பிலிருந்தும் வெவ்வேறு வெளிநாடுகளிலிருந்தும் அவருக்குப் பணம் வருகிறது' என்றிருந்தது. வெறும் அவதூறுகள் நிரம்பிவழிந்த இதழாக அதுவிருந்தது. ஒரு சாயங்கால நேரத்தில்தான் நான் அந்த இதழை வாசித்தேன். படித்தவுடனே மனம் கொதிப்படைந்து எனக்குநானே குமுறியபடி இருந்தேன். அச்சமயத்தில் எதேச்சையாக, நவீனத் தமிழ் நாடகம் ஒன்றும் திருவண்ணாமலையில் நிகழ்த்தப்படவிருந்தது. அந்நாடகத்தைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தேன். நாடகம் நிகழத்துவங்கியது. விவசாயிகள் தற்கொலையும், விதைத்திருட்டும் அந்நாடகத்தின் மையப் பேசுபொருளாக இருந்தது. நாடகம்... --- ### நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி - Published: 2020-04-06 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/ - Categories: Social Media பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன். நம்மாழ்வார் பிறப்பும் இறப்பும் உணர்த்திய செய்தி Baskar Arumugam   பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி நம்மாழ்வாரை முதன் முதலில் சந்திக்க தேடியது 2012 Cummins College - Pune ல் ஒரு அறிவியல் கலந்துரையாடலுக்கு செல்கிறேன் அங்கே மறைநீர் (Virtual Water) குறித்து கலந்துரையாடல் அப்போது நேரில் சந்திக்க முடியவில்லை, அவருடனும் காடோடி நக்கீரன் தோழரோடும் போனில் பேசினேன் ஒரு முறை மறைநீர் பற்றி தெரிந்து கொள்ள. 2013 மரபு நெல் விதைகளை வழங்க திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளிக்கு வருகிறார், தனகோட்டி செந்தில் அவர்கள் தான் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார், " உணவெனப் படுவது நிலத்தொடு நீரே" எனும் குடபுலவியனார் எழுதிய சங்கப்பாடல் வரிகளை கேட்கிறேன், சூரிய ஒளி அறுவடை தான் விவசாயம் எனும் வார்த்தைகளை கேட்கிறேன். ரொம்ப சரியா பேசுறாரேன்னு கூர்ந்து கவனிக்கக் தொடங்கினேன், பேச்சைவிட அவரது அந்தச் சிரிப்பு, வார்த்தைகளின் வசீகரத்தை விட நம்மாழ்வாரின் சிரிப்புக்கு மயங்காத நபர்களே இல்லையெனலாம், எருக்கலம் காய் வெடித்து சிதறும் பஞ்சு போல ஒரு சிரிப்பு ஒலி, யாருடைய அங்கிகார எதிர் சிரிப்புக்கும் தலையசைவுக்கும் காத்திராமல் வெடித்து சிரிக்கும் அந்த சிரிப்பு சத்தம் தான் எனை மிகவும் நெருக்கமாக உணரச் செய்தது, அருகிருப்போரை அரவணைக்கும் பார்வையும், பேச்சும், சிரிப்பும் அகலாத மனிதன். வளர்ந்த மனிதனால் இப்படி உண்மையாக உயிரை ஒலியாக்கி சிரிக்க முடியுமா எனும் சந்தேகத்தை எழுப்பும் அவரது சிரிப்பு. அதற்கு பிறகு இரண்டு மூன்று கூட்டங்களில், நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு, அவ்வளவு தான், நல்ல வேலை நெருங்கிப் பழகவில்லை. அவர் வாழ்வும், செயலும், சொல்லும் எழுத்தும் கற்றுக் கொடுக்காத ஒரு மாபெரும் பாடத்தை அவரது மரணம் எனக்கு கற்றுக் கொடுத்தது. அவர் இயற்கை எய்திய பிறகு இல்லத்தில் இருந்தது முதல் வானகத்தில் நல்லடக்கம் செய்வது வரை அவரோடு பழகிய வாழ்ந்த ஒவ்வொருவரையும் படிக்க முடிந்தது, எத்தனை லட்சம் மக்களின் இதயத்தை கனமாக்கிய மனிதர். மரணங்கள் எப்போதும் எனை சலனப்படுத்தாது, இவரது மரணமும் அப்படித்தான், ஆனால் இவர் வாழ்ந்த வாழ்வை உணரத் தொடங்கியது அந்தக் கல்லூரி வளாகத்தில் தான். ஆண், பெண், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி வேறுபாடின்றி வருசையாக ஒரு நாள் முழுவதும் கோயிலை... --- ### கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள் - Published: 2020-04-05 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/ - Categories: Organic Agriculture பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம். கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள் by செபாஸ்டியன் பிரிட்டோராஜ் கொய்யா விளைச்சலில் உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழிமுறைகள். அனைத்து வகை கொய்யா வைத்திருக்கும் விவசாயிகளின் கவனத்திற்கு. பழ ஈ தாக்கத்திற்கு 1) பழ ஈ தாக்கத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கருவாட்டு பொறியை ஒரு ஏக்கருக்கு 10 முதல் 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே, நான்கு மரங்களுக்கு நடுவே, மரத்தின் உயரத்தில் பாதி உயரத்தில் கட்டி வைக்கலாம். இதனால் பழங்களில் வரும் காய்ப்புழு சொத்தை, அழுகல் போன்ற விஷயங்களை தடுத்து வருமான இழப்பை குறைக்கலாம். நோய் மற்றும் பூச்சி தாக்கங்களை குறைக்க 2) பூ வைத்த காலத்திலிருந்து ஒவ்வொரு 12 நாளுக்கொருமுறை வேப்பெண்ணெய் கரைசல் அல்லது ஐந்து இலை கசாயம் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். இதனால் காய்களில் வரும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சி தாக்கங்களை குறைக்கலாம். 3) 15 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி சூடோமோனஸ் அல்லது 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி சூடோமோனஸ் 25 மில்லி டிரைக்கோ டெர்மா விரிடி கலந்து இலையின் முன்னும் பின்னும் படுமாறு தெளிக்கலாம், அதே நாளில் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தேவையான தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். அடர்நடவு தீவிர அடர்நடவு வைத்திருப்போர் இருநூறு மரங்களை ஒரு ஏக்கர் என கணக்கு வைத்துக் கொள்ளலாம். அதற்கேற்றார்போல் இடுபொருட்களையும் பாதுகாப்பு முறைகளையும் கலந்து தருவது நல்லது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க 4) அளவான தண்ணீரை பாசனமாக காலை 9 மணிக்கு முன்போ அல்லது மாலை 5 மணிக்குப் பின்பு சேர்த்துக் கொடுக்கலாம் உதாரணமாக 10 லிட்டர் தினசரி கொடுக்க வேண்டிய தண்ணீரை காலை 5 லிட்டர் மாலை 5 லிட்டர் என பிரித்துக் கொடுக்க வேண்டும். அந்த பாசன நீருடன் பஞ்சகாவியா ,இஎம் கரைசல், மீன் அமிலம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருட்களை ஏதாவது ஒன்றை கலந்து தரைவழி தரவேண்டும். 5) தரையில் விழுந்து கிடக்கும் பாதிக்கப்பட்ட பூச்சித் தாக்கம் அல்லது நோய்த்தாக்கம் அடைந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும். தரையில் விழுந்து கிடக்கும் அழுகிய பழங்கள் நோய்வாய்ப்பட்ட பழங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். காய்ந்த இலைகளை வட்டப் பாத்தி முழுவதும் பரப்பிவிட்டு அல்லது நான்கு மரங்களுக்கு நடுவே உள்ள வெயில்படும் பகுதிகளில் பரப்பிவிட்டு மூடாக்காக அமைக்கலாம். ஊடு பயிர் மூலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கலாம் 6)... --- ### உழவு - அதிகாரம் 104 - Published: 2020-04-04 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-104/ - Categories: Social Media சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை -1031. ---------- சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும். எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே. உழவு - அதிகாரம் 104   சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை -1031. ---------- சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகில், எவ்வளவு மதிப்பை உடைய தொழில்களை மக்கள் செய்தாலும், அவரவர் வயிற்றுப் பாட்டுக்கு உணவையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். எத்தகைய தொழில் நடக்காமல் நின்று போனாலும் யாரும் பசியில் வாடமாட்டார்கள். ஆனால் உழவுத்தொழில் ஒன்று மட்டும் நின்று போனால் உலகம் சுற்றுவதே நின்றது போலாகிவிடும். எத்தகைய தொழில் செய்வோரும் உழவினால் வரக்கூடிய உணவை உன்பவரே. இதனை அறிந்தவர்கள் உழவுத்தொழிலில் எத்தனை பாடுகள் இருந்தாலும், அதுவே எக்காலத்திலும் உயிர்களைக் காக்கும் என்றறிந்து உழவைவே மேற்கொள்கிறார்கள். ----------- உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - 1032. எத்தகைய மேன்மை பொருந்திய வேலைகளை செய்வோராக இருந்தாலும், உழவுத்தொழிலாகிய உலகத்திற்கு அச்சாணியாக விளங்கும் உழவர்களை சுற்றியே வரவேண்டும். அதைவிடுத்து வேறு வேளைகளில் நேரத்தை கழிப்பது அவரவர் அறிவை பொருத்து அமையும். ------------ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். 1033. உழவு தொழில் செய்து அதிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கிறவர்களே வாழ்க்கையை வாழ்கிறவர்கள். பிழைப்பு வேறு வாழ்வு வேறு என்பதை மறைத்து விளக்குகிறார். உழவு தொழில் செய்யாமல் வேறு தொழில் செய்து உணவை வாங்கி உண்போர் எல்லோரும் வேறு வழியின்றி உழவர்களை நம்பியே பிழைக்கிறார்கள். ஆகையால் உணவு உற்பத்தி செய்யாமல் உணவு உண்ணும் அனைவரும் உழுவோரை "தொழுது" அவர்களிடம் இருந்து வரும் உணவுக்காக காத்து கிடக்கிறார்கள். இவர்கள் செய்யும் தொழில் எத்தகையானதானலும் அது உழவுத் தொழிலுக்கு பின்னே தான் மதிக்கப்படும் . ----------- பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் - 1034. உணவு உற்பத்தி இல்லாமல், அரசனைப்போன்ற செல்வ செழிப்பான வாழ்வை வாழக்கூடியவராக இருந்தாலும், பொன்னும், பொருளும் உடையவராக இருந்தாலும் உழவர்கள் அவர்களை மேன்மையானவர்களாக நினைப்பதில்லை. உலகம் செழிக்க, மக்கள் முகத்தில் பசிவாட்டம் தெரியாமல் செய்யும் உயரியத் தொழிலான உணவு உற்பத்தி செய்வோராக இருக்கக்கூடியவர்களாகவும், மற்றையவர்களுக்கு படி அளக்கக் கூடியவர்களாகவும் உள்ள உழவர்கள் வேறு தொழில் செய்யக்கூடியவர்களை தன்னுடைய தகுதிக்கு கீழான தகுதியில் வைத்துத் தான் பார்ப்பார்கள். ------------ இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் -1035. யாரிடமும் எதற்காகவும் கையேந்த மாட்டார். தன்னிடம் கையேந்தி நிற்பவருக்கு தன்னிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் பிரதிபலனை பாராமல் தானமாகக் கொடுப்பதையே வாழ்க்கை என்று வாழ்கிறவர்கள்... . --- ### மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம் - Published: 2020-03-28 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4/ - Categories: Agriculture News தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம் இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும். மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க மாமரத்தில் பூவும் பிஞ்சுமாக இருக்குறது, இவை நன்றாக வளர்வதற்கு தரை வழி என்ன கொடுக்கலாம் மற்றும், மேல்வழி என்ன தெளிக்கலாம். மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க அறிவுரை தேவை Britto Sir! தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும்.    இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம். இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும். தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும் பூக்கள் இருக்கும் பகுதியில் தெளிப்பானை பயன்படுத்தி மழை பொழிவது போல் மெதுவாக மேலே நனையுமாறு இக்கரைசலை கொடுக்கலாம். அழுத்தம் கொடுப்பது போல் தெளித்தால் மகரந்தசேர்க்கை பாதிக்கப்படுவதுடன் கீழே உதிர்ந்து விட வாய்ப்புண்டு. எனவே தெளிப்பானை தள்ளிவைத்து மெதுவாக தெளிக்கலாம். இக்கரைசலை நன்கு தெளித்து விடுவது அல்லது எட்டு நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு முறை தெளிப்பது புதிய பூக்கள் வருவதை அதிகப்படுத்தும். பாசனம் முக்கியமானது பொதுவாக மா மரத்தில் காய்கள் பறிக்கும் காலம் வரை முறையான அளவில் தண்ணீர் தரவேண்டும். வெயில் காலம் அதிகமென்பதால் பாசனம் முக்கியமானது. அந்தப் பாசனத்தின் கூட இயற்கை இடு பொருட்களான மீன் அமிலம், இஎம் கரைசல், பஞ்சகவ்யா ஜீவாமிர்தம் இவற்றில் ஏதாவது ஒன்றை தரைவழி ஒவ்வொரு பாசனத்தின் மூலம் கொடுப்பது சிறந்தது. 15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவியா அல்லது எம் கரைசலை 10 லிட்டருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். மாங்காய் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு திராட்சைப்பழ கரைசலைத் தெளிக்கலாம். பூஞ்சாண நோய்களை தடுக்க பயிர் வளரும் போது சூடோமோனாஸ் கரைசலை மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பது பல்வேறு காற்றில் பரவும் நோய்களை, பல்வேறு வகையிலான பூஞ்சாண நோய்களை தடுக்க பயன்படும். வெயில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது மானாவாரி விவசாயம் ஆக இருக்கும் நிலையில் 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு... --- ### கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம் - Published: 2020-03-27 - Modified: 2020-04-16 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf/ - Categories: Agriculture News கொரோனாவின்.எதிர்பாராத விளைவு....... ஐரோப்பாவில் உணவு பஞ்சம்!!!! ஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா? ஆமா, அங்க தினசரி காய்கறி, பழம், பூ எல்லாத்துக்கும் தட்டுபாடு. ஏன் அங்க விளையாதா? கொரோனாவின். எதிர்பாராத விளைவு... ... . ஐரோப்பாவில் உணவு பஞ்சம்! ! ! ! ஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா? ஆமா, அங்க தினசரி காய்கறி, பழம், பூ எல்லாத்துக்கும் தட்டுபாடு. ஏன் அங்க விளையாதா? விளையும், ஆனா அவங்க உணவு உற்பத்திய பெரு நிறுவனங்கள் கிட்ட குடுத்துட்டாங்க. வேதி உரம், பூச்சிகொல்லி அடிச்சு நிலமும் மலடாகிடுச்சு. நில உரிமையும் நிறுவனங்கள் கையில. வணிக பயிர், பால் உற்பத்தினு தான் நடக்குது. ஆனா உணவு உற்பத்தி அங்க தான நடக்குது? எங்க மலிவா விளைவிக்க முடியுமோ அங்க ஓடிட்டாங்க... அது எங்கயாம்? ஆப்பிரிக்கா. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா. அங்க இருக்கற காடுகளை அழிச்சுட்டு, நிலத்தை பூர்வ குடிகள் கிட்ட இருந்து பிடுங்கி பெறு நிறுவனங்கள் ஐரோப்பாவுக்கு உணவு உற்பத்தி பண்ணுது. சரி, இப். ப என்ன பிரச்சினை? அதான். வணிகம் முடங்கி போச்சே... . துறைமுகங்கள், விமான நிலையங்கள் எல்லாம் மூடியாச்சு. உணவு கொண்டு வர முடியாது. நிலத்தில் வேலை செய்ய ஆள் இல்ல. உற்பத்தியும் நின்னு போச்சு. அவங்க உணவு பாதுகாப்பை இழந்துட்டாங்க போல... அவங்க மட்டும் இல்ல, தனக்கு இல்லாம எல்லாத்தையும் விற்பனைக்கு விளைவிக்கும் விவசாயி, காசு குடுத்தா என்ன சோறு வேணும்னாலும் கிடைக்கும்னு நினைக்கற நுகர்வோர்... இவங்க எல்லாருக்கும் பிரச்சினை தான். https://in. reuters. com/... /health-coronavirus-produce-insight... Prakash Thangavel --- ### கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளை ஆஷ் கற்கள் என்பவை என்ன - Published: 2020-03-26 - Modified: 2020-04-19 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa/ - Categories: மரபு கட்டுமானம் ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட கேன்சர் வரவழைக்கும் விஷங்களில் (Carcinogen) ஃபிளை ஆஷ், ஆஸ்பெஸ்டாஸ் இவைகளும் மிக முக்கியமானவை. கொரோனாவை விட கொடிய ஆஸ்பெஸ்டோஸ், பிளைஆஷ் கற்கள் என்பவை என்ன ? ... இதுபற்றி என்னிடம் பலர் கேட்டுள்ளனர். இதை பயன்படுத்தலாமா? அல்லது,உங்களுடைய கருத்து என்ன என்றும் வினாவியுள்ளனர்... இதோ அதற்கான என்னுடைய பதில். நிச்சயம் வேண்டாம் என்பதே... காரணம் ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். ஆஸ்பெஸ்டாஸ் என்பது நமது ஊரில் சிமென்ட் ஷீட் என்றும் ஃபிளை ஆஷ் கல்லை சிமென்ட் கல் என்றும், ஹாலோ பிளாக்,சாலிட் பிரிக்ஸ் என்றும் பெயர் வைத்து ஏமாற்றுகிறார்கள். உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட கேன்சர் வரவழைக்கும் விஷங்களில் (Carcinogen) ஃபிளை ஆஷ், ஆஸ்பெஸ்டாஸ் இவைகளும் மிக முக்கியமானவை. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் 20 ஆண்டுக்கும் முன்னரே ஆஸ்பெஸ்டாஸ், ஃபிளை ஆஷ் தடை செய்யப்பட்டு விட்டன. ((காரணம் ஆலைகளில் நிலக்கரியை எரிக்கும் போது அதனுடைய சாம்பல் மட்டுமின்றி அதில் பல வேதி பொருட்களும் கலந்துவிடும். கழிவோடு கழிவாக அவையும் இந்த கற்களினுள் கலக்கப்படுகிறது. உடலுக்கு தீங்கிழைக்கும் வேதி கழிவு பொருட்கள் பயன்படுத்துவது எப்படி eco-friendly என்று ஏமாற்றபடுகிறது என்று தெரியவில்லை)) ஆனால் அங்கு தடை ஆன உடன் எடர்நிட் என்ற ஐரோப்பிய கம்பெனி நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட் சதிகாரர்கள் வழியாக பல பெயர்களில் கோயமுத்தூர் உள்பட பல இந்திய ஊர்களில் கம்பெனிகளை நடத்தி வருகிறது. ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர். ஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர். ஃபிளை ஆஷ் பிரிக்ஸ் ஹாலோ பிளாக்ஸ் என்ற பெயரில் கொடிய நிலக்கரி சாம்பலை தற்போது அனைவரும் வீடு,அப்பார்ட்மென்ட் கட்ட வங்கிகள் மக்களை நிர்பந்தித்து வருகின்றனர். ஃபிளை ஆஷ் பிளாக் கல்லை வைத்து கட்டப் படும் வீடுகளுக்கு வீட்டு மதிப்பு கிடையாது என்பது வங்கிகளுக்கும் தெரியும். கார்பரேட்டுகளின் சிண்டிகேட் வங்கிகள் இதை தந்திரமாக அங்கீகரிக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் பல சிமென்ட் கம்பெனிகள் ஃபிளை ஆஷை சிமென்ட் உடன் கலந்து கலர் காட்டி நம்மை ஏமாற்ற பயன் படுத்துகின்றனர். காரணம் பூமியை அழிக்கும் சிமென்ட் ஆலைகளும் கார்பரேட்டுகள் கைகளிலேயே உள்ளது. ஆனால் ஆஸ்பெஸ்டாஸ், சிமென்ட், ஃபிளை ஆஷ்... --- ### விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள் - Published: 2020-03-08 - Modified: 2020-04-19 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f/ - Categories: Agriculture News தென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும். 🔥போற்றுதலுக்குரிய வேளாண்குடி பெருமக்களே! 🔥 தயவு செய்து விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள். செங்கல் அறுக்கும் இடத்தில்தான் தீயிடுவார்கள் விளைநிலத்தில் இல்லை 🌴🔥தென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும். 1. தோப்பில் தீயிட்டு கொளுவதினால் தேனீக்கள் மற்றுமின்றி ஏனைய மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் அதை சுற்றி 1/2கி மீ தூரம் சென்று விடுகிறது. தென்னை 50% அயல் மகரந்த சேர்க்கை செய்கிறது. இதனால் காய் காய்ப்பதில் 50% குறையும். 2. நீங்கள் இடும் உரங்கள் நுண்ணயிர்களின் வழியாகவே வேர்களுக்கு செல்கிறது. அவ்வாறு நீங்கள் தீயிடும் நிலம் சுமார் 1000மீட்டர் சுற்றளவு (ஆழம் சேர்த்து ) எல்லா மண்ணில் வாழும் உயிரினங்களும் இறந்து விடுகிறது. அதுமட்டுமல்லாது சத்துக்களை எடுக்கும் வேர்கள் மிகவும் மென்மையானது இவ்வாறு தீயிடும் போது அவைகள் தன் திறனை இழக்கிறது. 3. இதனால் நிலம் கட்டாந்தரையாக மாறி இறுக்கமாகி வேர்கள் ஊடுருவி சத்துக்கள் எடுக்கவோ வளரவோ இயலாமல் ஆகிவிடுகிறது. 4. அதிக வெப்பத்தின் காரணமாக இலைகள் கருகி மீண்டும் தன்னை புது பித்துக்கொள்ள நாள் எடுக்கும் அதுவரை அவைகள் விளைச்சல் கொடுப்பதை தவிர்த்து தன்னை பாத்துக்கொள்ள திறனை அதிமாக செலவிடுகிறது. 5. நீங்கள் வயலில்அல்லது தோப்பில் இடும் தீ உங்கள் நிலத்தை மட்டும் மல்லாது பக்கத்து தோட்டக்காரர்களின் நிலத்தையும் சேர்த்து வெகுவாக பாதிக்கிறது. 6. மெல்ல மெல்ல மகசூல் குறையும். மொத்தத்தில் நிலம் செங்கல் சூலையாக மாறிவிடும் தயவு செய்து விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள். செங்கல் அறுக்கும் இடத்தில்தான் தீயிடுவார்கள் விளைநிலத்தில் இல்லை. தீ வைப்பதற்கு பதிலாக தண்ணீர் விட்டு மாட்டுச்சாணத்தையும்,சக்கரையும் கலந்து தெளித்து விடுங்கள் மக்கி மண்ணுக்கு உரமாகிவிடும். தற்பொழுது நம் நிலங்களில் மக்கு தன்மை (கரிம சத்து ) மிக மிக குறைவாகவே உள்ளது. நீங்கள் எந்தவகை உரமிட்டலும் மண்ணின் கரிம சத்து இருந்தால் மட்டுமே செடிகள் எடுத்துக்கொள்ள முடியும். எங்க ஊர் பகுதியில் நான் அதிகமாக பார்க்கும் ஓன்று தோப்பில் தீயிட்டு மட்டைகளை கொளுத்துவது. இதுவரை செய்திருந்தாலும் இனிமேல் தவிர்த்து விடுங்கள். மீண்டும் உங்களை கைகூப்பி 🙏🏾🙏🏾கேட்டுக்கொள்கிறேன் விளை நிலத்தில் தீயிட்டு கொளுத்துவதை நிறுத்துங்கள். மண்ணை மேலும் மலடாக்கதீர்கள். #வேளாண்மை_அறிவோம் --- ### பனையைக் காப்போம் - Published: 2020-03-08 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Social Media மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர். பனையைக் காப்போம்   பனை மரம் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பல பயனுள்ள பயன்களைத் தருகின்றது. மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர். கரும் பாறையைப் போன்ற உறுதியான பனையின் தண்டுப்பகுதி குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் பனங்கையாகவும் பனம் வரிச்சலாகவும் சிறு கால்வாய்கள், வாய்க்கால்களைக் கடக்க உதவும் மரப்பாலமாகவும் பயன்படுகிறது. பல சங்க இலக்கிய நூல்கள் கிடைக்கப் பெற்றது ஓலைச்சுவடி என்று சிறப்பித்து கூறும் பனை ஓலையால்தான். திருவள்ளுவர் என்றதும் நம் நினைவில் தோன்றுவது ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் ஏந்திய திருவள்ளுவரைத்தான். ஒரு வேலை பனை இல்லை என்றால் சங்கத்தமிழ் நூல்களும் பல வரலாற்றுக் குறிப்புகளும் நமக்கு கிடைக்காமலேகூட போயிருக்கலாம். சிறப்பம்சங்கள் சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர். தோல் பொருள்கள் பிளாஸ்டிக் பொருள்களின் வரவுக்கு முன்னால் பனை ஓலைகளைக் கொண்டுதான் கூடைகள், சாப்பிட உதவும் தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை நம் முன்னோர் செய்து பயன்படுத்தினர். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருள்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை. இன்றும்கூட சில கிராமப்புறங்களில் உணவுகளைப் பனை ஓலையில்தான் கொடுப்பார்கள். பனை மரம் மின்சார வரவுக்கு முன்னால் வெயில் காலங்களில் பனை விசிறிக்கு நமக்கு பெரிதும் உதவின. நிறைய விளையாட்டு பொருள்கள் செய்ய பனை பயன்படுகிறது. பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது. வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு. தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது. முளைத்து கிழங்கு விட்ட பனை விதை... --- ### வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள் - Published: 2020-03-07 - Modified: 2021-04-19 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. வாழை சாகுபடிமுறை மற்றும் பயன்கள்   தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது. இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம். நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி. மு 5000 முதலோ அல்லது கி. மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது. வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காகப் பயிரிடப்படுகிறது. ஆனால் சில வேளைகளில் அலங்காரச் செடியாகவும், நார் பெறுவதற்காகவும், வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது. எப்படி பயிரிடுவது... ? இரகங்கள் மற்றும் இடைவெளி   நிலம் இரகங்கள் இடைவெளி பயிர் எண்ணிக்கை எக்டர் தோட்டக்கால் நிலம் ரோபாஸ்டா, நேந்திரன் 1. 8 x 1. 8 மீ 3086 குள்ளவாழை 1. 5 x 1. 5 மீ 4444 நஞ்சை நிலம் பூவன், மொந்தன், ரஸ்தாளி, நெய்வண்ணன், நெய்பூவன் 2. 1 x 2. 1 மீ 2267 மலைப்பகுதி விருப்பாட்சி, சிறுமலை, நமரை மற்றும் லாடன் 3. 6 x 3. 6 மீ 750 (கலப்பு பயிர்) பருவம் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை ஒரு பருவம், செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம், டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள். ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும். அக்டோபர் மாதத்தில் பயிர் செய்த வாழை மெதுவாகவும், ஒரே சீராகவும் வளரும். மண் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் உகந்தது. காரமண் மற்றும் உப்பு மண் உகந்ததல்ல. 6 – 7. 5 கார அமிலத் தன்மையுடன் உள்ள இரும்பொறை மண்ணில் வாழை நன்றாக வளரும். நிலம் தயாரித்தல் நன்செய் நிலம் : இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும். தோட்டக்கால் நிலங்கள் : 2 முதல் 4 முறை நன்கு உழ வேண்டும். படுகை நிலங்கள் : மண் வெட்டியால் ஒரு அடி ஆழத்திற்குக் கொத்திவிட வேண்டும். மலைப் பகுதி : வனப்பகுதியை சரி செய்து சமஉயர வரப்பு அமைக்க வேண்டும். பயிரிடுவதற்கு முன், பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, தட்டைப்பயிறு வகைகளை பயிர் செய்து, நிலத்திலேயே உழுது விடவேண்டும். கலப்பை கொண்டு மண்கட்டிகளை உடைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். நிலத்தைத்... --- ### மரங்களின் பட்டியல் - Published: 2020-03-03 - Modified: 2020-10-31 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Agriculture News மரங்களின் பட்டியல் அக்கரோட்டு - (Juglans regia) அகத்தி - (Sesbania grandiflora) அத்தி - (Ficus glomerata) அரசு - (Ficus religiosa) இந்திய மரங்களின் பட்டியல் இந்திய மரங்களின் தமிழ் மற்றும் அறிவியல் பெயர்கள் அக்கரோட்டு - (Juglans regia) அகத்தி - (Sesbania grandiflora) அத்தி - (Ficus glomerata) அரசு - (Ficus religiosa) அருநெல்லி - (Garuga pinnata) அழிஞ்சில் - (Alangium lamarckii) ஆசாரிப்புளி - (Antidesma diandrum) ஆத்தி - (Bauhinia racemosa) ஆமணக்கு - (Ricinus communis) ஆயா - (Holoptelea integrifolia) ஆல் - (Ficus bengalensis) ஆவிமா - (Careya arborea) ஆற்றிலுப்பை - (Bassia malabarica) ஆற்றுப்பாலை - (Salix tetrasperma) ஆற்றுப்பூவரசு - (Trewia nudiflora) இச்சி - (Ficus tsiela) இடலை - (Olea dioica) இரச்சை - (Zanthoxylum rhetsa) இரத்தி - (Ficus gibbosa tuberculata) இராப்பாலை - (Doli chandrone arcuata) இராமசீத்தா - (Anona reticulata) இருட்பூ - (Cynometra rami flora) இருவேல் - (Xylia dolabriformis) இரேவற்சின்னி - (Garcinia morella) இலங்கைக் கருங்காலி - (Dios pyros ebenum) இலம்பிலி - (Eugenia munronii) இலவு - (Bombax malabaricum) இலுப்பை - ஈரப்பலா - (Artocarpus incisa) உதி - (Dolichandrone falcata) உதிரவேங்கை - (Pterocarpus marsupium) உரப்புப்பிசின் - (Hopea odorata) உருத்திராக்கம் - (Elœocarpus ganitrus) உலக்கைப்பாலை - (Mimu sops hexandra) உலங்காரை - (Eloeocarpus serratus) உறுப்பா - (Hopea decandra) ஊழலாற்றி - எட்டி - (Strychnos nux-vomica) எண்ணெய் மரம் - (Dipterocarpus indicus) எருமைமுன்னை - (premna latifolia) எறுழ் - ஏழிலைப்பாலை - (Alstonia scholaris) கசங்கம் - (Sterculia foetida) கடம்பம் - (Anthocephalus cadamba) கடலிறஞ்சி - (Ximenia russeliana) கடலை - (Melastoma malabaricum) கடிச்சை - (Casearia tomentosa) கண்டலங்காய் மரம் - (Carappa obvata) கண்ணா - (Heptapleurum racemosum) கண்ணாடியிலை மரம் - (Heritiera formes) கபிலப்பொடி மரம் - (Mallotus philippinensis) கம்பளிப்பிசின் மரம் - (Gardenia lucida) கர்க்கவம் - (Elaeodendron glaucum) கர்ப்பூரவில்வம் - கரிக்கட்டை மரம் - (Diospyros hirsuta) கருங்காலி - (Diospyros tupru) கருந்துவரை - கரும்பாலை - (Mimusops roxburghiana) கருவா - (Cinnamomum zeylanicum) கருவாகை - (Albizzia... --- ### புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும் - Published: 2020-03-02 - Modified: 2020-04-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/ - Categories: Agriculture News இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ?.... புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்   நமது மண்ணின் மரங்களை அறிவோம் 3 புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும் - புங்கன் வறட்சித் தாங்கக்கூடியது அதே சமயத்தில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் தன்மையுடைய தாவரங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. "புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்" - பழமொழி... இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ? ... . அந்தநிலையை மாற்றவேண்டுமெனில் பூமியின்மீது சூரிய ஒளி நேரடியாக படுகின்ற இடங்களை முடிந்தவரை குறைக்கவேண்டும். அதைத்தவிர வேறொரு வழியுமில்லை. அதற்கு தீர்வு பூமியெங்கும் தாவரப் போர்வைதான் ஒரே சிறந்த வழி... கார்பனை குறைத்து வெப்பத்தை தணிபதற்கேற்ற அதிக ஆக்ஸிஜன் கொடுக்கின்ற மரங்களாகவும், நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய நமது மண்ணிற்கேற்ற மரங்களாகவும் இருக்கிற மரவகைகளின் வரிசையில் இன்று, புங்கன் மரம் அல்லது புங்கமரம் என தமிழில் குறிப்பிடப்படும் மரத்தினைப்பற்றி பார்ப்போம்... இம்மரம் இருக்கின்ற பகுதிகளில் அங்கு வாழும் மக்கள் அவரவர் வட்டாரப் பெயர்களில் இதை கரஞ்ச், கரஞ்சா, புங்கை, புங்கு அல்லது பூந்தி அல்லது சுரஞ்சகம் Beach tree (Millettia pinnata) என அழைக்கிறார்கள்... இந்தியாவை தாயகமாகக் கொண்டதுதான் இந்தப் புங்கன். அதுவும் நமது மேற்குதொடர்ச்சி மலைகளில் தோன்றியதாக தாவரவிலாளர்களால் குறிப்பிடப்படுகிறது, இம்மரம்... வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது, ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, மரம் முழுவதுமே இலைகள் நிறைந்து அடர்த்தியாக இருக்கும், அதேசமயம் இலைகளுக்கிடையே ஊடுறுவும் காற்றை தடுப்பதில்லை உள்ளே புகுந்து வெளியேவரும் காற்றானது மிகுந்த குளுமையுடன் வெளியேவருவதால் மரத்தினைச்சுற்றி எப்போதும் நிறைந்த குளுமையாகவே இருக்கும். மற்ற மரங்களை ஒப்பிடும்போது இதன் நிழல் மிக அடர்த்தியாக இருக்கும் அதாவது மரத்தினடியில் சூரிய வெளிச்சத்தினையே காணமுடியாதபடி இருக்கும்... புங்கன்மரத்தினை வீட்டில் வளர்க்கக் கூடாது என்கிற கருத்தினைச் சிலர் சொல்வார்கள், இது மிக்க குளுமைத்தன்மையோடு இருப்பதால் வெயில் காலங்களில் இதனடியில் இருப்பவர்கள் அந்த இடத்தினைவிட்டு நகர மனமே வராது. அதனால் உழைக்காமல் சுகமாக மரத்தினடியிலேயே இருந்துவிடுவார்கள் என்பதான் காரணத்தினால் கூட, முற்காலத்தில் இவ்வாறு இம்மரத்தைப் பற்றிய கருத்தினை சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டம் என்பது, புவி வெப்பமானது மிகுவெப்பத்தினை நோக்கி மேலே மேலே ணெல்கிற நிலைதான்... ஆக நம்மைச் சுற்றி வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் புங்கன்... --- ### நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா - Published: 2020-03-01 - Modified: 2020-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ - Categories: Agriculture News பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி. காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள். நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா. . ? ஒரிஜினல் கருப்பட்டியை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி? ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி   தேரிக்குடியிருப்பு மகாராஜா கூறும் தெளிவான விளக்கம் ! . . பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனைஅட்டு, பானாட்டு என்றும் சொல்வார்கள். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து, உடலை சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் வைக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும் செய்யும் ஆற்றல் கொண்டது கருப்பட்டி. காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும், கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் இன்றும் உள்ளது. இதனாலதான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக்காபி குடித்து வருகிறார்கள். இதன் நிழலாகத்தான் தற்போது பரவிக் கிடக்கும் இயற்கை உணவங்களிலும் கருப்பட்டிக்காபி வாசனை பரவ ஆரம்பித்திருக்கிறது. இது தவிர கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என நீண்டு கொண்டே போகும். கருப்பட்டி கலந்த பதார்த்தங்களில் கலந்திருப்பது உண்மையான கருப்பட்டிதானா. . ? நாம் கடைகளில் வாங்கும் கருப்பட்டியும் உண்மையான கருப்பட்டிதானா. . ? ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது என்பதை எளிதில் அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி கூறுகிறார், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த, கருப்பட்டி காய்ச்சும் தொழிலில் 20 வருடம் அனுபவமுள்ள மகாராஜா. * கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் கருப்பட்டியை மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி. * முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். * கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி. * கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலி. * வயது முதிர்ந்த... --- ### முருங்கைக்காய் Drumstick - Published: 2020-02-23 - Modified: 2020-10-31 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-drumstick/ - Categories: Agriculture News முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் (Drumstick)   முருங்கை சாகுபடி நுட்பங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம். முருங்கையில் நாட்டு முருங்கை , செடி முருங்கை என இரு இரகங்கள் உள்ளன.   முருங்கைக்காயின் உயிரியல் பெயர் (Moringa Olifera)முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க மற்றும் ஆசிய கண்டங்களில் அதிக அளவு முருங்கை பயிரிடப்படுகிறது. இது வறட்சியான காலங்களிலும் நன்கு வளரக்கூடிய தன்மை உடையது. இதனால் விவசாயிகளுக்கு உகந்த பயிராக இருக்கின்றது. எப்படி பயிரிடுவது... ? இரகங்கள் முருங்கையில் நாட்டு முருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் உள்ளன. இதில், நாட்டு முருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். நாட்டு முருங்கை சாகுபடி பருவம் ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். மண் மணல் கலந்த செம்மண் பூமி அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 6. 0 முதல் 7. 5 வரை இருக்க வேண்டும். விதை நாட்டு முருங்கையானது நாற்றுகள் அல்லது போத்து (விதை குச்சிகள்) மூலம் நடவு செய்யப்படுகின்றன. விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள் தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகாவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும். பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு). முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில் பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக் காகிதத்தால் காயத்திற்கு கட்டு போடுவது போல் இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும். 40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்ற வேண்டும். 60 நாட்களில் நடவிற்கு தயாராகிவிடும். நிலம்... --- ### இயற்கை களைக்கொல்லி - Published: 2020-02-15 - Modified: 2020-04-16 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ - Categories: Agriculture News ஒரு கட்டத்துக்கு மேல வாழை காட்டுக்குள் சின்ன வண்டியைவிட்டு களைகளை ஓட்ட முடியாது.. காரணம் வாழையின் சல்லி வேர் அறுந்து போகும்.. வெயில்காலம் என்பதால் வேர் அறுந்து மறுடியும் அந்த வாழை பழைய நிலைக்கு வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும்.. உள்ளே தென்னை நட்டு இருக்கோம்.. அடுத்த வாரம் முள்சீத்தா நடனும்.. இயற்கை களைக்கொல்லி இயற்கை களைக்கொல்லி மாட்டுகோமியம் கல்உப்பு -. . ஒரு குடத்துக்கு (பத்து லிட்டருக்கு) 3 கிலோ கல் உப்பை கலந்து தெளிக்க எல்லா களையும் கருகிவிடும் ஒரு கட்டத்துக்கு மேல வாழை காட்டுக்குள் சின்ன வண்டியைவிட்டு களைகளை ஓட்ட முடியாது. . காரணம் வாழையின் சல்லி வேர் அறுந்து போகும். . வெயில்காலம் என்பதால் வேர் அறுந்து மறுடியும் அந்த வாழை பழைய நிலைக்கு வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும். . உள்ளே தென்னை நட்டு இருக்கோம். . அடுத்த வாரம் முள்சீத்தா நடனும். . சரி என்ன செய்யலாம்னு யோசிச்ச போது மாட்டு கோமியம் இருநூறு லிட்டர் இருப்பு இருந்தது. . ஒரு குடத்துக்கு (பத்து லிட்டருக்கு) 3 கிலோ கல் உப்பை கலந்து தெளிச்சேன். . மூன்றே நாளில் பார்த்தீனியா உட்பட எல்லா களையும் கருகி போச்சு. . நேற்று தோட்டத்துக்கு வந்தவர் "என்னங்க ரௌண்டப்பா தெளிச்சு இருக்கீங்க"னு கேட்க, இல்லங்க மாட்டு கோமியம் கல் உப்புனு கலந்து அஞ்சு வருடத்துக்கு முன்பே சோதிச்சு பார்த்து நல்ல பலன்னு விரிவா சொன்னதுக்கு அவருக்கு நம்பிக்கையே வரல. . ! யாருங்க கோமியத்தை பிடிச்சு அதை கல் உப்போடு கலந்து தெளிக்கிறது. . முன்னூத்து அம்பது ரூபாய் கொடுத்தா ஒரு லிட்டர் கிடைக்குது. நூறு மில்லி ஊற்றி தெளிச்சா காய போகுதுனு "அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்னு" வடிவேல் நகைச்சுவை கணக்கா ஒத்த வார்த்தையில் சொல்லீட்டு போயிட்டார். . ! ! சரி அவர்களுக்கு வகுப்பு எடுப்பது நம்ம வேலையும் இல்ல, முறையும் இல்ல. . இயற்கை களைக்கொல்லி மாட்டுகோமியம் கல்உப்பு ஒருமாதம் ஆன கோமியத்துடன் மூன்று கிலோ கல் உப்பு கலந்து களைமீது தெளிச்சு பாருங்க நா சொன்னது உண்மையா இல்லையானு உங்களுக்கே தெரியும். . வாழை,கரும்பு,தென்னை,பழ மர தோட்டங்களுக்கு நல்லா பலன் தருது இந்த இயற்கை களைக்கொள்ளி. . மற்ற பயிருக்கும் தெளிக்கலாம் ஆனால் பயிரில் பட்டால் பயிர் கருக வாய்ப்பு இருக்கு அதனால தவிர்த்திடுங்க. . கல் உப்பு மண்ணை மலடாக்காதா என்ற சந்தேகம் வரும். . கட்டாயம் பாதிப்பு வரும். ஒரே இடத்தில் உப்பை கொட்டும் போது. . ஆனா நம்ம இதை களைச்செடி மீது தெளிக்கிறோம். . அதனால பாதிப்பு எல்லாம் ஒன்னுமே இல்லைங்க. . இதை என் ஆறு வருட அனுபவத்தில் சொல்கிறேன். . இயற்கை களைக்கொல்லி பயன்கள்  தென்னந்தோப்பா இருந்தா குரும்பை உதிர்வதில்லை, காய் எண்ணிக்கையும் கூடுதுங்க. . சரி இந்த விசயத்தை பகிர்ந்தா எனக்கு என்ன கிடைக்க போகுதுனு நினைக்குறீங்களா . . கொங்கு மண்டல விவசாயிக மட்டும்தான்யா... --- ### மண் சுவர் Rammed earth என்னும் அதிசயம் - Published: 2020-02-15 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-rammed-earth-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af/ - Categories: மரபு கட்டுமானம் இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் - Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது மண் சுவர் Rammed earth என்னும் அதிசயம் -- மண் சுவர் மாற்று கட்டுமானம் இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் - Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது. Rammed earth என்றால் என்ன? Rammed earth என்றால் என்ன? பெயருக்கு ஏற்றார்ப்போலே, மண்ணை இடித்து ஒரு ஸ்திரமான சுவரை உருவாக்குவது. சின்ன சின்ன கற்களால் சுவர் எழுப்பி நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு வேளை அந்த சுவர் மொத்தமும் ஒரே கல் மாதிரி இருந்தால்? அது தான் சார் – Rammed earth இந்த மண் கட்டுமானம் பற்றிய தேடல் ஆரம்பித்த பின்பு இந்த டெக்னாலஜி மேல ஒரு தனி ஈர்ப்பு உண்டு எங்களுக்கு. எப்படிடா இது? மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியும். வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்கும். பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்கு. மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியுது, வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்க முடியுது. பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்குனு எங்களுக்கு ஒரே ஆச்சரியம் தான். இதப்பத்தி பேசின உடனே முதல்ல எல்லாரும் கேக்கற விஷயம். அது எப்படிங்க மண்ண இடிச்சு ஸ்ட்ராங்கா சுவர் கட்ட முடியும்னு? இந்த டெக்னாலஜிய வெச்சு பற்பல காலகட்டங்களில் சில பல கிலோமீட்டருக்கு சீனப் பெருஞ்சுவர் கட்டிருக்காங்க. அதுவும் பல நூறு வருஷங்களா மண்ணரிப்ப கடும் தட்பவெட்ப நிலைகள்ல தாக்குப்பிடிச்சுருக்கு. இந்த தொழிநுட்பத்தில் கட்டப்பட்ட இரண்டடுக்கு வீடு. இணையதளத்தில் இருந்து உங்கள் பார்வைக்கு. நன்றி பொறி. ஹரிபிரசாத். --- ### சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் - Published: 2020-02-07 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/ - Categories: Water Management வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம் வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பண்ணைக்குட்டை அமைப்பதால் உள்ள நன்மைகள் இப்பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் உள்ள நன்மைகள் பின்வருமாறு: 1. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான லிட்டர்கள் கொள்ளளவுடன் அமைக்கப்படும் இக்குட்டைகளால் அவ்வப்போது கிடைக்கும் குறைந்த மழையின் மூலம் கிடைக்கும் நீரையும் சேமிக்க முடியும். 2. பருவ மழைக்காலங்களில் அதிக அளவில் நீர்த் தேக்கப்படும்போது நீலத்தடிநீர் உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு நீண்ட காலத்திற்கு உறுதி செய்யப்படுவதால் முறையான பயிர் விளைச்சல் உறுதிப்படுத்தப்படுகிறது. 3. பெரும்பாலும் களிமண் உள்ள இம்மாவட்டங்களில் மண்ணில் ஈரப்பதம் நிலைத்திருக்கவும் அதனால் முறையான வேர் வளர்ச்சியுடன் வருமானம் கிடைக்க ஏதுவாகிறது. 4. நீண்ட வறட்சியால் உப்பாக நிலங்களும், நிலத்தடிநீரும் உப்பாக மாறிவரும் நிலையில் படிந்திருக்கும் உப்பைக் கரைத்து நகர்த்தி மண்வளம் காத்து விளைச்சல் பெருக வழியாகிறது. 5. முறையான அளவுள்ள இக்குட்டைகளை மீன்வளர்ப்புக்கு விவசாய பெருமக்கள் பயன்படுத்தி இரண்டாம் கட்ட உபரி வருமானம் பெருக வழி உண்டு. 6. கால்நடைகளுக்குத் தேவையான நீரினை வழங்குவதிலும் அதனால் கால்நடைப் பெருக்கத்தை உயர்த்தவும் செய்யலாம். 7, ஆறுகளில் திறந்துவிடப்படும் உரி நீரை சேமிக்கவும் புயல் போன்ற சீற்றங்களின் போதும் ஆங்காங்கே பண்ணைக்குட்டைகளில் சேமிப்பதால் இயற்கை பேரழிவுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. 8. இம்மாவட்டங்களில் நெல்லுக்கு மாற்றுப்பயிராக மரம் வளர்ப்பு மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அமைக்கப்பட்டுவரும் நிலையில் இப்பண்ணைக்குட்டைகள் அதன் நிலைத்த வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். 9. அதிகப்பரப்பில் தரிசாக உள்ள பயனற்று விவசாயமின்றி உள்ள நிலங்களில் இப்பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும் போது நல்ல விளைநிலங்களாக மாற வாய்ப்பு கிடைக்கிறது. 10. அனைத்துக்கும் மேலாக இக்குட்டையில் தேங்கி வைக்கப்படும் பல லட்சமுள்ள மழைநீர் விவசாயம் தொடர்ந்து செய்ய நம்பிக்கை அளிக்கும். இவ்வாறாக அதிகப்பலன் தரும் இப்பண்ணைக்குட்டைகளைப் பெற அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையை இன்றே அணுகவும். Sebastian Britto --- ### Prohibited Chemicals List for use on Organic Farms - Published: 2020-02-07 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/prohibited-chemicals-list-for-use-on-organic-farms/ - Categories: Agriculture News Prohibited Chemicals List and Ingredients for use on Organic Farms and Food Prohibited From Use On Organic Farms: 1,3-dichloropropene (Telone Ii) 1,4 Dimethyl-naphthalene Prohibited Chemicals List for use on Organic Farms Prohibited From Use On Organic Farms: 1,3-dichloropropene (Telone Ii) 1,4 Dimethyl-naphthalene 2,4-d 3-decene-2-one Abamectin Acephate Acetamiprid Aldicarb Aldrin Aluminum Aminopyralid Ammoniated Micronutrients Ammonium Chloride Ammonium Nitrate Ammonium Sulfate Anhydrous Ammonia Aqua Ammonia Atrazine Avermectin Azadirachtin Azoxystrobin Bendiocarb Bifenthrin Boscalid Bromadiolone Calcium Cyanamide Calcium Nitrate Calcium Oxide Captafol Captan Carbamates Carbaryl Carbendazim Carbofuran Chlordane Chlorfenapyr Chlorothalonil Chlorpyrifos Clopyralid Clothianidin Creosote Cryolite Cryomazine Cyflumetofen Cyfluthrin Cypermethrin Cyprodinil D-phenothrin Deet Deltamethrin Diammonium Phosphate Diazinon Dicamba (Banvel) Dicloran Dicrotophos Dimethoate Dimethyl Sulfoxide (Dmso) Dinotefuran Disulfoton Ethoprop Ethoxyquin Etoxazole Fenazaquin Fenbuconazole Fenoxycarb Fenpropathrin Fenpyroximate Ferric Chloride Ferric Phosphate Ferrous Ammonium Sulfate Fipronil Flame Retardants Fluazifop Fludioxonil Fluoxastrobin Fluridone Fluvalinate Folpet Formaldehyde Glyphosate (Roundup) Gmo Crops And Seeds Hexaflumuron Hydramethylnon Hydrochloric Acid Hydroprene Iba (Indol-3-butyric Acid) Imidacloprid Iprodione Iron Chloride Iron Phosphate Kinoprene Lambda-cyhalothrin Lead Salts Lime Mud Magnesium Hydroxide Magnesium Oxide Malathion Mancozeb Maneb Manure Ash Mefenoxam Metalaxyl Metaldehyde Metam Sodium Methiocarb Methoprene Methyl Bromide Methyl Iodide Metolachlor Mgk-264 Monoammonium Phosphate Myclobutanil Nabam Naled Naphthalene Neonicotinoids Nickel Salts Nicotine Sulfate Nithiazine Novaluron Organochlorides Organophosphates Oxyfluorfen Paradichlorobenzene Pendimethalin Pentachlorophenol Permanganate Permethrin Phenylamides Picaridin Picloram Piperonyl Butoxide Potassium Potassium Carbonate Potassium Nitrate Potassium Phosphate Potassium Sorbate Propamocarb Propazine Pyraclostrobin Pyridaben Pyriproxyfen Resmethrin Rockwool Sewage Sludge Sodium Fluoaluminate Spiromesifen Spirotetramat Streptomycin Strychnine Sulfoxaflor Sulfur Dioxide Smoke Bombs Sulfuryl Fluoride Tebuconazole Tetracycline Thiabendazole Thiacloprid Thiamethoxam Tolfenpyrad Toxaphene Triclopyr Trifloxystrobin Triple Superphosphate Urea Prohibited Ingredients in Organic Products: Acesulfame-k (Acesulfame Potassium) Acetic Ether Acetone Acetylaldehyde Acetylated Esters Of Mono- And Diglycerides Acid... --- ### Dry Rubble Masonry - Published: 2020-01-25 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/dry-rubble-masonry/ - Categories: மரபு கட்டுமானம் வீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர்.கரடு முரடான கற்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதால் கட்டிடத்திற்கு தேவையான பிணைப்பு கலவை இன்றி கிடைக்கிறது. கேரளாவில் இம்முறையில் இன்றும் அடித்தளம் அமைக்கிறார்கள். Dry Rubble Masonry - வீட்டின் அடித்தளத்தை கரடு முரடான கருங்கற்களை கொண்டு கலவை இன்றி இது போல அடுக்கி கட்டும் முறைக்கு தான் dry rubble masonry என பெயர். கரடு முரடான கற்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதால் கட்டிடத்திற்கு தேவையான பிணைப்பு கலவை இன்றி கிடைக்கிறது. கேரளாவில் இம்முறையில் இன்றும் அடித்தளம் அமைக்கிறார்கள். இதற்கு சிமெண்ட் இல்லை, மணல் இல்லை, மண் தேவை இல்லை, ஏன் தண்ணீர் கூட தேவை இல்லை. ஆனால் இதை கட்ட சரியான வேலையாட்கள் தேவை. கலவை கொண்டு கட்டும் கட்டிடம் எவ்வளவு உறுதியானதோ அதே அளவு இதுவும் உறுதியானது. நன்றி, பொறி. ஹரி --- ### உயிர் உரங்கள் - Published: 2020-01-23 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News ரைசோபியம் ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித் தோற்றம்,இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். உயிர் உரங்கள் ‎Siva Sankar‎    ஆற்றல்மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள உயிரை அல்லது செயலற்ற உயிரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக வேர்த்தண்டின் தொடர்பால் அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது. இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இரசாயன உரங்களுக்கான மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிர் உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களைப் புதுப்பித்தலுக்கான ஆதாரமாக இருக்கிறது. ரைசோபியம் ரைசோபியம் ஒரு மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த் தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித் தோற்றம்,இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். பயன்கள் : வளிமண்டலத்திள் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்துகிறது. பரிந்துரைக்கப்படும் பயிர்கள்: அனைத்து பயறு வகைப் பயிர்களுக்கும். ( உளுந்து, பாசிப்பயறு, அவரை, துவரை, மொச்சை, நிலக்கடலை , காராமணி) அசோஸ்பைரில்லம் அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம். ப்ரேஸிலென்ஸ் (முன்பு ஸ்பெரில்லம் லிபோபெரம்) மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப்பகுதி மற்றும் வேர்தக்கைப் பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் பிரித்தெடுக்கப்பட்டது. பயன்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தைமண்ணில் நிலைநிறுத்தும். பரிந்துரைக்கப்படும் பயிர்கள்: நெல் மற்றும் தானிய வகை பயிர்கள்.   அசட்டோபாக்டர்: இது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயிறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல், பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோபாக்டர் உயிரணுக்கள் வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும். மண்ணில் குறைவாக உள்ள அங்ககப் பொருளால் அசட்டோபாக்டர் வளர்ச்சி மண்ணில் பாதிக்கும். பயன்கள்: வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும். அசிட்டோபாக்டர்: இது கரும்பு ,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, இனிப்பு சோளம் உடன் இணைந்திருக்கும் நுண்ணுயிரி. ஒரு வருடத்திற்கு ஒருஎக்டர்க்கு 30 கிலோ தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதுகுறிப்பாக கரும்பு பயிருக்காக வாணிபமாக்கப்பட்டுள்ளது. விளைச்சல்... --- ### இலந்தை தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம் - Published: 2020-01-23 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய மரமாகும். வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். இலந்தைமரம் தேனீக்கள் மற்றும் பலநூறு பூச்சிகளின் உணவுக்கான மரம்... ... ... . #விதைஇயக்கம் #தெற்குஆனைக்கூட்டம் | #சிவகாசி *மரத்தின் பெயர் 😗 *இலந்தை மரம்** தாவரவியல் பெயர் : சிசிபஸ் ஜுஜுபா ஆங்கில பெயர் : Jujube tree தாயகம் : இந்தியா மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம் தாவர குடும்பம் : ராம்னேசியே பொதுப்பண்புகள் : 🌳 இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். 🌳 இந்த மரம் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. இலந்தை மரம் 30 அடி உயரம் வரை வளரக் கூடிய மரமாகும். 🌳 வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். 🌳 குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். 🌳 புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. 🌳 பழங்களின் விதை மிகவும் கெட்டியாக இருக்கும். 🌳 அமெரிக்க, நியூயார்க்கில் அதிகமாக இலந்தை காணப்படுகிறது. 🌳 தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் இலந்தைமரம் அதிகம் வளர்கிறது. பயன்கள் : 🌳 வைட்டமின் சத்துகள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரக்கூடியது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது. 🌳 உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். அதனால் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் வலுப்பெறும். 🌳 உடல்வலியைப் போக்க உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும். 🌳 இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். 🌳 உடலில் மேற்பகுதில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது இந்த இலைகளை அரைத்து கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும். 🌳 இலந்தை பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும். 🌳 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74%, மாவுப் பொருள் 17 %, புரதம் 0. 8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. 🌳 இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம். 🌳 இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. 🌳 இலந்தை பழம் உண்பதால் மூளை புத்துணர்வு பெறும். 🌳 இம்மரத்தின் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப் பயன்படுகின்றன. 🌳 மரத்துப் பட்டையையோ, இலைகளையோ நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிருடன் கலந்து குடிந்தால் வயிற்றிலுண்டான... --- ### மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா - Published: 2020-01-18 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8b%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d/ - Categories: Agriculture News மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள். மண் பரிசோதனை செய்வது எப்படி என்று பார்க்கலாமா? By MuruganSivasakthi Sachinsakthi மண் பரிசோதனை :- மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். கார அமில தன்மையை கண்டறியவும் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை மாற்றுங்கள். மண் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும்?   உரச்செலவைக் குறைந்து அதிக மகசூல் பெற்றிட மண்ணில் உள்ள கார, அமிலத்தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட தழை உரம், தொழு உரம், ஜிப்சம், சுண்ணாம்பு இவற்றின் அளவை அறிந்து இடவும், மண்ணின் உவர்த்தன்மைகளை அறிந்து வடிகால் வசதியைப் பெருக்குதல். உப்பைத்தாங்கி வளரும் சூர்யகாந்தி, பருத்தி மிளகாய்ப் பயிர்களைச் சாகுபடி செய்தல். மண்ணில் உள்ள தழை, மணி சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திடவும். பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிடவும். தேவைக்கேற்கு உரமிடுவதால் உரச்செலவை குறைக்கவும். இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திடவும். அங்ககச்சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான வளத்தை பெருக்கிடவும். மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்கவும் மண் பரிசோதனை அவசியம். மண்ணின் மாறுபட்ட தன்மைகளால் ஏற்படும் விளைவுகள் மண்ணில் களர்த்தன்மை (பி. எச். 8. 5க்கு மேல்) அதிகரித்தால், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும். உவர்த்தன்மை (ஈசி 3. 0க்கு மேல்) அதிகரித்தாலும், பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். மகசூல் குறையும். தழைச்சத்து, பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. அளவு அதிகமானால், பயிர் அதிகம் வளர்ந்து பூச்சி நோய்த் தாக்குதலுக்கு உட்படுகிறது. மகசூல் பாதிக்கப்படும். மணிச்சத்து, பயிரில் மணிகள் முதிர்ச்சி அடையும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல் மண்ணில் வீணாகிறது. சாம்பல்சத்து பயிரில் பூச்சிநோய்கள் வராமல் காக்கிறது. வறட்சியைத் தாங்க உதவுகிறது. அளவு அதிகமானால் பயிருக்குக் கிடைக்காமல், மண்ணில் வீணாகிறது. மண் மாதிரிகள் எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய குறிப்புகள் மண் மாதிரி எடுக்கும் பகுதி முழுவதையும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து, அப்பகுதியில் காணப்படும் நிலச்சரிவு, நிறம், நயம் மேலாண்மை முறை, பயிர் சுழற்சி இவற்றிற்கு ஏற்றாற்போல பல பகுதிகளாகப் பிரித்து, தனித் தனியாக மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால்கள், மரத்தடி நிழல் பகுதிகள் மற்றும் கிணற்றுக்கு அருகிலும் மக்கு, குப்பை உரங்கள், பூஞ்சான மற்றும் பூச்சி மருந்து இடப்பட்ட பகுதிகளில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. அதிக பட்சமாக 5 எக்டேருககு ஒரு... --- ### RAMMED EARTH RESIDENCE - Published: 2020-01-13 - Modified: 2024-08-25 - URL: https://agriwiki.in/rammed-earth-residence/ - Categories: மரபு கட்டுமானம் There is too much of hard Asphalt in the road. A local road, which only gives access to buildings, needs a few stones for the wheels of the car, nothing more. Most of it can be still green. Only the area accessed by wheels have been paved.Except the space for drive way, even the car park is studded with green cover. RAMMED EARTH RESIDENCE, CHENNAI By DTD Studio - Eco friendly construction   Location : Chennai, Tamil Nadu Prevailing Wind Direction : North-East to South-West and Vice versa Terrain : Flat and Residual Lime soil MATERIALS USED IN THE BUILDING: FOUNDATION : Random rubble Foundation WALLS : Rammed Earth Wall system ROOF : Madras Terrace Roof, Pan Tile roof FLOOR :Lime - Oxide ( Yellow, Red & Black) PLASTER : Lime + Admixtures, Mud plaster DOORS & WINDOWS : Reclaimed Teak, Illupai SWITCH BOARDS : Reclaimed wood PRINCIPLES USED IN THE DESIGN: There is too much of hard Asphalt in the road. A local road, which only gives access to buildings, needs a few stones for the wheels of the car, nothing more. Most of it can be still green. Only the area accessed by wheels have been paved. Except the space for drive way, even the car park is studded with green cover. The building is placed along North-South direction to prevent from the harsh sunlight and is oriented along the wind directions. Stack effect and Cross ventilation are the major techniques followed. A water body along the wind direction facilitates cool air through evaporative cooling technique and also a sit out to enjoy the outdoor garden and the warmth of the atmosphere outside. In a house for a small family, it is the relationship between children and adults which is most critical. Therefore: Give the house three distinct parts: a realm for parents, a realm for the children, and a... --- ### விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி - Published: 2020-01-11 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/ - Categories: Agriculture News விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி - பயறு வகைகளை விதைக்கும் போது ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தால் அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்து  நல்ல விளைச்சல் பெறலாம். ரைசோபிய விதைநேர்த்தியின் தேவை  வேளாண் குடிமக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ரைசோபியம் என்ற நுண்ணுயிர் காற்றில் இருக்கும். தழைச்சத்தை சேகரித்து நிலத்தை வளப்படுத்தி பயிர்களுக்கு நன்மை வகிக்கின்றது. இந்த ரைசோபியம் நுண்ணுயிர் பெரும்பாலும் பயறுவகைச் செடிகளுடைய வேர்முடிச்சுகளில் தான் அதிகம் காணப்படுகிறது. பயறு வகை பயிரிடாத நிலத்திலும் ரைசோபிய நுண்ணுயிர்கள் குறைவான அளவில் இருக்கும். தொடர்ந்து பயறு வகைகள் பயிரிட்டு வரும் நிலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். ஆனால் மண்ணில் இடப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாண மருந்துகள் நிலத்தில் நச்சுத் தன்மையை உண்டாக்கி நிலத்தில் ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை கணிசமாக குறைக்கிறது. ஆகவே பயறு வகைகளை விதைக்கும் போது சோதனைக் கூடத்தில் பெருக்கப்பட்ட ரைசோபியத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்த ரைசோபியத்தினுடைய எண்ணிக்கையை நிலத்தில் அதிகமாக்கி அதிக தழைச்சத்தை காற்றில் இருந்து கிரகித்த நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதுடன் நல்ல விளைச்சலையும் பெறலாம். தேவையான பொருட்கள்: ரைசோபிய நுண்ணுயிர் உரம் பயறு வகை விதைகள் விதை நேர்த்தி செய்யத் தேவையான பாத்திரம் குளிர்ந்த 10 சத மைதா கஞ்சி (அல்லது) அரிசி கஞ்சி அந்தந்த பயிறு வகைகளுக்குரிய நுண்ணுயிர் ராசிகள் விதை மூலாம் - ரைசோபிய விதைநேர்த்தி செய்முறை: ஒரு ஏக்கருக்கு தேவையான தேவையான 10 கிலோ சான்று விதைகளை ஒரு பிளாஸ்டிக் தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். விதை நேர்த்திக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு பாக்கெட் அல்லது 200 கிராம் ரைசோபிய உயிர் உரம் தேவைப்படும். 10 சதவீத மைதா கஞ்சியை தயார் செய்து, 10 கிலோ விதைக்கு 1 லிட்டர் கஞ்சி கொட்டு அனைத்து விதைகளும் ஒட்டும் தன்மை உடையதாக இருக்குமாறு நன்கு கலக்க வேண்டும். பின்பு தேவையான உயிர் உரங்களை (ரைசோபியம், அசோஸ்பைரில்லம், அசடோபேக்டர்) விதைகளின் மேல் தூவி தொடர்ந்து கலக்க வேண்டும். மைதா கலந்த விதைகளை உயிர் உரத்துடன் கலக்கும்போது மைதாவின் ஒட்டும் தன்மையினால், ஒரேமாதிரியான விதை மூலாம் கிடைக்கிறது. விதைகளை நிழலில் உலர்த்தி உடனடியாக விதைப்புக்கு பயன்படுத்தலாம். பரிந்துரை: ஒரு கிலோ விதைகளுடன் 10 சதவீத மைதா கஞ்சி அல்லது 200லிருந்து 300 மில்லி கஞ்சியுடன் 1... --- ### பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற - Published: 2020-01-08 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ - Categories: Water Management கிணற்று நீர் அதிக உப்பு தன்மையுடன் இருந்தது நெல்லி மரக்கட்டைகளை வெட்டி கிணற்றில் போட்டால் நீரின் தன்மை மாறும் என்று பெரியவர்கள் சொல்ல அதனை செய்து பார்த்தோம் ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்த பலன் இல்லை. நீரின் தன்னமையை செலவில்லாமல் எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்பதே எண்ணம். பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற - பிரிட்டோராஜ் பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்றிய இளம் விவசாயி-ன் அனுபவ பகிர்வு நாவில் பட்டால் முகம் சுளிக்கக்கூடிய வைகையில் இருந்த கிணற்று நீர். . இப்போது (அதீத மாற்றம்) தெருக்குழாய்களில் வரும் நீரைப்போல் உள்ளது. . என்னதான் செய்தோம்... 1. பண்ணை குட்டையில் மழை நீர் சேகரிப்பு. கிணற்று நீர் அதிக உப்பு தன்மையுடன் இருந்தது நெல்லி மரக்கட்டைகளை வெட்டி கிணற்றில் போட்டால் நீரின் தன்மை மாறும் என்று பெரியவர்கள் சொல்ல அதனை செய்து பார்த்தோம் ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்த பலன் இல்லை. நீரின் தன்மையை செலவில்லாமல் எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்பதே எண்ணம். ஐயா பிரிட்டோராஜ் அவர்களின் ground water farming வாடஸ் ஆப் குழுவில் அய்யா அவர்கள் பதிவிட்ட செய்திகளையும் அதனால் பயனடைந்த விவசாயிகளின் அனுபவமும் உத்வேகமூட்ட அரசும் முழு மானியம் தர ஐயா பிரிட்டோ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை பெற்று வேளாண்மை பொறியல் துறை மூலமாக இலவசமாக பண்ணை குட்டை போடப்பட்டது (செப்டம்பர் மாதம்) இந்த வட கிழக்கு பருவ மழை காலத்தில் 3 முறை குட்டை நிரம்பியது (கண்கொள்ளா காட்சி). தற்போது எங்களது கிணற்று நீரையே சமையலுக்கு பயன்படுத்துகிறோம். அடுத்த வருடம் நன்னீராக மாறிவிடும் என்ற நம்பிக்கையில்... காட்ல இம்புட்டு எடத்த ஏம்பா தம்பி வீணாக்குறீங்கனு பக்கத்து காட்டுகாரவங்க கேட்டபோதெல்லாம். அடுத்த வருஷம் நீங்களே தெருஞ்சுக்குவீங்கன்னு சொன்னேன். நான்கே மாதங்களில் நல்ல பலன். அவர்களுக்கு ஆச்சரியம். . மட்டற்ற மகிழ்ச்சி! ! நன்றி திரு பிரிட்டோராஜ் அய்யா அவர்களுக்கு. . குறிப்பு: நாங்கள் இயற்கை வழி வேளாண்மை முறையை பின்பற்றுகிறோம். நிலம் மாறும் நீரும் மாறும். . நன்றி. கணேசன் திருவில்லிப்புத்தூர் விருதுநகர் மாவட்டம். --- ### ஆத்தி மரம் இடிதாங்கி மரம் - Published: 2020-01-08 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae/ - Categories: Agriculture News ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும். ஆத்தி மரம் #JaGadeesh Jay இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்கும் தனி இடம் உண்டு. சிறுநீரக நோய்களுக்கும், புற்று நோய்களுக்கும் ஆத்தி மரம் மருந்தாகப் பயன்படுகிறது. இடிதாங்கி மரம் என்றும் குறிப்பிடுகின்றனர்   தாவரப்பெயர் – Bauhinia racemosa தாவரக்குடும்பம் – Caesalpiniaceae வேறு பெயர்கள் – ஆர்,Bidi Leaf Tree பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, கனி, பட்டை,வேர், மரம். வளரியல்பு – ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும். இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும். பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும் கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும். கனி ஒரு சிம்பு. 6 – 12 அங்குல நீளமும் 3/4 – 1 அங்குல அகலமும் இருக்கும். இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்கும் தனி இடம் உண்டு. இந்த மரம் இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு பசுமையான மரம். சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இலைகள் அரை வட்ட வடிவத்துடன் ஒன்றை ஒன்று இணைத்தது போன்று காணப்படும். . மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். காய்கள் இளம் பச்சை நிறம் கொண்டு கனியாகும்போது பழுப்பு நிறமாகிவிடும். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணி சோழன் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஆத்தி மரம் நிறைந்த பகுதிதான் இன்றைக்கு ஆர்க்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆர்ப்பாக்கம் என்ற பெயரில் ஒரு ஊரும்உள்ளது. பழமை வாய்ந்த சோழர்களின் தலைநகராகவும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆதி காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்தமையால்தான் ஆரூர் எனப்பட்டது. காட்டு அத்தி... --- ### அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு - Published: 2020-01-08 - Modified: 2025-04-12 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/ - Categories: Agriculture News குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி 10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9.5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம். அதிக புழுத் தாக்கம் உள்ள கத்தரிக்காய் வளர்ப்புக்கு எளிமையான இயற்கை வழித் தீர்வு: #from fb Sebastian Britto கத்திரிக்காய் புழுவுக்கு கருவேல மரப்பட்டை- கருவேல மரபட்டையை 10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைத்து தெளித்தால் புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம் குளம்,ஏரிகளில் காணப்படும் நாட்டு கருவேல மர பட்டையை சுமார் ஒரு கிலோ அளவுக்கு சிறிது சிறிதாக நறுக்கி 10 லிட் கோமியத்தில் 5 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின் அடுத்த நாள் வடிகட்டி தெளிப்பானில் 10 டேங்கில் 9. 5 லிட் நீருடன் அரை லிட்டர் இக் கரைசலைக் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம். 15 நாட்களுக்கொருமுறை தெளித்தால் அனைத்து வகை பூச்சிகள்,புழுக்கள் தொல்லையிலிருந்து விடுபடலாம். அனைத்து பயிர்களுக்கும் 15 நாட்களுக்கொரு முறைத் தெளிக்கலாம். #from fb Sebastian Britto   --- ### Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள் - Published: 2020-01-07 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/radiation-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: மரபு கட்டுமானம் இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல். Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள்   Radiation அலைக்கற்றைகளை குறைக்கும் மண் வீடுகள் உடலுக்கு radiation மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும். வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும்.   ஆத்தூரில் 1200 சதுரடியில் பிணை ப்பூட்டப்பட்ட மண் கற்கள் கொண்டு கட்டப்பட்டு வரும் சூழ்நிலைக்கேற்ற வீட்டின் புகைப்படங்கள். . இந்த மாதிரியான மண்வீடுகள் தட்பவெப்ப நிலைக்கேற்ப வெய்யில் காலங்களில் குளிர்ச்சியாகவும்,குளிர்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் என்பதை ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இவை அலைகற்றைகளையும் வீட்டினுள் அனுமதிப்பதில்லை என்பது கூடுதல் தகவல். நான் ஈரோடு கணபதிபாளையத்தில் கட்டிவரும் வீட்டுக்கு வெளியே அலைபேசியில் 4 புள்ளிகள் அளவுக்கு கிடைக்கும் அலைகற்றைகள் வீட்டினுள் ஒரு புள்ளி அளவு கூட கிடைப்பதில்லை என்பதை பலரும் சொல்லி விட்டனர். நானும் கவனித்து பார்த்தேன். நீங்கள் நேரடியாக வந்து உங்கள் அலைபேசி மூலமே உறுதிப்படுத்தி கொள்ளலாம். அலைபேசியில் பேச இது ஒரு பக்கம் பிரச்சனை என்றாலும் இன்னொரு பக்கம் radiation அளவுகளை குறைக்கும் வல்லமையும் மண்ணுக்கு உண்டு. உடலுக்கு radiation மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறையும் நன்றி பொறி. ஹரி --- ### கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி - Published: 2020-01-04 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf/ - Categories: Agriculture News விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை. அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள். அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள். அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது. கால்நடை விலை பற்றிய ரகசிய பேச்சுகள் -குழூஉக்குறி (கால்நடை வியாபாரிகளின் ரகசிய சங்கேதச்  சொற்கள் குறியீடுகள்) கால்நடை வியாபாரிகளின் ரகசிய குறியீடுகள் விவசாயிகளின் தவிர்க்கமுடியாத ஒரு இடம் கால்நடைச் சந்தை. அங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஆடுமாடுகளை வாங்கவும் விற்கவும் தரகர்களைத் தவிர்க்க முடிவதும் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுக்குமட்டும் புரியும் ஒரு குழுமொழியை வைத்துள்ளார்கள். அதன்மூலம் நமக்குப் புரியாமல் நமது கால்நடைகளுக்கு அந்தரங்கமாக ஒரு விலை முடித்துக்கொண்டு நம்மிடம் சும்மா நடித்து ஏமாற்றுவார்கள். அவர்களின் மொழியை நாமும் தெரிந்துகொள்வது நல்லது. எனக்குத் தெரியாது. தெரிந்த நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த சங்கேதச் சொற்களையும் அதற்கான துகைமதிப்பையும் இங்கு பகிர்ந்தால் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்! உதாரணமாக ஆழி, தட்டை, வாச்சு, முறி, பொருத்து, போன்றவை. சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்யும்போது வியாபாரிகள் பேசப்படும், "விலை பற்றிய ரகசிய  பேச்சுகள்"... வாச்சி−100 ஆனிமுறி−150 காளை−200,2000,20000, காளைமுறி−250,2500,25000, தொழுது−300,3000,30000, தொழுதுமுறி−350,3500,35000, பனயன்−400,4000,40000, சதுப்பான்−400,4000,40000, பனயமுறி−450,4500,45000, சதுப்பாமுறி−450,4500,45000, தட்டை−500,5000,50000, தட்டைமுறி−550,5500,55000, பொறுத்து−600,6000,60000, பொறுத்துமுறி−650,6500,65000, ஆழி−700,7000,70000, ஆழிமுறி−750,7500,75000, வழுவு−800,8000,80000, வழுவுமுறி−850,8500,85000, தாயம்−900,9000,90000, தாயமுறி−950,9500,95000, துருவம்−1000,10000,100000 துறுவமுறி−1500,15000,150000 பாறை−1000,10000,100000, பாறைமுறி−1500,15000,150000. . by Subash Krishnasamy‎   --- ### மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம் - Published: 2020-01-04 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be/ - Categories: Agriculture News மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்: எப்படி? குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு பகுதியில் பயிரிடப்படுகிறது. மூங்கில் மூலம் லட்ச ரூபாய் வரூமானம் பெறலாம்: எப்படி?   குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில்.   ஒரு ஏக்கரில் மூங்கில் மூலம் லட்சரூபாய் வரூமானம் பெறலாம். மூங்கில் மூலம் லாபத்தை அள்ளலாம்.     🌲குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு பகுதியில் பயிரிடப்படுகிறது. 🌲இந்த மூங்கிலை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், கோவை, வேலூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தாராளமாக வளர்க்கலாம். 🌲மூங்கில்கள் வளர்ந்தவுடம் விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப வெட்டி விற்பனை செய்து கொள்ளலாம். அவற்றிற்கு நல்ல மவுசும் உண்டு. எப்படி வளர்ப்பது?   கன்று உற்பத்தி: 🌲பொதுவாக மூங்கில் இனப்பெருக்கம் மூன்று வழிகளில் செய்யலாம். 1. விதை மூலம், 2. கணுக்கள் வேர் அடிக்கச் செய்து, வேர் செடியாக உபயோகப்படுத்துவது, 3. திசு வளர்ப்பு முறை. ஏற்ற மண் வகை: 🌲எல்லா வகை மண்ணிலும் மூங்கில் சாகுபடி செய்யலாம். இரு மண்நிலம், செம்மண் நிலம் ஏற்றது. மோசமான மண்ணாக இருந்தால் குழி வெட்டி அதில் செம்மண் நிரப்பி, அதில் சாகுபடி செய்யலாம். நடவு: 🌲நடவு இடைவெளி 13’x13′. ஒரு ஏக்கருக்கு 250 கொத்துக்கள். நடும் குழியின் அளவு: 3′ x 3′ x 3′. மூங்கில் நடவிற்கு குழி வெட்டுவதற்கு முன் நிலத்தின் உள்ளே நன்கு மழைநீர் இறங்குவதற்கு உழவு செய்வது அவசியம். கன்றுகளை மழைகாலத்தில் நடவு செய்ய வேண்டும். உரம்: 🌲குழிக்கு 10 கிலோ தொழு உரம், 2 கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு, 2 கிலோ மண் புழு உரம், 50 கிராம் வேம், 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 20 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்பாசனம் மிகச் சிறந்தது. ஊடுபயிர்: 🌲மூங்கிலில் ஊடுபயிராக வாழை, மரவள்ளி, பயிர்வகை பயிர்கள், காய்கறிகள் சாகுபடி செய்யலாம். மூங்கில் கன்றுகளை நன்கு பராமரித்தால் ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைக்கும். 🌲கன்று நட்ட முதல் ஆண்டில் 175 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 200 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். இயற்கை உரம், மண்புழு உரம் இடவேண்டும். 🌲மூன்றாம் ஆண்டு முதல் ஏக்கருக்கு 700 கிலோ யூரியா, 200 கிலோ டிஏபி, 600 கிலோ பொட்டாஷ் இடவேண்டும்... . --- ### இயற்கை வேளாண்மைக்கு எது தடை? - Published: 2020-01-03 - Modified: 2020-04-22 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81/ - Categories: Social Media இயற்கை வேளாண்மைக்கு எது தடை? இப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன? இயற்கை வேளாண்மைக்கு எது தடை? by: Subash Krishnasamy இயற்கை வேளாண்மைக்கு எது தடை : பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன? அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் இயற்கை சார்ந்த பழைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு விட்டோம்;. இப்போது அதை எப்படிப் புதுப்பிப்பது என்று தெரியாமல் விழித்து விழிபிதுங்கி நிற்கிறோம். ஆதாவது ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கிவிட முடியாது. அதேசமயம் இருப்பது எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது! இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் இருந்து ஒரு அணுவைக்கூடக் கூட்டக் குறைக்க மனிதனால் முடியாது. ஒன்றை இன்னொன்றாக மாற்றி நாமும் அப்படியே மாறுவதன் மூலம் வாழ்ந்துகொண்டு உள்ளளோம். அவ்வளவே! ஆனால் அந்த மாற்றத்தை என்னமாதிரிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே இந்த உலகவாழ்வின் சாதக பாதக அம்சங்கள் உருவாகின்றன. அப்படிப் பார்த்தால் மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலாக நாம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இ;நதப் பூமிப் பந்தை இயற்கையை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக ஆக்குவதன் மூலம்தான் நமது சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம். அதில் ஒன்றுதான் விவசாயம் ஆகும். விவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்தோம். எண்ணற்ற தாவரங்களை அழித்தோம். உயிரினங்களை அழித்தோம். புல் பூண்டுகூட நாம் அனுமதித்தால்தான் வாழமுடியும் என்ற சூழலை உருவாக்கினோம். காடுகளை அழித்து அந்த இடங்களையெல்லாம் விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் வாழும் இடங்களாகவும் மாற்றினோம். வளமான மண்ணாக இருந்ததாலும் கால்நடைகள் சார்ந்த விவசாய முறைகளாக இருந்ததாலும் இயற்கை தன்னை எவ்வளவு சேதப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று நமக்கு வாழ்வளித்தது. ஆனால் மக்கள் பெருக்கம் அதிகரித்ததாலும் தேவைகள் அதிகரித்ததாலும் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டன. வாழும் இடங்களும் விவசாயமல்லாத தொழில்களும் புல்பூண்டுகூட முளைக்கமுடியாத எந்த உயிரினமும் வாழத் தகுதி இல்லாத பூமிப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போவதை இன்றும் காண்கிறோம். இந்த நிலையி;ல் பெருகி வரும் மக்கள் தேவைக் கேற்ப மற்றவற்றைப் போலவே உணவுத் தேவையும் மற்ற விளைபொருள் தேவையும் அதிகரிக்கிறது. அதனால் மிகை உற்பத்திக்காகத் திட்டமிடப்படுகிறது. அதன்காரணமாக விவசாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்படுகின்றன. ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப வீரிய ஒட்டுரகங்கள் அனைத்துப்பயிர்களிலும் புகுத்தப்படுகின்றன. கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாக... --- ### வடகிழக்கு பருவமழை - Published: 2019-12-30 - Modified: 2020-04-22 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/ - Categories: Water Management *வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது. எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 - 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது. எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 - 2. 5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் முழுக் கொள்ளளவுக்கு நிறையாமலும் அடுத்த கோடைக்குத் தேவையான நிலத்தடிநீர் மட்டத்தை செறிவூட்டும் வகையிலும் இல்லை. பொலபொல என நீண்டு பெய்த சாரல் அதிகமழை உணர்வைக் கொடுத்தாலும் தமிழகத்தின் நிலத் தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. எனவே மழை முடிந்த இந்த சூழலில் விவசாயிகள் புதிய போர் போட்டு பணத்தை விரயமாக்காமல் நீர் சிக்கனத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு கீழ்கண்ட ஆலோசனைகளைக் கடைபிடிக்கலாம். 1. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் பயிரிடுவதைத் தவிர்க்கலாம். அல்லது சாகுபடி பரப்பைக் 4கில் 1 அளவாகக் குறைக்கலாம். 2 . அனைத்து பயிர்களுக்கும் அரசின் மானியத்துடன் கூடிய *சொட்டுவான்களுடன்* கூடிய சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கலாம். 3. *மூடாக்கு அமைப்பது* அனைத்து வகைப் பயிறுகளிலும் வயல்களிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும். 4. வயல்வரை வாய்க்கால்வழி பாய்ச்சுவதைத் தவிர்த்து *பைப்களின் வழி* கொண்டு செல்லும் வகையில் உடன் அமைக்க வேண்டும். 5. *தொட்டிகள் கட்டி அல்லது சின்டெக்ஸ் போன்ற PVC தொட்டிகளில்* கிணறு,போரிலிருந்து கிடைக்கும் சிறிதளவு நீரைக் கூட சேகரித்து பாசனதத்தை அளவாக முறையாகத் தேவையான அளவில் செய்ய வேண்டும். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர். --- ### பெவேரியா பேசியானா என்ற இயற்கை பூச்சிக்கொல்லியின் பயன்கள் - Published: 2019-12-18 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%87/ - Categories: Agriculture News ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும். பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது? பெவேரியா பேசியானா என்ற இயற்கைபூச்சிக்கொல்லியின் பயன்கள் ரசாயன பூச்சிக் கொல்லிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் சூழ்நிலையில் பெவேரியா பேசியானா இயற்கைபூச்சிக்கொல்லி பல்வேறு பூச்சிகளுக்கு நோய்களை உண்டாக்கி அவற்றை அழிக்கும் வல்லமைப் பெற்றது. (Beauveria bassiana) பூச்சிகளை அழிப்பதில் பெவேரியா பேசியானா (Beauveria bassiana) என்ற பூஞ்சான பூச்சிக் கொல்லி முக்கியமானதாகும். பெவேரியா பேசியானா இயற்கைபூச்சிக்கொல்லி எந்தெந்த பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வளவு பயன்படுத்துவது? கட்டுப்படுத்தும் பூச்சிகள்: •பெவேரியா பேசியானா என்ற பூச்சிக்கொல்லி நெல், இலை சுருட்டுப்புழு, இலைப் பிணைக்கும் புழு, கொம்புப் புழு, கூண்டுப்புழு, குட்டை கொம்பு வெட்டுக்கிளி, முள் வண்டு, புகையான் மற்றும் பச்சைத் தத்துப்பூச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்தும். • தக்காளியில் பழத்துளைப்பானை கட்டுப்படுத்தும். •மணிலா, பருத்தி வகைகள், சூரியகாந்தி, பச்சை மிளகாய், கனகாம்பரம், கேந்தி மலரில் தோன்றும் பச்சைப் புழு(ஹலியாதிஸ்) மற்றும் புரடீனியா புழு (ஸ்போடோட்டீரா) ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். •பருத்தியில் உள்ள அனைத்து காய்ப்புழுக்கள் மற்றும் வெள்ளை வண்டு, கரும்பு தண்டுத் துளைப்பான்கள், தென்னை காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூண்வண்டு ஆகியவைகளையும் கட்டுப்படுத்தும். •கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பீன்ஸ், அவரையில் தோன்றும் காய்த்துளைப்பானுக்கும் இதைப் பயன்படுத்தலாம். • மாமரத்தில் தோன்றும் இலை மற்றும் பூ பிணைக்கும் புழுக்கள், தேக்கு மரத்துளைப்பான், வாழை கிழக்கு கூண் வண்டு மற்றும் தண்டு கூண் வண்டு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். பயன்படுத்த வேண்டிய அளவுகள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் இது போன்ற நுண்ணுயிர் சார்ந்த பூச்சி கட்டுப்பாடு பற்றி மேலும் அறிய  --- ### பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள் - Published: 2019-12-07 - Modified: 2020-04-22 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/ - Categories: Agriculture News அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம் பழ மரங்கள் நடக்கூடிய மண்வகைகள்   அனைத்து பகுதிகளிலும் மழைபெய்துள்ளது. இந்த மழையை பயன்படுத்தி தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்தால் எல்லா மரங்களும் பழுதில்லாமல் முளைத்துவிடும். உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் கன்றுகள் உள்ளது அவற்றை வாங்கி இப்பொழுதே நடவு செய்யலாம். தற்பொழுது பழ மரங்கள் நடவு செய்ய சில விபரங்ககளை பார்க்கலாம் மா பல்வேறு மண்ணிலும் வளரும், களர் வடிகால் வசதியற்ற மண் உகந்ததல்ல வளமான குறுமண் மிக ஏற்றது. அதிக மணலாக இருந்தால் மரம் வளரும். ஆனால் பழத்தின் தரம் குறையும். மண்கண்டம் ஆழம் வேண்டும். ஆழம் குறைந்தால் பழம் புளிக்கும். கொய்யா களர் நிலத்திலும் கூட வளரும். ஆயினும் மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலங்;களில் வறட்சியைத் தாங்கும். ஆயினும் பாசன நிலங்;களிலேதான் அதிக மகசூல் கிடைக்கும். சப்போட்டா இதன் வேர்கள் அதிக ஆழத்தில் செல்லாது, ஓரளவுக்கு உவரைத் தங்;கி வளரும். வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல், செம்மண், கரிசல்மண், மணல் கலந்த மண் வகையில் நன்கு வளரும். எலுமிச்சை மண்ணில் கார அமில நிலை 6-5- 7. 0 க்குள் இருந்தால் நலம். இதன் வேர்கள் மேலாகவே படர்ந்திருக்கும். வடிகால் வசதிமிக்க கரிசல் மற்றும் மணற் பாங்கான வண்டல் மண்ணில் நன்கு வளரும். மாதுளை களர் ஈரப்பதத்தையும் தாங்;கி வளரும். ஆழமான மணற்பாங்கான வண்டல் மண்ணில்; நன்கு வளரும் பப்பாளி வடிகால் வசதியும், அதிக உரமும் இடப்பட்ட மணல் கலந்த மண் ஏற்றது. வண்டல் மற்றும் மிதமான கரிசல் மண்ணிலும் வளரும். சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ள நிலங்களிலும், நீர் தேங்கக்கூடிய பகுதிகளிலும் நன்கு வளராது. சீத்தா மணற்பாங்கான வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. வறட்சியை தாக்கு பிடித்து வளர்ந்து மகசூல் கோடுக்கும், ஆடுமாடு கடிக்காது. பலா ஆழமான வண்டல் நிங்கள் ஏற்றவை. காற்றிலே ஈரப்பதமும், வெப்பமான தட்ப வெப்ப நிலையும் ஏற்றவை. வழகால் வசதி குன்றிய, நீர் மட்டம் மேலாக உள்ள இடங்கள் ஏற்றவையல்ல சீமை இலந்தை ஆழமான வேர்ப்பகுதி வளரும் பலதரப்பட்ட மண்ணிலும் வளரும். வறட்சி மற்றும் நீர் தேங்கும் நிலங்களிலும் வளரக் கூடியது. நெல்லி குறைந்த அளவு மண் கண்டத்திலும் தாக்குபிடித்து வளரும், கார அமில நிலை 7. 5- 8. 5 விரும்பத்தக்கது. 9. 5 பிற பழமரங்கள் வளரமுடியாத நிலையிலும் கூட தாக்கு பிடிக்கும். காற்றிலே ஈரப்பதமான சூழ்;நிலையும், மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவியும் அவசியம்... --- ### வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள் - Published: 2019-12-07 - Modified: 2020-04-30 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%ae/ - Categories: Cattle rearing நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். வெள்ளாடு வளர்ப்பின் வழிமுறைகள் — வெள்ளாடு வளர்ப்பு நம் நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழிலாக உள்ளது. மிகவும் வளம் குன்றிய பகுதிகளில் உள்ள மோசமான சூழ்நிலையில் வளரும் செடிகள்  மற்றும் மரங்களை கொண்டு ஆடுகளை வளர்க்கலாம். இந்தியாவில் உள்ள மேய்ச்சல் மற்றும் வேளாண் சங்கங்கள், வெள்ளாடுகள் கூடுதல் வருமானம் தரக்கூடிய ஆதாரமாகவும், பேரழிவுகளுக்கு எதிராக காப்பீடு செய்யவும் முடியும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. திருவிழாக் காலங்களில் கடவுள் முன், பலி கொடுக்க ஆடுகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், வெள்ளாடுகள் பலசமூகங்களில் மத ரீதியாக மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. வெள்ளாடுகள் வளர்ப்பிற்கான நன்மைகள் வெள்ளாடு வளாப்புக்கு ஆரம்ப முதலீடு மிகவும் குறைவு. சிறிய உடலமைப்பு, மந்தமான இயல்பு கொண்டவையால், கொட்டில் அமைக்க தேவைப்படுகிறவையும், பராமரிக்கும் சிக்கல்களும் குறைவு. வெள்ளாடுகள் மக்களுடன் நண்பனாக உள்ள விலங்காக இருக்கிறது. வெள்ளாடுகள் தன் இனங்களை விரைவில் இன விருத்தி செய்யக் கூடியவை. வெள்ளாடுகளின் தாய்மைக் காலம் 10-12 மாதத்தில் தொடங்கி, 16-17 மாதங்களில் பால் தர தயாராகின்றன. வறட்சி நிலவும் பகுதிகளில், வெள்ளாடு வளர்ப்பு என்பது பிரச்னைகள் குறைவான ஒரு பண்ணைசார் தொழிலாக விளங்குகிறது. வணிக ரீதியாக உள்ள பண்ணைகளில், ஆண் மற்றும் பெண் ஆடுகள் இரண்டும் சரிசம மதிப்பு கொண்டவை. பல தரப்பட்ட புற்களை மேய வெள்ளாடுகள் தான் மிகவும் ஏற்றது.   இவை பலதரப்பட்ட முட்களுடைய புதர்ச் செடிகள், களைகள், பயிர்க் குப்பைகள், மனித உணவிற்கும் போக உள்ள வேளாண் உபரி பொருட்கள் போன்றவைகளை உண்டே உயிர் வாழக் கூடியவை. சரியான பராமரிப்பு கொண்ட பண்ணைகளில், வெள்ளாடுகள் சரியான அளவில் புற்களை மேய்ந்து, சுற்றப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்கச் செய்கிறது. ஆடுகளை வெட்டி, இறைச்சிக்குப் பயன்படுத்துவதில், எந்த வித சமூகத்தின் எதிர்ப்போ (அ) தடையோ நம்நாட்டில் இல்லை. சுற்றுப்புற சூழலுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு ஆடு வெட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல், இறைச்சியை கொண்டு செல்லுதல் , ஆகிய செயல்கள் நடைபெறுகிறது. வெள்ளாட்டு இறைச்சி குறைந்த கொழுப்பு கொண்டது. வெயில் காலங்களில் குறைந்த அளவு சக்தி அளிக்கும் உணவாக மக்கள் விரும்புகிறார்கள். சில சமயங்களில்  அதிக மென்று உண்ணும் தன்மையை கொண்டு இருப்பதால் (ஆட்டு இறைச்சி... --- ### போத்து முறை மரம் நடவு - Published: 2019-11-29 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81/ - Categories: Agriculture News 'போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து நடவு’ என்று பெயர். ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும். போத்து முறை மரம் நடவு   போத்து’ என்றால் என்ன ? 'போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள். மரத்தின் கிளைகளை வெட்டி நடவு செய்தல் முறைக்குப் ‘போத்து முறை மரம் நடவு’ என்று பெயர். போத்து முறை மரம் நடவு என்பது நீண்டநாள் யோசனை. போத்துமுறையில் மரங்கள் வளர்க்க ஆலம் இச்சி ஒதியன் உசிலை போன்றவை  தயார் செய்யப்பட்டது. . 'போத்து’ என்றால் மரங்களின் கிளை என்று பொருள்.   எந்த எந்த மரங்களை போத்து முறையில் நடலாம் ? ஆல், அரசு, உதியன், பூவரசு, அத்தி, இச்சி, வாதமடக்கி, கல்யாண முருங்கை ஆகிய 8 மரங்கள் போத்துமுறை நடவுக்கு ஏற்றது. இதில் உதியன், வாதமடக்கி வேகமாக வளரும். தேர்வு செய்யும் மரங்கள் குறைந்தது 10 வருட முதிர்ச்சி அடைந்த மரமாக இருக்க வேண்டும். வெட்டப்படும் கிளைகள், மணிக்கட்டுக் கனத்தில் அதிக வளைவு இல்லாமல் நேராக இருக்க வேண்டும். கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். போத்து தயார் செய்வது எப்படி? கிளைகளில் உள்ள சிறிய கிளைகளையும், இலைகளையும் உதிர்த்துவிட வேண்டும். 8 முதல் 10 அடி உயரம் இருக்க வேண்டும். கிளைகளை, கரும்பு வெட்டுவதுபோலச் சற்று சரிவாக வெட்ட வேண்டும். சரிவாக வெட்டினால்தான் அதன் அடிப்பாகத்தில் திசுக்கள், ஈரமண்ணுடன் கலந்து புதிய வேர்கள் உருவாக ஏதுவாக இருக்கும். நடவிற்கு முந்தைய நாள் கிளைகளை வெட்டினால் போதும். நடவு தாமதமானால், கிளைகளின் அடிப்பகுதியில் ஈரத்துணிச் சுற்றி நிழலில் வைக்கலாம்... போத்து வளர எத்தனை  நாட்கள் ஆகும்? 45 முதல் 50 நாள்களில் இலைகள் துளிர் விடுவதைப் பார்க்கலாம். இந்த முறையில் 10 முதல் 12 அடி இடைவெளியில் அடுத்த கிளை களை நடலாம். ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக் காலமாகும்... நடவு செய்ய ஏற்ற காலம் எது ? ஆடி மாதம் 18-ம் தேதி முதல் மார்கழி மாதம் வரை வெப்பம் குறைவாக இருப்பதாலும், இடையிடையே பருவமழை ஓரளவுப் பெய்வதாலும், பனிப்பொழிவு இருப்பதாலும் போத்து அல்லது மரக்கன்றுகள் நடவு செய்ய இதுவே ஏற்றக்... --- ### வரகு சாகுபடியும் நம் முன்னோர்களின் நுட்பமும் - Published: 2019-11-26 - Modified: 2020-04-23 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/ - Categories: Organic Agriculture நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் முன் காலங்களில் பல நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் அதனில் வெள்ளாடை கொண்டு மேய்ப்பது ...... வரகு சாகுபடியும் நம் முன்னோர்களின் நுட்பமும் ... ... ... நம் முன்னோர்கள் சிறுதானியங்களில் முன் காலங்களில் பல நுட்பங்களைக் கையாண்டுள்ளனர் அதனில் வெள்ளாடை கொண்டு மேய்ப்பது ... ... தமிழகத்தில் மானாவாரி பயிர்களில் பருத்தி மக்காச்சோளம் மட்டுமே இந்த காலகட்டத்தில் பிரதானமாக உள்ளது... இதனால் நாம் பல பாதிப்புகளையும் சந்தித்து வருகிறோம் நஷ்டங்களையும் சந்தித்து வருகிறோம்... . ஆனால் நம் முன்னோர்கள் சிறுதானியங்களை விதைத்து வந்தனர் அதில் பல நுட்பங்களை பயன்படுத்தினர் ... ... . அதில் வரகு சாகுபடி விதைத்து 40 நாட்களுக்கு பிறகு கதிர் வரும் தருவாயில் ஆடுகளை கொண்டு வரகு விதைத்த வயலில் மேய்ப்பர்கள் இதனால் வரகு கதிர் விடும் நேரங்களில் வெள்ளாடு வரகின் தண்டை மொட்டையாக கடிக்கும் போது அதிலிருந்து கதிர் பூக்கும் பக்க கிளைகள் அதிகமாக வருகிறது இதனால் கதிர்கள் அதிகம் கிடைக்கின்றது இப்படி கதிர்கள் அதிகம் கிடைக்கும் போது நமக்கு வரகின் விளைச்சலும் அதிகமாக இருக்கும் இந்த நுட்பத்தை நம் முன்னோர்கள் கையாண்டு வந்தனர். . ‌ பொதுவாக வெள்ளாடு எந்த பயிரையும் மொட்டையாக கடிப்பது அதன் பழக்கம் இதனால் இந்த நுட்பம் லாபகரமாக வரகில் கையாளப்பட்டுள்ளது... மொட்டையாக என்பது பயிரின் நுனிகளை மட்டும் உண்ணும். . முழுவதுமாக பில்களை உண்ணாது... . . இதனில் மற்றொரு நுட்பம் உள்ளது அக்காலங்களில் மழை அதிகமாக பொழிவதால் கால்நடைகளை வெளியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியாது அப்படி கொண்டு சென்றாலும் அவை ஈரமாக உள்ள பில்களை மண்ணுடன் இருக்கும்போது உண்ண முடியாது இதனால் மேய்ச்சலுக்கு அதிகமாக கொண்டு செல்ல முடியாது ஆனால் வரகு சாகுபடி என்பது இப்படி செய்வதினால் ஆடுகளுக்கும் தீவனமாகக் கிடைத்து விடுகிறது நமக்கும் வரகு சாகுபடி விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது இதனால் 2 லாபகரமான விஷயங்களை நம் முன்னோர்கள் கையாண்டுள்ளனர்... . . இதனில் மற்றொரு உண்மை என்னவென்றால் அந்த வயலில் மேயும் ஆடுகள் தனது கழிவுகளை அந்த வயலிலே இட்டுச்செல்கிறது இதுவும் அந்த வயலுக்கு உரமாகவும் ஆகிவிடுகின்றது‌... இதேமாதிரி இப்பொழுது இந்த விவசாயி கையாண்டுள்ளார் பார்த்ததில் கற்ற பாடம்... ... சிறுதானியம் பயிர் செய்வோம்... . . நோய்கள் இன்றி வாழ்வோம்... . . இடம்:பெரம்பலூர் மாவட்டம்... எளம்பலூர் கிராமம்... நன்றி... அகரம் பனை ஆனந்த்... . . --- ### டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி (Compost Tea) - Published: 2019-11-26 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%9f%e0%af%80-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa/ - Categories: Social Media உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா?, பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக்க Compost Tea தயார் செய்து அதை செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். காய் பிடிக்கும் செடி நன்றாக வளரும். டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி? டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?   (Compost Tea) டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி? உங்கள் செடியில் காய் சிறிதாக இருக்கிறதா? , பூ பூக்கவில்லையா? செடியின் இலைகள் சிறிதாக உள்ளதா? இந்த மாதிரி பிரச்சனைகள் சரியாக்க Compost Tea தயார் செய்து அதை செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். காய் பிடிக்கும் செடி நன்றாக வளரும். டீ கம்போஸ்ட் உரம் தயாரிப்பது எப்படி?    (Compost Tea) ஒரு அகலமான பக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு பங்கு மண்புழு உரத்தை நிரப்ப வேண்டும். பின் ஒரு கைப்பிடியளவு வேப்பம்பிண்ணாக்கு, ஒரு கைப்பிடியளவு கம்போஸ்ட் உரம் ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும். பின் பக்கெட் முழுவதும் தண்ணீர் ஊற்றி நிரப்பி, அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக கரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் ஒரு கட்டி வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு இந்த கலவையை ஒரு இடத்தில் வைத்து மூன்று நாட்கள் நன்றாக கலந்து நிழலில் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் ஊற வைப்பதினால் அவற்றில் உள்ள நுண்ணுயிரிகள், நல்ல பக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது. மூன்று நாள் கழித்த இந்த கலவையை செடிகள் மீது 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம் அல்லது செடியைச் சுற்றி ஊற்றி விடலாம் இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்கு வளர ஆரம்பிக்கும், அதேபோல் காய்கள் மற்றும் பூக்கள் அதிகம் பிடிக்க ஆரம்பிக்கும். Why டீ கம்போஸ்ட் tea compost --- ### விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை கட்டுபடுத்த - Published: 2019-11-22 - Modified: 2024-08-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Social Media ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை கட்டுபடுத்த ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை. ஆந்தை மற்றும் கோட்டான்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளும் கோட்டான்களும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும் கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி கொண்டு செய்வதன் மூலம் நிலத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம் ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும். கோட்டான் மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும். மேலும் தாய் பறவைகளும் எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும்.   இதனால் உயிரியல் முறைப்படி கோட்டான்கள் மற்றும் ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும். நம்முடைய நிலத்தில் இருக்கிற எலி தொல்லையை குறைப்பதற்கு நம்ம வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும் உழைக்க வேண்டும். நிலத்தின் வரப்பை செங்குத்தாக அமைக்காமல் 45 டிகிரி சாய்வாக அமைப்பின் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும். எலிகளை கட்டுப்படுத்த  இஸ்ரேல் நாட்டின் முறை மிகவும் வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும், பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும் இஸ்ரேலவிவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி எலியை கட்டுப்படுத்த முடிகிறது. இதன் மூலம் எந்த விதமான ரசாயனங்களை பயன்படுத்தாமல், இயற்கையின் உயிர் சங்கிலியின் முறையில் ஆந்தைகளைக் கொண்டு எலி தொல்லையை கட்டுப்படுத்தி வருகின்றனர்... உங்களுக்குத் தெரிந்த இயற்கை வழி இருந்தால் கீழே பதில் கூறுங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் https://www. facebook. com/nammalvarvideos/? __xts__%5B0%5D=68. ARAaOtWnW1MT1llDhMVgzMUNbBMLR0CygL0UjPhNNwStxkMkHuMsiLRHtiw1NVH2XS03e9qQhjFOKWkVIkxKOVCVjGVNxg-AtNX4JDvKFqsvCuSw1ETsMLEdTnWktVxUlk6hEKCCgmlIoR38qb7U7e5T_AzQ1atUW3O36ihnd4Vn5_tuwc68VOMWmsZsAKlUaZqmdX2i5PeG-Zm4EON0djMbJs1W65krSNXhdczkfqxXsypCB_E_RxPh5sJhVx5rlRGwaKT4GiSQtJPveEMbTGd0MsWtipsQKksiZyiGpV-Z_HNQ_P9hNPT3tdOUqq0BOeNnzS172E8nGxEKn_eB2wVyRWYZaNEpNUmcWQ44yAOt87cVIBS84ncrloe1GRq9dJVV5POUa1_QFgRqzNHSqMvZKk_yrzJbmFQzVk3-RigOAS0Ob02Vz4GQyP_c9m48CRw4yyDoYX-zJFVJ8LunwnB9RQdWZ2IqRfXHS5JVNLzLGJZHncKGPINV4GcL7mNj2wjoKdj3g7PQP_IvNMy1rw&__tn__=k%2AF&tn-str=k%2AF --- ### சாணி உருட்டும் வண்டு - Published: 2019-11-20 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: Agriculture News சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த " சாணி உருட்டும் வண்டை " பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது! காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது! சாணி உருட்டும் வண்டு காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் சாணி உருட்டும் வண்டு. சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த " சாணி உருட்டும் வண்டை " பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது! காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது! சாணி உருட்டும் வண்டு -  உடலமைப்பு சில வண்டுகள் குறிப்பிட்ட ஒரே விலங்கின் சாணத்தை தேடி உண்பதை காட்டுயிர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்! கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தில் வண்டுகள் வாழ்கின்றன! சாணி உருட்டும் வண்டுகளின் தலை இரும்பைப்போல் உறுதியானவை! மண் வெட்டியைப்போல் செயல்படும் இதன் உணர் கொம்புகளால் சாணத்தை வழிக்கவும், புரட்டவும் முடியும்! இவ்வண்டுகளின் வாழ்வுச்சுழற்சிரொம்பவும் கவனிக்கத்தக்கது! வாழ்வுச்சுழற்சி மழை பொழிந்து, மண் ஈரமானதும் ஆண் வண்டுகளின் உடலில் ஓர் உற்சாகம் பிறக்கிறது! ( பெண் வண்டுகளை கவர வேண்டுமே ... . ) இரண்டு கி. மீ. தொலைவில் ஒரு காட்டுமாடு அல்லது யானை ஈடும் சாணத்தின் நறுமணத்தை காற்றின் வழியே தமது நுகர்வுத்திறனால் அறிந்து கொண்ட வண்டு அதனை தேடிப்புறப்படும்! தனது உடல் எடையை விடவும் சுமார் அறுபது மடங்கு கூடுதலான எடையிலான சாணத்தை அள்ளி உருண்டை பிடிக்கத்தொடங்கிவிடும்! சாணத்தை உருண்டையாக்கவும் அதனை உருட்டிப்போகவுமான உடல் அமைப்பை பல லட்சம் ஆண்டுகள் படிநிலை வளர்ச்சியில் வண்டுகள் பெற்றுள்ளன! சாணத்தை உருட்டி முன்னங்கால்களை மண்ணில் ஊன்றி, பின்னங்கால்களால் உந்தித்தள்ளுகின்றன! இதன் முன் கால்கள் குட்டையாகவும், பின்னங்கால்கள் நீளமாகவும் உள்ளன! பெண் வண்டுகளுக்கு தனது பலத்தை நிருபிக்க ஆண் வண்டுகள் இதனை செய்கின்றன! ( இந்த நேரத்தில் "இளவட்டக்கல் " ஞாபகத்திற்கு வந்தால் தமிழர்களில் பண்பாட்டு வரலாறு உங்களுக்கு தெரியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்! )   நாங்கள் பார்த்த வண்டு டென்னிஸ் பந்தளவு சாணத்தை உருட்டி ஒற்றை ஆளாக உருட்டிப்போனது! பெண் வண்டுகளுக்கு தனது பலத்தை நிருபிக்க ஆண் வண்டுகள் இதனை செய்கின்றன! ( இந்த நேரத்தில் "இளவட்டக்கல் " ஞாபகத்திற்கு வந்தால் தமிழர்களில் பண்பாட்டு வரலாறு உங்களுக்கு தெரியும் என்பதை... --- ### வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா - Published: 2019-11-12 - Modified: 2020-04-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%ae/ - Categories: Social Media தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை. வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா Pamayan. தமிழர்களின் பெருமைகளை, தொன்மங்களை, சிந்து வெளியோடு இருந்த தொடர்புகளை யெல்லாம் பேசியும் எழுதியும் வந்தவர். மிகுதியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவர். காலையே கலசப்பாக்கம் தோழர் இராசேந்திரன் அவர்களின் கவனிக்கப்படாத அழைப்பைப் பார்த்தேன். பயணத்திற்கு கிளம்பும் அவசரம். ஏதேனும் ஒரு கட்டுரை பற்றியோ அல்லது இது குறித்து எழுதுங்கள் என்று கூறவோ இருக்கும் என்று நினைத்து, பேருந்தில் பயணிக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். பேருத்தில் படிக்க சம்பரானில் காந்தி புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டிருந்த போது இராசேந்திரனிடம் பேசிய பின் படிக்கலாம் என்று பயணத்தின் போது அழைத்த பேசிய பின் மனது கனத்துப் போனது. இன்னுமொரு மூத்த அறிஞரை, முன்னேர் ஒன்றை இழந்து விட்டோமே என்று பெரும் சோகம் அப்பியது மனதில். தமிழறிஞராக, தமிழ் கணக்கியல் அறிஞராக, தொல்லியலாளராக, விதை சேமிப்பாளராக ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் இயங்கிக் கொண்டிருந்த வளையாம்பட்டு வெங்கடாசலம் ஐயா நேற்று இரவு இயற்கையெய்திய சேதி தான். செங்கம் வெங்கடாசலம் ஐயா என்று தான் என் மனதில் நிற்கிறார் வளையாம்பட்டு வெங்கடாசலம் அவர்கள். முதலில் எப்போது சந்தித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் கண்ணிற்குள் இருப்பது கருத்த இராகி இரகம் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு அது விளையும் மலைப் பகுதி, விளைவிக்கும் பழங்குடி மக்கள் என விளக்கியது மட்டும் மனக்கண்ணில் இன்றும் நிற்கிறது. ஏறத்தாழ 40 இராகி வகைகள் என்று நினைக்கிறேன். எல்லாம் தமிழ் நாட்டு இரகங்கள். இராகியில் இத்தனை இரகங்களா என்ற என் முதல் வியப்பை முறியடிக்கும் வகையில் அடுத்து அவர் காட்டியது நெல் இரகங்கள். இதெல்லாம் தமிழகத்து சொத்து என்று விளக்கினார் மிகுந்த குதூகலத்துடன். அப்போதெல்லாம் இந்தப் பெருமை மிகு பாரம்பரியத்தின் மீது பெருமை ஏது? இந்த நிகழ்வு அநேகமாக 1990 களின் மத்தியில் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் இன்றும் நம் கவனம் நெல்லின் மீது தான். சிறு தானியங்கள் மீதல்ல. ஆனால் நெல்லுக்கு நிகராக சிறு தானியத்தையும் சம அக்கறையுடன் பாதுகாக்க முயன்ற முதல் தமிழர் இவரே. இத்தனைக்கும் இவர் தமிழகம் முழுமைக்கும் அலைந்து திரிந்து சேகரித்தவை அல்ல. இவர் காட்டிய இராகி, திணை மற்றும் நெல் இரகங்கள் தான் வாழும் திருவண்ணாமலைப் பகுதி மற்றும் பொறியாளராகப் பணி புரிந்த பகுதிகளிலிருந்து சேகரித்தவை. இவரது விதைகள் மீதான அக்கறையும் கவனிப்பும் நம்மாழ்வாரை ஈர்த்ததில் வியப்பில்லை. நம்மாழ்வார் பல சந்தர்ப்பங்களில்... --- ### பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை - Published: 2019-10-29 - Modified: 2020-04-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%aa/ - Categories: மரபு கட்டுமானம் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா? பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை - by Hari சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.   இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா? ஒரு தலைவரை விமர்சித்துவிட்டு தேர்தலுக்காக வேறு வழி இல்லாமல் அவர்கள் கூட கூட்டணி அமைத்துக் கொள்வது போல நாங்களும் வாய் கிழிய பேசிவிட்டு க்ளையண்ட் கிடைக்காமல் எங்கள் சித்தாந்தத்தை மூட்டை கட்டி வைக்கும் நிலை வந்தால் நாங்கள் எங்களுக்கே உண்மையாக இல்லை என்றாகிவிடுமா? (((ஆரம்ப காலகட்டம் என்பதால் கோபத்தில் உதறி தள்ளிவிட்டு 3 வருடங்கள் சாதாரண கட்டுமானத்தில் வேலை செய்தேன். . இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. . ))) இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிதாக எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு ப்ரொஃபஷனலாக க்ளையண்ட் கேட்பதை ஒழுங்காக செய்து முடிப்பது மட்டும் பிஸினஸுக்கு அழகு. ஆனால் வேல்யூ சிஸ்டம்ஸ் ஒத்து போக க்ளையண்ட்ஸ் கிடைக்கும் அளவுக்கு உங்கள் கஸ்டமர் பேஸ் இல்லையெனில் என்ன செய்ய? சந்தையில் கஸ்டமர் தான் ராஜா எனில் எங்களை பொறுத்தவரை இந்த பசுமை வீடு கான்செப்ட்களை எப்படி அணுகுகிறோம்? . . வேறு வழியே இல்லை ... கஸ்டமர்களை உருவாக்கி அவர்கள் ரெபரென்ஸ் மூலம் அடுத்தடுத்த கஷ்டமர்களை பிடிக்க வேண்டும். ((இன்று வரை என் தந்தை அதற்க்கு பெரும் உதவியாக இருக்கிறார். கிரீஸ் டப்பா சீனில் கவுண்டமணி செந்திலை கிணற்றில் எட்டி உதைத்து தள்ளிவிட்டது போல என்னை இதில் தள்ளிவிட்டது அவர்தானே)) 1) கட்டுமானம் என்பதே பசுமைக்கு முரணான விஷயம் தான். ஒரு கசாப்பு கடைக்காரர் ஜீவ காருண்யம் பேசுவது போல. நாங்கள் சொல்லும் மண் சார் கட்டுமானம் எல்லாம் முடிந்த வரை பூமிக்கு பாரமில்லாமல் வீடு கட்டுவதற்காகத்தான். ஹலால் மாமிசம் மாதிரி தான். 2) கட்டுமானப்பொருட்களை முடிந்த வரை வெறும் பொருளாக மட்டும் பார்க்காமல் எந்த இடத்தில் எதற்காக பயன் படுத்த முனைகிறோம் என்று புரிந்து... --- ### புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற - Published: 2019-10-26 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Organic Agriculture டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ. எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். அன்புள்ள விவசாய சொந்தங்களே டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ. எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். வேப்பங்கொட்டை கரைசலை 15 நாட்களுக்கொருமுறை தெளிப்பாக அளிக்கவும். புகையான் மற்றும் பல்வேறு தாக்குதலில் இருந்து பயிரைக் காப்பாற்ற உதவும். தேமோர் கரைசலை பூக்கும் 7 நாட்களுக்கு முன் தயாரித்து உரிய நாளில் தெளிக்கவும். 6 நாட்கள் இடைவெளியில் இரண்டாம் முறை கொடுப்பது சிறப்பு. பூத்து பால்பிடிக்கத் துவங்கும் நாளில் தண்ணீர் பற்றாக்குறை இன்றி தெளிப்பிலாவது தண்ணீர் கொடுப்பது வேண்டும். நீர் இருப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு இஞ்ச் உயரத் தண்ணீராவது க்கி வைப்பது சிறப்பு. பூக்கும் போது தேமோர் கரைசல் இல்லை எனில் பஞ்சகாவியா அல்லது இ. எம் இரு முறை தெளிக்கலாம். அளவுக்கதிகமான அடர் பச்சை நெல் தாளில் இருந்தால் தழைச்சத்து தருவதைக் குறைக்கவும். இது நோய் மற்றும் பூச்சிகளிடமிருந்து காக்கும். விளக்குப் பொறி ஏக்கருக்கு 4 வைக்கலாம். சரியாக விளைச்சலைத் தராத நிலத்தில் வாரம் ஒரு முறை பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், இ. எம்,மீனமிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தரைவழி தரலாம். 15 நாட்களுக்கொருமுறை மட்டும் தெளிக்கலாம் மாதமொருமுறை சூடோமோனாஸை ஏக்கருக்கு 1 லிட் வீதத்தில் தரைவழியும் 10 லிட்க்கு 50 மி. லிட் எனத் தெளித்தும் அவசியம் விடவேண்டும். பிரிட்டோராஜ் --- ### விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங் - Published: 2019-10-25 - Modified: 2025-01-22 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%b5/ - Categories: Social Media விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள் விவசாயிகள் தோல்வி என்ன? , விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங் ? செந்தில் சின்னசாமி 1 . விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு . . படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறார்கள். 2 . எந்த சூழல் ,என்ன விவசாயம் செய்யலாம் என்ற பொது அறிவு சுத்தமாக இல்லை . . , இந்த விவசாயிகளுக்கு பொதுவாகவே சொந்த புத்தியும் இருக்காது , சொல்லு புத்தியும் இருக்காது, தானே அறிவாளி என்ற மட்டமான புத்தி . 3 . அந்த ஈ அடிச்சான் காப்பி அடிக்கும் மாணவர்களை போல பக்கத்தில் இருப்பவர் என்ன விதைக்கிறர்ர்களே, பயிர் செய்கிறர்ர்களோ அதையே பயிர் செய்வார்கள் . 4 விவசாயத்தில் ஒரு பிளான் என்பதே சுத்தமாக இல்லை . மனம் போன போக்கில் விவசாயம் , செய்த் வேலையவே திருப்பி திருப்பி செய்யும் மன நிலை , ஒரு சிஸ்டம் அவர்களிடம் இல்லை 5 . என்ன முதலீடு போடுகிறோம் , என்ன வரும் என்ற வியாபார யுத்தியும் இல்லை , அதை யாருக்கு விற்க போகிறோம் , எப்பொழுது விற்க போகிறோம் என்ற அறிவு சுத்தமாக இல்லை . 6 . தனக்கு தெரிந்ததையே திருப்பி திருப்பி விவசாயம் செய்யும் மனநிலை . கொஞ்சமும் மாற்றி யோசித்து விளைச்சலை பெருக்கும் மன நிலை இல்லை , யாரவது ஏதாவது சொன்ன அதையவே பிடித்து கொள்வது , தட்ட முட்ட விவசாயிகள் 7 . மழை அதிகமாக பெய்தால் என்ன பண்ணுவேன் , மழையே பெய்யாவிட்டால் என்ன பண்ணுவேன் , என்ற தொலை நோக்கும் பார்வை இல்லை . கண்டதையும் விவசாயம் செய்ய வேண்டியது, கடைசியில் குறை சொல்வது ... , உதாரணத்திற்கு தீபாவளி நேரத்தில் மழை வரும் , மார்கழியில் பனி வரும் இதையெல்லாம் கணக்கில் கொள்வதில்லை . 8 . தான் என்ன செலவு செய்தேன் என்ற கணக்கு சுத்தமாக இல்லை , எழுதி வைப்பதும் இல்லை , விவசாய முதலீட்டுக்கு இருக்கும் பணத்தை வேறு ஏதாவ்துக்கு செலவு செய்வது ,அப்புறம் கடன் வாங்கி பயிரிடுவது , ஏதாவது இயற்கை சீற்றம் வந்தால் மொத்தமும் போச்சு என்று நிவாரணத்துக்கு ஏங்குவது . . 9 , அரசாங்கம் அளிக்கும் மானியங்ககளை... --- ### பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ? - Published: 2019-09-28 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/ - Categories: Agriculture News ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள், அதை பயிர்கள் எங்கிருந்து எடுத்துக் கொள்கிறது ?   கொஞ்சம் வித்தியாசமான பதிவு. எனக்கு தெரிந்ததை, படித்து புரிந்ததை இங்கே கொடுக்கிறேன். உங்களுக்கு ஒரு அதிசயமான உண்மையை முன் வைக்கிறேன். ஒரு தாவரம் தன் வாழ்நாளில் தனக்கு தேவையான சத்துக்களை மண்ணில் இருந்து 4% அளவுக்கே எடுத்துக் கொள்கிறதாம். மீதமுள்ளவைகளை தண்ணீர், காற்று, சூரிய ஒளி மூலம் அது பெற்றுக்கொள்கிறதாம். சரிங்க, விஷயத்துக்கு வருவோம். பயிருக்கு தேவையான சத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். 1. அதிக அளவில் தேவையான சத்துக்கள். (பேரூட்டச்சத்துகள்) 2. குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்கள். ( நுண்ணூட்டச்சத்துகள்) N P K என சொல்லப்படும் பேரூட்டச்சத்துகள் மண், நீர், காற்று, சூரிய ஒளி மூலம் பயிருக்கு கிடைக்கிறது. ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் மண்ணில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. பயிரின் விளைச்சலில், காய்கள், பழங்கள், தானியங்கள், எல்லாம் நமது தேவைக்கு போக மீதி சந்தைக்கு சென்று விடும் தானே? அதில் உள்ள சத்துக்கள் மண்ணைவிட்டு வெளியேறிவிடுகிறது. பேரூட்டச்சத்துகள் பெரும்பாலும் மற்ற காரணிகள் வழியாக வந்து விடுகிறது (காற்று, நீர், சூரிய ஒளி) ஆனால் நுண்ணூட்டச்சத்துகள் திரும்புவதில்லை. மண்ணில் சத்துக்கள் நிறைய இருந்தாலும் நெடுங்காலமாக பயிர் செய்யப்படுவதால் இந்த சத்துக்கள் குறைந்து கொண்டே போய் பற்றாக்குறை வரும் வாய்ப்பு உள்ளது. இதை எப்படி தடுப்பது? JADAM method of agriculture பற்றி சிறிது படித்தேன். இந்த நிலை பற்றி தெளிவாக பேசுகிறது. நிறைய செய்திகளை அது கொடுத்து கொண்டே இருந்தது. அது குறித்தும் பேசுவோம். இந்த நுண்ணூட்டச்சத்துகளை எப்படி நிலைநிறுத்துவது பற்றியும் சொல்கிறது. ஒரு சின்ன விளக்கம் கொடுத்து வழி காட்டுகிறது. உலகத்திலேயே எல்லா சத்துக்களையும் சமச்சீராக கொண்டுள்ளது தாய் பால் மட்டுமே. அதே போன்ற அனைத்து சத்துக்களும் உள்ளடிக்கியிருப்பது கடல் நீர் மட்டுமே. அதனால் குறைந்த அளவில் நீர் பாசனத்தில் கலந்து விட சொல்கிறது. அதாவது நுண்ணுயிர்கள் கலவை தயாரிக்கும் போது 100 ml கடல் நீர் அல்லது 100 கிராம் உப்பு சேர்க்கலாம் என வழி சொல்கிறது. 200 லிட்டர் கலவையில் 100 கிராம் உப்பு சேர்க்கலாம். இது காலப்போக்கில் தீர்ந்த சத்துக்களை நிறைவு செய்யக் கூடும் என நம்பிக்கை கொடுக்கிறது. நாம் நுண்ணுயிர்கள் கலவைகளை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் தயாரிக்கிறோம் தானே? அப்படி பட்ட நிலையில் வளரும் நுண்ணுயிர்கள் தோட்டத்தில் எப்படி வளரும்? அதனால் தோட்டத்து தட்பவெட்ப... --- ### ஏன் பயிர் சுழற்சி அவசியம்? - Published: 2019-09-25 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/ - Categories: Organic Agriculture அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது. என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஏன் பயிர் சுழற்சி அவசியம்? ! இது இயற்கை விவசாயத்தில் மிக முக்கியமான செயல்பாடு.   ஏன் பயிர் சுழற்சி அவசியம்? - அடிப்படையில் மண்ணில் அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக உள்ளது.   என்ன பிரச்சனை என்றால் அது பயிர் நேரிடையாக எடுத்துக் கொள்ளும் வகையில் இல்லை. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். என் தந்தை சொல்லுவார், நிலத்தை கொஞ்சம் ஆறப்போடனும் என்று. அந்த வயதில் எனக்கு ஏன் என்று கேட்கவும் தோன்றவில்லை. பின்னாளில் கொஞ்சமாக புரிந்து கொண்டேன். மதியம் சாப்பாட்டுக்கு அம்மா முன்கூட்டியே சமைக்க தொடங்குவார்கள். அப்படிதான் இதுவும். நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களை மெதுவாக சமைத்து பயிர் எடுக்கும் வகைக்கு கொண்டு வருகிறது. அதுதான் அப்பா, 'நிலத்தை ஆறப்போடு' என சொன்னார் எல்லா பயிர்களும் மண்ணில் இருந்து ஒரே மாதிரி சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை. சில பயிர்கள் சில சத்துக்களை அதிகமாக எடுத்துக் கொள்ளும். சில பயிர்கள் அந்த சத்துக்களை குறைவாக எடுத்துக் கொள்ளும். அதிகமாக ஒரு சத்து எடுத்துக் கொள்ளும் வேளையில் மண்ணில் அந்த சத்து குறைபாடு தற்காலிகமாக இருக்கும். அந்த சத்து மீண்டும் நுண்ணுயிர்களால் உயார்ப்பிக்க சிறிது காலம் தேவை படும். இந்த காலத்தில் அதே பயிரை மீண்டும் பயிரிட்டால் அந்த சத்து குறைவாகவே கிடைக்கும் நிலை ஏற்படக்கூடும். வேறு ஒரு பயிர், அந்த சத்து குறைவாக தேவைப்படும் பயிர், செய்யும்போது அந்த சத்து குறைவாகவே மண்ணில் இருந்து எடுக்கப் படும். அந்த காலத்தில் அந்த சத்து மீண்டும் மண்ணில் நிலைபெறும். இதுதான் அந்த சூட்சுமம். இதனால் மண்ணில் சத்துக்கள் சமநிலை உறுதி படுகிறது. அடுத்து பயிர்கள் தனக்கு வேண்டிய சத்துக்களை மண்ணில் இருந்து தான் எடுத்துக் கொள்ளுகிறதா, அவை எப்படி பயிர்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து தொடர் பதிவில் பார்க்கலாம். சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி --- ### மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு - Published: 2019-09-24 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/ - Categories: Agriculture News கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல் சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே. மானாவாரி நிலத்தில் கால்நடை வளர்ப்பு   தமிழகத்தில் அதிகளவில் மானாவாரி நிலங்கள் தான் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் அடிக்கடி மழையை பற்றி பேசுவதும், கவலைப்படுவதும் ஆண்டு தோறும் நிகழ்வது வழக்கமான ஒன்று. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் மழை கட்டாயம் கிடைத்தாலும் பல நிலப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு நிர்மாணித்தல், கசிவு நீர்க்குட்டை, பண்ணைக்குட்டை, கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழுஉரம் இடல், சரிவுக்கு குறுக்கே உழவு, ஆழச்சால் அகலப்பாத்தி, வறட்சி தாங்கும் தானிய விதைப்பு, பல பயிர் சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, விதைகளை கடினப்படுத்துதல், வேர்விட்ட நல்ல குச்சிகள் நடுதல், வறட்சி தாங்கும் மரக்கன்றுகள் நடுதல் என அனைவரும் அறிந்ததே. மானாவாரி தீவனம் இறவை பாசனம் செய்யும் விவசாயிகளின் வரவு செலவினை ஒப்பிட்டு எதுவும் செய்யாதிருந்து பெரும் நஷ்டத்தை அடைவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பல ஏக்கர் தரிசாக விடும் விவசாயிகள் மாற்று வழி யோசித்து, தங்களது பகுதிக்கேற்ற மரங்களை தேர்வு செய்யலாம். கால்நடைகள் வளர்க்க உறுதுணையான பல தீவன மரங்கள் வறட்சி தாங்கி வளரும் என்பது அறியாமல் உள்ளனர். நமது பகுதியில் வளர்ந்த மரங்களை கூர்ந்து கவனித்து கூட நல்ல முடிவு எடுக்கலாம். மரத் தீவனத் தழை குறிப்பாக மரத் தீவனத் தழைக்காக கருவேல், வெள்வேல், வாகை, மந்தாரை, கல்யாண முருங்கை, சூபாபுல், வாத நாராயணன், பெருமரம், வேம்பு, பூவரசு, பலா, இலந்தை, கிளைரிசிடியா, அரசு, ஆல், ஆச்சா, மலைவேம்பு இன்னும் பலவகை வரம் தரும் மரங்கள் உள்ளன. மரத்தழைகளில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, ஊட்டச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. அவற்றின் செரிப்புத்திறன் அதிகமாக உள்ளது. முளைப்பாரி தீவனம் மானாவாரி களர், உவர் நிலங்களில் வில்வ மரம் நன்கு வளரும். அவற்றை ஆடுகள் விரும்பி உண்ணும். மற்ற மரங்கள் இவை தவிர வாதாங் கொட்டை மரம், இலுப்பை மரம், கொடுக்காப்புளி, இலவம் மரம், செடி முருங்கை, மர முருங்கை, அகத்தி, அத்திமரம், மகிழம்பூ மரம், புளியமரம் ஆகியவை மூலம் நாம் நிறைய தழைகள் பெறலாம்.   எனவே மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகள் இவற்றை தனது தோட்டத்தில் நட்டு பசும்புல் கிடைக்காததால் மாடு வளர்க்கவில்லை என்று கூறாமல் குறைந்த நீர் கொண்டு டிரே முறையில் தீவனச் சோளம், முளைப்பாரி, ராகி முளைப்பாரி மற்றும் பார்லி, கோதுமை, முறைத்த இளஞ்செடிகள் உற்பத்தியும் செய்து கால்நடை வளர்க்கலாம். வாய்ப்புள்ளவர்கள் வளர்த்து விற்பனையும் செய்யலாம்... . --- ### புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம் - Published: 2019-09-20 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e/ - Categories: Agriculture News தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ... புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம்   தமிழ்நாட்டின் முக்கிய சாகுபடி பட்டங்களில் புரட்டாசிப் பட்டமும் ஒன்று. இப்பட்டத்தில் தானியங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகள், நார்ப் பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தென்மேற்குப் பருவ மழை சிறப்பாக கைகொடுத்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழையும், அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க வாய்ப்புள்ளதால் இந்தாண்டு புரட்டாசிப் பட்டம் செழிப்பு நிறைந்ததாகவே இருக்கும். புரட்டாசிப் பட்டத்தில் என்னென்ன பயிர்கள் விதைக்கலாம், சராசரியாக எவ்வளவு மகசூல் கிடைக்கும்? இதோ... பருத்தி: வெள்ளைத் தங்கம் புரட்டாசிப் பட்டத்திற்கு எல். ஆர். ஏ. 5166, கே 11, கே. சி. 2, எஸ். பி. வி. ஆர். 2 போன்ற பருத்தி ரகங்களைப் பயிரிடலாம். பருத்திக் காய்களில் மேலிருந்து கீழாக கீறல் தோன்றி, ஓரிரு நாட்களில் முழுவதும் மலர்ந்து வெடிப்பதே அறுவடைக்கான அறிகுறியாகும். விதைத்த 120 நாட்களுக்குப் பின் வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை காலை மற்றும் மாலை நேரங்களில் பஞ்சை கைகளால் அறுவடை செய்ய வேண்டும். ரகங்களைப் பொருத்து மகசூல் அளவு மாறுபடும். துவரை: ஏற்றம் தரும் நாற்று நடவு துவரை, மிதமான வெப்பம் மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் வளரக்கூடியவை. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் மற்றும் குறுமண் நிலம் துவரை சாகுபடிக்கு ஏற்றது. புரட்டாசிப் பட்டத்தில் கோ 6, வம்பன் 1, வம்பன் 2, கோ(சிபி) 7 போன்ற துவரை ரகங்களைப் பயிரிடலாம். துவரை சாகுபடியில் விதைப்பு முறையை விட, நாற்று நடவு தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் ஏக்கருக்கு 800 கிலோ மகசூல் பெறலாம். 150 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். 80 சதவிகிதக் காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் காய்களை தனியாகவோ அல்லது முழு செடியாகவோ அறுவடை செய்து வெயிலில் உலர்த்தி விதைகளைப் பிரித்தெடுக்கலாம். அவரை: அள்ளலாம் மகசூல் அவரையில் இரண்டு ரகங்கள் உண்டு. ஒன்று, செடியில் காய்ப்பது (குத்து அவரை), மற்றொன்று கொடியில் காய்ப்பது (பந்தல் அவரை). பந்தல் ரகத்தை பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 10 அடியும், குத்து ரகத்தைப் பயிர் செய்வதாக இருந்தால் பார்களுக்கிடையே 1. 5 அடியும் இடைவெளி விட வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடி செய்யும்போது, கொடி, பந்தலை அடைந்தவுடன் நுனிக்குருத்தைக் கிள்ளிவிட வேண்டும். அவரை வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்தக்கூடிய பாக்டீரியங்கள் இருப்பதால் இது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தி மண்ணை வளமாக்குகிறது. பந்தல் அவரையில் ஹெக்டேருக்கு 240 நாட்களில் 8-10 டன் மற்றும் குத்து... --- ### தண்ணீரின் முக்கியம் அறிய - Published: 2019-09-18 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/ - Categories: Water Management புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும். உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும். நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும். தண்ணீரின் முக்கியம் அறிய மழை பொழியும் போது - புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும். உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும். நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும். எவ்வளவு மழைநீர் உங்கள் நிலத்தைக் கடந்து செல்கிறதெனத் தெரியும். ஏன் மழைநீரை சேமிக்க வேண்டும் எனப்புரியும். உயரமான வரப்பு ஏன் போடவேண்டும், ஏன் மழைநீரை வரப்புகளுக்ள் சேமிக்க வேண்டும் எனப் புரியும். பண்ணைக்குட்டை போடுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். அதிக மழை உங்கள் நிலத்தில் கடந்து செல்லும் வழியில் அதனை வாயாக வைத்து எவ்வாறு குட்டை அமைக்கலாம் என முடிவெடுக்க முடியும். வயலில் எந்த இடத்தில் கரைகள் அமைத்து சமப்படுத்தலாம் அல்லது எங்கு மண்ணைக் கொட்டி உயரமாக்கலாம் அல்லது குழாய் மாதிரி அமைப்பு வைத்து நீரைக் கடத்தலாம் என முடிவெடுக்கலாம். உழாத நிலங்களில் உழவு குறித்து முடிவெடுக்கலாம். மரங்கள் வைப்பதெனில் மேட்டு நிலத்தில் நீர் குறைந்த நிலத்திற்கான மரங்கள், நிறைய நீர் தேங்குவதோ அலது அரிப்பதற்கான நிலத்திற்கேற்ற மரங்கள் அல்லது தடுப்பான்கள் குறித்து முடிவெடுக்கலாம். எனவே மழையின் போது ஒரு முறையேனும் நிலத்தினை சுற்றிப் பாருங்கள், தண்ணீரின் முக்கியம் அறிய. --- ### சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு - Published: 2019-09-16 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/ - Categories: Agriculture News பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள்  பராமரிக்கப்படாமலிருக்கும் தென்னைக்கு 3 மாத பராமரிப்பு பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்ட தென்னைக்கு பராமரிப்பு முறைகள் 3 மாத பராமரிப்பு: 1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும். 2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம்புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும். 3. வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும். 4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம். 5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம், 6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம். மாதவாரியாக பராமரிப்பு: 1. மாதத்தின் முதல் நாள் மரத்திற்கு 10 கிராம் சூடோமோனாஸ் /விரிடி தரைவழி பாசனத்துடன் கலந்து கொடுக்கலாம். 2. *3ம் நாள்* மரத்திற்கு 5 மி. லிட் மீனமிலம் / 10 மி. லிட் இ. எம்/20 மி. லிட் பஞ்சகாவியா / 200 கிராம் அசோஸ்பைரில்லம் தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம். 3. *13ம் நாள்* மரத்திற்கு 5 மி. லிட் மீனமிலம் / 10 மி. லிட் இ. எம்/20 மி. லிட் பஞ்சகாவியா / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம். 4. *23ம் நாள்* மரத்திற்கு 5 மி. லிட் மீனமிலம் / 10 மி. லிட் இ. எம்/20 மி. லிட் பஞ்சகாவியா தரைவழி பாசனத்துடன் கலந்து தரலாம். மீண்டும் அடுத்த மாதம் இதனைத் தொடரலாம். மண் உப்பாகவோ (PH 7. 5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ. எம் கரைசலை 20 மி. லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம். பாசனம்: மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட் களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும். மூடாக்கு: மூடாக்கு முக்கியம். குறைந்த தண்ணீர், இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும். மேலும் சந்தேகங்களுக்கு பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் 9944450552 --- ### இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் - Published: 2019-09-09 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Organic Agriculture ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது. இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள் by Sebastian Brittoraj 1. ஆமணக்கு வெளியடுக்கு ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது. ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள் 2. தட்டை பயிரிடுதல் தட்டைச் செடிகளை வரப்போரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினிப்பூச்சிகள் ஒரளவு வந்தவுடன் அசுவினியை உண்ண பொறிவண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன. 3. மக்காச்சோளம் மக்காச்சோளத்தில் இறைவிழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பைச் சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ பயிர் செய்யும்போது நிறைய இறைவிழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத்தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது. மேலும், மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சிவிழுங்கிப் பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத்தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். 4. மஞ்சள் வண்ணப்பூச்செடிகள் செண்டு மல்லி எனப்படும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும். பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கைமுறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. 5. வேப்பங்கொட்டைக் கரைசல் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கைமுறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. வேப்பிலையில் 10 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பம்பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங்கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன. கடைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில் 8 வகையான ஆல்கலாய்டுகள்... --- ### ஓர் எருக்கன் செடியின் உலகம் - Published: 2019-09-05 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2/ - Categories: தற்சார்பு வாழ்வியல் பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையற்ற செடிகளை வெட்டி வீசுவதும் குப்பையோடு சேர்த்து எரித்து இடத்தை சுத்தம் செய்ததாக கருதி பெருமை கொண்டதும் உண்டு! ஓர் எருக்கன் செடியின் உலகம்! பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையற்ற செடிகளை வெட்டி வீசுவதும் குப்பையோடு சேர்த்து எரித்து இடத்தை சுத்தம் செய்ததாக கருதி பெருமை கொண்டதும் உண்டு! இது உண்மையில் சுத்தப் படுத்தும் வேலையா என்றால்? நிச்சயம் இல்லை. பிறகு ஏன் அப்படி செய்கிறோம் என்றால்? அறியாமை தான் வேறு என்ன நம் பண்பாட்டு அறிவை இழந்தது தான்! நம்மை சுற்றி நம் சூழலில் வளரும் நம் மண்ணின் தாவரங்கள் பல பல்லுயிர்களின் இருப்பிடமாகவும் அதுபோக ஏதாவது ஓர் மருத்துவ குணமும் பெற்றுள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்ள முற்படுவோம் குறைந்தது அதன் பெயரையாவது அறிந்து கொள்வோம். இதில் உட்படாத மற்ற பிரதோச நிலையில் உள்ள நாடுகளில் இருந்து கொண்டு வந்த நம் சூழலுக்கு ஏற்காத ரப்பர், தூங்கு மூஞ்சி மரம்,தைலமரம்,சவுண்டல்(கூபாபுல்),சீமக்கருவேலம், பார்த்தீனியம்,கொளரீயா போன்றவை பற்றி அறிந்து அதை மட்டும் அகற்றவும். பல்லுயிர்களுக்கு நமக்கு பயன்படாத செடிகளே பெரிதும் உதவுகிறது. எடுத்துக்காட்டாக தேள் கொடுக்கு செடி செவ்வந்தி சிறகன் பட்டானையும் பசும்முன்னை செடி கருப்பு அழகி பட்டாம்பூச்சியும் அதிகம் ஈர்க்கிறது. இதைப்பற்றிய அறிவு நமக்கு இல்லாததால் அது நமக்கு தேவைப்படாத செடியாகிறது. ஆனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் செடிக்கும் அதற்கென தனித்துவம் மற்றும் நம் உணவுச் சங்கிலியை சமன் செய்கிற வேலையும் உள்ளது. எது இல்லையென்றாலும் அதன் சமனை சரி செய்ய இயற்கை நகர்வுகளை நடத்தும் :) சரி எருக்கன் செடிக்கு வருவோம்! கண்ணில் பால் பட்டால்‌ கண் போய்விடும் என ஒதுக்கப்பட்ட செடி எருக்கன்; ஆனால் உண்மை என்னவென்றால் இது காற்றில் உள்ள தேவையற்ற தூசுக்களையும் நஞ்சு வாயுக்களையும் அதனுள் சேகரித்து வைக்கும் சிறந்த செயலை செய்கிறது. அதனால் அதன் கடும் கசப்புடைய பால் கண்ணில் படும் போது கடும் எரிச்சல் ஏற்படுகிறது. இது பிரதானமான பால் வரும் தாவரங்களுக்கு பொருந்தும். அந்த பால் உள்ள இலையை உண்டு வாழும் பூச்சிகளுக்கும் அந்த குணம் வருகிறது அதனால் அதை மற்ற பூச்சிகள் அதிகம் விரும்பி உண்பதில்லை ! இப்படிப்பட்ட செடியில் என்ன இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்! இயற்கை அதற்கும் பலவற்றை படைத்துள்ளது. அதை வெட்டு வீழ்த்தும் நாம் அதையெல்லாம் இந்த அவசர உலகத்தில் காண... --- ### பேராசையின் வெளிப்பாடுகள் - Published: 2019-08-30 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ - Categories: News “இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்து கொள்ள நெடுங்காலம் எடுத்து கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இவை புதுபிக்க கூடிய வளங்கள் (Renewable Energy) இன்று கூறப்படுபவை. இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும் பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டு செல்லும் பொருளாதார பேராசையின் வெளிப்பாடுகள் ஜே. சி. குமரப்பாவின் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை படித்து கொண்டிருந்தேன். அதில் ஒரு இடத்தில கூறி இருப்பார். “இயற்கை வளங்கள் இருவகைபடுகிறது. அதாவது இரும்பு, செம்பு, நிலக்கரி, எண்ணைய் போன்றவை நிலத்திற்கு அடியில் இருக்கும் வளங்கள். இவை அனைத்தும் எடுக்க எடுக்க குறைந்து கொண்டே போகும். இவை மீண்டும் தன்னுடைய அளவை அல்லது எண்ணிக்கையினை அதிகரித்து கொள்ள நெடுங்காலம் எடுத்து கொள்ளும். அரிசி, மரம், பழம், காய்கள் போன்றவை இன்னொரு வகையான இயற்கை வளங்கள். இது போன்ற பூமியில் விளையும் வளங்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து கொள்ளமுடியும். இவை புதுபிக்க கூடிய வளங்கள் (Renewable Energy) இன்று கூறப்படுபவை. பேராசையின் வெளிப்பாடுகள் இதில் முதலில் கூறப்பட்ட இயற்கை வளங்கள் பேராசையின் வெளிப்பாடுகள். அவை அனைத்தும் எடுக்கும் பொழுது அழிவிற்கும் வன்முறைக்குமே இட்டு செல்லும்” அது எப்படி இரும்பு, நிலக்கரி, செம்பு அனைத்தும் அழிவிற்கான அறிகுறிகளாக இருக்க முடியும் மாறாக அவைதானே நமது முன்னேற்றத்தின் முகங்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றுகிறதா. இவை எல்லாம் எடுக்காமல், அதனை பயன்படுத்தாமல் எப்படி இந்திய அரசை வல்லரசு ஆக்க முடியும் என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழுகிறதா ? அப்படியெனில் இதன் மூலம் நிகழ்த்தபட்ட வன்முறையும், நிகழ்ந்து கொண்டிருக்கும் அழிவையும் அறிந்து கொள்ள கொஞ்சம் கீழே படியுங்கள் நண்பர்களே. . நிகழ்த்தபட்ட வன்முறை ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வாழும் மக்களின் உடல்நலத்தை பொறுத்தே அமைகிறது. அவர்களின் உடல்நலத்திற்கு தேவையான உணவு மண்வளத்தை சார்ந்தே உள்ளது. மண் வளம் என்பது அந்நிலப்பரப்பின் மழை வளத்தையே ஒட்டியே இருக்கும். மழை வளம் என்பது அந்த நாட்டின் மலை வளம் சார்ந்தே இருக்கும். சில நூற்றாண்டு முன்பு வரை இதே மண்ணில் தான் மாதம் மும்மாரி பெய்து கொண்டிருந்தது. மும்மாரி பெய்த அதே நாட்டில் தான் இன்று வருடம் மும்மாரி பெய்வதே அரிதாக உள்ளது. இதற்கான காரணமாக Global Warming என்று ஒற்றை காரணத்தினை சொல்லி விட்டு கடந்து சென்ற விட முடியாது. மெல்ல மெல்ல, எதோ சிலரின் சுயநலன்களுக்காக மேலே கூறப்பட்ட புதுபிக்க முடியாத இயற்கை வளங்கள் கொள்ளை போய் கொண்டிருப்பதே அத்தனைக்கும் காரணம். நிகழ்ந்து கொண்டிருக்கும் அழிவு முன்பு கூறியது போல, ஒரு நாட்டின் மழை வளம் அந்நாட்டின் மலை வளத்தை சார்ந்தே இருக்கும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட இந்தியாவில் இரு... --- ### தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை - Published: 2019-08-18 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af/ - Categories: Organic Agriculture உழவியலிலும், நாம் சரியான நடைமுறைகளை, தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம் தற்சார்பு இயற்கை விவசாயத்தில் நிர்வாக நடைமுறை மேலாண்மை: நம்முடைய நடைமுறைகளை, சரியான வகையில் நிர்வகிக்கும்போது, வாழ்க்கை, கடினங்களை கடந்து, எளிதாகும். தற்சார்பு இயற்கை விவசாய நிர்வாக மேலாண்மை முறைகளை தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம். இயற்கை விவசாயம் சவாலானதா ? மனிதனுடைய அன்றாட நடைமுறை வாழ்க்கை சக்கரம், சரியான இயக்கத்தில் செயல்பட, நம்முடைய செயல்களில், சரியான நேர இடைவெளிகளில், அச்செயலை, அதற்க்குரிய காலத்தில் செய்து முடிக்கும் வழக்கத்தை பின்பற்றுவோம். இதுபோன்ற நடைமுறைகளை வழக்கமாக கொண்டுள்ள ஒருவர், கட்டாயம் திறன் மிகுந்தவராகவும், வெற்றியாளராகவும், வாழ்க்கை பயணத்தில் பயணப்படுவார். நம்முடைய நடைமுறைகளை, சரியான வகையில் நிர்வகிக்கும்போது, வாழ்க்கை, கடினங்களை கடந்து, எளிதாகும். உழவியலிலும், நாம் சரியான நடைமுறைகளை, தகுந்த கால இடைவெளிகளில் செய்யும்போது, விவசாயம் சவாலானது என்ற கூற்றை மாற்றி அமைக்கலாம். மண்ணில் மட்கின் அளவு அதிகப்படுத்துதல் முதலில், ஒரு பயிரின் விதையை நீங்கள் பயிரிட விரும்புகிறீர்கள் எனில், அப்பயிரின் முழு வாழ்நாள், பயிரை தாக்கும் நோய்கள், பூச்சிகள் போன்றவற்றின் விவரங்களை அறிந்து கொள்ளுதல் அத்தியாவசியம். மண்ணின் வளத்தை கூட்ட பசுந்தாள் உரங்கள், பல தானிய விதைப்பு செய்து, அவை பூக்கும் தருணத்தில், மடக்கி உழுவதின் மூலம் மண்ணில் மட்கு பொருளின் அளவை கூட்டலாம். தொழுஉரம் இடுதல் விதைப்புக்கு முன்னர் அடியுரமாக, ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம் இடுதல் அத்தியாவசியம். கால்நடை கழிவுகளில், பயிரின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்குமான இடுபொருட்கள் கலக்கப்படுவதினால், பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளடக்கி இருப்பதினால், பயிரில் தொய்வில்லா சிறப்பான வளர்ச்சி காணப்படும் ஊட்டமேற்றிய தொழுஉரம் டன் கணக்கில் எருவை கொட்டுவதை விட, கால்நடை கழிவுகளை ஊட்டமேற்றி பயன்படுத்தும் போது, அதிகபடியான செலவு தவிர்க்கப்படும். கால்நடைகளின் கழிவில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம் போன்ற இயற்கை இடுபொருட்களை குறைந்த அளவில் இட்டு, இந்த இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருக, இந்த கால்நடை கழிவுகள் ஒரு தளமாக இருந்து செயல்படுகின்றன. இதனால் இயற்கை இடுபொருட்களை அதிக அளவில் பயன்படுத்தாமல் குறைந்த அளவு கொடுத்து அதில் உள்ள நுண்ணுயிரிகளின் அளவை, ஏழு நாட்களில் அளவில்லாமல் பெருக்க செய்து, அவற்றின் செயலாக்க திறனை மேம்படுத்துகிறோம். மண்ணின் அங்கக கரிமத்தை பெருக்குவதற்க்காக சேர்க்கப்படும் மட்கிய எருவை, கடலை, ஆமணக்கு, வேம்பு, புங்கன் போன்றவற்றின் புண்ணாக்குகள், பயறுமாவு, பழக்கரைசல், சாணிப்பால், கோமியம், வெல்லம் போன்ற இயற்கை இடுபொருட்களினால், பயிருக்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும்... --- ### பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன - Published: 2019-08-12 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3/ - Categories: Water Management கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர் 2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும். பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன? By Brittoraj கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது. இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர் 2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும். பள்ளத்தில் உள்ள ஆற்றில் ஓடும் வெள்ளநீர் நம்மைக் கடந்து போகும். இதனால் வெள்ளம் உள்ள மாவட்டங்களில் எந்தப் பயனும் இல்லை. 2018ல் நம்மைக் கடந்து சென்று நேரேக் கடலில் சேர்ந்தது போல் இப்போதும் நிகழும். தமிழகத்தில் உள்ள ஆறுகளின் மட்டத்தைவிட பக்கவாட்டில் உள்ள நிலங்கள் குறைந்தபட்சம் 10 அடிகள் மேட்டில் உள்ளது. நம் நிலம் ஆற்றை விட உயரமாக மேடாக உள்ளது. அங்கு பெய்யும் மழை இச்சரிவால் விரைவாக ஓடி அருகில் உள்ள ஆற்றுக்கு வந்துவிடும். இவ்வாறாக மேடாக உள்ள நம் வயல்கள் மேல் நீண்ட நாட்கள் மழை பெய்ய வேண்டும் அல்லது *கிடைக்கும் குறைந்த மழைநீரை நிலத்தில் உயரமான வரப்பமைத்தோ, அல்லது பண்ணைக்குட்டைகள் மூலமாக வயல்களில் சேமித்தே ஆக வேண்டும்*. அப்போதுதான் நீர் தேங்கி நின்று பூமிக்குள் இறங்கும். அப்படி மெதுவாக இறங்கினால் தான் ஊற்றுகள் நிரம்பி கிணறு,போரில் தண்ணீர் வளம் கூடும். இயற்கை ஆர்வலர்களே குளங்ளை சீர்படுத்து ததைவிட இவ்வாறு ஓடும் நீரை கால்வாய்களை சீரமைத்து *எப்படியாவது* குளங்களில் சேமிக்க நடவடிக்கை எடுங்கள். உங்கள் மேலான உடல் உழைப்பு மற்றும் நிதியினை கால்வாய்களை முறைப்படுத்துவதில் செலவழியுங்கள். இல்லையெயெனில் அடுத்த கோடை *எதற்கும்* நீரின்றி மிகவும் சிரமம் தரும். --- ### பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை - Published: 2019-08-04 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/ - Categories: மரபு கட்டுமானம் நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன்.சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக "டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂..செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன்.அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄 பூச்சு வேலைக்கு பைசா செலவில்லை தேவையுமில்லை for ecofriendly_house நானாவது வீட்டை பாக்க வர நட்புகள்,உறவினர்கள் வீட்டு உரிமையாளரை கிண்டல் பண்ணிருவங்களோ என்று கதவு மற்றும் ஜன்னல் முனைகள்,கூரைகள்,பீம்கள்,ஷெல்புகள் என்று சில இடங்கள் மட்டுமாவது பூசிவிடுவேன். சுவரையும் கொஞ்சம் மட்டமாக வேண்டும் என்பதற்காக "டேய் செங்கல்லை தூக்கு விட்டு கட்டு,லெவல் பாரு,ஒழுக்கமாக மட்டகோல் போடு என்று கத்தி கத்தியே நமக்கு பிபி எறிடும். 😂😂. . செங்கல்லும் 10,12 ரூபாய்க்கு நல்ல கல்லாக வாங்குவேன். அதனால் செலவை குறைக்க முடியவில்லை🙄🙄🙄 இங்கு ஒரு சின்ன இடமும் பூசவும் இல்லை,சாதாரண கட்டுத்தான் இருந்தும் சுவரும் அவ்வளவு மட்டமாகவும் இல்லை,நல்ல முதல தர கல்லாகவும் தெரியவில்லை. ஆனால் வீடு பிரமிப்பாக இருக்கிறது. செலவும் இல்லை. இப்படித்தான் செலவு குறைக்கணும்😍😍😍😍😍😍💪💪 இத்தனை வேலைகள் செய்தும் இந்த மக்களை என்னால் இந்த முறைக்கு மாற்ற முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் வைக்கமுடியவில்லை. ஏதோ இந்த interlocking கற்கள் புண்ணியத்தில் வண்டி ஓடுகிறது. இப்படித்தான் வேண்டும் என்று சிலர் கேட்டாலும் வேலை பழுவுக்கு பயந்து ஒத்துக்கொள்வதும் இல்லை. இன்டெர்லோக்கில் எதிர்பார்க்கும் சுவர் அழகு கிடைப்பதால் பார்ட்டிகள் (முக்கியமாக வீட்டு பெண்கள்)ஹப்பி😊😊 ஒருவேளை இதுபோல இன்டீரியர் வேளைகளில் நான் கவனம் செலுத்தவில்லயோ? ... அதுதான் காரணமா ... யோசிக்கிறேன்🤔🤔🤔 கிடைக்கிற புகைப்படங்களை திருடி வந்தர்றேன். என்னைக்கு நம்மளை எவனாவது வெச்சி செய்யபோரானோ தெர்ல... புகைப்படங்களை பார்த்து மனச தேத்திக்கோங்க😢😢 நன்றி... ஹரி... --- ### ஆமணக்கு பயிரிட செலவு குறைவு - Published: 2019-08-04 - Modified: 2020-05-22 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/ - Categories: Agriculture News நிறைய நட்புகள் ஆமணக்கு பயிரிட விரும்புகிறார்கள் என தெரிகிறது. இதற்கு செலவு குறைவு. ஆமணக்கு பயிரிட செலவு குறைவு நிறைய நட்புகள் ஆமணக்கு பயிரிட விரும்புகிறார்கள் என தெரிகிறது. இதற்கு செலவு குறைவு. கொஞ்சம் திட்டமிட்டு நடவு செய்தால் களையெடுப்புக்கான ஆட்கூலியை குறைக்க முடியும். பவர் டில்லர் கொண்டு எளிதாக களை உழவு செய்து பார் அமைக்க முடியும். எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன். ஆமணக்கு இரகம் பத்து வருடங்களுக்கு மேல் நல்ல நிலையில் தமிழ்நாட்டில் Gch4 பயிர் செய்யப் படுகிறது. நோய் தாக்கம் மிக குறைவு. சுமார் 1000கிலோ அளவுக்கு ஒரு ஏக்கரில் மகசூல் கிடைக்கும். நீர் வசதி இருக்குமானால் 1200 கிலோ அளவுக்கு மகசூல் எடுக்க முடியும் என கூறுகிறார்கள். பயிர் செய்யும் முறை சரி இனி பயிர் செய்யும் முறையை பார்ப்போம். பொதுவாக 6'×6' என நடவு செய்கிறார்கள். வரிசைக்கு வரிசை 6' செடிக்கு செடி 6' இதில் சிறிது மாற்றம் செய்து வரிசைக்கு வரிசை 6' செடிக்கு செடி 3' என நடவு செய்கிறேன். முதல் குலை நீளமாக வரும். அதுவரை நிழல் அதிகம் இருக்காது. 60 நாளில் முதல் குலை தோன்றும். 100 நாளில் அறுவடைக்கு வந்து விடும். அதற்கு பின் தான் மற்ற குலைகள் பலனுக்கு வரும். முதல் குலை சுமார் 2 1/2' நீளம் வரும். முதல் குலையை அறுவடை செய்து கொண்டு ஒரு செடி விட்டு ஒரு செடியை எடுத்து விடலாம். இது மகசூலை கூட்டும். நடவு இப்போது நடவில் கொஞ்சம் கவனம் வேண்டும். வரிசைகள் கிழக்கு மேற்காக அமைப்பது சூரிய ஒளி நாள் முழுவதும் செடிகளுக்கு கிடைக்க வழி வகுக்கும். அடுத்து வரப்போரம் முதல் செடியும் அடுத்து 5' தள்ளி நடவு செய்யுங்கள். களை உழவு செய்யும் போது வண்டி திரும்ப வசதியாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய முடிந்தால் சிறப்பு. இத்துடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன். உங்கள் கருத்துகளுக்கு ஏற்ப பின்னூட்டத்தில் விளக்கம் பார்ப்போம். வாழ்த்துகள். --- ### பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன் - Published: 2019-08-02 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/ - Categories: மரபு கட்டுமானம் இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ். கட்டிடக்கலையில் பழந்தமிழரின் பொறியியல் நுட்பத்திறன்  ஆயிரம் ஆண்டு முன்பே மெட்ராஸ் டெர்ரஸ் தமிழர்களின் கட்டிட அமைப்பு   இப்போது வீடு கட்டும்போது நாம் பயன்படுத்தும் முறையை ஆர் சி என்கிறோம் . இம்முறைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று இன்னொரு முறையையும் சொல்லுவார்கள், இது மெட்ராஸ் டெர்ரஸ் மெட்ராஸ் டெர்ரஸ் அமைக்கும் முறை இதனை அமைக்கும் முறை - தேக்கு மரங்களைக் குறுக்கே போட்டு அதன் மேல் மூங்கில் பரப்பி செம்மண் கலவை போட்டுவிடுவார்கள் இம்முறை ஆங்கிலேயர் காலத்தில் தான் நமக்கு அறிமுகம் ஆனது. இதனைத் தான் 'மெட்ராஸ் டெர்ரஸ்' என்று சொல்லி வருகிறார்கள்.   தஞ்சை பெரியகோயில் கேரளாந்தகன் திருவாயில் உண்மையில் இது நமது முன்னேர்களின் கட்டுமானத்திறன். தமிழகத்தில் விளங்கிய கோபுரங்களில் முதலாவதும், மிகப்பெரியதுமான கோபுரமாக திகழ்வது தஞ்சை பெரியகோயில் கேரளாந்தகன் திருவாயிலே ஆகும். பின்னாளில் எழுநிலை, ஒன்பது நிலை, பதினொரு நிலை, பதின்மூன்று நிலைக் கோபுரங்கள் எடுக்கப்படுவதற்கு அடிப்படையாய் விளங்கியதும் இக்கோபுரமே ஆகும். பலகணிகள் கீழ்தளத்தில் பித்தியல் நான்கு பக்கத்தில் மொத்தம் 12 பலகணிகள் உள்ளன. இவை ஒவ்வொரு தளத்தின் உட்புறமும் நல்ல காற்றோட்டம் வெளிச்சம் ஆகியவை வேண்டி அமைக்க பெற்றவை ஆகும். இந்த அளவு மிகுதியான பலகணிகள் உள்ள கோபுரம் தமிழகத்தில் இதுவே. முன்னேடியான தளஅமைப்பு ஒவ்வொரு தளத்தின் உட்புறம் சுவரில் பிதுக்கம் கொடுத்து சாளரம் எனும் துவாரம் அமைத்து அதில் திராவி எனும் உத்திரங்களை நெருக்கமாக பதித்து அவற்றின் மேல் பலகைகளை தைத்து செங்கற்களைக் குத்து வாட்டில் சுண்ணாம்புச் சாந்து கொண்டு இணைத்து தளம் அமைத்து உள்ளார்கள். இவ்வகை அமைப்பை கிபி1600க்கு பின்பு மேலைநாட்டு கட்டட பொறியியல் அமைப்பு என்றும், அவர்களால் இது தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைக்கபட்டது என்றும் கூறிக்கொண்டு மீண்டும் நமக்கே ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. ஆனால் ஆயிரம் ஆண்டு முன்பே இது தமிழர்களின் கட்டிட அமைப்பு, இத்தொழில்நுட்பம் நமக்கு புதிது இல்லை --- ### பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை - Published: 2019-07-20 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be/ - Categories: Water Management இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும். பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை - முனைவர் பழ. கோமதிநாயகம் இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை நுட்பமானது மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும். நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துப் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள். இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றளவும் ஏற்புடையவையாக உள்ளன. சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் தொன்மையான ஆனால் இன்றும் என்றும் பயன்படக் கூடிய நீர் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம். கண்மாய்களின் தொன்மம்: திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆத்தூர். அங்கு கரிசல் குளம், பகடைக் குளம், புல்வெட்டிக் குளம் என்று மூன்று அடுக்கில் குளங்கள் உள்ளன. ஒரே கண்மாயில் இரண்டு குறுக்குக் கரைகள் அமைத்து மூன்றாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கண்மாய் மிக அருமையான தொழில்நுட்பம் கொண்டது. மூன்று கண்மாய்களும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நீர் மட்டம் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் இருக்கும் இடத்திற்கருகில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகிலேயே இடுகாடுகளும், முதுமக்கள் தாழிகளும் அமைக்கப்படும். எனவே இக்கண்மாய் சங்க காலத்தைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு மேலாக இக்கண்மாய் பயன்பாட்டில் உள்ளது என்பது இதன் சிறப்பு. இது போன்று, முதுமக்கள் தாழிகள் 50-க்கு மேற்பட்ட ஏரிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏரிகளின் வடிவமைப்பு: சங்கப் புலவர் கபிலர் எந்த வடிவில் ஏரி இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறார். அறையும் பொறையும் மணந்த தாய எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத் தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ தேர்வன் பாரி தன் பறம்பு நாடே. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு, எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும் போது ஏற்படும் இது ஏரி... --- ### விதை வழி செல்க - Published: 2019-07-14 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/ - Categories: Social Media ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது...' ஆக, இன்னும் முப்பது வருடங்களுக்குள் நம்முடைய தலைமுறை குடிக்கத் தண்ணீ ரும், உண்ண உணவும் இல்லாமல் தவிப்பதை நாமே பார்க்கும் காலகட்டம் வந்துவிடும். அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமெனில், இந்த அரசாங்கத்தை நம்பி பயனில்லை. இப்பொழுது நடப்பதும் அரசாங்கமே கிடையாது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு நமது அரசு மேஸ்திரி வேலையும், கங்காணி வேலையும் செய்கிறது. தன் தேசத்தைப் பற்றிய சுய மதிப்பீடு என்பது நமது அரசாங்கத்துக்கு அறவே கிடையாது... '  (விதை வழி செல்க - நம்மாழ்வார்) நூலிலிருந்து... . '... என்னைப் பொறுத்தவரையில் இந்த நெல் திருவிழா கூட ஒரு போராட்ட வடிவம் தான். ~ முப்பது வருடம் என்பதெல்லாம் அதிகம். சொல்லி ஆறு வருடங்களிலேயே தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஜூலை மாதம் 14ம் தேதி, 2013ம் வருடம் திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த 'குக்கூ நெல் திருவிழா'வில் அய்யா நம்மாழ்வார் ஆற்றிய உரையினை எழுத்து வடிவமாக, குக்கூ காட்டுப்பள்ளி - தன்னறம் பதிப்பகம் 'விதை வழி செல்க' என்னும் பெயரில் புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கின்றனர். குக்கூ நெல் திருவிழா நடத்துவதற்கான ஊக்கம், திட்டமிடல் அதை சாத்தியப்படுத்த முயலுகையில் உண்டான இடையூறுகள், திருவிழா நடக்குமா? என்ற பதட்ட தருணத்தில் எதிர்பாராத வகையில், எளிய மக்கள் தானே முன்வந்து உதவிய தருணங்கள் என்று நெல் திருவிழா உருவான பின்னணிகள் குறித்தும் அதற்கு பின்னால் இருந்த மனிதர்கள், நிகழ்வுகள் பற்றியும் ஆரம்பத்திலேயே ஆவணப்படுத்தியது கள நிதர்சனங்களை எடுத்துச் சொல்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அரசு, பன்னாட்டு கம்பெனி விவசாயம், உற்பத்தி அரசியல், மண்ணின் மரபு விதைகளை, நெல் ரகங்களை அரசுகளும் அதன் கையிலிருக்கும் விஞ்ஞானமும் களவாடியது, மண்ணைக் கெடுக்கும் ரசாயன உரங்கள், மருத்துவம், உணவு மற்றும் நுகர்வு கலாச்சார அரசியல், மீத்தேன் எடுப்பு போன்ற மக்களுக்குக்கும், இயற்கைக்குக்கும் எதிரான வளர்ச்சித் திட்டங்கள், மரபார்ந்த இயற்கை விவசாயம் என்று எல்லாவற்றையும் பற்றி ஆதாரத் தரவுகளோடும், புள்ளிவிபரங்களோடும், தனது பயண அனுபவங்கள் மூலமாகவும் உழைக்கும் சாமானிய சனங்களுக்கு ஏற்றவாறு பேசியுள்ளார் நம்மாழ்வார். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை நோக்கி எப்படி ஒன்றிணைந்து நகர வேண்டும் என்பதையும் தனது பேச்சில் முன்வைத்துள்ளார். மேலும், நம்மாழ்வார் முன்மொழிந்த 'வாழும் கிராமம்' செயல்திட்டமும் உரையோடு இணைக்கப்பட்டுள்ளது. 'தற்போதைய காலகட்டத்தில், கிராமங்கள் வாழ்க்கையற்றதாக மாறிவிட்டன. ஆகவேதான் மக்கள் நகரங்களை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறார்கள். இந்நிலையை மாற்ற வாழும் கிராமங்கள் வளர வேண்டும்' என்று... --- ### Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம் - Published: 2019-07-14 - Modified: 2020-05-27 - URL: https://agriwiki.in/waste-decomposer-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae/ - Categories: Agriculture News இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. சிலர் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இது கொண்டுள்ளதால் முழுமையான பலனை கொடுக்காது என்பதே இவர்களின் வாதம். வணக்கம் இது எனது இரண்டு மணி நேர உழைப்பு. Waste Decomposer பற்றிய தெளிவான விளக்கம் . National Centre of Organic Farming வெளியிட்ட ஆங்கில பதிவின் தமிழாக்கம். தவறுகளை பொறுத்தருளவும். 1. இது நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து பிரித்தெடுத்து கொடுக்கப் படுகிறது. சிலர் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். நாட்டுமாட்டின் சாணத்தில் இருக்கும் பல்லாயிர நுண்ணுயிர்களில் சிலதை மட்டுமே இது கொண்டுள்ளதால் முழுமையான பலனை கொடுக்காது என்பதே இவர்களின் வாதம். நாட்டுமாட்டின் சாணத்தை மண்ணிற்கு கொடுங்கள் என கூறிக்கொண்டு அதிலிருந்து எடுக்க நுண்ணுயிர்களை கொடுப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்? ! 2. ஒரு கிராம் மண்ணில் 1000-2000 நுண்ணுயிர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். WDC கொடுப்பதால் அவை ஒரு லட்சம் கோடி நுண்ணுயிர்களாக பெருகுகிறது. நுண்ணுயிர்கள் பெருக பெருக மண்ணில் மக்கு நிலை உயருகிறது. 3. ஒரு ஏக்கருக்கு 1000 லிட்டர் wdc கொடுப்பதன் வழியாக 30 நாட்களில் இந்த நிலம் முழுமையாக புத்துயிர் அடைகிறது. இதுதான் மிக குறைந்த செலவிலான வழியாகும். இது நல்ல விளைச்சலை கொடுப்பதோடு மண்ணும் வளமானதாகும். 4. நிலம் அமிலத்தன்மையானாலும், காரத்தன்மையானாலும் இதை தொடர்ந்து பயன்படுத்தினால் pH 6. 5-7. 5 நிலைக்கு கொண்டு வர முடியும். 5. இதை பயிர்களின் மேல் தெளிப்பதன் மூலம் பூச்சிகளை விரட்டுவதுடன் பயிர்கள் செழித்து வளரும். ஒளிச்சேர்க்கை அதிகரிக்கும். நிறைய பூக்கள் தோன்றி விளைச்சல் கூடும். 6. இதை தொடர்ந்து கொடுப்பதால் எல்லா நுண்ணுயிர்களும் புத்துயிர் பெறும். அதன் பின் மண்ணுக்கு எந்த உரமும் கொடுக்க தேவை இல்லை. 7. மண்ணில் உள்ள மண்புழுகளும் புத்துயிர் பெறும். மேற்கொண்டு மண்புழு உரங்கள் கொடுக்க தேவையில்லை. 8. இதை பயன்படுத்தும் விவசாயிகள் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் வாங்குவதில்லை. இதனால் கம்பெனிகள் பாதிப்படைந்ததால் இது குறித்து தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். அவைகளை புறக்கணிக்க பழகுங்கள். 9. இது பயன்பாட்டுக்கு வந்தபின் நிறைய bio-fertilizers and pesticides கடைகள் மூடப்பட்டு வருகிறது. இவர்களும் இது குறித்து தவறான கருத்துக்களைபரப்புகிறார்கள். 10. இதன் பயன்பாட்டில் ஏதாவது குறைகள் தெரிந்தால் எங்களுக்கு நேரிடையாக சொல்லுங்கள். Prove scientifically if it is anything wrong. 11. WDC பற்றிய ICAR (Indian Council of Agricultural Research) அறிக்கையை முழுமையாக படித்து பாருங்கள். அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எங்கள் துறை விவசாயிகளின் தேவைகளை முழு கவனத்துடன் பார்க்கிறது. WDC யை உற்பத்தி... --- ### சினை நிற்காமல் போன கால்நடைகள் சினைநிற்க - Published: 2019-07-07 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8/ - Categories: Cattle rearing சினை நிற்காமல் போன கால்நடைகள்  சினைநிற்க இயற்கை மருத்துவம். தேவையான பொருட்கள்: 1. வெள்ளை முள்ளங்கி. 2.. கற்றாளை துண்டு 3. முருங்கை இலை 4. பிரண்டை (தண்டு) 5. கறிவேப்பிலை 6. மஞ்சள் கிழங்கு சினை நிற்காமல் போன கால்நடைகள்  சினைநிற்க இயற்கை மருத்துவம்.   தேவையான பொருட்கள்: 1. வெள்ளை முள்ளங்கி. 2. . கற்றாளை துண்டு 3. முருங்கை இலை 4. பிரண்டை (தண்டு) 5. கறிவேப்பிலை 6. மஞ்சள் கிழங்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்: சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும். 1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். (நாள் 1 -5) 2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9) 3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13) 4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17) 5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).   மலடு நீங்கி சினை நிற்கும்! ! மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேளை  மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும். நன்றி! ! ! கட்டுரையாளர் பேராசிரியர் டாக்டர் திரு. புண்ணியமூர்த்தி அவர்கள்! ! ! --- ### Understanding my soil - Published: 2019-07-06 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/understanding-my-soil/ - Categories: Agriculture News Understanding my soil. The most important steps in establishing and managing a moisture efficient farm is to understand and manage my soil. - Soils with high moisture holding capacity with effective infiltration and good drainage are best able to use any available rainfall - knowing the soil type will help to understand the percentage of sand - silt - clay contents in my soil. This is also called as structure of soil. Organic Matter: The organic matter in my soil adds value to my soil. Whatever be the soil type, adding more organic matter can help improve the soil structure and increase its ability to store moisture and nutrients. Regularly adding more organic matter is recommended because high rainfall and high temperatures cause it to break down quickly. Mulch and its uses A layer of organic mulch placed over the soil is a useful addition to the soil. Mulch helps to reduce evaporation from the soil and insulates plant roots against extremes of heat and cold. It also helps prevent weed growth. Over time, organic mulches decompose into the soil, adding further nutrient and water holding capacity. --- ### நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள் - Published: 2019-07-04 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf/ - Categories: Agriculture News 1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும் நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள் தேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும் 1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும் *ஓநாய் சிலந்தியின் உணவுகள்* புகையான், மற்ற தத்துப் பூச்சிகள், கூட்டுப்புழு, குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு முதலியவை. தேவைப்படாமல் மருந்து அடிக்க வேண்டாம். 2. தரை வண்டு இவை வண்டினத்தை சேர்ந்தது, கருப்பு மற்றும் சிகப்பு நிறத்துடன் பளபளப்பாக காணப்படும். இவ்வண்டுகள் நெற்பயிரின் மேல் பகுதியில் இருந்து இலைச்சுருட்டு புழுவை உண்டு வாழும். ஒரு நாளைக்கு 10 புழுக்களை உண்ணக்கூடிய திறன் படைத்தது. இவைகள் நெற்பயிரில் காணப்படும் தத்துப் பூச்சிகளை உண்டு வாழும் தன்மை படைத்தது 3. ஊசி தட்டான இவைகள் நெற்பயிரின் மேற்பரப்பில் பறந்து கொண்டு நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை பிடித்து உணணும் குறிப்பாக பறக்கும் அந்து பூச்சிகள், தத்து பூச்சிகள் மற்றும் இலையின் மேல் உள்ள முட்டைகள் ஆகியவைகளை உண்டு வாழும். இவைகள் நூற்றுக்கணக்காக இலையின் மேற்பரப்பில் பறப்பதை பார்க்கலாம்.   தேவையின்றி மருந்து தெளிக்காமல் இருந்தால் இவைகளை நாம் வயலில் அதிக அளவில் பார்க்க முடியும். இவைகள் தட்டான் பூச்சியை போன்று சிறிய அளவாக இருக்கும். இவற்றின் குஞ்சுகள் நீரில் வாழக்கூடியது பூச்சியானதும் பறந்து பயிரின் மேல் மட்டத்திற்கு வந்துவிடும். 4. பொறி வண்டு இவ்வண்டு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் இலைகளில் அதிகம் காணப்படும். இவைகள் சுறுசுறுப்பாக இரையை தேடும் திறன் படைத்தது. இவைகள் பயிரில் ஒவ்வொரு இலையாக பூச்சிகளும், முட்டைகளும் இருக்கிறதா என பார்த்து இரையை தேடவல்லது. வண்டுகளைவிட இவைகளின் குஞ்சுகள் அதிகமாக உண்ணும் திறன் படைத்தது. வண்டும், குஞ்சுகளும் நெற்பயிரில் காணப்படும் முட்டைகள் தத்துப்பூச்சியின் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளை உணவாக உண்ணும். தட்டை பயிரில் தோன்றும் அசுவனியை தின்பதற்காகவே அதிக அளவில் இப்டிபாறிவண்டுகள் உண்டாகும் இவை புகையான் பூச்சிகளை சாப்பிடும். எனவேதான் வயல் வரப்புகளில் தட்டைப்பயரை சாகுபடி செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. தட்டைப்பயரை அசுவுனி தாக்கும் அசுவுனியை தேடி இந்த பொறிவண்டு வரும் இவை நெற்பயிரில் புகையான்... --- ### இயற்கை களைக்கொல்லி தயார் - Published: 2019-06-23 - Modified: 2020-10-27 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Agriculture News ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,மனித உடலும் மலடாகிவிடுகிறது. . இதற்கு தீர்வான இயற்கை களைக்கொல்லி தயார். ஒரே கல்லில் எக்கச்சக்கமான மாங்காய் ங்க. . ! நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி . . இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம். . ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன், மனித உடலும் மலடாகிவிடுகிறது. . இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன். . முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர். . முயற்சித்தேன் களைமுளைவிடும் போது. . ஆனால் பலனலிக்கவில்லை. . சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால் களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன். . களை கருகவில்லை. . எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை. . இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது. . சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன். களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது. . சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன். . என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு. . பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது. இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது (12 மணி நேரத்தில்) ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன். . தீவிரமாக யோசித்தேன். . ஒரு யோசனை வந்தது. . நாம் ஏன் இந்த வாழையின் பக்க கன்றுகளையும், வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால் கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று . . வீணாகப்  போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் . . கைமேல் பலன் கிடைத்தது. சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து. . அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம். . நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது. . நிம்மதி பெருமூச்சு விட்டேன். . செய்முறை விளக்கம். . ************************ நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு. . முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு . . களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும். . பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். . அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை இதனுடன் ஊற்றி கலக்கவும். . பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்... . . --- ### கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி - Published: 2019-06-23 - Modified: 2020-10-29 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81/ - Categories: Cattle rearing, News கலப்பு தீவனம் தயாரிப்பது எப்படி? கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை. . ! ! வீடுகளில் எளிய முறையில் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு கலப்பு தீவனம் தயாரிக்க, கோவை கால்நடை பயிற்சி மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது. கலப்பு தீவனத்தை, கடைகளில் வாங்கி மாடுகளுக்கு உணவாக கொடுப்பதை காட்டிலும், தீவனங்களின் அளவுக்கேற்ப வீடுகளிலே தயாரிக்க இயலும். மாடுகளின் செரிமான முறை, தீவனத்தில் உள்ள சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, எடைக்கேற்ப தயாரிப்பதன் மூலம், மாடுகளுக்கு சத்துள்ள மாற்று தீவனத்தை தயாரிக்க முடியும். கலப்பு தீவன தயாரிப்பு குறித்து, கால்நடை பயிற்சி மையத்தில், மாதிரிகள் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், மலிவாக கிடைக்கும் தீவனங்களான, சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயிறு வகைகள், புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு மற்றும் கரும்பு சர்க்கரை ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்டது. இந்த தீவன மாதிரியை, கறவை மாடுகளுக்கு உணவாக அளித்தில் நல்ல பலன். இதில், முன்பை காட்டிலும் அதிகளவு பால் உற்பத்தியாவதும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில்:- 10 கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, நான்கு கிலோ தானியங்கள், மூன்று கிலோ புண்ணாக்கு, 2. 5 கிலோ தவிடு, 250கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் 100 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 150 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைத்து, மாடுகளுக்கு உணவாக கொடுக்கலாம். தீவன தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாடுகளுக்கு உணவாக கொடுப்பதால், சத்துக்குறைபாடு பிரச்னை ஏற்படுவதை பெருமளவு குறைக்க முடியும். கூடுதல் தகவலுக்கு, கால்நடை பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 266 9965 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்' என்றனர். தொகுப்பு : நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு. --- ### பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை - Published: 2019-06-23 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2-2/ - Categories: News பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை:- ***************************************** அடர்தீவனத்தில் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். கால்நடைகள் விரும்பி உண்ணும் பொருளாகவும் விலை மலிவாகவும் இருத்தல் நன்று. அடர்தீவனக்கலவையில் 100 கிலோ தயாரிக்க கீழ்க்கண்ட விகிதத்தில் பொருட்களை கலந்து தயாரிக்கலாம். தானிய வகைகள் - 35 கிலோ ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது சோளம் ) + புண்ணாக்கு வகைகள் - 25 கிலோ ( கடலைப்புண்ணாக்கு அல்லது எள்ளுப்புண்ணாக்கு ) + தவிடு வகைகள் - 37 கிலோ ( அரிசித்தவிடு அல்லது கோதுமை தவிடு ) + தாது உப்புக்கள் - 2 கிலோ ( அக்ரிமின் அல்லது சப்ளிவிட் - மருந்துவ கடைகளில் கிடைக்கும் ) + சாதாரண உப்பு – 1 கிலோ ( சாப்பாடு உப்பு ). பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதன் மூலம் செலவை குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்த இயலும். பசுந்தீவனம் அதிக நார் மற்றும் புரதசத்தை தன்னுள் கொண்டிருக்கிறது. பல்லாண்டு தீவனப்புல் வகைகள்: ---------------------------------------------------------- கம்பூ நேப்பியர் வீரியப்புல் ( கோ-1, கோ-3, கோ-4 ), கினியா புல், கொழுக்கட்டைப்புல், எருமைப்புல். தானியப்பயிர்கள்: -------------------------------- தீவனச்சோளம், கம்பு, மக்காச்சோளம். பயறு வகை தீவனம் - வேலிமசால், காராமணி, குதிரைமசால், முயல்மசால், சணப்பை. தீவன மரங்கள்: --------------------------- சவுண்டல், அகத்தி, கிளைரிசிடியா & முருங்கை. தொகுப்பு: நாட்டு மாடுகளை வளர்ப்போம் முகநூல் குழு. --- ### Improving health fertility and life within soils - Published: 2019-06-11 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/improving-health-fertility-and-life-within-soils/ - Categories: Organic Agriculture Improving health fertility and life within soils : Images of soils covered with dry plant residues. Dry organic matter do have more carbon content and once it decomposes in the soil, it will increase carbon content in the soil. This improves health / fertility / life within soils.   Improving health fertility and life within soils : Images of soils covered with dry plant residues. Dry organic matter do have more carbon content and once it decomposes in the soil, it will increase carbon content in the soil. This improves health / fertility / life within soils. Healthy / fertile / living soils are very important. 1. Soil is the network of interacting living organisms within the earth's surface layer which support life above ground. 2. The nutritional value of the food we eat is directly related to the health of the soil in which it grows (or what it eat grows). 3. Management of agricultural soils should consider the structural, biological and mineral health of the soil (not just N, P, K) to produce nutritionally-dense food. 4. Soil has varying amounts of organic matter (living and dead organisms), minerals, and nutrients. 5. An average soil sample is 45% minerals, 25%, 25% air, and 5% organic matter (less in degraded soils). 6. Carbon is a master variable within the soil that controls many processes, such as development of soil structure, water storage and nutrient cycling. 7. Soil high in organic carbon content enables better rainfall infiltration & retention – providing greater resilience to drought. 8. Every gram of soil organic carbon can hold up to 8 grams of water. 9. Soils are vulnerable to carbon loss through degradation, but regenerative land management practices can build soil and restore soil health. 10. Soil erosion within conventional agricultural practices can... --- ### கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம் - Published: 2019-06-08 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae/ - Categories: Cattle rearing இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள், குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்து அழித்துவிடும். அதனால், உண்ணும் உணவை விரைவில் செரிமானமாக்கும் என்சைம்கள் அழிந்து போவதால், உடலின் எடை குறைந்து ,பின் மீண்டும் உடல் எடை கூடும். *கால்நடைகளுக்கான இயற்கை முறையில் குடற்புழு நீக்கம்* இயற்கை முறையில், மூலிகை பொருள்களை கொண்டு, குடற்புழு நீக்கம் செய்வதின் மூலம், குடலில் உள்ள புழுக்கள் மட்டுமே வெளியேற்றப்படும். ▪இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள், குடலில் வாழும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்து அழித்துவிடும். அதனால், உண்ணும் உணவை விரைவில் செரிமானமாக்கும் என்சைம்கள் அழிந்து போவதால், உடலின் எடை குறைந்து ,பின் மீண்டும் உடல் எடை கூடும். ▪இரசாயன குடற்புழு நீக்க மருத்துகளை பயன்படுத்தும் பண்ணைகளில், உணவை நன்கு உட்கிரகிக்க, liver tonic மருந்துகளை, குடற்புழு நீக்கம் செய்த, அடுத்த 3 நாட்கள் தொடர்ந்து அடர்தீவனத்தில் கலந்து கொடுக்கும் நடைமுறை உள்ளது. இது போல் குடலின் அனைத்து நுண்ணுயிரிகளையும் அழித்து தான், இரசாயன குடற்புழு நீக்க மருந்துகள் செயலாற்றுகின்றன. இதனால் கால்நடைகளில் உடல்எடை இழப்பு, சிறிது ஏற்பட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு வரும். ▪இரசாயன குடற்புழு நீக்க மருந்துகளால், குடற்புழுக்கள், அம்மருந்தை தாங்கி வளரும் எதிர்ப்பு திறனை நாளைடைவில் பெற்றுவிடுவதால், வெவ்வேறு மருந்துகளை மாற்றி, மாற்றி தர வேண்டிய நிலைமையும் உள்ளது. ▪கருவுற்ற கால்நடைகளில், சில மருந்துகளால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால், இயற்கைமுறையிலான குடற்புழு நீக்கம் கருச்சிதைவிலிருந்து பாதுகாப்பானது, உடல் எடை இழப்பு இல்லை, குடல்புழுக்களை மட்டுமே வெளியேற்றுகிறது. *மூலிகை குடற்புழு நீக்கமருந்து தயாரிக்கும் முறைகள் :* (வளர்ந்த 1 மாட்டிற்கான அளவுகள் ) ☘ சோற்றுகற்றாழை - 2 மடல் (முட்களை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்) ☘ பிரண்டை ,துளசி, குப்பைமேனி, வேப்பிலை -- ஒவ்வொன்றிலும் தலா ஒரு கைப்பிடி ☘ கருஞ்சீரகம் -- 10கிராம். ☘ விரலிமஞ்சள் -- 3 இன்ச் நீளமுடையது (கடைகளில் விற்கப்படும் மஞ்சள் பொடியை தவிர்க்கவும்) மேற்சொன்ன பொருட்கள் அனைத்தையும், நன்கு இடித்து, கலவையாக்கி, சிறு உருண்டையாக பிடித்து மாட்டிற்கு தரவும். மருந்து தயாரித்து, ஒரு மணிநேரத்திற்க்குள் பயன்படுத்துவது சிறப்பான பலனை தரும். தயாரித்து, இருப்பு வைக்க கூடாது. ( *குறிப்பு: இதே மருந்தை வளர்ந்த ஆடுகளுக்கு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிலும், குட்டி ஆடுகளுக்கு அதில் பாதியும் கொடுக்கலாம்)* 🐂 குடற்புழு நீக்க மருந்தை முதல் நாள் கொடுத்து, பின் 3 வது நாள் மீண்டும் 1 முறை தருவது நல்ல பலனை தரும். 🐂 இயற்கை முறையில் செய்யப்படும் குடற்புழு நீக்க மருந்துகளால் உடல் எடை இழப்பு இருப்பதில்லை ஆகையால் மாதம் ஒரு... --- ### முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது - Published: 2019-06-04 - Modified: 2020-05-17 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b0/ - Categories: தற்சார்பு வாழ்வியல் அண்ணா நான் ரகு பேசுறேன். சொல்லு தம்பி என்ன விஷயம்? அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது? எதுக்கு முல்லைவனம் வரப்போறே? பறவை பாலா அண்ணா நான் ரகு பேசுறேன். சொல்லு தம்பி என்ன விஷயம்? அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது? எதுக்கு முல்லைவனம் வரப்போறே? அண்ணா நான் கொஞ்ச நாளைக்கு முன்னால பயிற்சிக்கு வர்ரேன்னு சொல்லி பேசியிருந்தேன்லணா! அந்த ரகு பேசுறேன் மறந்துட்டீங்களா? இல்லம்மா ஞாபகமிருக்கு. அதனாலதான் கேட்குறேன் நீ எதுக்கு முல்லைவனம் வரப்போறேன்னு? அண்ணா சாரிண்ணா. வீட்ல பெரியப்பாவுக்கு உடம்புக்கு முடில அதான் கொஞ்சம் லேட்டாகிடுச்சி சாரி. நான் உன்னிய என்னைக்கு வரச்சொன்னா நீ என்னைக்கி வர? அதான் தாமதமாகுதுன்னு தெரியுதுல்ல. ஒரு போன் பன்னி சொல்றதுல உனக்கென்ன பிரச்சனை? சாரிண்ணா இந்த ஒரு தடவை மட்டும். சரி அப்போ நீ ஒன்னு பன்னு. அங்கே திருச்சி பஸ் நிக்குதா? ஆமாண்ணா. அதுல அப்படியே ஏறி வீட்டுக்கே போயிடு சரியா. அய்யோ அண்ணா. என்ன நொண்ணா? என்னடா படிச்சிருக்கே? மெக்கானிக்கல் இஞ்சினியரிங். மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படிச்சிட்டு ஏன்டா மாடு மேய்க்க வர்ரே? அது எனக்கு பிடிக்கலைண்ணா. கல்லூரிக்கு பணம் கட்டி உன்னைய படிக்க வச்சவன் லூசுப்பய. நீ மட்டும் புத்திசாலி என்னடா? ... . ஏன்டா கல்லூரிக்கு பணம் கட்டி படிப்பே. காலதாமதமாகாமல் கீழ்படிதலுடன் நடந்து கொள்வே. ஆனா இந்த இயற்கை வாழ்வியல் கற்றுத்தேறனும்னா மட்டும் உன் சௌரியத்துக்கு வருவே. சௌரியத்துக்குப்போவே. நாங்க இவன் எப்படா வருவான்னு கதவைத்திறந்து காத்திட்ருக்கனும் அதானே! ? இல்லண்ணா வேலையாயிருந்துட்டேன். இப்போ நீ என்ன சொல்ல வர்ர? நீ மட்டும் வேலையாயிருந்த. நாங்க வேற வேலையேயில்லாம இந்த வேலை பாத்துட்டலையுறோம் அதானே சொல்ல வர்ர? உனக்கொன்னு தெரியுமா? இந்த இரசாயன உரங்களுக்குப்பதிலா விளை நிலத்தில் பயன்படுத்த இயற்கை உரமொன்று கண்டுபிடிச்சிருக்காங்களாம் அதற்குப்பெயர் பஞ்சகவ்யாவாம். அது திரவ வடிவிலிருக்கிறதாம்ன்னு கேள்விப்பட்டு அதைக்கற்றுக்கொள்ள வேண்டுமென்கிற ஆர்வத்துல நீண்ட நாட்கள் பசியோடு காத்திருக்கும் ஒரு வேட்டை நாயைப்போல ஒருநாள் முழுக்க பசியோடு இரும்புக்கேட்டை பிடித்துக்கொண்டே நின்றேன் ஒரு பண்ணையில். இறுதிவரை அந்த கேட் திறக்கவேயில்லை. பிறகுதான் தெரிந்தது அது ஒரு பயிற்சித்தளமென்றும், கட்டணம் கட்டி முன்பதிவு செய்ய வேண்டுமென்பது அதன் விதிமுறையென்று. அன்றைக்கு முடிவெடுத்தேன். யாரோட தொழில்நுட்பத்தை யார், யாருக்கு பணம் பெற்றுக்கொண்டு கடத்துவது. இதென்ன அநியாயம்? பிறகு நானாக தொடர்ந்து பயணித்து தேடித்தேடி கற்றுக்கொண்டேன். பின்னாட்களில் வலசைப்பாதையென்று நான் அமைப்பாக விரிந்த போது இதே போல் எந்தத்தம்பியும் கையறு நிலையில் நின்றுவிடக்கூடாதென்றுதான் எப்போதும் முல்லைவனக்கதவுகளை திறந்தே வைத்திருக்கிறேன். ஆனாலும்... --- ### Impacts of covering Soil with Mulch method - Published: 2019-05-30 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/impacts-of-covering-soil-with-mulch-method/ - Categories: Agriculture News Impacts of covering Soil with Mulch Impacts of covering Soil with Mulch method Image 1 : Soil and plant without soil mulch cover Image 2 : Soil and plant with mulch cover   Mulching / Soil cover, enriches the soil and also manages weeds. Mulching have to be an integral part of no- tillage systems. Living mulch is a system farmers can use to benefit both profits and the soil in an efficient and sustainable manner.   Mulching supports water balance in farming --- ### A-Frame - Tool for conserving soil and water in gradient farmlands - Published: 2019-05-30 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/a-frame-tool-for-conserving-soil-and-water-in-gradient-farmlands/ - Categories: Water Management A-Frame Tool for conserving soil and water. This is the first tool used for conserving soil and water in gradient farmlands. To mark the contour of the gradient land, we should know where to make bunds / barriers and ditches. For that, we need “A” Frame. This is a simple but effective tool. When contour bunds are made in the gradient farmlands, not a single drop of rain water will go away from the land and not a single particle of soil is eroded from the land. Materials required to make A – Frame: • Hard Bamboo sticks: 7 ft length – 2 numbers and * Hard bamboo stick : 3. 5 ft length – 1 no * Thread to tie the edges of bamboo sticks * Marker pet * Any heavy object or a stone/rock “A” Frame can be made using local materials. “A” Frame made out of sticks or bamboos are better and economical compared to those “A” Frames made out of boards and nuts. A - Frame for contour bunds which help in conserving soil and water. - To locate the path of the contour lines, " A - Frame " tool is very useful... - To control Soil erosion and to increase amount of water the soil can hold, contour bunds are essential for the gradient land. - These contour bunds conserve top soil and improve productivity. - They can be used both on cultivated and uncultivated land.   - Farmers can build contour bunds themselves without... --- ### வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும் - Published: 2019-05-22 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0/ - Categories: Agriculture News சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் சந்தனம் வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் சந்தனம் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் எதிர்காலத்தில் சந்தன ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் பெறும் வாய்ப்புள்ளது. வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும்   இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய மரங்களில் சந்தன மரமும் ஒன்று. இந்திய மக்கள் பல வகைகளில் சந்தனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்காலத்தில் காடுகளில் சந்தன மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது, சந்தன மரங்களை அதிகமாக வெட்டுவது மற்றும் காடுகளில் உள்ள மற்ற மரங்கள் சந்தனத்துடன் போட்டியிட்டு வளர்வதும் (Biotic interference) காரணமாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சந்தனமர உற்பத்தி 4,000 டன் என்ற அளவில் இருந்து தற்போது 300 டன் என மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் வேளாண்காடுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் சந்தன மரங்களையும் வளர்க்க வேண்டியது அவசியமாகிறது. சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் சந்தனம் வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் சந்தனம் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் எதிர்காலத்தில் சந்தன ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் பெறும் வாய்ப்புள்ளது. இந்திய காடுகள் மற்றும் வேளாண் நிலங்களில் 17,000 ஹெக்டர் பரப்பளவில் சந்தனம் உள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 600 ஹெக்டேர் அளவுக்கு சந்தனமர சாகுபடி அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10,735 ஹெக்டேரில் சந்தனம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசாங்கத்துக்கு சொந்தமான இடங்களில் 410 ஹெக்டேரிலும், தனியார் நிலங்களில் 80 ஹெக்டேரிலும் உள்ளது. சாகுபடி முறைகள் ஆழமான மண்கண்டமும், வடிகால் வசதியும் உள்ள எல்லா நிலங்களிலும் சந்தனம் வளரக்கூடியது. சிவப்பு லேட்டரைட், மணல் கலந்த களி, மணல் கலந்த கரிசல் போன்ற மண் வகைகள் உகந்தவை. 20 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது. 10 ஆண்டுகள் வளர்ந்த மரங்களில் மட்டுமே விதைகள் தரமாக இருக்கும் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட மரங்களில் இருந்து மட்டுமே விதைகளை சேகரித்து நாற்றுகளை உருவாக்க வேண்டும், இளம் மரங்களில் இருந்து பெறப்படும் விதைகள் மரபுத்தன்மையில் (Genetically immatured) முதிர்ச்சி அடைந்திருக்காது. குறைந்த பட்சம் ஒன்றரை அடி உயரமுள்ள தரமான நாற்றுக்களையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும். நடவு செய்து ஒரு வருடத்திற்கு பின்னர் உங்கள் நிலத்தில் சந்தன மரங்கள் உள்ளதை உள்ளூர் கிராம அதிகாரியிடம் பதிவு செய்வது மிக அவசியமாகும். கலப்பு மரங்களும் துணைப்பயிர்களும் சந்தன மரத்தை கலப்பு மரங்களாக நடவு செய்வதே சிறந்தது, சந்தனம்... --- ### இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது - Published: 2019-05-22 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-10-%e0%ae%b5%e0%ae%b0/ - Categories: Water Management வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார்.  பாதுகாப்பான முறையில் மழைநீர் சேகரிப்பது எப்படி பாதுகாப்பான முறையில் மழைநீர் சேகரிப்பது எப்படி ? - இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது! " - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர் ``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம். `` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச் செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார். அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச்... --- ### கத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம் - Published: 2019-05-04 - Modified: 2020-10-28 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ - Categories: Agriculture News காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் உண்டாகும். கத்திரி... காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்! கத்திரிக்காய்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு விளக்கமான உரை   கத்திரியை தாக்கும் முக்கிய பூச்சிகள் தண்டுத் துளைப்பான் புள்ளி வண்டு சாம்பல் கூண் வண்டு  பச்சை தத்துப்பூச்சி மாவுப்பூச்சி அசுவினி கத்திரிக்காய்ச் சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை : “காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் உண்டாகும். இதில் ஒரே வகைப்புழுக்கள்தான் தண்டு மற்றும் காய்கள் இரண்டிலுமே சேதத்தை உண்டாக்குகின்றன. இவைதான் கத்திரிக்காய் விவசாயிகளின் வில்லன். இவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சேதத்தைத் தவிர்க்க முடியாது. தாய் அந்துப்பூச்சி முட்டை இடுவதை தடுப்பது எப்படி? இயற்கை விவசாயத்தில் எப்போதுமே ‘வருமுன் காப்போம்’ என்பதுதான் சிறந்தது. கத்திரி நாற்றுகளை நடவு செய்த முதல் நாளிலிருந்து 20-ம் நாள் வரையான காலகட்டம் மிகவும் முக்கியமானது. விவசாயிகள் அதிக விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது. இக்காலத்தில் ஒவ்வொரு செடியிலும் இரண்டு மூன்று கிளைகள் விட்டிருக்கும். அவற்றில் முதன்முதலில் வெளியே வந்த கிளையின் தண்டு மற்ற கிளைகளைவிடச் சற்றுத் தடிமனாக இருக்கும். இந்தச் சமயத்தில்தான் தாய் அந்துப்பூச்சிகள் செடிகளைத் தேடிவரும். இந்த அந்துப்பூச்சிகள், தடிமனான தண்டிலிருந்து கிளை பிரியும் இடத்தில் முட்டை இடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்தான் தண்டைத்துளைத்து உள்ளே சென்று சேதத்தை உண்டாக்குகின்றன. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக முட்டை இடுவதைத் தடுத்துவிட்டால் போதும். அதன் பிறகு கத்திரிக்காய்ச் சாகுபடியில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது. தண்டுத் துளைப்பான் புழுக்களின் வாழ்க்கை பருவம் தாய் அந்துப்பூச்சி, ஒரு கணுவில் மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் அடுத்த ஐந்து நாள்களில் பொரியும். அப்போது முட்டையிலிருந்து வெளியே வரும் புழுக்கள், தண்டைத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிடும். புழுக்கள், பதினைந்து நாள்கள் வரை (புழுப்பருவம் முடியும் வரை) தண்டுக்குள் இருந்து சதைப்பகுதி முழுவதையும் உண்டு முடித்தவுடன்... தண்டு உடைந்து விழுந்துவிடும். உடைந்த பகுதியின் வழியாக வெளிவரும் புழுக்கள் மண்ணுக்கு வந்தவுடன் கூட்டுப்புழுப் பருவம் தொடங்கும். மண்ணில் ஏழு நாள்கள் கூட்டுப்புழு பருவத்தில் இருந்தபிறகு, அந்துப்பூச்சியாக மாறிவிடும்.   இந்தத் தண்டுத் துளைப்பான் புழுக்கள், தண்டுக்குள் போன பிறகு அவற்றை ஒன்றுமே செய்ய முடியாது. எந்த வகையான பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தாலும் பயன் இருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை... --- ### விவசாய பழமொழிகளும் விளக்கங்களும் - Published: 2019-05-04 - Modified: 2020-04-28 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d/ - Categories: Agriculture News பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம் விவசாய பழமொழிகளும் விளக்கங்களும் :  பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம். விவசாய பழமொழிகளும் அவற்றின் விளக்கங்களும் கீழே காணலாம்    ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல் நமது முன்னோர்கள் தமது அனுபவத்தால் எப்படி நிலத்தில் உழவு செய்ய வேண்டும் என்பதை, *‘‘ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’* என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின் தொழில் நுட்பத்தை இப்பழமொழியில் எடுத்துரைக்கின்றனர். தற்போது வேளாண் விஞ்ஞானிகள் சரிவுக்குக் குறுக்கே உழவேண்டும் என்று கூறுவது அகல உழுவதையே என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும் மேலும் நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனைவிட்டுவிட்டு நான்கு ஏர்கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை, *‘‘முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்’’* என்ற பழமொழி விளக்குகின்றது. *‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’* நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை, *‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’* என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.   பருவத்தே பயிர் செய் காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை, *‘‘பருவத்தே பயிர் செய்’’* *"ஆடிப்பட்டம் தேடி விதை’’* என்ற பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.   உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம் மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிரபார்த்தல் கூடாது. இக்கருத்தை, *'‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’* அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும்... . --- ### அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள் - Published: 2019-05-04 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%a4/ - Categories: Agriculture News அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள் மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. மகசூல் அதிகரிக்க தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்) இடலாம். அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள் மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. மகசூல் அதிகரிக்க தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்) இடலாம். தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்)  - (Nitrogen Fixing Bacteria) மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதாலும் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. அதனால் விவசாயதத்தில் மகசூல் குறைந்துள்ளது. மீண்டும் விவசாயத்தை நல்ல முறையில் கொண்டுவர விவசாயிகள் நுண்ணுயிர் இட வேண்டும். அசோஸ்பைரில்லம் இது பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தது. இது விதை நேர்த்தி செய்ய பயன்படுகிறது இது காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்களுக்கு 20 சதம் முதல் 40 சதம் வரை கொடுக்கிறது. அனைத்துவகை பயிர்களுக்கும் தழைச்சத்தை தரக்கூடிய இயற்கை உரமாக பயன்படுகிறது. எல்லாவகை பயிர்களுக்கும் உபயோகப்படுத்தலாம். அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள் மண்ணின் தன்மை பாதிக்கப்படாமல் பாதுகாத்து வளத்தை கூட்டுகிறது, இரசாயன உரத்தின் அளவை குறைக்கிறது. மகசூல் கூடுகிறது, செலவு குறைவு. விதை முளைப்புத்திறனை அதிகரிப்பதோடு பயிர்களுக்கு ஓரளவுக்கு வறட்சியைத் தாங்கும் தன்மையையும் அளிக்கிறது. பயன்படுத்தும் முறை   விதைநேர்த்தி ஒரு கிலோ விதைக்கு, அசோஸ்பைரில்லம் 200கிராம், 250 மில்லி ஆரிய அரிசி வடிகஞ்சியுடன் கலந்து பின் விதையை நிழலில் உலர்த்தி பிறகு நடலாம்.   நாற்று நேர்த்தி 400 கிராம் உயிர் உரத்தை 10 -20 லிட்டர் நீரில் கலந்து நாற்று மற்றும் கிழங்குகளை நனைத்து நடவும்.   அடியுரமாக (உயிர் உரம்)அசோஸ்பைரில்லம் 2 கிலோ 50 கிலோ மக்கிய தொழுவுரத்தில் கலந்து ஒரு வாரம் வரை வைத்திருந்து பிறகு எடுத்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது தூவிவிடவும்.  மேலும் உயிர் உரங்களின் பயன்கள் பற்றி அறிய    தகவல்: RSGA, MSSRF , கன்னிவாடி --- ### இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும் - Published: 2019-05-01 - Modified: 2020-05-08 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும். 3நாள் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை, மானாவரி வேளாண்மை, தற்சார்பு வாழ்வியல், விதைப்பு முதல் சந்தைப்படுத்துதல் வரை களப்பயிற்சி : ********************************************************************** நம்மாழ்வார் ஐயாவிடம் வானகத்தில் பயிற்சியின் போது கேட்ட கேள்வி. ஐயா இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும் ? அதற்கு ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும். அதில் பலதரப்பட்ட அனுபவங்களைக் கற்றுக் கொண்ட இயற்கை விவசாயிகளை பயிற்சியாளராக பயன்படுத்தி, அவர்கள் கற்ற அனுபவங்களை மற்றவர்களுக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டும். அப்போது பரவாலாக்கிடலாம் ஐயா என்றார். அதன் பிறகு வானகம் மூலம் நம்மாழ்வார் ஐயா அவர்களை சிவகாசிக்கு அழைத்து வந்து இயற்கை விவசாயப் பயிற்சிகள் நடத்தி ஐயாவின் பணிகளை எங்கள் கையில் கைமாற்றிக் கொண்டோம். ஐயாவின் வருகைக்குப் பின் வானகத்தின் முன்னோடிகளின் வழிகாட்டலில் எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, மற்ற இயற்கை அமைப்புகளோடும் ஒன்றிணைந்து 7வருடமாக களப் பயிற்சிகள் நடத்தி வருகிறோம். அதன் விளைவாக இன்று எங்கள் பகுதியில் ஒவ்வொரு 10கி. மீட்டர் தொலைவுக்கும் இயற்கை வேளாண்மையை கற்றுக் கொள்ளக்கூடிய அனுபவ • மழையை நம்பிய வானம்பார்த்த மானாவரி விவசாயக்காடும், • ஆற்றுப்பாசனம் சார்ந்த நெல்வயல்களும், • பல்வேறு மரக்கூட்டங்களை உள்ளடக்கிய தோட்டமும், • மழைநீர் முழுவதையும் அறுவடை செய்யும் பண்ணைகளும், • வாழை, காய்கறிகள், கீரைகளை உற்பத்தி செய்யும் குறு பண்ணைகளும், • நாட்டு விதைகள் பாதுகாத்தல், பரவாக்கம் செய்தலும், • சந்தைப்படுத்துதலில் முன்மாதிரி “ தேன்கனி உழவர் வாரச் சந்தையும்” • வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டமும் • மரபு மருத்துவமும், இயற்கை உணவுத் தயாரிப்பில் கைதேர்ந்தவர்களும், • குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்வி முறைகளிலும், தற்சார்பு வாழ்வியலில் கைதேர்ந்தவர்களுன் என எங்கள் பகுதி இயற்கை களச்செயல்பாட்டாளர்களின் ஒத்துழைப்பால் நம்மாழ்வார் ஐயா விரும்பி செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும் பருவகால மாற்றத்தின் விளைவால் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறையும், கடும் வெப்பமும், கடும் வறட்சியும், வெள்ளமும், சுறாவளியும் விவசாயத்தைப் பாதித்து வரும் இந்நிலையை நம்மாழ்வார் ஐயா அவர்கள் முன்னேரே கணித்துக் கூறியிருந்தவை யாதெனில், நாளைய தமிழக விவசாயத்தை வழி நடத்துவதில் மானாவாரி விவசாயிகளின் பங்கே பெரிதாக இருக்கும். பருவ... --- ### ஆமணக்கு பயிர் செய்யுங்கள் - Published: 2019-05-01 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ - Categories: Agriculture News இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது.நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.இருக்கும் நீருக்கு ஏற்ப கொஞ்சமாக காய்கறிகள் பயிர் செய்யுங்கள்.கொஞ்சம் பப்பாளி, கொஞ்சம் முருங்கை (கீரைக்காவும்).இப்படி உங்களுக்கு வருவாய் தரும் பயிர்களை செய்யுங்கள். ஆமணக்கு பயிர் செய்யுங்கள் இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது. நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும். இருக்கும் நீருக்கு ஏற்ப கொஞ்சமாக காய்கறிகள் பயிர் செய்யுங்கள். கொஞ்சம் பப்பாளி, கொஞ்சம் முருங்கை (கீரைக்காவும்). இப்படி உங்களுக்கு வருவாய் தரும் பயிர்களை செய்யுங்கள். கறவை வைத்திருப்பவர்கள் தீவனத்துக்கு முன்னுரிமை கொடுங்கள். மீண்டும் நினைவுறுத்த எண்ணுவது ஆமணக்கு. இதற்கான நீர் தேவை குறைவு. சந்தை விலையும் கிலோ ₹50 என்ற அளவில் தொடர்ந்து உள்ளது. இதற்கான ஏற்றுமதி வாய்ப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் விலையில் அதிகம் மாற்றம் இருக்காது. GCH4 என்ற வீரிய ஒட்டு விதைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்யப் படுகிறது. நல்ல பலனை கொடுக்கிறது. அதிக பட்சமாக ஏக்கருக்கு 1200கிலோ அளவுக்கு மகசூல் கொடுக்கும். இப்போதைய ஈரத்தை பயன்படுத்தி ஐந்து கலப்பை கொண்டு உழவு செய்து வையுங்கள். தொழு உரம் முடியும் அளவுக்கு போட்டு ரொட்டோவேட்டர் கொண்டு மண்ணில் கலந்து விடுங்கள். ஐந்து அடி பார் அமைத்து 3' ஒரு செடி இருக்கும் படியாக விதையை நடவு செய்யுங்கள். மழை பெய்தவுடன் விதைகள் முளைக்கும். (சென்ற ஆண்டு நண்பரின் தோட்டத்தில் விதைகளை நடவு செய்து ஒரு மாதம் கழித்துதான் மழை வந்தது. ஆனாலும் எல்லா விதைகளும் முளைத்தது. ஆனால் விதைகளை நனைந்து நடவு செய்யாதீர்கள்). 10 நாட்களில் செடிகள் தெரியும். செடிகளை சுற்றி ஒரு அடிக்கு களைகளை எடுத்து விடுங்கள். ஒரு மாதம் வரை செடியின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். ஒரு மாதம் கழித்து பலர் டில்லர் கொண்டு இடையுழவு செய்து விடுங்கள். இனி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இதற்கு மேல் களைகள் செடியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது. இந்த நிலையில் தொழு உரம் செடிக்கு செடி வைத்து செடியை சுற்றி நன்றாக மண் அணையுங்கள். இது பின்னால் செடி சாயாது இருக்கும். 60 நாள் முதல் குலை தோன்றும். இது சுமார் இரண்டு அடி நீளம் இருக்கும். பின்னர் வரும் குலைகள் அளவு சிறிதாக இருக்கும். சிவப்பு நிறப்பூக்கள் பெண் பூக்கள். இது நிறைய தோன்ற 30வது நாளில் பஞ்சகவியம் 10% கலவையை தெளித்து விடுங்கள். மீண்டும் ஒருமுறை தெளியுங்கள். 100வது நாள் முதல் குலைகளை அறுவடை செய்யலாம். நீர் வசதி உள்ளவர்கள் 30வது... --- ### மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க - Published: 2019-04-29 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa/ - Categories: Cattle rearing பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில் அந்த சூரியங்காட்டு மாடு நிற்பதை நாள்முழுவதும் பாத்துகிட்டே இருக்கலாம். "மாடு உற்பத்தி பண்ணுங்க, பால் உற்பத்தி பண்ணாதீங்க"- கோ. நம்மாழ்வார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எங்கவீட்ல உம்பளாச்சேரி வகைய சேர்ந்தமாடு ஒன்னு இருந்துச்சி நெத்திசுட்டி, வெடிவால், வெங்கொழும்பு, தட்டுபுள்ளி,நாலுகாலு வெள்ளனு உம்பளாச்சேரிக்கான அந்த ஐந்து அடையாளத்தோடும் பயிர்கொம்போடு கட்டுதரையில் அந்த சூரியங்காட்டு மாடு நிற்பதை நாள்முழுவதும் பாத்துகிட்டே இருக்கலாம். அதே வகைதான் பெரியப்பா வீட்லயும் இருந்துச்சி முப்பது உருப்படிக்கு மேல் இதே போல ஒரு மாடும் இன்னொரு பெரிய தட்டுபுள்ளி உள்ள மாடும் தாய்மாடுகள், இரண்டும் இரண்டு காள கன்னு போடும் வளரும் ஒழவுல போகும் வண்டிலபோகும். காளைக்கு போடுறதுனு தனியா ஒரு வழக்கம் கிடையாது அப்டியே கெடைக்கு அனுப்புறது பலன்பட்டு வரும் இப்டி தொடர்ச்சி பத்து ஜோடிகள் நடுவில் கிடேரிகளும் அடக்கம். அந்த தாய்மாடு எங்க வாங்குனது மாமானு கேட்க ஆரம்பிச்சா "முப்பது வருசத்துக்கு முன்னடி எடையூர்ல கருப்பையாத்தேவர்னு ஒரு மாட்டுதரவரு இருந்தாரு ச்செந்திலு, நா பெருமழயில உளுந்தகூலி அறுப்பறுத்து ரெண்டுவருசமா சேத்து வச்ச எரநூறுவா காச எடுத்துகிட்டு எடையூருக்கு போறேன். நானும் அவரும் மம்மலோட வாடகசைக்கிள் ஒன்ன எடுத்துகிட்டு அப்டியே மாங்குடி மருதவனம் வழியா மாடுகள பாத்துட்டே போயி"னு ஆரம்பிச்சு எட்டானாலு ராயநல்லூர் ல கயிறுமாத்துனது கொற்கையில மாத்துனது வேட்டகாரனிருப்ள கயிறு மாத்னதுனு கதமுடியும். பெறகு அதுகள்ல வந்த வழிமாடுகள்ள பாச்சமாடு சண்டிமாட்டுக்கு சரடு குத்தி இழுத்தது மூட்டுநவந்த காலொடிஞ்ச மாட்டுக்கு புளியங்கொட்ட பத்துபோட்டதுனு பேசி முடிக்க ராத்திரி மணி பத்தாயிடும். ஒவ்வொரு முறை கதை முடியும் போதும் கேட்பேன் "மாமா நம்ம மண்ணுல இப்டி உசுர கொடுத்து ஒழச்சமாடுகள்ல இப்ப கட்டுதறில ஒன்னுகூட இல்ல ஒரே ஒரு ஜெர்சி கிராஸ் நிக்கிது ஏன்? அதுகள்ல ஒன்னு கெடந்தா என்னனு நான் கேட்பதற்கு அவரிடம்பதில் இருக்காது மௌணமாக தலைகவிழ்ந்து அமர்ந்திருப்பார். ஒருவேளை அவர்மனதுக்குள் பால்சொம்பு நான்கு மடங்கு பெரிதாக மாறியதோ, மகேந்திரா 475DI க்கு ரொட்டவேட்டர் மாட்டியதோ,நினைவுக்கு வந்திருக்கலாம் ஆனால் அதையெல்லாம் சொல்லி இன்றைய கட்டுதறி வெறுமையை அவரால் நியாபடுத்திவிட முடியாது. குவைத்லேருந்து ஊருக்கு வந்தவுடன் டெல்டாவுக்குள் கூடுமானவரை முத்துசித்தப்பாவோடு அலைந்துதிரிந்தேன். எங்கள் பழயவகை மாடு மாதிரியே ஒருமாடு வாங்கிடனும்னு திரிந்தேன். அதே மாதிரி கிடைக்கல ஆனால ஒரு நல்ல உம்பளாச்சேரி மாடு ஒன்னு கிடைத்தது வாங்கிவந்துவிட்டேன். டாடாஏஸ் ல பின்னாடி நின்னபடி தொண்டுகயித்த புடிச்சிட்டு வரும்போது பைக்ல பின்னாடி வந்த மாமா "பால் கம்மியா இருந்தாலும் பரவாஇல்ல இதுமாதிரியே நமக்கும் ஒரு மாடுவாங்கிடனும்யா... --- ### பருவநிலை மாற்றம் - Published: 2019-04-28 - Modified: 2020-05-08 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News பருவநிலை மாற்றம் ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க...மாற்று சக்தி, அறிவியல் கண்டுபுடிப்பு எல்லாரும் நம்மள காப்பாத்தும். பருவநிலை மாற்றம் ஏந்தம்பி தீர்வுக்கு விதை, தற்சார்புனு சொல்றிங்களே இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? உலகமே பணத்த பாத்து ஓடிகிட்டு இருக்குது, நீங்க நுகர்வை குறைனு சொல்லிகிட்டு திரியறிங்க... மாற்று சக்தி, அறிவியல் கண்டுபுடிப்பு எல்லாரும் நம்மள காப்பாத்தும்... மாற்று சக்தி ஒரு ஏமாத்து வேலைங் மாமா, அத இன்னொரு நாள் சொல்றேன். தீர்வு எல்லாம் மேற்கத்திய வணிக சிந்நனை வழியா தான் வருது, இது பணம் எப்படி பாப்பதுனே இருக்குது, மண்ணுக்கேத்த தீர்வுனு எதுவும் நம்ம அரசு கிட்ட பெருசா இல்ல அதென்ன மண்ணுக்கேத்த தீர்வு? மாம்ஸ் காவிரி கழிமுகம் கடல் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கும், கொங்கு பெரும்பாலும் பஞ்சத்தில் காயும். இதுக்கு மொத்தமா மரபணு மாற்றிய நெல்ல போடுங்கனு சொல்லுது அரசு நிறுவனங்கள். இது வேலைக்கு ஆகுமா? இரண்டு நிலத்துக்கும் ஒரே பயிர விளைவிக்க முடியாது தான? ஆமா... இந்த மண்ணுக்கேத்த அறிவு கோயமுத்தூர் விவசாய கல்லூரில இருக்கும் மாச சம்பளகாரன் கிட்ட இருக்குமா இல்ல இந்த மண்ணுல விளைவிக்கறவன் கிட்ட இருக்குமா? விஞ்ஞானிகள் தான் பயிர் பரிந்துரை எல்லலாம் பண்றாங்க, மகசூல் பத்தி எல்லாம் சொல்றாங்களே? அது பருவநிலை சீரா இருக்கும் போது. அப்பவே மழை கொஞ்சம் பத்தலனா பெரும் நட்டம். இப்ப பருவநிலை மொத்தமா சிதைஞ்சு போச்சு. அப்புறம் எப்படி அவங்க சொல்றத நம்பறது? கம்பு வெளையற காட்டுல கரும்பு, திராட்சைய போட சொல்றவங்க எப்படி இடர் காலத்தில் எப்படி பரிந்துரைப்பாங்க... இதுக்கு தீர்வு ? தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குது. இன்னிக்கு பெப்சி விதை சட்டத்த காட்டி விவசாயிகளக அடிமைபடுத்த பாக்குது, பைப் தண்ணி தரோம்னு தண்ணிக்கு விலை வெச்சாச்சு. நாம தண்ணிய பத்தியும் கவலைபடல, விதைய பத்தியும் கவலைபடல, எவனாச்சும் வந்து காப்பாத்துவான்னு அவென்ஜர்ஸ் படத்த வாய் பொழந்நு பாத்துகிட்டு இருக்கோம் தம்பி தீர்வு இன்னும் வரல... . நம்ம பாதி வாழ்நாள் ஏதோ இயல்பா போயிடுச்சு, நம்ம பிள்ளைங்க வாழ்நாள் எப்படி இயல்பு மாறி இருக்குதுனு கொஞ்சம் யோசிச்சா தீர்வு தானா வரும்ங்க தாமஸ் அதான் பெரிய பள்ளிகோடத்துல படிக்க வெக்கறோமே? அங்க இத பத்தி சொல்லி தர போறாங்க... எந்த பள்ளி வேளாண்மைய, உடல் உழைப்ப முன்னிலை படுத்துது? மாற்று கல்வி பள்ளிங்க கூட இத பத்தி பெருசா பேசறதில்லயே? நாம தான் நம்ம புள்ளைங்களுக்கு சொல்லி தரோனும் எனக்கே ஒன்னும் தெரியாது, இதுல நான் எங்க... --- ### லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி - Published: 2019-04-23 - Modified: 2020-05-04 - URL: https://agriwiki.in/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. லாரிபேக்கர் கட்டிடத்துறையின் காந்தி அவரின் சில வாழ்க்கை குறிப்புகள்... ((நாங்க ஏதோ ஒரு பக்கம் சின்னச்சின்ன வீடுகள் செலவு குறைவாகவும் ,எளிமையாகவும்,பாரம்பரிய முறையிலும் கட்ட எவ்வளவோ கஷ்டப்படுகிரோம். . கேரளா மக்களை மாற்றி இவர் இவ்வளவு பெரிய பெரிய கட்டுமானங்களை கட்ட,ஆரம்ப கட்டத்தில் எவ்வளவு சிரமங்களை பட்டிருப்பார் என்று இப்போது எனக்கு புரிகிறது... 🙄🙄)) (("கொஞ்சம் பெரிய கட்டுரைதான், இருந்தாலும் பரவாயில்லை பொறியாளர்கள் நிச்சயம் படிங்க... "))👇👇 திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்தையோ அல்லது பேருந்து நிலையத்தையோ கடந்து செல்லும் எவரும் அந்த இந்தியன் காஃபி ஹவுஸ் கட்டிடத்தின் மீது விழி பதிக்காமல் கடக்க முடியாது. நான் திருவனதபுரத்திற்கு செல்லும்போதெல்லாம் பிரம்மாண்டமான கலோசியத்தின் ஒரு பகுதி போலிருக்கும் அந்த கட்டிடத்தில் சென்று தேங்காய் எண்ணெயில் சுடப்பட்ட மைதா பூரியையும், தொட்டுக்கொள்ள பீட் ரூட் உருளை குருமாவையும் ஒரு ஜன்னலோரம் அமர்ந்து அவசரகதியில் இயங்கும் உணவகத்தில் கொஞ்சம் நிதானமாக வேடிக்கை பார்த்தப்படி உண்டபடி அமர்ந்திருப்பது வழக்கம். அது லாரி பேக்கர் கட்டிய கட்டிடம் என்று அவரை பற்றி அண்மையில் வாசித்த போது தான் அறிந்துகொண்டேன். லாரி பேக்கர் எனும் வரலாற்று ஆளுமையை அறிந்து கொண்டதும், நான் உணவருந்திய எனக்கு பிடித்தமான கட்டிடம் அவர் கட்டியது என்று அறிந்து கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. லாரி பேக்கர் மிக முக்கியமான அதைவிட சுவாரசியமான ஆளுமை. 1917 ல் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் பிறந்த அவர் கட்டிடக் கலை பயின்று இரண்டாம் உலகப்போரின் போது க்வாக்கர் அமைப்பில் தன்னை இணைத்து கொண்டு சீனாவில் காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சேவை ஆற்றியுள்ளார். ஊர்திரும்ப முடியாமல் பலகாலம் பம்பாயில் சிக்கிக்கொள்ள நேர்ந்தபோது ஒரு க்வாக்கர் நண்பர் வழியாக அவர் காந்தியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அந்த சந்திப்பு அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. 1945 ல் காந்தியை சந்தித்தார் பேக்கர். “நீங்கள் மேற்கிலிருந்து அறிவையும், தகுதியையும் கொண்டு வருகிறீர்கள், ஆனால் எங்கள் தேவைகளை உங்களால் புரிந்துகொள்ள இயலாமல் அதனால் எந்த பயனும் இல்லை. உண்மையில் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அல்ல, கிராமத்தில் அதிலும் எளிய மக்களுக்கு தான் நீங்கள் அதிகம் தேவை படுவீர்கள்” என்றார் காந்தி. ஏதோ ஒருவகையில் காந்தியின் மீது ஈர்ப்புகொண்டு மீண்டும் 1945 ல் இந்தியாவிற்கே திரும்பினார் பேக்கர். காந்தியுடனான் முதல் சந்திப்புகள் மிக சுவாரசியமானவை. அப்படி முதல் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு மிகப்பெரிய ஆளுமைகளாக உயர்ந்தவர்கள் என குமரப்பா, எல்வின், பேக்கர் போல பலரை சுட்டிக்காட்டலாம். பழைய கட்டிடங்களை... --- ### சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம் - Published: 2019-04-23 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Agriculture News அப்பாடா கிடைச்சாச்சு.. சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம். வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது. சீமை கருவேலனை  அழிக்கும் கத்தி... மஞ்சநத்தி   அப்பாடா கிடைச்சாச்சு. . சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம். வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது. தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் சீமை கருவேல மரத்தை அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சீமை கருவேல மரம் வறட்சியையும் தாங்க கூடியது. அதோடு பொதுமக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது. சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும் மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ,சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத்தாவரமுமான ” மஞ்சநெத்தி” எனப்படும் நுணா என்னும் வகை மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர். இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்கள் விதையிட்டு வளர்க்கப்படுவதில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது. இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான். இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான். ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து, இராசயனம் மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்ய முடியவில்லை. இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும். அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும். பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும். பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது. இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும். இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது. சீமைக் கருவேலமரம் ஒரு பாலைவன தாவரம். அதன் இயற்கையான குணங்கள் நம்மண்ணுக்கு ஏற்றதல்ல. விரைவில் சீமைக் கருவேலமரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களை 5 வருடங்களுக்கு பராமரிப்பது நமது... --- ### செலவில்லாத சுத்திகரிப்பு கருவி வெட்டிவேர் - Published: 2019-04-20 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது... இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்...சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்...வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை !!! விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற !! நன்றி Kathiervel Kumar வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்... சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்... வெட்டிவேரை கொண்டு மண் மலடாவதை தடுக்கும் வழிமுறை ! ! ! விளைவிக்கும் காய்கறிகளை இயற்கையாக பெற ! ! செலவில்லாத சுத்திகரிப்பு கருவி ! ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது , அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது. " அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையலே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி நஷ்ட்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும். மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கச் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்று அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன. ஆஸ்திரேலியாவின் குயின் ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நிலவுகிறது . அங்கு கழிவுநீர் வெளியே செல்லும் பகுதிகளில் வெட்டிவேர்களை வளர்த்தோம். கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற உயர் உலோகங்கள் எல்லாம் பதினான்கு மாதங்களில் காணாமலே போய்விட்டன. கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது. இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்... --- ### மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை - Published: 2019-04-19 - Modified: 2020-04-26 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/ - Categories: Agriculture News உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும். மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை   மண்வளம் காக்க என்ன செய்யணும் : உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும். பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும். பசுந்தாள் உரப் பயிர்கள் பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன. சணப்பை பயிரிடுவது குறித்து: பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர். தீவனப் பயிராகவும் வளர்க்கலாம். நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும். சணப்பை இடும் முறைகள்: அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும். இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது. 45 நாள் முதல் 60 நாள்களுக்குள் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய வேண்டும் அல்லது நன்றாக பூத்துக்குளிங்கும் நிலையில் மடக்கி உழவு செய்ய வேண்டும். இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகளான நாம் முழு பலன்களை அடையாலாம். மண் வளம் மேம்பட பலபயிர் விதைப்பு மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும். நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4. 5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது. அந்தக் காலங்களிலும்,... --- ### தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை - Published: 2019-04-19 - Modified: 2020-05-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af/ - Categories: Agriculture News தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை...ஏன்????தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு"ராஜேந்திரசிங்"அவர்கள்.தமிழ் நாட்டின் காவேரி நதி வறட்சியை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது.... தண்ணீருக்காக தமிழகம் கையேந்த வேண்டிய அவசியமில்லை தண்ணீருக்காக எந்த மாநிலத்திடமும் *தமிழகம் கையேந்த வேண்டிய* அவசியமில்லை... ஏன்? ? ? ? தண்ணீருக்கான நோபல் பரிசு பெற்ற திரு"ராஜேந்திரசிங்"அவர்கள். தமிழ் நாட்டின் காவேரி நதி வறட்சியை பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு கூறியதாவது... ... . . ! ! ! ✍ நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் வறட்சியை ஒழிக்க முடியாது,இது அரசியல் செய்வதற்கு மட்டுமே தீர்வைத் தரும். தேசிய நதிகளை இணைப்பதால், தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ✍ இரு மாநிலங்களில் ஓடும் காவிரி பிரச்னையே தீரவில்லை. தேசிய நதிகளை இணைப்பதால் பிரச்னைகள் அதிகரிக்கும். ✍ எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கை ஏந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ✍ காவிரி ஆற்றுப் பகுதிகளை நாங் பார்வையிட்டோம்; அந்த பகுதிகள், ராஜஸ்தான் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து வருகின்றோம். தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. ✍ வறட்சி ஏற்படுவதற்கு ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு காரணம். மணல் அள்ளுவதற்கான நெறிமுறைகளை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை இணைந்து வகுத்துள்ளது. அதன்படி எந்த ஒரு நீர்நிலையிலும் மணல் அள்ளக்கூடாது எனச் சட்டம் உள்ளது. ✍ ராஜஸ்தானில் தண்ணீர் சேமிப்பு திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 7 ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில், குறைந்த அளவிலேயே மழை பொழியும். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது வறட்சி ஒழிக்கப்பட்டுள்ளது. ✍ ராஜஸ்தான் மாநிலத்துடன், ஒப்பிடும்போது, பல மடங்கு அதிக மழைப் பொழிவை பெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ✍ இருபது சதவீதம் மழை பெய்யும் ராஜஸ்தானில் ஆறுகளில் தண்ணீரை ஒடவிடும்போது எண்பது சதவீதம் மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது வியப்பாகவும் வேதனையாகவும் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது. ✍ ஆறு குளங்கள் போன்ற நீர் நிலைகள் தாய்க்கும் மேலாக போற்றப்படவேண்டும் கடவுளுக்கும் மேலாக வணங்கப்பட வேண்டும் ஆனால் இங்குள்ள நீர் நிலைகளின் நிலமை நேர்மாறாக இருக்கிறது. ✍ எத்தனையோ தலைமுறையை வாழவைத்த நீர் நிலைகள் இன்னும் பல தலைமுறையை வாழவைக்கவேண்டாமா? தமிழகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் வறட்சியை எளிதாக விரட்ட முடியும். ✍ இதற்கு நீதிக்குழு ஒன்று அமைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோரை இணைத்து தண்ணீர் விழிப்பு உணர்வு இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்றார். இவரை பற்றிய சிறு பார்வை... ... . . ! ! ! ! ! ... --- ### நில பண்படுத்துதலின் வகைகள் - Published: 2019-04-19 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95/ - Categories: Agriculture News பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்தில உழவு போன்றவை ஆகும். நில பண்படுத்துதல் -  நில பண்படுத்துதலின் வகைகள் தேவையின் அடிப்படையில் உழவு இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. *முதன்மை உழவின் வகைகள்* பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். அவை, ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்திர உழவு போன்றவை ஆகும். *ஆழமான உழவு முறை* ஆழமான உழவு கோடையில் உழுவதால் உருவாகும் பெரிய மண் கட்டிகள் சூரிய வெப்பத்தில் காய்க்கின்றன. இக்கட்டிகள் மாறிமாறி வரும் வெப்பம் மற்றும் குளிரினால் நொறுங்குகின்றன மற்றும் எப்பொழுதாவது வரும் கோடை மழையினால் நனைகின்றன. இவ்வகை சீரான மண் கட்டி சிதைவினால் மண் கட்டமைப்பு மேம்படுகிறது. பல்லாண்டு வாழ் களைகளின் உலகம் முழுவதும் பரவியுள்ள களைகளை அருகம்புல் மற்றும் சைப்ரஸ் ரோட்டுன்டஸ் கிழங்கு மற்றும் வேர்க் கிழங்குகள் சூரிய வெப்பத்திற்கு உட்படும் போது அழிகின்றன. கோடைக்கால ஆழமான உழவு, கூட்டுப்புழுக்களை சூரிய வெப்பத்திற்கு உட்படுத்துவதால் பூச்சிகள் அழிகின்றன. துவரை (Pigeon pea) போன்ற ஆழமான வேர் கொண்ட பயிர்களுக்கு 25-30 செ. மீ ஆழ உழவும், சோளம் போன்ற மேலோட்டமான வேர் கொண்ட பயிர்களுக்கு 15-20 செ. மீ ஆழ உழவும் தேவை. மேலும் ஆழமான உழவு, மண் ஈரப்பதத்தை உயர்த்தும். மானாவாரி வேளாண்மையில் மழைப்பருவம் மற்றும் பயிரினை பொருத்து ஆழ உழவின் நன்மை அமையும். ஆழ வேர்ப் பயிர்களுக்கு, ஆழ உழவு முறை நீண்ட இடைவெளியில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆழ உழவு மழை ஈரப்பத அளவை பொருத்து அமையும். *அடிமண் உழவு முறை* கடின மண் தட்டு, பயிரின் வேர் வளர்ச்சியை தடுக்கலாம். இவ்வகை மண் தட்டுக்கள், வண்டல் மண் தட்டு, இரும்பு அல்லது அலுமினியம் தட்டு, களிமண் தட்டுக்கள் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுக்களாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே ஆழத்தில் உழுவதால், மனிதனால் உருவாக்கப்படும் தட்டு உண்டாகிறது. கடினமண் தட்டினால், பயிரின் வேர் ஆழமான வளர்வது தடுக்கப்படுவதினால், ஒரு சில செ. மீ ஆழத்தில் வேர்கள் அடர்ந்து காணப்படும். எடுத்துக்காட்டாக வண்டல் மண்ணில் கடின மண் அடுக்கு அற்ற நிலையில் 2 மீட்டர் ஆழம் வரை பருத்தி வேர் வளரும். கடின மண் அடுக்கு இருக்கும் போது 15-20 செ. மீ ஆழம் வரையே வளரும். இதே போன்று கரும்பில் செங்குத்து வேர் வளர்ச்சி கடின மண்ணினால் தடுக்கப்படுகிறது மற்றும் கிடையான வேர் வளர்ச்சி அதை ஈடுசெய்ய அடிமண் உழவு மேல் மண்ணை சிறு பாதிப்புடன்,... --- ### வீடு கட்ட bearing structure சிறந்தது - Published: 2019-04-12 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-bearing-structure-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/ - Categories: மரபு கட்டுமானம் அந்த என்ஜினீயர் சதுர அடிக்கு 1700 ரூவா சொன்னாரு ஒருவழியா குறைச்சு பேசி 1550க்கு முடுச்சாச்சு, நாம economical ah தான் வீடு கட்டுறோம்" அப்படினு உங்கள நெனச்சு நீங்களே பெருமை பட்டுகிட்டா..., வாழ்த்துக்கள்(?!)... இந்த பதிவு உங்களுக்கே வீடு கட்ட bearing structure சிறந்தது - Low cost buildings - building ecofriendly homes economically Cement பயன்பாடு எங்கலாம் குறையுதோ அந்த building'லாம் mostly economical'ah வும் eco-friendly'ah வும் அமையும்... இதுதான் நிதர்சனம் அதுதான் நமது நோக்கமும் "அந்த என்ஜினீயர் சதுர அடிக்கு 1700 ரூவா சொன்னாரு ஒருவழியா குறைச்சு பேசி 1550க்கு முடுச்சாச்சு, நாம economical ah தான் வீடு கட்டுறோம்" அப்படினு உங்கள நெனச்சு நீங்களே பெருமை பட்டுகிட்டா... , வாழ்த்துக்கள்(? ! )... இந்த பதிவு உங்களுக்கே வீட்டோட squarefeet ரேட் ah குறைக்குறதுல இல்ல low_cost_buildings concept... அது முற்றிலும் வேற... தேவையே இல்லாத செலவீங்களை குறைப்பதிலும் முடிந்த வரை நம்மை சுற்றியுள்ள நம் அருகிலுள்ள பொருட்களை பயன்படுத்தி அவற்றிலிருந்து பயன் பெறுவதே அதன் பொருள்.   எது தேவை? எது தேவையில்லை? எல்லாம் சரி... எது தேவை? எது தேவையில்லை? எதுலாம் அனாவசிய செலவீனம்? ... அவற்றை குறைப்பது எப்படி? ... போன்ற இயல்பான கேள்விகள் எழும்... அவற்றை களைய அடிப்படை புரிதலும் மாற்றத்தை தேடி மாற விரும்பும் மனதுமே போதுமானது. . உதாரணமாக இன்று வீடு கட்ட பெரிதும் பயன்படும் முறையான framed structures (beam,column நிறுத்தி கட்டப்படும்) முறையானது appartments,highrise buildingsக்கு ஏற்றது ஆனால் வீட்டுக்கு (ஒருசில இடத்தை தவிர) அதன் தேவை கேள்விக்குறியே! ! ... இம்முறை இவ்வளவு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் பெரிய இடவசதி இல்லாத இடங்களில் இது கச்சிதமாக பொருந்தும். மேலும் இது earthquake resistant structure (நிலநடுக்கத்தை பொறுத்த வரை நாம் அதிகம் நடுக்கம் வராத safe seismic zone... i. e, zone IIல தான் இருக்கோம். . INDIAN STANDARDS CODE confirms this... so there is nothing much to worry about this as far as residential building is concerned... ) ஜப்பான்ல போன்ற இடங்கள்ல நாம இந்த முறையில தான் கட்டி ஆகணும் ஏன்னா அங்க earthquake அதிகமாவும் பெரிதாவும் வரும். . ஆனா நம்ம இடத்துல இதுக்கு இவ்ளோ அச்சப்பட தேவை இல்லை. நாம கடந்து வந்த வரலாற்ற பார்த்தாலே உங்களுக்கு புரியும். வீடு கட்டLoad bearing structure சிறந்தது வீடு கட்டுமானத்தை பொறுத்தவரை இந்தமுறைக்கு load bearing structure சிறந்தது... இதன்மூலம் g+2 வரை தாராளமாக வீடு கட்டலாம் ... ஒருசில இடங்களில் g+3 வரை கட்டி கண்டதும் உண்டு. , இது நமது பாரம்பரிய முறையும் கூட... அதற்கு மேல் building... --- ### சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா - Published: 2019-03-31 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Agriculture News, News பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர். தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம் செய்து, தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது. ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே செறிந்திருக்கும் புல்லில், கம்பு வகை தானியத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட , சூப்பர் நேப்பியரின் புரத அளவு 14 லிருந்து 18.சதவிகிதம். இது கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகி, உடல் எடை கூடுவது, பாலின் தரம் மேம்படுதல், கன்றுகளின் உடல்வளர்ச்சி விகிதம் கூடுதல் என துணை புரிகிறது. சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா.   சூப்பர் நேப்பியர் பசுந்தீவனங்களின் ராஜா - அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். கம்பையும், யானை புல்லையும்(நேப்பியர் புல்) கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டது. பசுந்தீவன ரகங்களில், அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகம். சூப்பர்நேப்பியர் ,தானிய வகை பயிரான கம்பையும் ,ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட யானை புல்லையும்( நேப்பியர் புல்) கலப்பினம் செய்து, தாய்லாந்தில் உருவாக்கப்பட்டது. ஸ்டார்ச்சும், கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே செறிந்திருக்கும் புல்லில், கம்பு வகை தானியத்தை கலப்பினம் செய்து உருவாக்கப்பட்ட , சூப்பர் நேப்பியரின் புரத அளவு 14 லிருந்து 18. சதவிகிதம். இது கால்நடைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகி, உடல் எடை கூடுவது, பாலின் தரம் மேம்படுதல், கன்றுகளின் உடல்வளர்ச்சி விகிதம் கூடுதல் என துணை புரிகிறது. சூப்பர் நேப்பியர் உற்பத்தி திறன் சூப்பர் நேப்பியர் ஏக்கருக்கு 200 டன் உற்பத்தி திறன் கொண்டது . தீவனத்திற்க்காக, நடவு செய்து 90 நாட்களில் முதல் அறுவடையும் அடுத்தடுத்த அறுவடைகள், ஒவ்வொரு 45 நாட்களில் மேற்கொள்ளலாம். விதைகரணைகளுக்கெனில், பயிரின் 120 வது நாளிலிருந்து வெட்டி நடவு செய்யலாம். நடவு செய்ததிலிருந்து 3 லிருந்து 5 ஆண்டுகள் வரை சிறப்பான உற்பத்தியை தரும். ▪கால்நடைகளுக்கான தீவன பயிர் வகைகளில் அதிகபடியான உற்பத்தி திறன் கொண்ட ரகம். ▪ஏக்கருக்கு 200 டன் தீவனங்களை அறுவடை செய்யலாம். ▪தண்டுபகுதிகளில் சுனை குறைவு, ஆகையால் பணியாளர்கள் சிரமம் இல்லாமல் வெட்டி, தூக்கி செல்லலாம். ▪மிருதுவான, இனிப்பு சுவையை உடைய தண்டு பகுதிகளை, கால்நடைகள் மிகவும் விரும்பி உண்பதால், தீவனம் வீணாகுதல் இல்லை. மற்ற புல் வகை தீவனங்கள் மாவுசத்தை மட்டுமே பிரதான சத்தாக கொண்டிருக்கின்றன. சூப்பர் நேப்பியர், தானிய வகை கம்பு பயிருடன் புல் வகையான யானை புல்லை ( நேப்பியர்) ஒட்டுகட்டி உருவாக்கியதன் விளைவாக தானியத்தின் புரதத்தையும், புல்லின் கார்போஹைட்ரேட்டையும் ஒருங்கிணைத்து சூப்பர் நேப்பியர் புல்லாக உருவாக்கம் பெற்றுள்ளது. சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 லிருந்து 18 சதவிகிதம் சூப்பர் நேப்பியரிலுள்ள புரதத்தின் அளவு 14 லிருந்து 18 சதவிகிதம். இந்த அளவு புரதம் புல் வகை தீவனங்களில் சூப்பர் நேப்பியரில் மட்டுமே உள்ளது.   நடைமுறை சிக்கல்களை சூப்பர் நேப்பியர் களைகின்றது வழக்கமாக கால்நடை வளர்ப்பவர்கள் பண்ணையில் கோ3,4,5 போன்ற புல் வகைகளை மட்டுமே பயிரிட்டு கால்நடைகளுக்கு அளிப்பர். இதனால் உடல் வளர்ச்சிக்கும், பாலின் தரத்திற்கு அடிப்படையான புரத குறைபாட்டால்... --- ### கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் - Published: 2019-03-30 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f/ - Categories: News கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு முன் தெரிந்த கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் கிணறுகளில் சைடு போர் போடுவதற்கு முன் தெரிந்த கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்கள் அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் அசோலா சதீஷ் குமார் திருவண்ணாமலை என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி சைடுபோர் போடுவதற்கு நீர் ஊற்றுகளை எவ்வாறு தேர்வு செய்வது கிணற்றில் இருந்து70அடி முதல் 100 அடிக்குள் நீர் ஊற்றுகளை தேர்வு செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட தூரத்தில் நீர் ஊற்றுகள் கிடைத்தால் அதை தவிப்பது நல்லது சைடு போர் போடும் போது மேற்கொள்ளவேண்டிய வழி முறைகள் பெட் அமைக்கும் போதுகிணற்றில் தரை மட்டத்தில் இருந்து 1 அடி முதல் 1 1/2 அடி உயரம் வரை மட்டுமே இருக்க வேண்டும். நீர் ஊற்றுகள் தேர்வு செய்த இடத்தில் ஒரு குச்சி அடித்து அந்த குச்சியில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றை கிணற்றில் உள்ளே இறக்கி விட வேண்டும் . அந்த கயிற்றை மைய புள்ளியாக கொண்டு போர் அமைக்க வேண்டும். சைடு போர் போடும்150அடி 200அடி போர் போடுவதை தவிர்க்க வேண்டும். எ. கா: சைடு போரில் 60 அடியில் தண்ணீர் வந்தால் 75 அடி முதல் 85அடி வரை மட்டுமே போர் போட வேண்டும். *நீண்டதூரம் போர் அமைத்தால் அதிக தண்ணீர் என்ற நம்பிக்கை தவிர்க்கவும்*. 60அடியில் எந்த அளவு தண்ணீர் வந்ததோ அதே தண்ணீர் 200அடி தூரம் போர் அமைத்தாலும் வரும். ஒரே நேர் கோட்டில் இரண்டு நீர் ஊற்றுகள் இருந்தால் மட்டுமே நீண்ட தூரம் போர் போட வேண்டும். நீண்ட தூரம் போர் அமைத்தால் உங்களுக்கு பணம் இழப்பு தான் ஏற்படும். நீண்ட தூரம் போர் அமைத்தால் அதிக தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் கிணற்றில் உள்ள தண்ணீரை *நீங்களே வறண்ட பூமிக்கு வாய்க்கால் அமைப்பது போல் ஆகிவிடும்*. இந்த தகவலை எந்த ஒரு போர் வண்டி வைத்து உள்ள நண்பர்களும் செல்ல மாட்டார்கள் அவர்களுக்கு தேவை 200அடி 300அடி மட்டுமே சைடு போர் அமைத்த பிறகு நீர் ஊற்றுகள் வறண்டு விடாமல் இருக்க பின் பற்ற வேண்டிய மிக முக்கியமான தகவல்கள்   கிணற்றின் தரையில் இருந்து1 அடி முதல் 1 1/2 அடி உயரத்தில் போர் அமைத்து இருப்போம். சைடு போர் இருக்கிற ஊற்றுகளுக்கு மேல் ஒரு அடையாள குறியை குறித்து கொள்ளவேண்டும். ( இரும்பு கம்பி நடுவது... --- ### பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் - Published: 2019-03-29 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/ - Categories: Organic Agriculture, Social Media இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு....இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் : இயற்கை விவசாயி ரெங்கராஜன் அவர்கள் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் வழிமுறை கேட்டார் இதோ உங்கள் பார்வைக்கு... . இயற்கை முறையில் பயிர்களை பன்றியிடம் இருந்து பாதுகாக்கும் எளிய முறைகள் : 1) பொதுவாகக் காட்டுப் பன்றிகளுக்குப் பார்வை மற்றும் செவித்திறன் மிகவும் குறைவு. 2) இதை ஈடுசெய்யும் வகையில் அவற்றிற்கு மோப்பத்திறன் அதிகமாகும். ஆகவேதான் இது நெடுநேரம் தலைகுனிந்தே நீண்ட மூக்கினைத் தரையில் முகர்ந்து தான் விரும்பும் திசையில் பயணிக்கும். 3) இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது. 4) இந்தக் குணத்தினைக் கருத்தில் கொண்டு, காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட தாங்கள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளைப் பெற்று விவசாயப் பயிர்களைச் சுற்றி வேலிப் போல் மெலிதான கோடுபோல் பரப்பி வையுங்கள். 5) இந்த முடி பரப்பப்பட்ட இடங்களில் காட்டுப்பன்றி வரும்போது, அவை தன் மூக்கினால் அவ்விடத்தை நுகரும் போது இந்த மனித முடிகள் பன்றிகளின் நாசித் துவராங்களில் சென்றடைந்து எரிச்சலை உருவாக்கும். 6) இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் ஏற்படுத்தும். அது மற்ற காட்டுப் பன்றிகளையும் சேர்த்து விரட்டும். பல்வேறு விவசாயிகள் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது காட்டுப்பன்றிகளை 40 – 50 விழுக்காடு வரை கட்டுப்படுத்துகின்றது. மேலும் மற்றொரு வழி வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் : 1) நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும். 2) ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும். 3) மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது. மேலும் ஒலிபெருக்கி முறை : 1)பல்வேறு விதமான மனித ஒலியை சப்தமாக ஒலிக்க செய்வதன் மூலம், பன்றிகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும் என்பதை உணர்ந்து, தற்போது ஒலிபெருக்கியை வயல்வெளியில் அமைக்க துவங்கி உள்ளனர். 2) கோவில் திருவிழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பயன்படுத்தும், 'டிரம்ப்ட் ஹாரன்'களை மரங்களில் கட்டி வைத்து, இரவு முழுவதும் எம். பி. ,பிளேயர் மூலமாக பல்வேறு பாடல்கள், பிரசங்கங்களை ஒலிக்க செய்கின்றனர். 3) இதனால், காட்டு பன்றிகள் மட்டும் அல்ல, வேறு எந்த விலங்குகளும், இரவில் வயல்வெளிக்கு வருவது இல்லை. இந்த யுக்தியில், மனித நடமாட்டம் இருப்பது போன்றே, 'ஹியூமன் வாய்ஸ்' ஒலிக்க செய்வதால், காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் கட்டுப்பட்டுள்ளது. இருதியாக சிவப்பு சேலைகளை வரப்பு ஓரங்களில் வேலிபோல் கட்டி... --- ### புன்னை மரம் - Published: 2019-03-27 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். மரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்:  புன்னை மரம். அறிவியல் பெயர்: CALOPHYLLUM INOPHYLLUM புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 - 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். புன்னை மரத்திற்கு ஆங்கிலத்தில் ‘Ballnut’ என்று சொல்வார்கள். இதன் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்கா, பின் இந்தியாவின் தென் கடற்கரையோரங்கமளிலும், மலேசியாவிற்கும், மாலத்தீவிற்கும், ஆஸ்திரேலியாவுக்கும், அவாய் தீவுகள், புயூஜி தீவு, பிலிப்பன்ஸ், அமரிக்கா, உகந்தா போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இந்தியாவில் தமிழ் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. பழங்கால இலக்கியங்களில் புன்னை மரம் பற்றிக் காணப்படுகிறது. புன்னை மரம் அழகிற்காகவும் வளர்க்கப்படுகிறது. இது நோயைகுணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்கள், சர்ச்சுகளிலும் வளர்க்கப்படுகிறது. கேரளம் தமிழ்நாட்டில் கோயில்களில் காணப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள். இதன் எண்ணெயில் ஆதிகாலத்தில் விளக்குக்குப் பயன் படுத்தினார்கள். தற்போது இதை பயோடீசல் தயார் செய்து டீசலுக்ககுப் பதிலாகப்பயன் படுத்துகிறார்கள். . காட்டாமணக்கு, புங்கன், சொர்க்கமரம், வேம்பு மற்றும் இலுப்பை மரங்களில் கிடைக்கும் விதை போன்று இதன் விதையும் பயன் படுகிறது. புன்னை விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. மருத்துவப் பயன்கள் : புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும். பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை... --- ### கூந்தற்பனை - Published: 2019-03-24 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%82%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88/ - Categories: Agriculture News கன்னியாகுமரி மாவட்டத்தில்'#உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் #Caryota urens. 'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். கூந்தற்பனை - Caryota urens - உலத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் 'உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens. 'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். லத்தீன் மொழியில் urens என்ற பெயருக்கு 'அரிக்கும் தன்மையுடையது' என்ற அர்த்தமுண்டு. இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது. வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ. மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும். கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும். பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல. இதிலிருந்து இறக்கப்படும் நீர் '#கித்தூள் பானி' என்று அழைக்கப்படுகிறது. இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் 'கித்தூள்' எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,. . இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள் சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம். --- ### குதிரைவாலி பயிர் - Published: 2019-03-24 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Organic Agriculture கடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர் குதிரைவாலி பயிர் : கடும் வறட்சியிலும், தொடர் மழையிலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் குதிரைவாலி பயிர்: விருதுநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி தொடர் வறட்சியால் பாதிக்கப் பட்ட விருதுநகர் மாவட்ட விவ சாயிகளுக்குக் கனமழையிலும் உதவி வருகிறது குதிரைவாலி பயிர் சாகுபடி. இப்பயிர் வறட்சி மற்றும் மண் உவர்ப்பு தன்மைகளைத் தாங்கி வளரக்கூடியது. மிகக் குறைந்த நீரே சாகுபடிக்கு போது மானது. இறவையாக சித்திரை, ஆடி, மார்கழி பட்டங்களிலும் மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் பட்டங்களிலும் குதிரைவாலி பயிரிடப்படுகிறது. அனைத்து வகையான நிலங்களிலும் இதைப் பயிரிடலாம் என்றாலும் செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தவை. கோடை உழவினால் மண் அரி மானம் தடுக்கப்படுவதுடன் மழை நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனால் களை மற்றும் பூச்சி தாக்குதலும் குறைகிறது. இதன் உமி நீக்கிய அரிசி மிகவும் சத்தானது, சுவை யானது. இதன் அரிசியைச் சமைத்து உணவாகவும் உண்ணலாம் அல் லது அரைத்து மாவாக்கி ரொட்டியும் தயாரிக்கலாம். குதிரைவாலியில் மற்ற குறுதானியங்களில் உள்ள தைப் போன்றே அதிக உணவுச் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் குதிரைவாலி தானியத்தில் 6. 2 கிராம் புரதம், 65. 5 கிராம் மாவுச்சத்து, 2. 2 கிராம் கொழுப்புச்சத்து, 9. 8 கிராம் நார்ச்சத்து, 4. 4 கிராம் தாதுக்கள், 11 மி. கிராம் சுண்ணாம்புச் சத்து, 280 மி. கிராம் பாஸ்பரஸ் மற்றும் 15 கிராம் இரும்புச்சத்துகளும் உள்ளன. குதிரைவாலி தானியத்தில் இருந்து சாதம், இட்லி, தோசை, உப்புமா, கூழ், பக்கோடா, முறுக்கு மற்றும் சீடை போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கால்நடைகள் மற்றும் பறவைகளுக் கும் இந்த தானியம் சிறந்த தீவன மாகவும் பயன்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குதிரைவாலி பயிரிடப்பட்டுள்ளது. கடும் வெயி லைத் தொடர்ந்து, தொடர்மழையை யும் தாங்கி அறுவடைக்கு தயாராக வளர்ந்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட வேளாண் உதவி இயக்குர் முருகவேல், வேளாண் அலுவலர் முத்தையா ஆகியோர் கூறியதாவது: குதிரை வாலி மற்றும் பிற குறுதானியங் களில் உள்ள உணவு சத்துக்கள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி மக்களுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளதால் எதிர் காலத்தில் இவற்றின் தேவை அதிகரிக்கும். விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் செலவு செய்தால் நிகர லாபமாக ரூ. 11 ஆயிரம் கிடைக்கும். விருதுநகர் மாவட்டத்தில் 2014-15ம் ஆண்டுக்கு நீர்வள, நிலவளத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்துடன் குதிரை வாலி விதைகள்... --- ### வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை - Published: 2019-03-22 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/ - Categories: Water Management வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும் வகையில் ( 4 அடி நீளம்*2.5 அடி அகலம்*4 அடி) ஆழம் கொண்ட குழி தோண்டலாம். இக்குழியில் மூன்றை அடி ஆழத்தில் 40 மி.மீ அளவுள்ள ஐல்லிக்கற்களை நிறைத்து மீதமுள்ள மேலே உள்ள அரை அடிக்கு செங்கல் வைத்து கட்டிவிடலாம். மேலும் இக் குழியை கடப்பா கல் வைத்தோ அல்லது ஜல்லி வலை வைத்தோ மூடி விட்டால் அந்த சந்தை எப்போதும் போல் உபயோகப்படுத்தலாம். வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை: வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும் வகையில் ( 4 அடி நீளம்*2. 5 அடி அகலம்*4 அடி) ஆழம் கொண்ட குழி தோண்டலாம். இக்குழியில் மூன்றை அடி ஆழத்தில் 40 மி. மீ அளவுள்ள ஐல்லிக்கற்களை நிறைத்து மீதமுள்ள மேலே உள்ள அரை அடிக்கு செங்கல் வைத்து கட்டிவிடலாம். மேலும் இக் குழியை கடப்பா கல் வைத்தோ அல்லது ஜல்லி வலை வைத்தோ மூடி விட்டால் அந்த சந்தை எப்போதும் போல் உபயோகப்படுத்தலாம். குழி எடுப்பது, ஜல்லிக்கல் நிறைப்பது மற்றும் செங்கல் கட்டுமானம்,மூடி அமைப்பது என உள்ள வேலைகளை குறைந்த செலவில் (ரூ. 4000-5000)) அமைக்கலாம். மொட்டை மாடியில் நீர் இறங்கும் பைப் போக மீதமுள்ள பைப் துவாரங்களைத் துணியைக் கொண்டு மூடி மொத்த தண்ணீரும் ஒரு குழாய் வழி செல்லும் வகை செய்யலாம். *பயன்:* அரை மனை வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஒரு உழவு மழையை சேகரித்தால் 6 மாதத்திற்கு தேவையான நீரை உங்கள் ஆழ்துளைக் கிணற்றில் சேகரிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் 9944450552 rainwater-harvesting-at-homes --- ### புவிதம் பள்ளி - Published: 2019-03-10 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம். புவிதம் பள்ளி நேற்று என்னுடைய முகநூல் நண்பர் Adha Van அவர்களுடன் தர்மபுரியில் உள்ள புவிதம் பள்ளியை பார்வையிடும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். மிக்க நன்றிங்க சகோ... 👍👍... நீங்க ஒரு விஷயம் செய்தால் அது பூமேரேங் மாதிரி திரும்பி வரும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். எனக்கு வந்த நல்லதுல ஒண்ணு இது போல நட்புகள்... . வேற லெவல்... 😘😘😘 சரி விஷயத்துக்கு வருவோம்... நாங்க அங்க போன நேரம் லட்சுமி அம்மா இருந்தாங்க அவரிடம் பெரிதாக எதுவும் பேச முடியவில்லை (மிகுந்த பயணக்களைப்பில் இருந்தார்) என்றாலும் மிக எளிமையாக அன்பாக எங்களை உபசரித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய மாணவன் ஒருவனை அழைத்து எங்களை பள்ளியைச் சுற்றிக் காட்டி வருமாறு அனுப்பினார். ஏறக்குறைய நான்கு மணி நேரம் அந்த கட்டிடத்தை சுற்றி சுற்றி வந்த எங்களால் அங்கிருந்து வெளியே வர மனம் வரவில்லை கட்டிட வடிவமைப்பு முதல் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் அவர்களுடைய உழைப்பும் இயற்கையை சிதைக்கக் கூடாது என்ற எண்ணமும் எங்களால் உணரமுடிந்தது. நிச்சயம் மரபு முறையில் வீடு கட்ட நினைக்கும் அத்தனை பேரும் இந்த கட்டிடங்களை நிச்சயம் பார்வையிடவேண்டும் உங்களுடைய சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் உங்கள் கண் முன்னே காணலாம். நான் கூட சில நேரங்களில் கோபப்பட்டு விடுவேன்,கொஞ்சம் தலைக்கனமும் உண்டு... . லட்சுமி அம்மாவிடம் பேசிய பிறகு அதை மாற்ற முயற்சிக்கிறேன் இதுவே நான் அங்கு கற்றுக்கொண்ட முதல் பாடம். செங்கல்களுக்கு இடையே உள்ள கலவை பகுதியை எவ்வாறு அழகாக பினிஷிங் செய்யலாம் என்று ஒரு நல்ல தகவல் கிடைத்தது. லாரி பேக்கர் முறையில் நான் இதுவரை குறைந்த செலவில் கதவு ஜன்னல்களை அமைத்ததில்லை. அதை இங்கு தான் பார்த்தேன் நிச்சயம் முயற்சி செய்ய வேண்டிய தொழில்நுட்பம் அது. இதுபோல நான் பேசிய எண்ணிலடங்கா தொழில்நுட்பங்கள் இங்கு செயல் வடிவில் ஒரே இடத்தில் காணக் கிடைக்கிறது... அற்புதம்... அதிசயம்😍😍😍 சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். ஆனால் உணர வேண்டுமெனில் நிச்சயம் நேரில் சென்று பாருங்கள் ... முக்கியமாக குடும்பத்துடன் செல்லுங்கள். . என்னைப்போன்ற பொறியாளன் தப்பிப்பான்😂😂 நன்றி ஹரி... 🙏🙏 --- ### A Basic Understanding of Soil - Published: 2019-03-05 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/a-basic-understanding-of-soil/ - Categories: Agriculture News Soil is composed of three main ingredients: Sand, Silt, and Clay. This is called the composition of soil. All three components have their origin in rock. I will not go into detail of organic matter, microbiology, minerals, or nutrients within soil, but rather give the attributes to the three major composites. A Basic Understanding of Soil Soil is composed of three main ingredients: Sand, Silt, and Clay. This is called the composition of soil. All three components have their origin in rock. I will not go into detail of organic matter, microbiology, minerals, or nutrients within soil, but rather give the attributes to the three major composites. Sand – is the biggest and heaviest particle of the three soil components which means it drains water well since it leaves rather large open spaces between the granules of sand. Most vegetation, and especially the vegetation we eat, prefers fast draining soil where it can get a quick drink and keep only it’s toes wet. Silt – is smaller than sand but larger than clay and is usually created in an abrasive process dealing with water or ice. It has has a plastic non sticky feel when touched in water. Most often we will see silts in the bottoms of water systems or from places on the earth where lakes or oceans dried up or moved. Clay – because it was created when ancient rain hit bare rocks over many years which chipped off tiny pieces that turned into clay, clay is the oldest of all soil particles. It is also the finest which means it is the poorest at draining water. Nutrient is locked up in clays and since it is the smallest of the three particles it can have a tendency to bog or water log an area (this can be... --- ### வெண்டைக்காய் சாகுபடி - Published: 2019-03-03 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News வெண்டையை பயிரிடலாம் இந்த பருவத்தில்..!!வெண்டைக்காய் சாகுபடி..!! வெண்டையை பயிரிடலாம் இந்த பருவத்தில். . ! ! வெண்டைக்காய் சாகுபடி. . ! ! 🍁 காய்கறி பயிர்களில் வெண்டைக்காய் முக்கியமானது. இது உலகின் எல்லா பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இரகங்கள் : 🍁 கோ 2, எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹhப், பார்பானி கிராந்தி, கோ 3, பு+சா சவானி, வர்சா உப்கார். க பருவம் : 🍁 விதை உற்பத்தி செய்வதற்கு சிறந்த பருவம் ஜூன் - ஜூலை மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஆகும். நிலம் தயாரித்தல் : 🍁 நிலத்தை 3 அல்லது 4 முறை நன்கு உழவேண்டும். கடைசி உழவில் தொழு உரம், மண்புழுவுரம், வேப்பங்கொட்டை புண்ணாக்கு போன்றவற்றை இட்டு நிலத்தை நன்கு சீர்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.  விதை நேர்த்தி : 🍁 விதைகளை விதைப்பதற்கு முன்பு விதைகளை அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்க வேண்டும். அல்லது அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில் வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை விதைப்பதால் விதை மூலம் பரவும் நோய்களை தடுக்கலாம். விதைத்தல் : 🍁 விதைகளை 30 செமீ இடைவெளியில் 3 அல்லது 4 விதைகள் என்ற விகிதத்தில் 2 செமீ ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். நீர் நிர்வாகம் : 🍁 விதைகளை நடவு செய்த உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். அதன் பின் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சவேண்டும். உர மேலாண்மை : 🍁 அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர் கலவையை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, மண் அணைத்து நீர்ப் பாய்ச்சவது மிகவும் அவசியம். களை நிர்வாகம் : 🍁 களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்று நாட்களில் களை எடுக்க வேண்டும். பிறகு 10 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.   --- ### மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா - Published: 2019-03-01 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4/ - Categories: Organic Agriculture கார்பன் சுழற்சி பற்றி தெரியுமா..??மண்ணில் சத்துக்கள் உள்ளதா... இல்லையா??🍁 கிராமத்தில் கிணறு தோண்டும் போது அடுக்கடுக்காக மண்ணை ஆய்வு செய்தால் நிலம் அடியில் செல்ல செல்ல ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. கார்பன் சுழற்சி பற்றி தெரியுமா. . ? ? மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா? ? 🍁 கிராமத்தில் கிணறு தோண்டும் போது அடுக்கடுக்காக மண்ணை ஆய்வு செய்தால் நிலம் அடியில் செல்ல செல்ல ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. 🍁 மேல் மண்ணை ஆய்வுக்கு எடுத்தால் ஊட்டச்சத்து இல்லை என்ற முடிவை காண்பிக்கிறது. ஆனால் ஆழத்தில் உள்ள மண் ஊட்டச்சத்து உடையது. 🍁 இந்தியாவின் பல பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. மண் பரிசோதனை முடிவுகளும் ஆழம் செல்ல செல்ல அதிகரிக்கிறது என்றே தெரிவித்தன. 🍁 மண் பரிசோதனையில் மண்ணின் கார அமில நிலையும் ஆழம் செல்ல செல்ல மாறுகிறது. 🍁 காட்டில் உள்ள மண்ணை சோதனை செய்து பார்த்த போதும், வேர் அருகில் ஊட்டச்சத்து இல்லை. அடியில் உள்ள சத்துக்கள் கீழிருந்து மேல் வருகின்றன. 🍁 15 அடி ஆழத்திற்கு குழி எடுத்து அதில் ஆறு ஆறு அங்குலத்திற்கு மண் சேகரித்து மண் பரிசோதனை செய்தால், வேரின் அருகில் சத்துக்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அடிபரப்பில் சத்துக்கள் அதிகரித்த நிலையில் உள்ளது. 🍁 வேர்களுக்கு அருகில் ஊட்டச்சத்து இல்லை என்றாலும், மரத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. அப்படி என்றால் மூன்றாவது காரணிகள் மண்ணிற்கு சத்தைக் கொடுக்கின்றன. நான்கு இயற்கையான முறைகள் மூலம் ஊட்டச்சத்துக்கள் மேலே எடுத்து வழங்கப்படுகிறது. 1. ஊட்டச்சத்து சுழற்சி 2. நுண்புழை ஏற்றம் 3. புயல் 4. மண்புழுக்களின் செயல்பாடு ( நாட்டு மண் புழுக்கள்) ஊட்டச்சத்து சுழற்சி இயற்கையின் விதிமுறைப்படி ஒவ்வொன்றும் தோன்றிய இடத்திலேயே முடியும். இது ஊட்டச்சத்து சுழற்சி எனப்படுகிறது கார்பன் சுழற்சி : 🍁 கரிமம் அனைத்து புவி உயிர்களிலும் உள்ளது. காய்ந்த செடிகளில் 46 சதவீதம் கார்பன் உள்ளது. இந்த கார்பன் காற்றில் இருந்து ஒளிச்சேர்க்கை மூலம் எடுக்கப்படுகிறது. காற்றில் உள்ள கரிமத்தின் அளவு 280 - 300 ppஅ ஆக உள்ளது. இந்த நிலை சுவாசம் மற்றும் ஒளிச்சேர்க்கைக்கு சரியான அளவாகும். 🍁 இந்த கார்பன் தாவரத்தில் சேகரமாகும். அத்தாவரம் இறந்த பின் மக்கும் போது இந்த கார்பன் மீண்டும் வெளிவிடப்படுகிறது. 🍁 கார்பன் மீண்டும் காற்று மண்டலத்திற்கு செல்கிறது. கார்பன் சுழற்சி இவ்விதம் நிகழ்கிறது. நீர் சுழற்சி : 🍁 மே மாதத்தில் கடல் நீர் பெருமளவு ஆவியாகிறது. இந்த நீராவி மேகங்களால் உறிஞ்சப்படுகிறது. 🍁 மழை மேகங்கள் 700 சதுர மைல் அளவுடைய நீராவியை சேகரிக்கிறது. பருவ மழையின்... --- ### சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு சிகிச்சை முறை - Published: 2019-03-01 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95/ - Categories: Cattle rearing சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு காரணங்களும் சிகிச்சை முறையும் சினைப்பிடிக்காத கிடேரிகளுக்கு காரணங்களும் சிகிச்சை முறையும். 1. கருமுட்டை சுழற்சி குறைபாடு. 2. கர்பப்பை நோய். தீர்வு. 1. முறையான சமச்சீர் உலர்ந்த தீவனங்களை கொடுத்தல் வேண்டும். 2. தேவையான பொருட்கள். முள்ளங்கி (1-4 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு . சோற்றுக்கற்றாழை (5-8 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு 1 மடல். முருங்கை இலை (9-12 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு . பிரண்டை (13-16 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு . கருவேப்பிலை (17-20 நாட்கள்) காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 4 கைப்பிடி அளவு . செய்முறை முள்ளங்கி மற்றும் சோற்றுக்கற்றாழை கொடுக்கும் பொழுது உப்பு , வெல்லம் மேலே தடவி வாய் வழியாக உள்ளே கொடுக்க வேண்டும். மற்ற பொருட்கள் முருங்கை இலை , பிரண்டை , கருவேப்பிலை மைபோல் அரைத்து நாட்டு சர்க்கரை கலந்து சிறிது சிறிதாக வாய்வழியாக உள்ளே செலுத்த வேண்டும். 20 நாட்களுக்கு தொடர்ந்து மூலிகை பொருட்கள் அளித்து சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்தவுடன் காளை உடன் சேர்க்கலாம் அல்லது கருவூட்டல் செய்து கொள்ளலாம். --- ### மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி - Published: 2019-03-01 - Modified: 2020-04-29 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Organic Agriculture *மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி..!!* மண் அரிப்பை தடுத்து மண் வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி..!! 🌱 சணப்பு பயிர் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர கூடியது. *இன்று ஒரு தகவல்* *மண் அரிப்பை தடுக்க சணப்பு பயிர் சாகுபடி. . ! ! * மண் அரிப்பை தடுத்து மண் வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி. . ! ! 🌱 சணப்பு பயிர் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர கூடியது. 🌱 சணப்பு விதைத்த, 45 நாள்களில் நன்கு வளர்ச்சியடையக் கூடியது. 🌱 சணப்பு பயிர் ஒரு ஊடுப்பயிராக வளர்க்கப்படுகிறது. 🌱 சணப்பு பயிர் எந்த பருவங்களிலும் விளையும் தன்மைக் கொண்டது. 🌱 பொதுவாக விதைக்காக சணப்பு சாகுபடி செய்யப்படுகிறது. 🌱 காற்றில் உள்ள தழைச்சத்தை, சணப்பு பயிர் தனது வேர் முடிச்சுகளில் உள்ள, நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் திறன் கொண்டது. 🌱 சணப்பு பயிரின் ஆணி வேர்கள் மண்ணின் ஆழத்துக்கு ஊடுருவி, மற்ற பயிருடன் உரத்திற்காக போட்டியிடாது வளரும் தன்மை கொண்டது. 🌱 சணப்பு மிகவும் வேகமாக வளரும் தன்மை கொண்டதால், களைகள் ஏதும் வளராமல் களை வளர்ச்சியை கட்டுப்படுத்தி மகசு+ல் அதிகரிக்கச் செய்யும். 🌱 நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பு+க்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால், காற்றிலுள்ள நைட்ரஜனை உறிஞ்சி மண்ணுக்கு தருகிறது. 🌱 சணப்பு பயிரின் தழைகள் நிலத்தில் மக்கி மண்ணிக்கு தேவையான கனிம, கரிமச் சத்துக்கள், மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். 🌱 சணப்பு பயிர் ஊடுப்பயிராக தென்னந்தோப்புகளில் வளர்க்கப்படுகிறது. 🌱 தென்னந்தோப்புகளில் மண் அரிப்பும், களை தொல்லையும், வறட்சியில் நீர் தேவையும் மிகவும் அதிகரிக்கிறது. இதனால் மகசு+ல் இழப்பும் அதிகம் ஏற்படுகிறது. இக்குறைகளை போக்க தென்னந்தோப்பில் ஊடுபயிராக சணப்பு பயிர் சாகுபடி செய்ய வேண்டும். 🌱 சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் பிடிமானம் அதிகமாகி, மேல் மண் அரிப்பு தடுக்கப்படும். 🌱 சணப்பு விதைகள் எண்ணெய் வித்தாக பயன்படுகிறது. இதன் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுகிறது. 🌱 சணப்பு பயிரை அதன் நாருக்காகவும் பயிரிடலாம். இதன் நார்கள் கயிறு செய்ய பயன்படுகிறது. 🌱 சணப்பு வளர நீர், உரங்கள் தேவையில்லை. மேலும் பூச்சித் தாக்குதலும் இல்லை. 🌱 நிலத்தின் வளத்தை அதிகரிக்க சணப்பை விதைத்து பயன் பெறலாம். நன்றி. நித்ரா விவசாயம். --- ### குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை - Published: 2019-03-01 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5/ - Categories: Cattle rearing குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை / கவனிக்க வேண்டியவை குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை : கோழிகளுக்கு  குடற்புழு நீக்கத்தில் தவிர்க வேண்டியவை  மற்றும்  கவனிக்க வேண்டிய 15 முக்கிய குறிப்புகள்  *1. முட்டையிடும் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது* *2. அடைகோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது* *3. மூன்று மாதம் வரை இளம் கோழி குஞ்சகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது* *4. தடுப்பு ஊசிகள் / தடுப்பு மருந்துகள் கொடுத்த கோழிகளுக்கு ஓரு மாதம் வரை குடற்புழு நீக்கம் செய்யக்கூடது* *5. தாய் கோழிகளுக்கு கொடுத்தால் அந்த நாள் இணைச்சேர்கை இல்லாமல் சேவல்களை தனிமைப்படுத்த வேண்டும்* *6. குடற்புழு நீக்கத்திற்கு பிறகு கொடுக்கும் உணவு, எளிதில் செரிமானம் ஆகும் உணவாக மட்டுமே தரவேண்டும்* **7. அதிக கார தன்மையான உணவு இருத்தல் கூடாது* *8. இரண்டு மணி நேரம் தண்ணீர் உணவு இல்லாமல் இருப்பது நல்லது* *9. மூன்றாம் நாள் ரசம் சாதம் கொடுப்பது மிகவும் நல்லது* *10. ஆங்கில தடுப்பு ஊசிகள் பயன்படுத்தக் கூடியவர்கள் குடற்புழு நீங்கம், குறைந்த பட்சம் ஓரு வாரதரதிற்கு முன்பாக செய்யவேண்டும்* *11. மறு நாள் காலை கோழிகளின் எச்சங்களை ஆய்வு செய்யவேண்டும்* *12. வெயில் காலங்களில் குடற்புழு நீங்கம் செய்யும் போது மூன்றாம் நாள் குளிர்ச்சியான உணவு கொடுப்பது நல்லது. * *13. குடற்புழு நீங்கம் செய்யும் உணவு அதிக அளவு கோழிகளுக்கு கொடுக்க கூடாது அதன் வீரியம் கோழியை பாதிக்கும். * *14. ஏதேனும் கோழிகள் அதிக சேர்வுடன் கானப்பட்டால் அதற்கு தனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்* *15. வேறு பண்ணையில் இருந்து கோழிகள் வாங்கி வந்தால், அவர்களுடம் கடைசியாக குடற்புழு நீக்கம் செய்த நாள்/*ஆங்கில தடுப்பு மருந்துகள் போட்ட நாள் போன்ற தகவல்களை அறிந்த பின்னரே குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்*   *நன்றியுடன்* *பசுமை தர்மராஜ்* --- ### விவசாய கேள்வி – பதில்கள் - Published: 2019-03-01 - Modified: 2020-05-12 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Social Media விவசாய கேள்வி – பதில்கள்…!கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம். விவசாய கேள்வி – பதில்கள்... ! கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம். கேள்வி : நிலக்கடலையில் அதிகமாக அசுவினி தாக்குகிறது என்ன செய்யலாம்? 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 3 முறை தெளிக்கலாம். இவற்றை தெளிப்பதன் மூலம் அசுவனி பூச்சிகளை கட்டுப்படுத்தும். கேள்வி : மானாவாரி, இறவை என்றால் என்ன? இதில் எது அதிக பயனுள்ளது? மானாவாரி பயிர் என்றால் மழையை மட்டும் நம்பி பயிர் செய்வது. அதாவது வானம் பார்த்த பூமி. இறவை என்றால் கிணறு, ஏரி, கால்வாய் பாசனம் மூலம் பயிர் செய்வது ஆகும். இரண்டும் பயன் உள்ளது. மானாவரி, இறவைக்கு ஏற்ப பயிர்களைத் தேர்ந்தெடுத்து பயிர் செய்வதன் மூலம் இரண்டிலும் இருந்து அதிக மகசூல் பெறலாம். கேள்வி : முருங்கை பயிரிட ஏற்ற பருவம் எது? பதில் : ஜீன் -ஜீலை மற்ரும் நவம்பர் – டிசம்பர் மாதம் முருங்கை பயிரிட ஏற்ற மாதம். அவரையில் வேர்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த வழிவகை கூறவும்? பிஜாமிர்த கரைசலை தெளிக்கலாம். வேப்பம் புண்ணாக்கை தொழு உரத்துடன் கலந்து ஓவ்வொரு செடிக்கும் 2 கை அளவு வைக்கவும். சின்ன வெங்காயம் சாகுபடி செய்கின்றேன். அதில் வேர் பகுதிகளில் அழுகல் ஏற்பட்டு செடிகள் காய்ந்துவிடுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து விதைகளை விதைநேர்த்தி செய்து பின் நடவு செய்யலாம். அல்லது நீர் பாசனத்தில் ஒரு ஏக்கருக்கு 5 பாக்கெட் என்ற விகிதத்தில் கலந்து கலந்து விடலாம். இதன் மூலம் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். கேள்வி : கரும்பில் மாவுப்பூச்சி மற்றும் பிசின் போல் உள்ளது இதற்கு என்ன செய்வது? பதில் : வேப்பங்கொட்டைக் கரைசலலை தெளிக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கி தீயில் எரித்துவிடுங்கள். இதன் மூலம் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். பச்சைமிளகாய் 250 கிராம், இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் மாட்டுக்கோமியத்தில் ஊறவைத்து வடிகட்டி எடுத்து 300 மில்லியை 10 லிட்டர் நீருடன் கலந்து இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்கவேண்டும். ஸ்கிம்னஸ்... --- ### விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள் - Published: 2019-02-24 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%9a/ - Categories: Agriculture News, News, Social Media *விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்* 1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும். 2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும். 3. 30-35 மடல்கள் அல்லது தோகை அந்தத் தென்னையில் இருக்க வேண்டும். 4. தோகை மேல் படிந்த அல்லது உட்கார்ந்த தென்னங் குலையிலிருந்து விதைகள் சேகரிக்கலாம். 5. இவ்வாறான குலைகளிலிருந்து தானாக விழுந்தத் தென்னங்காய்க்கு முக்கியத்துவம் தரவேண்டும். அல்லது அந்தக் குலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13 - Published: 2019-02-24 - Modified: 2020-05-17 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/ - Categories: Agriculture News, News, தற்சார்பு வாழ்வியல் மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump). தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 11 Alwar narayanan மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் ! . (Verticle Axis windpump). இத்தனை காலம் பல்வேறு வடிவ மாறுதல்கள் செய்து எளிதாக கிடைக்கும் உபகரணங்களை கொண்டு சுலபமாக ஒரு சைக்கிளை போல பராமரிக்கும் படியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை நிறுவி, காற்றின் உதவியுடன் கிணற்றிலிருந்து தண்ணீரை ஏற்ற முடியும் . படத்தில் காண்பது பலவிதமாக உருமாற்றம் பெற்ற சோதனைக் கருவி. இதன் செயல் வடிவம் இதைவிட அழகாகவும் பெரிதாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சாதாரணமாக தண்ணீர் இறைக்க சந்தையில் விற்கப்படும் காற்றாடிகள் வாங்க 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை தேவைப்படும். இதனால் ஆசை இருந்தாலும் வசதி வாய்ப்புகள் இல்லாமல் சிறு குறு விவசாயிகளால் வாங்க முடிவதில்லை. அப்படியே கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை சோலார் வாங்க போட்டுவிடுகிறார்கள். நம்முடைய போட்டியே இப்போது மானியத்தில் கிடைக்கும் சோலார் மற்றும் மின்சார பம்புகளோடு தான். பார்ப்போம் ! . ஆகவே குறைந்த செலவில், தரை மட்டத்தில் பழுதுபார்க்கும் அளவில் எல்லோரும் வாங்கி உபயோகிக்கும் அளவில் இதை வடிவமைத்திருக்கிறேன். இதற்கு ஆகும் செலவு 30000 ரூபாய்தான். விரும்புபவர் பணத்தை அனுப்பி பதிவு செய்து கொண்டால் இதனைத் தயாரித்து அனுப்ப முடியும். முடிந்தால் நீங்களும் தயாரித்து கொள்ளலாம் (இது அனைவருக்கும் சமர்ப்பணம்). இப்போதைக்கு இலைகளும் கிளைகளும் அசையும் அளவு காற்று இருந்து இருந்தால், 30 அடியிலிருந்து, தண்ணீரை இறைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் போகப்போக குறைந்த காற்றில் இயங்கவும், அதிக தண்ணீரை இறக்கவும் வேண்டிய மாறுதல்கள் செய்து கொண்டே இருப்போம். விலையும் குறையும். அதிக எண்ணிக்கையில் அதாவது, ஆயிரக்கணக்கில் இதனை தயார் செய்து விவசாய நண்பர்களுக்கு அனுப்ப முடியும். சொந்த வீட்டின் மாடியிலும் இதனைப் பொருத்தி கிணற்றிலிருந்து தண்ணீர் தொட்டிக்கு சேர்ந்தலாம் என்று நினைக்கிறேன். இருந்தாலும் முதலில் தயாரிக்கப்படும் 10 எண்ணிக்கைகள், பொருளாதார அடிப்படையில் இந்த சோதனையை தொடர்ந்து செய்து உருவாக்கம் செய்ய மிக முக்கியம். இந்த காற்றாடியின் முக்கிய பாகங்கள் வருமாறு: a) காற்றாடியின் சிறகுகள். தேவைக்கு ஏற்ப அளவில் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும். b) குழாய் இணைப்புகள். வேண்டிய உயரத்திற்கு இதனை இணைத்துக் கொள்ள முடியும் c) பல்லிணைப் பெட்டி. அதாவது கியர்பாக்ஸ். இது செங்குத்து... --- ### பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள் - Published: 2019-02-22 - Modified: 2020-05-17 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது. Lintel beam  பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள் வணக்கமுங்க நட்புஸ். . free அட்வைஸ் தான். . framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள். கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும். லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது. அதுதான் அதனுடைய வேலை. அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.   தயவு செய்து கஷ்டப்பட்டு தான் நீங்களும்  சம்பாதிக்கிறீங்க ... கண்ட நாய் ஆடி கார்ல போகவும் அவன் புள்ளை ipl அணியை ஏலம் எடுக்கவும் நீங்க ஏன் காச கொடுக்குறிங்க... முடியலங்க. . உங்கள் கிட்ட வேலை செய்றவனுக்கு நாலு காசு கொடுங்க ... புண்ணியமாவது கிடைக்கும்... அதுமட்டும் இல்லை தேவையே இல்லாமல் எவ்வளவு இயற்க்கை சீர்கேடு வேறு --- ### மானாவாரி முறையில் இயற்கை விவசாயம் - Published: 2019-02-22 - Modified: 2020-11-17 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது மானாவாரி முறையில் இயற்கை விவசாயம் காட்டில் உள்ள தாவரங்களும் மரங்களும் காய்ந்து போவதில்லை சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது, மேலும் ரசாயன முறையில் விளைந்த பயிர்களும் காய்ந்துவிடும், எனினும் வறட்சி காலத்தில் கூட காட்டில் உள்ள தாவரங்களும் மரங்களும் காய்ந்து போவதில்லை. இயற்கை நம்மிடம் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது, "நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் என் வழி நடந்தால் நான் உங்கள் பயிர்களை காப்பாற்றுவேன்" இதை சிந்தித்துப் பாருங்கள். மனிதர்கள் செய்யும் செயலையும் இயற்கை செய்யும் செயலையும் ஒப்பிட்டுப் பாருங்கள், நீர் பாசனம் செய்து வளரும் மரங்களில் குறைவான பழங்களே கிடைக்கின்றன, ஆனால் காடுகளில் மானாவாரியாக வளரும் மரத்தில் எண்ணற்ற பழங்கள் இருப்பதைப் பார்க்க முடியும். இயற்கை பேரிடர்களை இயற்கை உருவாக்குவதில்லை உதாரணமாக நாம் பயிர் செய்துவரும் நெற்பயிர் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பயிர்செய்யப்பட்ட ஒரு புல் வகைத்தாவரமாகும். நாம் நெல் சாகுபடி செய்யும்போது பாசன வசதி செய்யவில்லை என்றால் பயிர் காய்ந்து விடுகிறது, அதே நேரத்தில் நெல்லின் சகோதரர்களான புல்வகைகள் வறட்சி காலத்திலும் வரப்புகளில் பசுமையாக பூக்கள் மற்றும் விதைகளுடன் காணப்படுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது இயற்கை பேரிடர்களை இயற்கை உருவாக்குவதில்லை, மனிதர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த ஆண்டு ஆந்திரபிரதேசத்தில் உள்ள ரயாலசீமாவில் அனந்தபூர் மாவட்டத்தில் மிக மோசமான வறட்சி, 100 மி. மீ. மழை மட்டுமே கிடைத்தது. ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் காய்ந்து மகசூல் எதுவும் கிடைக்க வில்லை, ஆனால் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் இருந்து சிறிதளவு மகசூல் கிடைத்தது. ஆந்திர அரசாங்கம் இதை குறித்து ஐ. நா. விலும் குறிப்பிட்டுள்ளது. மானாவாரி விவசாயத்தில் மற்றும் இயற்கை பேரிடர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் தீர்வுகாண முடியும்.   ஒரு கிலோ மட்கு காற்றில் இருந்து 6 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தாவரங்களின் வேர்களுக்கு கொடுக்கிறது, எனவே மானாவாரி விவசாயத்தில் மட்கு என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. மானாவாரி விவசாயமும் - மட்கின் முக்கியத்துவமும் மண் மரங்களின் தாயாகும், எனினும் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே மரம் மண்ணை பெரிதும்... --- ### பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி - Published: 2019-02-21 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி -  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம். பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி  பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி -  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம். நெற்பயிரில் இலைகளில் தோன்றும் மஞ்சள் தன்மை, நுனிகருகல் மற்றும் வேர்தண்டில் உள்ள பூச்சிகளால் கிளைப்புகள் குறைந்து காணப்படுவது போன்ற பிரச்சனகளை பொன்னீம் எளிதில் களையும் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்: *ஒரு லிட்டர் பொன்னீம்* *தயாரிக்க* *தேவைப்படும் பொருட்கள். * வேப்பெண்ணெய் -- 450 மில்லி புங்கன் எண்ணெய் -- 450 மில்லி. காதிசோப்பு கரைசல் --. 100மில்லி. இம்மூன்றையும் நன்கு கலந்தால், அக்கலவையே பொன்னீம் ஆகும். பயன்கள் : வேரழுகல், குறுத்தழுகல், பூஞ்சான நோய்கள் , சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும். நெல், காய்கறி, கீரை போன்ற அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம். அளவுகள் : 10 லிட்டர் தண்ணீருக்கு 50 லிருந்து 100 மில்லி வரை பொன்னீம் பயன்படுத்தலாம். கீரைகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 30 லிருந்து 50 மில்லி வரை பயன்படுத்தலாம். நன்றி. அர்வின் ஃபார்ம்ஸ், போளூர். --- ### தவளைக்கறி சாப்பிடுவீங்களா - Published: 2019-02-20 - Modified: 2020-05-17 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News, Social Media தவளைக்கறி சாப்பிடுவீங்களா?"* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்... முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும். ஆனால், *"பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?* என்று கேட்டால்... நம்மில் பலரும் *"ஆமாம்"* என்கிற விடையை முன்வைப்போம். *இரண்டும் ஒன்றுதான்...* நம்மை யாராவது பார்த்து, " தவளைக்கறி சாப்பிடுவீங்களா ? " என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்... முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும். ஆனால், *"பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா? * என்று கேட்டால்... நம்மில் பலரும் *"ஆமாம்"* என்கிற விடையை முன்வைப்போம். *இரண்டும் ஒன்றுதான்... * ஆமாம். தவளையின் மரபணுவை மாற்றிவைத்து உருவாக்கப்பட்ட தக்காளிதான் *பெங்களுர் தக்காளி* சரி கருத்திற்குள் செல்வோம்... *மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து. . ? * 'கையடக்க' பூசணி. நம் கட்டைப் பைக்கு அளவெடுத்த சைஸில் ‘குட்டை’ புடலை என இப்போது காய்கறிகளும் Altraa Modern ஆகிவிட்டன. இதெல்லாம்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்று தெரியவந்தால் *பகீரென்று இருக்குமா? பரவாயில்லை என்று சொல்லத் தோணுமா? * நமக்கு. "அய்யய்யோ... மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் ஆபத்துனு சொல்லித்தானே எதிர்க்குறாங்க. அப்போ நாம ஆபத்தையா சாப்பிடுகிறோம்? " இப்படி நினைப்பவர்கள் எத்தனைபேர்... *ஓர் உயிரின் Character ஐ வடிவமைப்பது அதன் மரபணுதான். மனிதர்களிலேயே கறுப்பு, சிவப்பு, உயரம், குள்ளம் என வேறுபாடு இருப்பதற்கு இந்த மரபணுதான் முக்கியக் காரணம். காய்கறிகள், பழங்கள் என்ன Size ல் இருக்க வேண்டும், விதைகள் எவ்வளவு இருக்க வேண்டும், என்ன சீதோஷ்ண நிலையில் வளர வேண்டும் என்பதையெல்லாம் அவற்றின் மரபணுதான் தீர்மானிக்கிறது. * இந்த மரபணுவை மாற்றி வைத்து காய்கறிகளை நம் தேவைக்கு ஏற்ப உருவாக்கிக் கொள்வது தான் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்! *இயற்கை மாற்றம்... * ஒரு தாவரத்தின் மரபணுவை மனித முயற்சியால் நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். அதாவது, மிகச் சிறியதாய் ஒரு தக்காளி வகை... ஆனாலும் சுவை அபாரமாய் இருக்கிறதென்று வையுங்கள். சுவையே இல்லாத இன்னொரு தக்காளி வகை... ஆனால், புஷ்டியாக வளர்கிறது. இந்த இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஆனால், சின்ன மரபணு மாற்றத்தால் வெவ்வேறு குணம் கொண்டிருக்கின்றன. அவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் சுவையான பெரிய தக்காளிகளை உருவாக்கலாம். இது பெரிய ஆபத்துகள் ஏதும் இல்லாமல் செய்யப்படும் இயற்கையான மரபணு மாற்றம். *செயற்கை மாற்றம்... * செயற்கை மரபணு மாற்றம்தான் ஆபத்தான Operation. இதன்படி, *கொஞ்சமும் சம்பந்தமில்லாத வெவ்வேறு பயிர்களில் இருந்து தேவையான மரபணுவை மட்டும் எடுத்து புதியதொரு பயிரை உருவாக்குவார்கள். * உதாரணத்துக்கு, கோதுமைப் பயிரின் கதிர் மட்டும் மக்காச் சோளம் அளவுக்குப் பெரியதாய் இருந்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும் எனக் கணக்குப் போட்டு மக்காச்சோளத்தின் வளரும் மரபணுவை கோதுமைக்குக் கொடுத்து வளர்ப்பதே செயற்கை மரபணு மாற்றம். இப்படி இரண்டு... --- ### ஐந்திலைக்கரைசல் - மூலிகைப்பூச்சிவிரட்டி - Published: 2019-02-20 - Modified: 2020-05-01 - URL: https://agriwiki.in/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும். ஐந்திலைக்கரைசல் - மூலிகைப் பூச்சிவிரட்டி  அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும். தேவையான பொருட்கள் பால்வரக்கூடிய தாவரங்கள் - எருக்கு, அரளி, கள்ளி, காட்டாமணக்கு கசப்புத்தன்மையுடைய தாவரங்கள் - வேம்பு, சிறியாநங்கை, சீந்தில், தும்பை கால்நடை மேயாத தாவரங்கள் - ஆடாதொடை, ஆடுதின்னாப்பாளை மணமுள்ள தாவரங்கள் - நொச்சி, துளசி, பப்பாளி பூச்சி நோய் தாக்காத தாவரங்கள் - மஞ்சனத்தி, நுணா, நெய்வேலி காட்டாமணக்கு பெருங்காயம் - 100 கிராம் கோமியம் - 1லிட்டர் செய்முறை மேற்கண்ட ஐந்துவகை இலைகளிலும் வகைக்கு 1கிலோ என ஐந்து கிலோ எடுத்துக்கொள்ளவும். ↓ இவற்றை உரலில் இடித்து 2லிட்டர் நீர் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கலனில் சேர்க்கவும். ↓ பின்னர் இத்துடன் 1லிட்டர் கோமியம் மற்றும் 100கிராம் பெருங்காயத்தை சேர்க்கவும். ↓ ஏழு நாட்கள் வரை இதை நிழலில் வைக்கவும். பயன்படுத்தும் முறை 5% கரைசலாக (10லி டேங்கிற்கு 500மிலி கரைசல்) பயன்படுத்தலாம். பயன்கள் அனைத்து விதமான பூச்சிகளையும் செடியை நெருங்க விடாது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும். --- ### உயிர்வேலி பற்றி சில தகவல்கள் - Published: 2019-02-20 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2/ - Categories: Agriculture News, Social Media உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல.. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை. உயிர்வேலி பற்றி சில தகவல்கள் : ****************************************** உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல. . செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை. தற்சார்பு பொருளாதாரத்திற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும் உயிர்வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றைத் தடுக்கும் தடுப்பானகவும் அமையும். இதனால் நம் நிலத்தின் உள்ளே நாம் பயிரிடும் பழமரங்கள், பயிர்கள், தென்னை, வாழை போன்றவைகளை கீழே சாயவிடாமல், காற்றின் வேகத்தைக் குறைத்தும், தடுக்கும் தடுப்பாகவும் பயன்படும். பல்லுயிர்களின் பெருக்கமாகவும், அதற்குத் தேவையான வாழ்விடமாகவும் அமையும். உயிர்வேலி நம் நிலத்தை சுற்றி அமைக்கும் போது பாம்பு போன்ற நாம் அஞ்சக் கூடிய உயிர்கள் அனைத்தும் நிலத்திற்குள் தங்காமல் வேலியில் தங்கி நமக்கும் பாதுகாப்பு வளையமாக செயல்படும். ஆந்தை, மயில்கள், இன்னும் பல பல பறவை இனங்கள் போன்ற உயிர்கள், வேலிகளிலே கூடு கட்டித் தங்கி சிறு சரணாலயமாகவும் செயல்படும். உயிர் வேலி அமைக்கும் போது அகழி எடுத்து, கரையை உயர்த்திப் பின் உயிர்வேலி விதைகள் மரங்கள் நட வேண்டும். இதனால் மண் அரிப்புத் தடுக்கப் படுகிறது. தேனீக்களுக்கும் உணவும், வாழ்விடமாகவும் உயிர்வேலிகள் அமையும். கால்நடைகளுக்கும் தேவையான உணவையும் வழங்குகிறது. பனை , சவுக்கு, மூங்கில் போன்ற மரங்கள் உயிர்வேலியில் இருக்கும் போது நமக்கான உணவையும், வீட்டுத் தேவைகளுக்கு உண்டான மரப் பொருட்களையும் அளிக்கிறது. உயிர்வேலிக்கு பயன்படுபவைகள் சில : • பரம்பை முள் • கிளுவை முள் • நாட்டுக் கருவேலம் • பனைமரம் • கலாக்காய் • சீகைக்காய் • கொடுக்காய்ப்புளி • இலந்தை • சவுக்கு இன்னும் பலப்பல... பராமரிப்பு இல்லா மரங்கள் நிறைய உள்ளன. வரும் மழைக்காலத்திற்கு முன்னர் நிலத்தின் எல்லைப்பகுதிகள் முழுவதும் உயிர்வேலி வளர்வதற்கு சிறிது இடம் ஒதுக்கி ( குறைந்தது 10அடி ) உயிர்வேலி அமைத்து அதற்கான பலனை அனுபவிப்போமாக... நன்றி. . தேன்கனி நாட்டு விதைப்பகிர்வுக் குழு, சிவகாசி. தொடர்புக்கு : 94435 75431, 96554 37242 நாட்டுவிதைகள், தேன்கனி உயிர்வேலி --- ### மானாவாரியில் ஓர் ரூசீகரம் - Published: 2019-02-18 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82%e0%ae%9a%e0%af%80%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae/ - Categories: Agriculture News, Social Media, Water Management என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம். *மானாவாரியில் ஓர் ரூசீகரம்*. என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம். அப்படி ஒரு நாளில் பண்ணைக்குட்டை அமைக்க திண்டுக்கல் ஆத்தூர் வட்டம் பாளையங்கோட்டையைச் சார்ந்த ஒரு விவசாயி சம்மதம் தெரிவித்தவுடன் அடிக்கும் வெயில் கரைந்து போகுமளவு சந்தோசத்துடன் அவருடன் இடத் தேர்வு செய்ய மலையடிவாரம் சென்றேன். இரண்டு போர்களுக்கிடையே மேட்டில் தண்ணீர்ப் போக்கை உறுதி செய்து இடம் அளக்க ஆயத்தமானோம். பொட்டல் காடு. தண்ணீர், டீக்கு 4 கி. மீ வரவேண்டும். சர்க்கரை என்பதால் பசி வேறு. அருகில் திரும்பிப் பார்க்க சிறு இலந்தைச் செடி. சிறு ஆப்பிள்களாய் கண்ணில்பட ஆர்வத்துடன் பறிக்க அருகில் சென்றேன். விர்ர்ரென 6 குருவிகள் பறந்து வெளியேறியது. குருவிகள் தின்பதைக் கெடுத்துவிட்டோமே எனற எண்ணத்துடன் முள்கடியுடன் ஒரு கைநிறைய இலந்தையைப் பறித்துக் கொண்டு அருகிலிருந்த வேலமர ஒற்று நிழலில் நின்று இலந்தையைக் கொறித்தேன். மெதுவாகத் திரும்பினால் மீண்டும் அக்குருவிகள் இலந்தை மரத்தில் பிரிந்து அமர்ந்து கொறிக்க ஆரம்பித்தது. இருவரும் இதைப் பார்த்தோம். எங்கள் அளவையில் அந்த இலந்தைமரம் அடிபடுவதாக வந்தபோது அந்த விவசாயியைப் பார்தேன். சார் இன்னும் மேலே குட்டையைப் போட்டுக்கலாமா? "இலந்தை பாதிக்காமல்" என்றார். என்ன சொல்வதெனத் தெரியவில்லை. என் உள்மனம் அவரிமும் உள்ளதே என ஆனந்தப்பட்டு மேட்டு நிலத்தை அளந்து மகிழ்ந்து திரும்பினேன். ஆண் விவசாயிக்குள் பறவைகளை நினைக்கும் "தாய்". 50கி. மீ வேகமென்றாலும் வானில் பறப்பது போல் ஓர் உணர்வுடன் திரும்பினேன். இயற்கை அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து தங்க வைக்கும் வகையில் பழ மரங்களை உணவுக்காகவும், முட்களுடனும் உயிர் வேலியை இலந்தை உருவில் வைத்துள்ளது. என் உணர்வுகளைப் பகிரும் பொருட்டு இந்தப் பதிவு. Sebastian britto --- ### இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க - Published: 2019-02-18 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%9f/ - Categories: Organic Agriculture, Social Media மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்? உடனடியாக தயாரிக்க  இயற்கை இடுபொருட்கள்  *மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்? * உடனடியாக தயாரிக்க  இயற்கை இடுபொருட்கள் *A. வளர்ச்சி ஊக்கிகள்* 1. செயலூக்கம் செய்யப்பட்ட இ. எம். 2. மேம்படுத்தப்பட்ட மீன் அமிலம் 3. புண்ணாக்கு கரைசல் (கடலை, வேம்பு) 4. தேமோர்க் கரைசல் (மோர் மட்டும் மற்ற விவசாயிகளிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்) 5. பழக்கரைசல் (அதிகம் பழுத்த மற்றும் அழுகிய பழங்கள்) 6. மண்புழு உரம் (பொருளாதாரம் இடம் கொடுத்தால்) 7. முட்டை - வெங்காயக் கரைசல் 8. மண்ணை வளப்படுத்த - பல தானிய விதைப்பு   *B. பயிர்ப் பாதுகாப்பு* 9. 3G கரைசல் (இஞ்சி, பூண்டு, மிளகாய்) 10. பொன்னீம் கரைசல்(வேப்பெண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு) 11. தொழில்நுட்ப முறைகள் - விளக்குப் பொறிகள், இனக் கவர்ச்சிப் பொறிகள், ஒட்டும் அட்டைகள், ஒட்டுண்ணிகள். 12. நுண்ணுயிரிக் கட்டுப்பாடு(Bio control) 13. நுண்ணுயிர் உரங்கள் மற்றும் பாதுகாப்பு *குறிப்பு*: இத்தனை வழிமுறைகள் இருந்தாலும், எவ்வளவு விரைவில் விவசாயியால் ஒரு நாட்டு மாடு வாங்க முடியுமோ, அந்த அளவிற்கு இயற்கை விவசாயம் தற்சார்புடன் எளிதாகும். பண்ணையில் பல்லுயிர் சூழல் மேம்படும். வாழ்த்துக்கள். - ஜேக்கப் சத்தியசீலன் செவன்த் ஹெவன் ஆர்கானிக் ஃபார்ம்ஸ் தாளவாடி, ஈரோடு மாவட்டம் --- ### தற்சார்பு விவசாயி-13 காற்றாடியின் விசையை கூட்டும் கருவி - Published: 2019-02-18 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-13-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ - Categories: Agriculture News, Social Media, தற்சார்பு வாழ்வியல் இது என்ன ? காற்றாடியின் விசையை கூட்டும் கருவி. அப்படியென்றால் ? ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம் 20000 முதல் 30000 வரை வரவைக்கலாம். காற்றாடியின் விசையை கூட்டும் கருவி. தற்சார்பை நோக்கிய பயணத்தில், தோட்டத்தில் இருக்கும் காற்றாடியின் ஆற்றலை பெருக்கும் விதமாக ஒரு கருவியை சொந்தமாக யோசித்து, வடிவமைத்து ஊருக்கு அனுப்பியிருந்தேன். அந்த பதிவு நவம்பரில் வந்தது. https://www. facebook. com/alwar. narayanan. 3/posts/2190486467628216 இது போய் சேர்ந்ததே ஒரு பெருங்கதை, அதன் பிறகு பல்வேறு தடங்கல்களுக்கிடையே அதை செவ்வனே நிறுவி தண்ணீரை வரவைத்தாகிவிட்டது. அதற்காகத்தான் இத்தனை நாள் இடைவெளி. இது என்ன ? காற்றாடியின் விசையை கூட்டும் கருவி. அப்படியென்றால் ? ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம் 20000 முதல் 30000 வரை வரவைக்கலாம். படம் பார்க்கவும். முக்கால் இஞ்சி குழாயில் தாராளமாக தண்ணீர் கொட்டுகிறதல்லவா ? வேறு ஏதாவது ? 250 அடி ஆழம் வரை போகலாம். ஏனென்றால் புட் வால்வின் எடையை இந்த சட்டம் தாங்குகிறது. கம்பியை, குழாயை நேராக வைத்திருக்கிறது. காற்றாடியின் ஓட்டம் இதனை பாதிப்பதில்லை. அதனால் பழுது படுவது குறைகிறது. செலவு ? ஒன்றுமில்லை. இதை வடிவமைக்க ஆகும் செலவுதான். ஓடுவதற்கு காற்றாடியின் விசைதான். எப்படி வேலை செய்கிறது ? சுருக்கமாக சொன்னால் நெம்புகோல் தத்துவத்தை பயன்படுத்தி ஆற்றலை பெருக்குகிறது. காற்றடிக்கு மேலும் பளு கூடுமா இல்லை. குறையும். இதன் இன்னொரு பயன் காற்றாடி தூக்கவேண்டிய எடையை இது தூக்குவதால், காற்றாடி மேலும் எளிதாக சுழலும். இது யாருக்கு பயன்படும். ? காற்றாடி உள்ளவருக்குத்தான். இப்படியும் செய்யமுடியும் என்று நிரூபணமாகிறது. இதை நிறுவ என்னுடைய நண்பனுக்கு நம்பிக்கை வரவில்லை. அவரை பேசி பேசி பணிய வைப்பதே பெரும்பாடு. நான் அனுப்பிய லாரிக்காரனோ இதை எதோ ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டான். அதற்கு முன்பு அங்குமிங்கும் அலைக்கழித்து இறக்கினால் போதும் என்றாகிவிட்டது. அத்துவானத்தில் காட்டில் இறங்கியதால் போலீசிடம் மாட்டியது வேறே. என்னவென்று விளக்கம் சொல்வது. தோட்டத்துக்கு உண்டான சாதனம் என்றால் காட்டுக்குள் ஏன் இறக்கினாய் என்று கேள்வி. பேப்பர் கிடையாது. இதனிடையே, காய்ச்சல், திருப்பதி தரிசனம், மழை, ஆட்கள் குறைவு, மாட்டும் இடத்தில் சிக்கல், சட்டம் சரியாக பொருந்தாமை என்று பல்வேறு சிக்கல்கள். அதற்கு சிகரம் வைத்தாற்போல, எல்லாம் கைகூடும்போது ஆழ்துளை கிணற்றுக்குள் தேனீ கூடுகட்டிவிட்டது. கவனியாமல் குழாயை எடுக்கும்போது நண்பனையும், கூட்டாளியையும் தேனீ பதம் பார்த்துவிட்டது. காட்டுத்தேனீ ! https://www. facebook. com/alwar. narayanan. 3/videos/pcb. 2348157758527752/2348150701861791/? type=3&__tn__=HH-RH-R&eid=ARCAgBfULxGc23AlZWZg3ihmqCJpMg9CdVEcEWKpfg9MTX99iwwIBtLxbcWxzJh0IbL-jRnyAVXMYCfk   https://www. facebook. com/alwar. narayanan. 3/videos/pcb. 2348157758527752/2348148421862019/? type=3&__tn__=HH-RH-R&eid=ARAWZ991mFqeMoHYNm4PvmSegKEPam2pV0Zz-BqhRhKbRzruoIx8Z7G5uxXtkzRcVFnAnVlteM4RZWaw இப்போதைக்கு ஓடவிட்டாயிற்று. பழக பழக மேலும் இதனை திறன் மிக்கதாக மாற்றமுடியும். பிரயோசனம்  இருக்கிறதோ இல்லையோ. எதோ... --- ### அழியும் பூச்சி இனம் - Published: 2019-02-18 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. அனைத்து உயிரினங்களையும் அழித்து விட்டு மனிதன் மட்டும் தனியாக உயிர் வாழ்ந்து விடமுடியாது *எச்சரிக்கை* அழியும் பூச்சி இனம் உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. தீவிரமாக விவசாயம் செய்வது. அதற்காக அதிகளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை இந்த அழிவுக்கு காரணமென சுட்டிக் காட்டுகிறது ஆய்வு. மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது. அழியும் பூச்சி இனம் உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. தீவிரமாக விவசாயம் செய்வது. அதற்காக அதிகளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவது மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவை இந்த அழிவுக்கு காரணமென சுட்டிக் காட்டுகிறது ஆய்வு. பூச்சிகள் தானே? அவை அழிந்தால் என்ன? என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். மனித இனம் இந்த பூமியில் இருக்க வேண்டுமானால், பூச்சிகள் இருக்க வேண்டும். மனித இன உள்ளிட்ட பிற உயிரிகளின் வாழ்வுக்கு பூச்சிகள் இருப்பது மிக முக்கியம் ‬: குறிப்பாக சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் 40 சதவீதம் வியத்தகு வழியில் குறைந்து வருவதாக எச்சரிக்கிறது இந்த ஆய்வு. இந்த ஆய்வு முடிவானது பயாலஜிக்கல் கன்சர்வேஷன் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது. நம் வாழ்வில் அன்றாடம் கண்ட தேனீக்கள், எறும்புகள், மற்றும் வண்டுகள் பாலூட்டிகளைவிட 8 மடங்கு வேகத்தில் அழிந்து வருவதாக கூறுகிறது அந்த ஆய்வு. ஆனால் அதே நேரம், ஈ மற்றும் கரப்பான் பூச்சிக்கள் பெருகி வருவதாக கூறுகிறது அந்த ஆய்வு. விவசாயம் இந்த பூச்சிகளின் அழிவுக்கு விவசாயமும் காரணம் என்றால் நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது அந்த ஆய்வு. வெறும் பூச்சிகளா அவை உணவு சங்கிலியிலும், மகரந்த சேர்க்கையிலும் பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றான. பறவைகள், வவ்வால் மற்றும் சில பாலூட்டிகளுக்கு பூச்சிகள்தான் உணவு. உலகெங்கும் உள்ள 75 பயிர் வகைகளின் மகரந்த சேர்க்கைக்கு பூச்சி இனம் இன்றியமையாதது. மண்ணை வளமாக்க, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரிகளை கட்டுப்படுத்த பூச்சி இனங்கள் தேவை. இந்த ஆய்வு மட்டுமல்ல, இதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆய்வுகளும், பூச்சி இனங்கள் மெல்ல அழிந்து வருவதை... --- ### ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன - Published: 2019-02-17 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.. இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.. காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை தான்.. ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன... . ஒரு வேளாண்மை நிலம் என்றால் அதில் ஒற்றை பயிர் மட்டும் விளைவிப்பது என்றும் ஆபத்தையே விளைவிக்கும்... கணேசு குமார் பெரியசாமி தம்பியின் பதிவிலிருந்து. #Integrated_Farming_System (IFS) ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன? இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். . இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. . காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை தான். . எப்படி ஒற்றை நெல் நாற்று முறையை ராஜராஜன் 1000 என்று பெயர்சூட்டி திரு. கருணாநிதி அறிவித்து புகழ் தேடிக் கொண்டாரோ. . அதைப் போல் தான் இந்த ஒருங்கிணைந்த பண்ணையமும். . வேளாண்மை என்பதை மனிதர்கள் எக்காலத்திலும் செய்ய முடியாது. . அதை இயற்கையால் மட்டுமே செய்ய முடியும், மனிதர்கள் அதற்கு உதவி மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். . ஒரு வேளாண்மை நிலம் என்றால் அதில் ஒற்றை பயிர் மட்டும் விளைவிப்பது என்றும் ஆபத்தையே விளைவிக்கும். . ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறுகிய (short term crops), இடைகால (medium term crops) மற்றும் நீண்டகால( perennial crops) வருமானம் தரும் பயிர்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் போன்ற வாய்ப்புள்ள பொருளாதாரத்தை தரக்கூடிய எல்லாவற்றையும் செய்யலாம். . அதில் முக்கியமானது என்னவென்றால்? ஒரு விடயத்தின் கழிவு மற்றொன்றுக்கு உணவாக அமைந்து கழிவுகள் அனைத்தும் இன்னொன்றின் உணவாக மாற வேண்டும். உதாரணமாக: கோழியின் கழிவு மீனுக்கும், மீனின் கழிவானது பாசன நீரின் வழியே பயிருக்கும், பயிரின் தாள் (இலை, தழை) கால்நடைகளுக்கும், கால்நடையின் கழிவு மீண்டும் பயிருக்கும், மீனுக்கும் உணவாக வேண்டும். . தற்சார்பு வேளாண்மையை முன்னெடுக்க மிக முக்கியமான ஒன்று எக்காரணத்தை கொண்டும் இடு பொருட்கள்( Farm inputs) வெளியே இருந்து வாங்குவது கூடாது. . நாமே இயன்றவரை உற்பத்தி செலவை குறைத்தால் தான் வேளாண்மை பொருளாதார அடிப்படையில் கை கொடுக்கும். . எனவே  ஒருங்கிணைத்த பண்ணையம் ஒரு வரப்பிரசாதம் தான். . --- ### How soil gets colour - Published: 2019-02-17 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/how-soil-gets-colour/ - Categories: Agriculture News, News, Social Media The soil colour gives an indication of the various processes going-on in the soil as well as the type of minerals in the soil. How soil gets colour and what the colour indicating? The soil colour gives an indication of the various processes going-on in the soil as well as the type of minerals in the soil. The red colour in the soil is due to the abundance of iron oxide under oxidised conditions (well-drainage) in the soil; dark colour is generally due to the accumulation of highly decayed organic matter; yellow colour is due to hydrated iron oxides and hydroxide; black nodules are due to manganese oxides; mottling and gleying are associated with poor drainage and/or high water table. Abundant pale yellow mottles coupled with very low pH are indicative of possible acid sulphate soils. Colours of soil matrix and mottles are indicative of the water and drainage conditions in the soil and hence suitability of the soil for aquaculture. Parameters: Soil colour is described by the parameters called hue, value and chroma. Hue represents the dominant wave length or colour of the light; value, refers to the lightness of the colour; chroma, relative purity or strength of the colour. Soil vasu --- ### நம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட் - Published: 2019-02-17 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/ - Categories: Agriculture News, Social Media, இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல் மனமிருந்தால்..... மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது. ஐயா நம்மாழ்வார் அவர்களின் குரு எனக் கூறும் பெர்னார்ட் ஐயா அவர்களோடு: மனமிருந்தால்... . . மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு நல்ல கீரை பண்ணையில் நடந்த இயற்கை வேளாண் பயிற்சி முகாமில் சிறு அமர்வுக்காக வந்திருந்தார். மிகக் குறைந்த நேரமே என்றாலும் அனைவரின் மனதிலும் அவர் ஏற்படுத்திய சிந்தனை மாற்றம் மிகவும் பெரியது. அமர்வின் நிறைவில் நான் நம்மாழ்வார் ஐயாவைப் பற்றி அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்க அவரோ நினைவுகள் என்று எதுவும் இல்லை. அவர் விரும்பிய வழியில் செயல்படுவது மட்டுமே அவரை நினைவு கூற சரியான வழி. நீயும் அவரை நினைவு கூற விரும்பினால் அவர் விரும்பிய வழியில் ஏதாவது செய் என்று மிகச் சுருக்கமாக முடித்துவிட்டார். அவர் கூறிய வார்த்தைகள் ஏற்படுத்தியது அர்த்தமுள்ள மாற்றம். சமீபத்தில் 09. 12. 2016 அன்று மீண்டும் ஒருமுறை நண்பர்களுடன் சென்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முன் அனுமதியுடன் மாலை 3. 30 முதல் 5. 30 வரை மட்டுமே அவரையும் அவர் உருவாக்கிய கூழாங்கல் தோட்டத்தையும் (Pebble Garden,Auroville) பார்க்கலாம். நாங்கள் அனைவரும் அதீத ஆர்வத்தில் 2 மணிக்கே சென்று விட்டோம். அருகே காலாற சுற்றித் திரிந்து விட்டு குறித்த நேரத்திற்கு முன்பே தோட்டத்திற்குள் சென்றோம். அவரும் சில நிமிடங்களில் வந்து அமர்ந்தார். அவருடைய வழக்கமான பாணியில்"சென்னை எப்படி இருக்கிறது ? மழை எங்கே? தண்ணீர் இருக்கிறதா? அது போதுமா? என்ன செய்யப் போகிறீர்கள் ? " என்று கேட்டார். இன்னும் சிலர் வரவேண்டி இருக்கிறது. வந்தவுடன் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். வழக்கமான மின்விசிறிகள் எதுவுமற்ற இதமான குடிலின் கூரையின் கீழ் அமர்திருந்தோம். எப்பொழுதும் மின்விசிறியைத் தேடும் மனது அதை மறந்தே போனது. இதமான சூழலில் லயித்த போதே மனம் சுற்றும் முற்றும் குடிலை ஆராயத் தொடங்கியது. நாங்கள் அமர்ந்திருந்தது பசுமைக் குடில் எனத் தெரிய வந்ததும் அதைப் பற்றிய விவரங்களைக் கேட்டு எங்கள் உரையாடலைத் துவங்கினோம். அதற்கு அவர் "நாங்கள் இந்த குடிலை மிகவும் சிரமப்பட்டுதான் அமைக்க முடிந்தது. நானும் கற்றுக்கொண்டேன் இப்போது வயது முதிர்ச்சி காரணமாக இந்த வேலைகளைச் செய்ய முடியவில்லை. இப்போது நீங்கள் விரும்பினாலும் இதுபோன்ற... --- ### ஐந்தடுக்கு மாதிரி-விதை தேர்ந்தெடுத்தல் - Published: 2019-02-17 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Zero budget farming ஆயிரமாயிம் ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன. ஐந்தடுக்கு மாதிரி விதை தேர்ந்தெடுத்தல்: ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது. இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன. ஏனென்றல் இயற்கை பல்லுயிர்களும் பெருக வேண்டும் என்றும் இனங்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்றும் விரும்புகிறது, இத்தகையத் தாவரங்களை நாம் கண்டறிய வேண்டும். தென்னையிலும் பாக்கிலும் சிறப்பான மரங்களைத் தேர்ந்தெடுக்க தென்னையிலும் பாக்கிலும் இப்படிப்பட்ட சிறப்பான மரங்களைத் தேர்ந்தெடுக்க நாம் 30 ஆண்டுகள் வயதான தென்னை பாக்கு மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் இதுதான் மரத்தில் சரியான இனபெருக்க பருவமாகும். ஒவ்வொரு வாரமும் நாம் தேந்தெடுக்கும் தோட்டத்தை கவனிக்க வேண்டும். அரை வட்டவடிவமான அகண்ட குடையுள்ள, இலைகள் பசுமையாக உள்ள, பருமனான தண்டு உள்ள குணங்களைக் கொண்ட மரத்தில்,அதிக குலைகளும் காய்களும் இருக்க வேண்டும், 7 முதல 10 குலைகள் இருக்க வேண்டும் ஒவ்வொரு குலையிலும் அதிக எண்ணிக்கையில் தரமான காய்கள் இருக்க வேண்டும். காய்கள் முதிரும்முன் கீழே விழக்கூடாது, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல இருக்கக்கூடாது, இந்த குணங்களையுடைய மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மரங்களில் எண் 1, எண் 2 என குறித்து அடையாளம் வைக்கவேண்டும். இம்மரங்களின் குலைகளை வெட்டாதீர்கள் (வெட்டும் போது 35 சதம் முதிர்ந்த காய்ககளும் 65 சதம் முதிர்ச்சி அடையாத காய்கள் கிடைக்கிறது. ) மரத்திலேயே காய்களை முதிர்ச்சி அடையவிடவும், அவ்விதைகள் தானாகவே கீழே விழும், இவையே சிறந்த விதைகள் மற்றும் காய்கள் ஆகும். இந்த முதிர்ச்சி அடைந்த காய்களை சேகரித்து வையுங்கள், அந்த காய்களில் இருந்த தரமான காய்களை மீணடும் தேர்வு செய்து பீஜாமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்து நாற்றங்காலில் ஊன்ற வேண்டும். மிளகுக் கொடி தேர்ந்தெடுத்தல்: மிளகுக் கொடியைத் தேர்வு செய்யும் போதும் அதிகபட்ச விளைச்சல், தரமான காய்கள் மற்றும் பூச்சிநோய் தாக்குதல் இல்லாத மிளகுக் கொடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாங்கன்று நடவுக்குத் தேவையான ஒட்டு மாங்கன்றுகளை வெளியில் இருந்து வாங்கவேண்டாம். வெளியில் இருந்து வாங்கும் போது அதில்... --- ### முக்கோண முறையில் வாழை சாகுபடி - Published: 2019-02-17 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%a3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழை வரிசைகள் 4.5 அடி இடைவெளியுடனும், கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் இருக்கும். கன்றுகள் குறுக்கும் மறுக்குமாக (Zig Zag) நடப்படுவதால் மரத்திற்கு மரம் 6 அடி இடைவெளி இருக்கிறது. முக்கோண முறையில் வாழை சாகுபடி சாதாரணமாக சதுர நடவு முறையைவிட இந்த முக்கோண நடவு முறையில் அதிகமான வாழையை நடவு செய்ய முடியும். அதாவது 30 சதவீதம் வரை கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழை வரிசைகள் 4. 5 அடி இடைவெளியுடனும், கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் இருக்கும். கன்றுகள் குறுக்கும் மறுக்குமாக (Zig Zag) நடப்படுவதால் மரத்திற்கு மரம் 6 அடி இடைவெளி இருக்கிறது. உள்ளூர் சந்தையில் நேரடியாக விற்பதற்கேற்ப உள்ளூர் சந்தையில் அதிக மதிப்புடைய நாட்டு ரகத்தை தேர்ந்தெடுத்து நடவு செய்யவேண்டும். தொடர்ந்து வாழைப் பழங்கள் கிடைக்க வேண்டுமெனில், முழு நிலத்திலும் ஒரே நேரத்தில் நடவு செய்யாமல், ஒரு ஏக்கர் நிலத்தை ஆறு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாத இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இதனால் தேவைக்கேற்ப அறுவடை செய்யமுடியும், நியாயமான விலையும் கிடைக்கும், தொடர் வருமானம் கிடைப்பதோடு விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கமும் பாதிக்காது. வட்டக்குறியிட்ட இடங்களில் வாழையை நடவு செய்ய வேண்டும். நட்சத்திரக் குறியிட்ட இடத்தில் துவரை, சோளம் அல்லது பப்பாளி நடவு செய்ய வேண்டும். துவரை நைட்ரஜன் கொடுக்கும். மூடாக்கு தேவையையும் நிறைவேற்றும், பருப்பையும் கொடுக்கும். புள்ளியிட்ட இடங்களில் மழைக்காலத்தில் நடப்படும் தட்டை, கொள்ளு, பச்சைப்பயறு போன்றவையும் நைட்ரஜனை நிலைப்படுத்தும். துவரை மூன்று மாதத்திற்கு பிறகே நைட்ரஜனை நிலைப்படுத்துவதால் இந்த ஊடுபயிர்கள் மிக அவசியம். குளிர் காலத்தில் கொண்டைக் கடலை, பட்டாணி போன்றவற்றை சாகுபடி செய்யலாம். வாழையும் பப்பாளியும் ஊடுபயிராக துவரைக்கு பதில் பப்பாளி நடவு செய்யலாம். பப்பாளி நடவு செய்யும் போது வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் கன்றுக்கு கன்று 8 அடி இடைவெளியும் விடவேண்டும். வாழை நடுவதற்கு 4 மாதங்களுக்கு முன்பே பப்பாளி கன்றுகளை நடவு செய்துவிடவேண்டும். வாழை மிதமான ஒளிவிரும்பும் தாவரம் என்பதால் பப்பாளியின் நிழலில் வாழை நன்றாக வளரும். வாழைக்கு மிதமான ஒளி (அசையும் நிழல் / Dancing shadow) பப்பாளி மூலம் கிடைக்கிறது. நான் இந்த முறையை செய்து பார்த்ததில் வாழை மற்றும் பப்பாளி இரண்டும் நல்ல விளைச்சலைக் கொடுத்தது. நீங்களும் சிறிதளவு செய்துபார்த்து பின்னர் பெரிதாக செய்யலாம். துவரைக்கு பதிலாக முருங்கையும் வைக்கலாம். எனினும் முருங்கை மரத்தின் அடிக்கிளைகளை தொடர்ந்து கவாத்து செய்யவேண்டும். உழவு மற்றும் நாற்று நடவு பருவமழைக்கு முந்தைய மழைத் துவங்கும்போது களைகளின் விதைகளை முளைக்கவிடவும், களைகள் முளைத்து மண் பச்சையாகும்போது மீண்டும் உழவுசெய்வதினால்... --- ### ஊட்டமேற்றிய ஆட்டு எரு - Published: 2019-02-16 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81/ - Categories: Organic Agriculture ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை   ஊட்டமேற்றிய ஆட்டு எரு -  பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம் போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம். . நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு - 100 கிலோ. பஞ்சகவியம் - 1லிட்டர் மீன்அமிலம்- 1லிட்டர் பழக்காடி - 1லிட்டர் வெல்லம் - 2 கிலோ. பயறுமாவு - 5 கிலோ சாணிப்பால் - 10 லிட்டர் கோமியம் -. 10 லிட்டர். அசோஸ்பைரில்லம் - 1 கிலோ. பாஸ்போபாக்டீரியா - 1கிலோ. சூடோமோனஸ் - 1கிலோ கடலைபுண்ணாக்கு -. 10 கிலோ எள்ளுபுண்ணாக்கு - 10 கி ஆமணக்கு புண்ணாக்கு - 10 கி. #ஆட்டு எருவை, டிராக்டர் விட்டு மிதித்து, நன்கு தூளாக்கி கொள்ளவும். # தூளாக்கப்ட்ட எருவை பரப்பி அதன் மேல் பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி ஆகியவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து எரு மேல் தெளிக்கவும். #கடலைபுண்ணாக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே தண்ணீரில் ஊறவிட்டு, புளிக்க விடவும். # எள்ளு, ஆமணக்கு புண்ணாக்கு, ஆகியவற்றை எரு மேல் பரவலாக தூவவும். # வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து கரைசலாக்கிய பின்னர், எருவின் மேல் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை தூவி, நுண்ணுயிரிகள் பல்கி பெருக பயறுமாவையும் தூவவும். # இடுபொருட்கள் தூவப்பட்ட எருவின் மேல் கடலைபுண்ணாக்கு, வெல்லம், கோமியம், சாணிப்பால் கலந்த கரைசலை எரு முழுவதும், நன்கு நனையும்படி தெளித்து, எருவை நன்கு கலந்து குலியலாக சேர்த்து மரநிழலில் தென்னஓலை போட்டு மூடி 7 நாட்கள் வைக்கவும். தினமும் எருவின் மேல் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து எரு மேல் தெளித்து வரவும். # 7 நாட்களுக்கு, பிறகு ஆட்டு எரு, இயற்கை இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருகி, ஊட்டமேறிய உரமாக தயாராகி இருக்கும். இந்த ஊட்டமேற்றிய ஆட்டுஎருவை, பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம். ஊட்டமேற்றிய ஆட்டு எரு போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம். நெற்பயிரில் நடவுக்கு முன் அடியுரமாகவும், வளர் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டு முறையும், தொண்டைபருவத்தின் போது ஒரு முறை என நான்கு முறை, ஊட்டஉரம் தரும்போது, சிறப்பான மகசூலை அடையலாம். ஊட்டஉரத்தை பயன்படுத்துதற்கு முன் வயலில் ஈரப்பதம் இருப்பது அத்தியாவசியம். ஈரப்பதம் இல்லா மண்ணில் நுண்ணுயிர்... --- ### கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி - Published: 2019-02-16 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media - Tags: மேம்படுத்தப்பட்ட தொழுஉரம் கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள் : #ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம் #தெளிப்பில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம். #பாசனத்தில் ஜீவாமிர்தம், இஎம் ஆகியவற்றை கலந்து பாசனம் செய்தல். கால்நடை வளர்ப்பில் தடையில்லா தீவன உற்பத்தி செய்யும் வழிமுறைகள் : #ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது தொழுஉரம் #தெளிப்பில் பஞ்சகவியம், மீன்அமிலம், இஎம். #பாசனத்தில் ஜீவாமிர்தம், இஎம் ஆகியவற்றை கலந்து பாசனம் செய்தல். இந்த மூன்று வழிமுறைகளை மேற்கொண்டால் தீவனஉற்பத்தி தொய்வில்லாமல், எல்லா காலங்களிலும் தடையில்லாமல் உற்பத்தி செய்து நம் கால்நடை வளர்ப்பை சிறப்பாக வழிநடத்தலாம். ஏனெனில் தீவன உற்பத்தி தடைப்பட்டால் கால்நடை வளர்ப்பு என்பது தினந்தோறும் மிகப்பெரும் சவாலை உருவாக்கி விடும். எனவே தடையில்லா தீவன உற்பத்தி தான் கால்நடை வளர்ப்பின் முதன்மையான அடித்தளம். மேம்படுத்தப்பட்ட தொழுஉர தயாரிப்பு : நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு அல்லது மாட்டுஎரு -- 100 கிலோ பஞ்சகவியம் -- 1 லிட்டர் மீன்அமிலம் -- 1 லிட்டர். எள்ளு புண்ணாக்கு -- 10 கிலோ கோமியம் -- 10 லிட்டர் உளுந்து பொட்டு -- 2 கிலோ வெல்லம் --- 2 கிலோ பழக்கரைசல் (பழக்கடைகளில் வீணாகும் பழங்களை வாங்கி வந்து பிசைந்து தண்ணீர் கலந்து எடுத்து கொள்ளவும்) ஜீவாமிர்தம் -- 20 லிட்டர் இஎம் -- 1லிட்டர் (தாய் திரவத்திலிருந்து செயலூட்டம் செய்யப்பட்டது) . நிழற்பாங்கான இடத்தில் தரையில் தார்பாலீன் ஷீட் விரித்து முதலில் தூளாக்கப்பட்ட எருவை ஒரு அடி கனத்துக்கு போட்டு அதன் மேல் இடுபொருட்ளை தெளித்து பின் எரு நனையும் அளவுக்கு தண்ணீர் தெளித்து, பின் அடுத்த அடுக்கு எருவை போடவும். இதுபோல் எருவை போட்ட பின்னர் தண்ணீர் எரு குவியலை விட்டு வெளியே வராத அளவுக்கு தண்ணீரை தெளித்து தென்னைஓலை அல்லது தார்பாய் கொண்டு மூடி வைக்கவும். தினமும் எருவில் ஈரப்பதம் இருக்குமாறு கவனித்து கொள்ளவும். எருவில் ஈரத்தன்மை சொத சொதவென்றும், காய்ந்த நிலையிலும் இல்லாமல், எருவில் ஈரப்பதம் புட்டுமாவு பதத்தில் இருக்கவேண்டும். அதாவது எருவை கையில் எடுத்து பிடித்தால் இறுகியும், அதையே, லேசாக பிசைந்தால் தூளாகவும் இருக்க வேண்டும். இவ்வாறாக 7 நாட்கள் வைத்திருந்து, பின் மண்வெட்டியால் நன்கு கலந்து, தீவனப்பயிர்களின் கால்களில் தூவவும். ஒவ்வொரு ஊட்டஉர தெளிப்புக்கு பின்னரும், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீரில் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்சினால் இன்னும் சிறப்பாக நுண்ணுயிரிகளின் பெருக்கம் மேம்பட்டு, தீவன உற்பத்தி அதிகரிக்கும். தினமும் ஒவ்வொரு தீவனப்பயிரின் அறுப்பு முடிந்ததும், அந்த வரிசைக்கு, ஊட்டமேற்றிய உரம் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து விட்டால், தீவன உற்பத்தி தடையில்லாமல் செழிப்பாக இருக்கும். பத்து நாட்களுக்கு... --- ### ஜீவாமிர்தம் - Published: 2019-02-16 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/ - Categories: Organic Agriculture, Social Media ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது ஜீவாமிர்தம் : ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது 1. தேவையான பொருட்கள் 2. தயாரிப்பு முறை 3. பயன்படுத்தும் முறை தேவையான பொருட்கள் : நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை : மேற் கூறியவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும். தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம். பயன்படுத்தும் முறை : ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது? தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் . ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர், முளைகட்டிய தானியக் கலவை, தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும். இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் . ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான அளவுகள் :   *4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் ) :* * 15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர். * 30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர். * 60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர். * 90 -ம் நாள்... --- ### கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால் - Published: 2019-02-13 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%95/ - Categories: Agriculture News, Cattle rearing - Tags: Komaarinoi கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால், வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும். கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால்   கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்பட்டால், வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும்.   கோமாரி நோய் அதற்கு முதலுதவியாக சீரகம் , வெந்தயம் , மிளகு , பூண்டு 4 பல் நாட்டுச்சக்கரை , ஒரு மூடி தேங்காய் மற்றும் மஞ்சள் தூள் ( இவை அனைத்தும் நன்கு அரைத்துக் கொண்டு நெல்லிக்கனி அளவில் கொடுக்கலாம் ) மொந்தன் வாழப்பழம் 2 ( ஒரு வேளைக்கு ) சோற்றுகற்றாழை கால் கிலோ( ஒருவேளைக்கு) இவை அனைத்தும் தேவையான அளவு எடுத்து கொண்டு ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 3 வேளை அல்லது 5 வேளை கொடுக்கவும். *குறிப்பு* : நோயினால் பாதிக்கப்பட்ட மாடாக இருந்தாலும் சரி அல்லது நோயினால் பாதிப்படாத மாடாக இருந்தாலும் மேலே சொன்ன அனைத்தையும் கொடுக்கலாம் . .   *கோமாரி நோய்* தற்போது பரவ ஆரம்பித்துள்ளது... _____________________________________ *நோய் அறிகுறிகள்* *கோமாரி நோய் கண்ட ஆடு. . மாடுகளுக்கு, வாயின் மேல்புறம், மூக்குத் துவாரம், நாக்கு, நகங்களுக்கு இடைப்பட்ட பகுதி ஆகியவற்றில் புண்கள் வரும். சரியாக தீவனம் எடுக்காது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டேயிருக்கும். பிறகு, காய்ச்சல் வரும்* இந்த அறிகுறிகள் இருந்து, இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டால் கூட, ஆடு. . மாடுகள் இறந்துவிடும். *கோமாரி வாய்ப்புண்! * *தேவையான பொருட்கள்* *1. * சீரகம் 10 கிராம் *2. * வெந்தயம் 10 கிராம் *3. * மிளகு 10 கிராம் *செய்முறை* மேற்கூறிய வற்றை எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு அம்மியில் அரைக்க வேண்டும். *இதனுடன்* பூண்டு - 4 பல். . மஞ்சள் தூள் 2 ஸ்பூன். . வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 30 கிராம் ஆகியவற்றைக் கலந்து, மீண்டும் அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் அரை மூடி தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பிசைந்து எடுத்துகொள்ள வேண்டும்... *கொடுக்கும் முறை* சிறு உருண்டையை மாட்டின் கடவாய்ப் பகுதியில் வைத்து வாயின் மேல்பாகத்தைப் பூசுவதுபோல் கையை வெளியில் எடுக்க வேண்டும்... மாட்டுக்கு மேல்வாயின் முன்பகுதியில் பற்கள் இருக்காது. அதனால் கடித்து விடும் என்று பயப்படத் தேவையில்லை. இது ஒருவேளைக்கான அளவு... இதுமாதிரி தினமும் 3 வேளை... அதிகபட்சம் 5 நாட்களுக்குக் கொடுத்து... --- ### மழையை அறுவடை செய்ய - Published: 2019-02-10 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af/ - Categories: Water Management இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும்.   மழையை அறுவடை செய்ய பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் சம உயர வரப்பமைத்தல், குழி எடுத்து வரப்பமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் மூலமாக அவசியம் சேமிக்க வேண்டும். அன்புள்ள விவசாய சொந்தங்களே இனி வரும் மாதங்களில் வெப்ப சலனத்தின் காரணமாகத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புண்டு. அவ்வாறு பெய்யும் மழைநீரை வயல்வெளிகளில் அவசியம் சேமிக்க வேண்டும். அவ்வாறு சேமிப்பது மண்ணில் ஈரப்பதத்தை அதிகரித்து நுண்ணுயிர் நிலைப்பாட்டை இழக்காமலிருக்கவும் அடுத்து வரும் சித்திரை அல்லது ஆடிப்பட்டத்தில் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமானது. அதற்கு கீழ்கண்ட மண்வளப் பாதுகாப்புப் பணிகளை தற்போது அனைத்து வகை நிலங்களிலும் செய்ய வேண்டும். 1. சம உயர வரப்பமைத்தல் 2. குழி எடுத்து வரப்பமைத்தல் 3. பண்ணைக்குட்டை அமைத்தல் இம் மழையை உரிய வகையில் அறுவடை செய்ய இப்பணிகளைக் *காலம் தாழ்த்தாமல்* உடன் செயல்படுத்தலாம். இதற்கான செலவு என்பது எதிர்கால விவசாயத்தை மேம்படுத்துவதற்கான அல்லது நிலக் கட்டமைப்பை உயர்த்துவதற்குப் பயன்தரும். பயனற்றதாக நினைக்க வேண்டாம். இதனை செயல்படுத்துவதில் விபரம் தேவைப்படின் உடன் அழைக்கவும். மேலும் விபரங்களுக்கு 9944450552. --- ### இயற்கைக்கு திரும்புவோம் - Published: 2019-02-10 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media, Zero budget farming - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும்.  இயற்கைக்கு திரும்புவோம்  BACK TO NATURE நமது நோக்கம் இரசாயன உரங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அஹிம்சையும், பல்லுயிர்களை பாதுபாப்பதும், கிராம மாதிரிகளை உருவாக்குவதும் ஆகும், இதுவே சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய இயக்கத்தின் நோக்கமாகும். அண்ணா ஹசாரே ஐயா அவர்கள் ராஜகன் சிந்தி என்ற அவரது கிராமத்தை ஒரு மாதிரி கிராமமாக உருவாக்கிள்ளார். நான் கிராமத்திற்கு சென்று பார்த்த போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த கிராமத்திற்கு பல நிறுவனங்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கிறது, அரசாங்க நிதியின் மூலம் அந்த கிராமம் வளர்ந்துள்ளது. நான் கேட்பது அரசாங்கத்தின் நிதியை வைத்து எல்லா கிராமங்களையும் எப்படி வளர்ப்பது? இந்த முறையால் இந்தியாவில் உள்ள எல்லா கிராமத்தையும் மாற்ற முடியுமா? நாம் ஒரு வாசகம் வைத்துக்கொள்வோம், கிராமத்தின் பணம் வெளியே போகாது, நகரத்தின் பணம் கிராமத்திற்கு வரவேண்டும் என்பதுதான் கிராமத்திற்கு சுயசார்பைக் கொடுக்கும். தேவையில்லாத பொருட்களின் பயன்பாட்டை நிறுத்தும் போதுதான் இது சாத்தியம். கிராமம் முழுக்க இயற்கை விவசயாத்திற்கு மாறும்போது வெளிபொருட்களை வாங்க மாட்டார்கள். *கிராமிய மேம்பாடு மற்றும் விவசாயம் என்பது வெவ்வேறு அல்ல* நீங்கள் யாரேல்லாம் உங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்ற விரும்புகிறீர்கள். நீங்கள் அப்படி செய்யும்போது கிராம சபை, கிராம பஞ்சாயத்து, சமுகசேவை அமைப்புகளிடம் சென்று நமது தகவலை சொல்ல வேண்டும். எனது புத்தகங்களை படிக்கச் சொல்ல வேண்டும். மாதிரிப் பண்ணைகளை பார்வையிட வைக்க வேண்டும், அப்போது உடனடியாக நமது முறைக்கு மாறுவார்கள். இதற்கு முதல் தேவை இளைஞைகள் எந்த தொழிலில் இருந்தாலும் வாரம் ஒரு நாள் இந்த செயலுக்காக வேலை செய்யவேண்டும். விவசாயிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையே சந்திப்புகளை ஏற்பட்டுத்த வேண்டும். இரண்டாவது தேவை நமது ஆன்மிக விவசாயம் குறித்த தெளிவு வேண்டும். ஜீவாமிர்தம் என்பது ஒரு உரம் இல்லை, இது வளர்ச்சி ஊடகம் மட்டும்தான், இது ஆர்கானிக் உரமோ அல்லது வேறு பெயர்களால் சொல்லப்படும் உரமோ கிடையாது என்ற தெளிவு வேண்டும். உங்கள் கிராமத்தில் இதை செயல்படுத்த முயற்சிக்கும் போது மற்றவர்கள் எது சொன்னாலும் உங்களுக்கு இந்தத் தெளிவு வேண்டும், பொறுமை வேண்டும். உங்கள் மனம் தளரக்கூடாது, உங்கள் மனம் ஸ்திரமாக இருக்க வேண்டும், இப்படி இருந்தால் இந்த போரில் வன்முறை இல்லாமல் நீங்கள் ஜெயிக்க முடியும். வாழ்த்துக்கள் நண்பர்களே *இயற்கைக்கு திரும்புவோம்* *(BACK TO NATURE)* *சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயப் பயிற்சி* --- ### நீர் மேலாண்மை - Published: 2019-02-10 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88/ - Categories: Agriculture News, Water Management, Zero budget farming - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.  நீர் மேலாண்மைத் தொடர்ச்சி பயிர்களுக்கு பாசன நீர் கொடுக்கும் போது ஒவ்வொரு சாலிலும் பாசன நீர் கொடுத்தால் 100 சதம் தண்ணீர் கொடுக்கிறோம், இதற்கு பதிலாக ஒன்று விட்டு ஒரு சாலில் கொடுத்தால் அந்த தண்ணீர் இரண்டு பக்கமும் இருக்கும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. எனவே ஒவ்வொரு சாலிலும் தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்று விட்டு ஒரு சாலில் தண்ணீர் கொடுத்தால் 50 சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. பொதுவாக பாசனத்தின் போது 60 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது. மண்ணில் ஏற்படும் வெடிப்புகள் மூலமும் நீராவியாகிறது. இதைத் தடுக்க காலியாக உள்ள சாலில் மூடாக்கு நிரப்பினால் மண்ணின் ஈரப்பதம் மண்ணிலேயே இருக்கும் நீர் நீராவியாகாது, மூடாக்கு பெரிய அளவில் தண்ணீரை சேமிக்கிறது. இலைதழை மூடாக்கு போடும் போது இருவிதங்களில் பலன் தருகிறது, வேர் பகுதியில் கூடுதல் ஈரப்பதம் இருந்தாலும் அந்த கூடுதல் ஈரப்பதத்தை உறிஞ்சி. அதை காற்றில் வெளியேற்றும், வறட்சியில் தண்ணீர் பாற்றாக்குறை இருக்கும் போது மூடாக்கு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி மண்ணில் சேர்க்கும். காற்று ஈரப்பதத்தின் கடலாகும், மழைக்காலத்தில் 90 சதத்திற்கு அதிகமான ஈரப்பதம் காற்றில் இருக்கிறது. அதாவது 100 லிட்டர் காற்று இருந்தால் அதில் 90 லிட்டர் ஈரப்பதம் இருக்கிறது. குளிர்காலத்தில் 65 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. கோடை காலத்தில் 25 முதல் 35 சதவீதம் ஈரப்பதம் காற்றில் உள்ளது. காற்றில் உள்ள இந்த ஈரப்பதம் இலைதழை (சருகு) மூடாக்கு மற்றும் மட்கினால் மூலம் உறிஞ்சப்படுகிறது. ஒரு கிலோ மட்கு காற்றில் இருந்து 6 லிட்டர் ஈரப்பதத்தை உறிஞ்சி சேமிக்கிறது. வேர்கள் மக்கில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கின்றன. உதாரணமாக ஒரு புல் கட்டை தோட்டத்தில் முதல நாள் மாலை வைத்துவிட்டு காலை 4 மணிக்கு தோட்டத்திற்கு சென்று அ;ந்த புல் கட்டைப் எடுத்துப் பார்த்தால் அதில் ஈரப்பதம் இருக்கும். அதற்கடியில் உள்ள மண்ணை விரல்களால் தொட்டுப்பார்த்தால் அதிலும் ஈரப்பதம் இருக்கும். மழை எதுவும் இல்லை நீர் பாசனமும் இல்லை எனினும் அந்த புல்லில் போதுமான ஈரப்பதம் இருக்கிறது. அப்படியானால் காய்ந்த புல் கட்டு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது என்பது நிரூபணமாகிறது. நாம் கவாத்து செய்த கிளைகளையும் இலை தழைகளையும் மூடாக்காக பயன்படுத்தினால் மூடாக்கின் தணணீர் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே மூடாக்கும் மட்கும் (Mulching and Humus) காற்றில் இருக்கும் கூடுதல ஈரப்பதத்தை உறிஞ்சி மண்ணில் சேர்க்கிறது... . --- ### வாப்சா என்பது என்ன - Published: 2019-02-10 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ - Categories: Zero budget farming - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது. இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும். வாப்சா என்பது என்ன? வாப்சா என்பது என்ன - மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. வாப்சா வரையறை இயற்கையான மண்ணில் இரண்டு மண் துகள்களுக்கு இடையே வெற்றிடங்கள் உள்ளன. இத்ந வெற்றிடங்களை வாக்கியோல் என்கிறோம் இந்த துவாரங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் மண்ணமைப்பில் உள்ளது. இந்த வெற்றிடங்களில் தண்ணிர் இல்லை. இந்த வெற்றிடங்களில் 50 சதவீதம் நீராவி மற்றும் 50 சதவீதம் காற்று உள்ளது. இந்த முழு சூழ்நிலைகளும் சேர்ந்ததே வாப்சா ஆகும். (வாப்சா என்பது பாலேகர் ஐயா கொடுக்கப்பட்ட சமஸ்கிருத சொல்) வேர்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை வேர்களுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை அவைகளுக்கு நீராவிதான் தேவைப்படுகிறது. மண் துகளின் பரப்பு இழுவிசையினால மண் துகளின் மேல் மண்துகளின் மேல் பரப்பில் இரண்டு அடுக்குகள் ஏற்படுகின்றன, மண் பரப்பில் ஒரு அடுக்கும் (இரண்டாவது அடுக்கு) அதற்கு மேல் ஒரு அடுக்கும் (முதல் அடுக்கும்) உள்ளது, இந்த இரண்டு அடுக்குகளுக்கும் இடையில் ஒரு வெற்றிடம் அல்லது இடைவெளி உள்ளது. இண்டாவது அடுக்கின் மேல்பரப்பில் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. உணவையும் ஈரப்பதத்தையும் எடுக்கும் நுண்ணிய வேர்கள் இரண்டாவது அடுக்கைத் தொட்டுள்ளது. மண் துகளின் மேல் பரப்பிற்கும் முதல் அடுக்கிற்கும் இடையே தண்ணீர் இல்லை காற்று மட்டும் இருக்கிறது, அப்படி என்றால் வேருக்கு அருகில் தண்ணீரே இல்லை. வேர்தூவிகள் இரண்டாவது அடுக்கில் இருந்து நீராவி, பிராணவாயு மற்றும் ஊட்டசத்துகளை எடுக்கிறது, இதுதான் தாவர உடலின் இயற்கையான அமைப்பு இந்த தன்மையை வாப்சா என்கிறோம். நுண்ணுயிர்களுக்கும் வேர்களுக்கும் ஆக்சிஜன் நுண்ணுயிர்களுக்கும் வேர்களுக்கும் ஆக்சிஜன் தேவை. வாய்க்கால் பாசனம் அல்லது சொட்டுநீர் பசானம் செய்தாலும் கூடுதல் தண்ணீர் கொடுக்கிறோம். பாசன நீர் அல்லது மழை நீர் தண்டிற்கு அருகில் தேங்கும் போது அந்த தண்ணீர் இந்த வெற்றிடங்களில் இறங்குகிறது. மண்ணின் கொள்ளளவுக்கு அதிகமாக தண்ணிர் சேர்கிறது. வெற்றிடம் முழுவதும் இந்த தண்ணீரால் நிரம்புகிறது. மேலும் காற்று முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இந்த துவாரங்கள் முழுவதும் நீரால் நிரப்புகின்றன. இப்போது மண்துகளுக்கும் இடைவெளியிலும் காற்றே இல்லாமல் போகிறது, எனவே வேர்கள் அழுகுகின்றன. ஆக்சிஜன் இல்லாததால் நுண்ணுயிர்கள் மடிகின்றன. இதனால் தாவரத்திற்கு உணவு கிடைப்பதில்லை, எனவே இலைகள் மஞ்சளாகிறது, இலை முழுவதும் காய்ந்து விடுகிறது, பழங்கள் கிழே விழுகிறது, மரமும் காய்ந்து விடுகிறது. உதாரணம் (படம் 2) மண் சமதளமாக இல்லாமல் இருந்தால்... --- ### எந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி - Published: 2019-02-09 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/ - Categories: Agriculture News - Tags: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது. நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம். எந்த நிலத்தில்... என்ன பயிர் சாகுபடி? ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைப்பது மட்டும் போதாது. நிலத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால் லாபம் அடையலாம். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் வையாபுரி என்றால், எல்லோருக்கும் தெரியாது. 'பயிர்வாரி முறை வையாபுரி' என்றால், எல்லோருக்கும் தெரியும். கடந்த 50 ஆண்டுகளாக பயிர் வாரி முறையைப் பற்றியே பேசி வருகிறார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். ஆகியோர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி இந்த பயிர்வாரி முறையை செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். அதற்காக பல போராட்டாங்களையும் முன்னெடுத்துள்ளார். இப்படி இவர் மூச்சுக்கு முன்னூறு முறை பயிர்வாரி முறை பற்றியே வலியுறுத்தி வந்துள்ளார். அப்படி என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது என்று அவரிடம் கேட்டோம். ஆர்வமாக அவர் பேசியதிலிருந்து, என்னதான் இந்த பயிர்வாரி முறையில் இருக்கிறது "இன்றைக்கு விவசாயம் பாதாளத்தை நோக்கிப் போவதற்கு காரணம் நகர மயமாக்கல், பெருகி வரும் தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பருவம் தப்பிய மழை என பல காரணங்களைச் சொன்னாலும், பயிர்வாரி சாகுபடி முறையை கைவிட்டதுதான் முக்கிய காரணம். ஐவகை நிலங்கள் நம் சங்க காலத் தமிழர்கள் நமது நிலப்பரப்பை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப ஐவகை நிலங்களாகப் பிரித்து சாகுபடி செய்து வந்தனர். மலைப்பகுதியையும், காடுகள் அடர்ந்த பகுதியையும், வயல்கள் நிரம்பிய பகுதியையும், கடலோரப் பகுதியையும், வறட்சியான பகுதிகளையும், தனித்தனியாகப் பாகுபாடு செய்தனர். மலையும் மலை சார்ந்த நிலம் குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த நிலம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனவும், மணலும் மணல் சார்ந்த வறண்ட நிலம் பாலை எனவும் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கிழக்கும், மேற்கும், தெற்கும் கடல் எல்லையாக இருந்தது. இந்தக் கடலையும் கடலைச் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்றனர். பருவ காலத்தில், பெய்ய வேண்டிய மழை பெய்யாமல், வறட்சி ஏற்பட்டு, முல்லை நிலம் பசுமை இல்லாமல் வறண்டு இருக்குமானால் அப்பகுதியை, 'பாலை' என்றும் வகைப்படுத்தினர். நீரை நிலத்தில் தேடாதே வானத்தில் தேடு ஆனால், அதையெல்லாம் மறந்து இன்றைக்கு நாம் மனம் போனப்போக்கில் விவசாயம் செய்து வருகின்றோம். இதுவே நம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததற்குக் காரணம். நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது... . --- ### பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள் - Published: 2019-02-08 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள் நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்) பூச்சிகளையு நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கான இடுபொருட்கள் நீம் அஸ்திரம் (வேம்பு அஸ்திரம்) 200 லிட்டர் தண்ணீர் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் 2 கிலோ மாட்டு சாணம் 10 கிலோ வேப்பிலை (நறுக்கியது) ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வலஞ்சுழியாக மரக்குச்சியால் நன்றா கலக்கி கோணிப் பையால் மூடிவைக்கவும், 48 மணி நேரத்திற்கு அப்படியே வைத்திடுங்கள் சூரிய ஒளியும், மழை நீரும் படுவதை தவிர்க்கவும், தினமும் காலை மாலை ஒரு நிமிடம் கலக்கிவிடவும் 48 மணி நேரத்திற்கு பிறகு நீம் அஸ்திரம் பயன்படுத்த தயாராகிவிடும். துணியால் நன்கு வடிகட்டி நிழலில் வைக்கவும். இதை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். பயன்கள் நீமாஸ்திரம் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் இலை தத்துப்பூச்சி, அஸ்வினி, வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதன் மூலம் பூச்சிகள் கொல்லப்படுவதிலை பூச்சிகள் வேம்பு வாசனையை நுகர்ந்தவுடன் செடியில் இருந்து விலகிச் சென்றுவிடுகிறது, இது பூச்சிக்கொல்லி அல்ல இது பூச்சி விரட்டியாகும். பயன்படுத்தும் முறை - 200 லிட்டர் நீமாஸ்திரம் ஏக்கருக்கு அப்படியே தெளிக்க வேண்டும். இதை தண்ணீருடன் கலக்கக்கூடாது. நீமாஸ்திரம் சிறு புழுக்களை கட்டுப்படுத்தும் ஆனால் பெரிய புழுக்களை கட்டுப்படுத்தாது. பெரிய புழுக்களையும் சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத் மற்றொரு மருந்து உள்ளது அது பிரம்மாஸ்திரம் ஆகும். பிரம்மாஸ்திரம் 20 லிட்டர் நாட்டு பசு மூத்திரம் 2 கிலோ வேம்பு இலை விழுது 2 கிலோ புங்கன் இலை விழுது. 2 கிலோ சீதாப்பழம் விழுது 2 கிலோ ஆணக்கு விழுது 2 கிலோ ஊமத்தை விழுது ஒரு பாத்திரத்தில் கோமியத்துடன் இவற்றை கலந்து நன்றாக வலஞ்சுழியாகக் கலக்குங்கள் மிக்சர் கிரைண்டர் பயன்படுத்த வேண்டாம், அம்மிக்கல், ஆட்டுக்கல் பயன்படுத்தவும், தட்டால் மூடி மெல்லிய வெப்பத்தில் கொதிக்க வைக்கவும் ஒரு கொதி வந்தது இறக்கி வைத்து 48 மணிநேரம் அப்படியே குளிர விடுங்கள், காலையும் மாலையும் ஒருநிமிடத்திற்கு வலசுழியாக கலக்குங்கள் 48 நேரத்திற்கு பின்பு துணியால் வடிகட்டி சேமித்து வைத்திடுங்கள். 6 மாதகங்கள் வரை இதை பயன்படுத்தலாம். பிரம்மாஸ்திரம் சாறு உறிஞ்சம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், 100 லிட்டர் தண்ணிருடன் 3 லிட்டர் பிரம்மாஸ்திரம் கலக்கி பயன்படுத்த வேண்டும். இதே விகிதத்தில் பயன்படுத்தலாம். பிரம்மாஸ்திரம் பயன்படுத்தி ஒளிந்திருக்கும் காய்புழு, தண்டுப்புழு போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாது, இதற்காக மற்றொரு கரைசல் உள்ளது அது அக்னி அஸ்திரம் அக்னி அஸ்திரம்... --- ### செல்வ தானியங்கள் - Published: 2019-02-08 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல் - Tags: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் செல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு. இயற்கை விவசாய நண்பர்களுக்கு வணக்கம். *செல்வ தானியங்கள்* என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர். காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு. இப்புத்தகம் இயற்கை வாழ்வியல் வாழ முற்படும் இயற்கை ஆர்வலர்கள் அனைவருடைய புத்தக அலமாரியில் கட்டாயம் இடம்பெற வேண்டிய அற்புத வாழ்வியல் தொகுப்புகளை உள்ளடக்கிய தகவல் களஞ்சியம். ஐயா. காதர்வாலி அவர்களின் காடுகளுக்கு நடுவே விவசாயம் என்கின்ற கோட்பாடு, வனங்கள் அருகிவிட்ட தற்காலத்தில் அத்தியாவசியமானது. வளர்ச்சி, காடுகளை அழித்தது. ஒருவகையில் இதற்கு தீவிர விவசாயமும் ஒரு காரணம். வனம் அழித்து உருவான வயல்களில், விளைந்த விளைபொருளுக்கு விலை இல்லை. வனங்கள் அழிந்த நிலையில், சூழலியலில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை, விவசாயிகளுக்கு பருவம் தவறாது சவால்கள். ஒரு புறம் விலையில்லா விளைபொருள்கள், மறுபுறம் அதை விளைவிக்க சூழலியலோடு உழவன் மேற்கொள்ளும் சாகச சூட்சுமங்கள்... அழிக்கப்பட்ட வனங்களை உருவாக்கினால், சிதைந்த சூழலியல் அதன் இயல்புநிலையில் சமன்படுத்தப்படும். சிறு காடுகள், புல்லினங்களின் புகலிடமாகும். உலகின் காடுகளை உருவாக்கியதில் புல்லினங்களின் பங்கு இன்றியமையாதது. இவை விவசாயத்திற்கு உற்ற தோழன். மலை நாடான குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, காடுகள் நிறைந்த முல்லை வனத்தினுள் பாய்ந்து, அதன் வளம் குன்றா அற்புத கனிம வளங்களை தாங்கி, விவசாய நிலங்களை உள்ளடக்கிய மருதம் மண்ணில் வழிந்தோடி, வளம் பரப்பி, நெய்தலின் முகத்துவாரங்களில் கடலோடு சங்கமித்து, செல்லும், சென்றடைந்த வழியனைத்திலும் உள்ள உயிர்கள் அனைத்தையும் வாழ வைத்தது *காடு. * காடுகள் மழையை ஈர்க்கும் மழை ஈர்ப்பு மையங்கள். இவற்றை பேணி காப்பதில், நம் பொறுப்பு தொலைந்து போனது... . இதன் விளைவுகள் தான் சூழலியலை புரிந்து கொள்ளாது, தவிக்கும் தற்கால தலைமுறை. பொது இடங்களில் வனங்களை உருவாக்க, நாலு பேரின் ஒத்துழைப்பு தேவை. தனிநபரின் மாற்றம் தான், மிகப்பெரும் மாற்றி அமைக்க இயலாத சமுதாய புரட்சி. காணி நிலம் வைத்திருப்போரும் சிறு காடுகளை உருவாக்க முடியும், நம் பிள்ளைகள் மேல் அன்பும்,அக்கறையும் கொண்டிருந்தால்... மனித நாகரீக வளர்ச்சியின் நகர்வு, புல்லரிசி நுகர்விலிருந்து, நெல்லரிசி நுகர்வோராக வளர்சிதை மாற்றம் அடைந்தது. இந்த தலைமுறையினர், அதாவது தற்போது நாற்பதின் வயதினிருக்கும் நபர்களில் அவருடைய இளம் வயதுதொட்டு, புல்லரிசிகளை உணவாக உண்டு வாழ்ந்தோர் வெகுசிலராக தான் இருப்பர். கடந்த பத்து ஆண்டுகளில் புல்லரிசிகளின் பயன், நாட்பட்ட நோய்களின் உணவுகட்டுபாட்டில் பரிந்துரைக்கப்பட்டது, இயற்கை ஆர்வலர்களால். . உடலினை காக்கும் இச்செல்வ... --- ### பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள் - Published: 2019-02-08 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/ - Categories: Zero budget farming - Tags: bio control, Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிகள் - பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை. பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை. அனைத்து உயிரினங்களும் (மனிதனைத் தவிர) கடவுளின் விதிகளின்படி வாழ்கிறார்கள். ஏனென்றால் கடவுள் சில அடிப்படை சட்டங்களை வகுத்துள்ளார். கடவுளின் விதிமுறைகள் 1. தாவர உண்ணிகள் தாவர உணவை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்ளவேண்டும். 2. எந்த சூழ்நிலையிலும் தாரவ உண்ணி மாமிசம் சாப்பிட கூடாது. 3. மாமிச உண்ணி தாவர உண்ணியை மட்டுமே உண்ணவேண்டும். 4. ஒரு மாமிச உண்ணி இன்னொரு மாமிச உண்ணியை உண்ணக் கூடாது. இந்த நான்கு விதிகளின் மூலம் கடவுள் உயிரினங்களுக்கு இடையே சரியான உறவுமுறையை ஏற்படுத்தியுள்ளார். அதோடு கடவுள் அஹிம்சைக்கும் வன்முறைக்கும் வித்தியாசத்தை காட்டியுள்ளார். புலி ஆட்டை சாப்பிட்டால் அது அஹிம்சை ஏனென்றால் இது கடவுளின் நியதி, ஆனால் ஒரு ஆடு புலியை சாப்பிட்டால் அது வன்முறை ஏனெனில் இது கடவுளின் நியதிக்க்கு எதிரானது. பூச்சிக்கட்டுப்பாடு நாம் மேற்கண்ட விதிமுறையை பூச்சிக்கட்டுபாட்டில் கவனிக்க முடியும். பயிர்களை தாக்கும் பூச்சிகள் தாரவத்திற்கு தீமை செய்யும் பூச்சிகள், சில நன்மை செய்யும் பூச்சிகள் அசைவ உண்ணிகள் கடவுள் பயிர்களை தாக்கும் பூச்சிகளை உண்பதற்கு அனுப்பிள்ளார். நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக இருக்கிறது, ஆனால் ஒரு நன்மை செய்யும் பூச்சி தீமைசெய்யும் பூச்சிகளை ஆயிரக்கணக்கில் உண்டு, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. உதாரணத்திற்கு மாவுப் பூச்சிகள் பொறிவண்டுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன (கிரிப்டோலிமஸ், ஸ்டிமுலஸ், கிரைசோபா) இதன் பொருள் என்னவென்றால் இயற்கை முறையில் தீமை செய்யும் பூச்சிகள் கட்டுபடுத்தப்படுகிறது நோயெதிர்ப்பு சக்தி இயற்கை ஒவ்வொரு உயிரினத்தற்கும் ஒரு பரிசு கொடுத்துள்ளார் அது நோயெதிர்ப்பு சக்தி ஆகும். ஒரு உயிரினத்தற்கு சரியான நோயெதிர்பப்பு திறன் இருந்தால் அவை நோய்களை நன்றாக எதிர்த்து போராடி வெற்றிபெறுகின்றன. எனினும், ஒரே தாய் தந்தையின் இரண்டு குழந்தைகள் ஒன்று பலமாகவும் மற்றொன்று பலவீனமாகவும் இருக்கும்போது, பலமான குழந்தைக்கு நோய்தாக்குல் இருக்காது, பலவீனமான குழந்தைக்கு நோய் தாக்குதல் எற்படும். ஏனெனில் பலமான குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதால் அது... --- ### நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா - Published: 2019-02-08 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் சுவர், மண் வீடு, மாற்று கட்டுமானம் ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா?... ஜக்கியை காட்டை அழித்துவிட்டார்,வன விலங்கு வழிதடத்தை அளித்துவிட்டார், என்று கூச்சல் போடுகிறீர்களே அதை நான் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் நீங்கள் வீட்டு மனை இடம் வாங்கி இருக்கிறீர்களே அது விவசாய பூமியா விவசாயத்துக்கு பயன்படாத பூமியா? ... விவசாயத்துக்கு பயன்படும் நிலத்தில் வீட்டுமனை போட கூடாது என்று உங்களுக்கு தெரியாதா? . அதை வாங்கி வீடு கட்டுவது தவறில்லையா? ? நீங்க கட்டுறீங்களே வீடு அதுக்கு ஜல்லி,msand எங்க பாரின்ல இருந்தா வருது... நம்ம மேற்கு தொடர்ச்சி மலைல இருந்துதான் வருது... இப்பமலைகள் அழியாதா ? ? ... வனவிலங்குகள் பாதிக்காதா? ? மனையில் கொஞ்சம் சுற்றியும் இடம் விட்டு வீடு கட்ட சொன்னா ஒரு பயலும் ஒரு இன்ச் கூட விடறதில்லை ... கேட்ட போடா பைத்தியக்காரன்னு நம்மள சொல்றான்... ஏன் இவ்வளவு போக்குவரத்து வசதிகள் வந்த பிறகும் அந்த டவுன்லேயேதான் கொசுக்கடியில,சாக்கடை நாற்றத்திலேயேதான் தூங்கனுமா? ... இல்லைனா தூக்கம் வராதா? ... 10 km தள்ளிதான் வாங்குறது... கொஞ்சம் இடம் விட்டுத்தான் கட்டுங்க... என்ன குடியா மூழ்கிடும்... அப்பறம் மூச்சு விட முடியலை புதுசு புதுசா நோய்னு வாங்கிட்டு ஆஸ்பத்திரி சரியில்லைன்னு சொல்றது. நம்ம உடம்புக்கு நாம்தானே முதல் மருத்துவர்... எப்போ புரியுமோ? வீட்டுல பெய்யுற மழை தண்ணீரை எல்லாம் வீட்டை சுற்றி சிமெண்ட் காரை போட்டு மழைநீரை ரோட்டுல விடறது. . ஒரு மழை பெய்தால் 10 லிட்டர் நீரையாவது சேமிக்க உங்களுக்கு நேரம் இருக்கா? ? ... அப்புறம் குடிக்க கூட தண்ணி இல்லைனு போர் மேல போர் போடறது ... பேசுற எவனாவது போர் போடாம இருக்கீங்களா ... கேட்ட இவன்தான் நாட்டை காப்பாத்துரானாம்... ((பியூஸும் போர் போட்டு இருக்கிறார்)) இப்போ கெடாதா இயற்கை... நீர்மட்டம்? ? முதல்ல டவுன்ல இருக்குற ஒருத்தன் அவன் வீட்டு கழிவு நீரை ஒழுக்கமா மறுசுழற்சி செய்றீங்களா? அப்படியே சாக்கடையில் விட்டுவிடுவது. அப்புறம் சாக்கடை எங்க போகும் லூசுகளா பக்கத்து நாட்டுக்கா போகும்... ஆத்துல போய் கடல்ல தான் கலக்கும்... (((இதுல கூவம் ஆற்றை சுத்தம் செய்ய வருஷம் 2000 கோடி... 😂😂😂... சுத்தம் செய்வது என்பது முதலில் அசுத்தம் செய்யாமல் இருப்பது என்பதை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. . ))) புதுமாடல் பைக்கில் இருந்து நாம் போடும் செருப்பு வரை எந்த ஒரு பொருளும் இயற்கையை அழிக்காமல் வரவில்லை... ஆனால் அதற்கென்று ஒரு அளவு,அடிப்படை தேவை ,என்று ஒன்று இருக்கிறது. அதைதெரிந்து அதிகம் பாதிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்... நமக்கு இன்னும் பிளாஸ்டிக் கவரை ஒழிக்கவே மனம் இல்லை... இதெல்லாம் பண்ணாத எவனாவது இருந்தா நீங்க ஜக்கிய இல்லைனா அரசியல்வாதிய திட்டுங்க ... நிச்சயமா ஏத்துக்கலாம்... உங்க பொலப்புக்கு நீங்க ஒருவிஷயம் பண்ணா அதுசரி ,வேறு... --- ### நீங்கள் ஏன் இதை செய்வதில்லை - Published: 2019-02-08 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் 90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிழவுகளை வைத்துவிடுகிறார்கள்.நானும் வைத்துவிடுகிறேன்.காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை.மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை.கட்டுமான செலவு குறைகிறது. நீங்கள் ஏன் இதை செய்வதில்லை? 90 சதமான மக்கள் கேரளாவில் வீடு கட்டும்போது இதுபோல சுவர் எழுப்பும்போதே கதவு மற்றும் ஜன்னலகளின் நிலவுகளை  வைத்துவிடுகிறார்கள். நானும் வைத்துவிடுகிறேன். காரணம் மீண்டும் உடைக்க வேண்டிய தேவை இல்லை. மற்றும் சுவர் கட்டும் போது தூக்கு (plumb) விட வேண்டிய தேவை இல்லை. கட்டுமான செலவு குறைகிறது. நீங்கள் ஏன் இதை செய்வதில்லை? Senthil R Kumar பழைய கட்டுமான முறையில் இப்பே தண்ணி விட்டு அதிகமாக நனைப்பது இல்லையே. மரத்தில் ஈரம் ஏறி வளையலாம் கரையான் வர வாய்ப்பு இருக்குன்னு தவிர்த்து இருக்கலாம் Hari: அதுக்குத்தான் ஒரு கோட் primer அல்லது வார்னிஷ் அடித்து விடுவோம் ... முன்பே Thamilappa Thamilappa இந்த முறை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக காணப்படும். அஸ்திவாரம் போடுவதை போல நிலை வைப்பதையும் சடங்காக செய்வார்கள்.   --- ### இயற்கை மரபு வீடுகள் - Published: 2019-02-08 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும். வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள். ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார் இயற்கை மரபு வீடுகள் மனித தேவைகளுக்கு மாறாக மறு சுழற்சி முறையில் வீடுகளை கட்ட, என்று தவறினோமோ அன்றே அழிவுகள் ஆரம்பம் ஆனது. மர வீடு, களி மண் வீடு, - மறு சுழற்சி வீடுகள். சிமெண்ட் வீடு- ? ? ? ? ? ? ? ? சரி இயற்கை பேரிடரில் இருந்து காக்கத்தான் கட்டினோம், காலத்தின் தேவை ! ! ! அப்படி எனில், தற்போது காத்துவிட்டோமா? ? ? , நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கின்றோம். என் வீட்டில் இப்போதும் திட்டுவர், புது வீடு பிடிக்கலை என்று தினமும் புலம்புவதால், கூரை வீட்டிற்கே போய் விடலாம் என்பேன். அதில் இருந்த தூக்கம் இப்போ இல்லை , தூங்கும் போது சுவற்று மணல் சரியும் ஆனால் அதுவே மறுநாள் பூசுவேன் சானமும் ,களிமண்ணும்ம கொண்டுவந்து அதில் உள்ள தற்சார்பும் நிம்மதியும் வேறு எங்கும் இல்லை. வெப்பத்தைத் தடுக்கும்� வெள்ளைப் பூச்சு ஒரு காலத்தில் ஒரு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளைப் பூச்சுகளாகவே காணப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பொங்கல் திருநாள் நெருங்கினால், இல்லங்கள்தோறும் வெள்ளைப் பூச்சு பூசுவதைப் பார்க்க முடியும். இன்றோ இவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. அடர் வண்ணங்களில் வண்ணம் பூசுவதுதான் தற்போதைய ஃபேஷன். ஆனால், வீடுகளில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நமக்கும் இந்த உலகிற்கும் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அடர் வண்ணங்கள் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடைது. வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதன் மூலம் வீடுகளில் உள்ள அறைகளில் வெப்பம் உயரும். கோடைகாலத்தில் ஃபேனை போட்டவுடன் உஷ்ணக் காற்று வருவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு இதுதான் காரணம். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம். எனவே குளிரைச் சமாளிக்க அடர் வண்ணம் பூசுவது அங்கு வாடிக்கை. ஆனால், எப்போதும் வெயில் கொளுத்தும் இந்தியாவில் அடர் வண்ணப் பூச்சு தேவையற்றதே. இதற்கு மாற்றாக வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது. வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதன் மூலம் மறைமுகமாக இந்தச் சமூகத்துக்கும் நாம் பங்களிக்கிறோம். இதெப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம்? சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார். �“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு... --- ### எளிமையாக அசோலா வளர்க்க ரெடிமேட் பெட்டுகள் - Published: 2019-02-07 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b0/ - Categories: Agriculture News, News ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச் சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய “அசோலா” என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும். எளிமையாக அசோலா வளர்க்க ரெடிமேட் பெட்டுகள் அசோலா வளர்ப்பு ஆடு, மாடு, கோழி, முயல், மீன், பன்றி போன்ற கால்நடைகளுக்கு செலவில்லாத அற்புத தீவனமாகவும், மனிதர்களுக்கு மிகச் சிறந்த உணவாகவும், அனைத்து உயிர்களுக்கும் உணவு கொடுத்து வாழ வைக்கும் தாயாக விளங்கும் தாவரங்களுக்கு உன்னதம் மிகுந்த உயிர் உரமாகவும் அமைந்து வளம் தரக்கூடிய ஆதி தாவரமாகிய “அசோலா” என்னும் நீலப்பச்சைப்பாசி நீரில் வளரும் பாசி வகையாகும். செலவின்றி வளரும் அசோலாவை மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 2 கிலோ வரை கொடுக்கலாம். இதன் காரணமாக 2 லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கும். புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை போன்ற தீவனங்களின் அளவை பாதியாக குறைத்துக் கொடுக்கலாம். மாடுகளின் சினைபிடிப்பு தன்மை மேம்படும். இதேபோல ஆடு, கோழி, மீன், முயல், பன்றி என அனைத்து கால்நடைகளுக்கும் செலவில்லாத தீவனமான பயன்படுத்தி வளம் காண்பதுடன் அதிக வருமானமும் பெறலாம். அசோலா வளர்க்க தேவையான பொருட்கள் எவை என பார்ப்போம். ரெடிமேட் பெட் 6அடி அகலம், 12அடி நீளம் 1அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் அளவு சிறிது கூட குறைய அமையலாம். இந்த தொட்டியினுள் 2 அங்குலம் அளவு நீர் நிரப்ப வேண்டும். 10 கிலோ மாட்டுச் சாணத்தை கொட்டி நன்கு கரைத்து கலந்துவிட வேண்டும். இந்த தொட்டியினுள் 1 அல்லது 2 கிலோ அசோலா விதைகளை தூவி கலந்துவிட வேண்டும். ஒரு வாரத்தில் தொட்டி முழுவதும் அசோலா நிரம்பி வளர்ந்துவிடும். தினமும் 2 1/2கிலோ அசோலா அறுவடை செய்யலாம். இந்த தொட்டியினை 50 சதவீதம் நிழல் கிடைக்கும் வகையில் மர நிழலில் அமைக்க வேண்டும். அறுவடை செய்த அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசி எடுத்து மாடுகளுக்கு 2 கிலோ வரை தவிடு கலந்து கொடுக்கலாம். ஆடுகளுக்கு 300 கிராம் முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம். கோழிகளுக்கு 30கிராம் அளவு கொடுக்கலாம். மீன் வளர்க்கும் குளத்தில் அசோலாவை தூவிவிடுவதன் மூலம் தேவையான அளவு உட்கொள்ளும்... அசோலா ரெடிமேட் பெட் 10 நிமிடத்தில் அமைக்கலாம். --- ### இந்திய நாட்டு மாடுகள் - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media, Zero budget farming நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி? இந்திய நாட்டு மாடுகள் நமது நாட்டு மாடுகளை இந்திய மாடு என்று கூறுவதை விட இந்திய ஆப்பிரிக்க மாடுகள் என்று கூறலாம். எப்படி? நான் கடந்த ஆண்டு ஆப்பிரிக்கப் பயணம் செய்த போது பலகோடி இந்திய மாடுளைப் பார்த்தேன் ஆப்பிரிக்கா இந்தியாவில் இருந்து மிகத் தொலைவில் உள்ளது. நான் 20 கோடி வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஒட்டி இருந்தபோது இந்திய துணைகண்டம் மற்றும் ஆப்பிரிகக் கண்டம் இரண்டும் இணைந்திருந்தது. இரணடு கண்டங்களுக்கும் இடையே பல எரிமலைகள் வெடித்ததினால இரண்டு கண்டங்களும் நகர்ந்து, இந்தியா ஆசியாவில் இணைந்தது, எனவே இந்திய நாட்டு மாடுகள் என்பதை விடை இந்திய ஆப்பிரிக்க நாட்டு மாடு என்று கூறுவதுதான் சரியானது. ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாஸ் என்ற மாடு ரகம் மட்டுமே இருந்தது. அப்போது பாஸ் ரகத்தில் டி. என். ஏ வில் சடுதி மாற்றம் ஏற்பட்டதன் மூலம் மூன்று வகை மாடுகள் உருவாகின அவை இந்திய நாட்டு மாடு, ஜெர்சி ஹோலிஸ்டன் மற்றும் யாக் போன்றவை. காலம் செல்ல செல்ல இந்த விலங்குகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த ஜெர்சி மாடு மாட்டுக்குரிய குணங்கள் அனைத்தையும் இழந்து பல மாற்றங்களை பெற்று தற்போது மாட்டின் குணமே இல்லாமல் இருக்கிறது. விரிவாகப் பார்ப்போம். இந்திய மாடு / பாஸ் இன்டிகஸ் வெளிநாட்டு மாடு / பாஸ் டாரஸ் இந்திய மாடு ஜெபு (Zebu) குடும்பத்தைச் சேர்ந்தது, இதற்கு 21 குணங்கள் உள்ளது. இந்த 21 குணங்களின் ஒரு குணம்கூட ஜெர்சி மாடுகளில் இல்லை. எனவே அது ஒரு பசுவே அல்ல, அது ஒரு ஆபத்தான விலங்கு என்றே சொல்ல வேண்டும். 1. இந்திய நாட்டு மாட்டில் திமில் இருக்கும், ஜெர்சியில் திமில் இருக்காது. 2. நாட்டு மாட்டின் முன்பகுதி அகலமாகவும் பின்பகுதி குறுகியும் இருக்கும். ஜெர்சி இதற்கு நேர் மாறாக இருக்கும். 3. நாட்டு மாட்டில் தாடை இருக்கும், ஜெர்சியில் இருக்காது 4. ஒவ்வொரு நாட்டு மாட்டுக்கும் கொம்பு வெவ்வேறு வடிவில் இருக்கும். 5. நாட்டுமாட்டு சாணத்தில் ஒரு கிராம் எடையில் 300 கோடி நுண்ணுயிர்கள் உள்ளது ஆனால் ஜெர்சி சாணத்தில் 7 லட்சம் நுண்ணுயிர்கள் மட்டுமே இருக்கிறது. 6. நாட்டுமாட்டு தோலுக்கு நுண்ணுர்வு அதிகம், ஜெர்சிக்கு நுண்ணுர்வு சிறிதும் கிடையாது. 7. நாட்டு மாடு சுத்தமான இடத்தில் மட்டுமே உட்காரும், ஜெர்சிமாடு எங்கு வேண்டுமானாலும உட்காரும். தூய்மை குறித்த... --- ### பட்டம் பார்த்து பயிர் செய் - Published: 2019-02-07 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86/ - Categories: Agriculture News, Organic Agriculture பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று.. இதை நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து சென்ற இயற்கை யுடன் வாழ்ந்த விவசாயத்தை செய்ய மறுக்கின்றனர். பட்டம் பார்த்து பயிர் செய்   பட்டம் பார்த்து பயிர் செய்தால் அந்த பயிருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலை/காலநிலை காற்றோட்ட நிலை இருக்கும் எனவே அதிக மகசூலை அது கொடுக்கும். அதனால் அதிக மகசூலை ஒரு தாவரம்/பயிர் நன்றாக வளர்ந்து கொடுக்கும் காலத்தை பட்டம் என்று கூறலாம். இயற்கை விவசாயம் , பட்டம், மாதம், பட்டம் தவறுவது பற்றி அறிந்த தகவலை பகிர்கின்றேன்... . . யாரையும் de motive பன்னுவதற்கு சொல்லவில்லை, யாரேனும் “நஷ்டம் அடையக்கூடாது ” என்று பகிர்கிறேன்... . ஆசிய கண்டத்தில் உணவுக்காக அதிகம் பயன்படுத்த படுவது நெல். ஒரு சிறய அலசலாக கீழே பார்ப்போம் பட்டமும் மாதமும், பட்டமும் நெல்லும் பட்டத்தை சம்பா பட்டம், குருவை பட்டம், நவரை பட்டம், கார் பட்டம், தாளடி , சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா , சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை பட்டம் என்று பலவிதமாக பிரித்து மாதத்தை பட்டத்துடன் தொடர்புபடுத்தினர். பட்டம் பார்த்து பயிர் செய் என்பது நமது முன்னோர்களின் அனுபவ கூற்று. . இதை நமது அனைத்து விவசாயிகளும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் நமது முன்னோர் சொல்லி கொடுத்து சென்ற இயற்கை யுடன் வாழ்ந்த விவசாயத்தை செய்ய மறுக்கின்றனர். அது ஒரு புறம் இருக்கட்டும்... பட்டத்துக்கு வருவோம். பட்டத்தை சம்பா பட்டம், குருவை பட்டம், நவரை பட்டம், கார் பட்டம், தாளடி , சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா, சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை பட்டம் என்று பலவிதமாக பிரித்து மாதத்தை பட்டத்துடன் தொடர்புபடுத்தினர். பட்டமும் மாதமும்:   சொர்ணவாரி : சித்திரை – ஆடி (ஏப்ரல் 15 – ஆகஸ்டு 14) சம்பா : ஆடி – மார்கழி ( ஜூலை 15 – ஜனவரி 14) பின்சம்பா : புரட்டாசி – தை ( செப்டம்பர் 15 – பிப்ரவரி 14) நவரை : மார்கழி – மாசி ( டிசம்பர் 15 – மார்ச் 14) குருவை : நடு வைகாசி – நடு ஆவணி (ஜூன் 1 – ஆகஸ்டு 31) நெல்லுக்கு உகந்த பட்டமான சம்பா பட்டத்தை ஆடிபட்டம் தேடி விதை என்று கூறுவார்கள் நம் முன்னோர்கள் இந்த பழமொழி அனைத்து விதைக்கும் பொருந்தும் இதையே மாதத்துடன் தொடர்பு படுத்தினர். அது  சரி பட்டம் என்றால் என்ன? அதிக மகசூலை ஒரு தாவரம்/பயிர் நன்றாக... --- ### பேரூட்டங்களின் மூலம் எது - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்? பேரூட்டங்களின் மூலம் எது? அவற்றை நாம் கடையில் இருந்து ஏன் வாங்கவேண்டும் பாஸ்பேட் பாஸ்பேட் மூன்று வடிவங்களில் உள்ளது. ஒரு துகள் பாஸ்பேட் (ஒற்றைப் பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்), இரட்டை துகள் பாஸ்பேட் (இரட்டை பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்), மூன்று துகள் பாஸ்பேட் (முப்பிணைப்பு ஆர்த்தோ பாஸ்பேட்) தாவர வேருக்கு ஒரு துகள் பாஸ்பேட் மட்டுமே தேவைப்படுகிறது. இது இரண்டு மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்களை எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு துகள் பாஸ்பேட் மண்ணில் இருப்பதில்லை. ஆனால் இரண்டைத் துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட் மண்ணில் இருக்கிறது, அப்படியானால் நாம் ஒரு துகள் பாஸ்பேட்டை தாவரத்திற்கு கிடைக்கூடிய நிலையிலும் மற்ற இரண்டும் கிடைக்காத நிலையிலும் உள்ளது. மண்ணை சோதிக்கும் போது மண்சோதனை முடிவுகள் பாஸ்பேட் உள்ளது என்று கூறும் ஆனால் அவை கிடைக்கப் பெறாத நிலையில் இரு துகள் மற்றும் முன்று துகள் நிலையில் உள்ளது. வனத்தில் உள்ள மண்ணிலும் ஒரு துகள் பாஸ்பேட் இருப்பதில்லை. இரு துகள் மற்றும் முன்று துகள் பாஸ்பேட் மட்டுமே இருக்கிறது. வனத்தில் உள்ள தாவரத்தின் ஒரு இலையை எடுத்துக்கொண்டு ஆய்வகத்தில் சோதனை செய்தால் அந்த தாவரத்தில் பாஸ்பேட் குறைபாடில்லை என்றே முடிவுகள் கூறும். அதாவது அந்த தாவரத்திற்கு பாஸ்பேட் கிடைத்துள்ளது, இதை வேர்பகுதிக்கு கிடைக்கச் செய்தது யார்? அவர்களே இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை ஒரு துகள் பாஸ்பேட்டாக பிரித்துள்ளார்கள் யார் அவர்கள்? இதை செய்வது ஒரு பாக்டீரியா ஆகும். அது பாஸ்பேட் கரைக்கும் பேக்டீரியாவாகும். (PSP / Phosphate solubilising bacteria) இயற்கை வேர்களுக்கு பாஸ்பேட்டை வழங்கும் பணியை இந்த பாக்டீரியாவிற்கு மட்டுமே கொடுத்துள்ளது, இந்த பாக்டீரியாக்கள் தொழில் சாலையில் உற்பத்தி செய்ய முடியாது, செல் பிரிந்து பெருகினாலும் உண்மையில் உற்பத்தியாவதில்லை. இயற்கை உருவாக்கிய ஒரு தொழில்சாலை உள்ளது அது நாட்டுமாட்டுப் பசுவின் குடல் ஆகும். நாட்டு பசுஞ்சாணம் இந்த பாக்டீரியாவைக் கொண்டுள்ளது. நாம் கனஜீவாமிர்தம் மற்றும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் போது இவை பல்கி பெருகுகின்றன, இந்த இடுபொருட்களை நாம் மண்ணில் பயன்படுத்தும் போது மண்ணில் பெருமளவு பாக்டீரியாக்கள் பெருகுகிறது, இந்த பேக்டீரியாக்கள் இரு துகள் மற்றும் மூன்று துகள் பாஸ்பேட்டை உடைத்து ஒரு துகள் பாஸ்பேட்டாக மாற்றி. பயிருக்குத் தேவையான பாஸ்பேட் கிடைக்கிறது. நாம் பாஸ்பேட் இரசாயன உரங்களை நிறுத்த வேண்டும் என்றால் நமக்கு உள் ஒரே தீர்வு ஜீவாமிர்தம் மற்றும்... --- ### தாவரங்களில் 108 தனிமங்கள் - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-108-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது. தாவரங்களில் 108 தனிமங்கள் இந்திய தத்துவத்தின் படி உயிரினங்களின் உடல் (தாவரங்கள் உட்பட) பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள் மேலும் 108 தனிமங்களாக பிரிகிறது. தற்கால விஞ்ஞானத்தின் மூலம் சில அடையாளம் காணப்படாத மூலப்பொருட்கள் செடியில் எங்கு உள்ளது என்று கண்டறிய முடியவில்லை ஆனால இந்ததிய தத்துவம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் 108 தனிமங்களால் ஆனது என்பதை கூறியுள்ளது. இந்தியாவில் துளசி மாலை அணிகிறார்கள், இந்த மாலையில் 108 மணிகள் உள்ளன. மேலும் இந்திய தத்துவ ஞானிகள் பிரபஞ்சத்தை தோராயமாக 27 நட்சத்திரங்களாக பிரித்துள்ளனர், ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்கள் உள்ளது. அப்படியானல் மொத்தம் 108 பாதங்கள் உள்ளன. ஒவ்வொரு பாதத்திலிருந்தும் பிரபஞ்ச சக்தி வருகிறது. இது உயிரின வளர்ச்சியில் பங்கு வகிக்கிறது. தாவர உடலின் இந்த 108 தனிமங்கள் எல்லாமும் ஒரே அளவு விகிதத்தில் இல்லை. அதன் விகிதத்தை பொறுத்து இந்த 108 மூலப்பொருட்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறோம், 1 வது பிரிவு - கார்பன், ஹைட்ரஜன், ஆச்கிஜன் போன்றவை இவை தாவர உடலில் 98. 5 சதவீதம் ஆகும். 2 வது பிரிவு - நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் 3 வது பிரிவு - கால்சியம், மக்னீசியம், கந்தகம் 4 வது பிரிவு - மீதி உள்ள அனைத்து 99 தனிமங்களும் 4வது பிரிவில் சேர்க்கிறோம் அது நுண் ஊட்ட சத்துக்கள் என்கிறோம். முதல் பிரிவில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் இவை 98,5 சதவீதம் தாவர உடலில் இருக்கிறது, இது இயற்கையால் காற்று மற்றும் நீரிலிருந்து எளிதாக வழங்கப்படுகிறது என்பதால் இவற்றைப் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை. *இரண்டாவது பிரிவு நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ்* நைட்ரஜன் 4வது மிக முக்கிய மூலப்பொருளாகும். இது இயற்கையால் கொடுக்கப்படுகிறது. காற்று மண்டலம் நைட்ரஜனின் கடலாக இருக்கிறது, இது 78. 5 சதவீதம் நைட்ரஜனைக் கொண்டுள்ளது. இயற்கை கடவுளின் படைப்பு அடர்ந்த காடுகளில் எந்த ஒரு தாவரத்தின் இலையை எடுத்து ஆய்வகத்தில் பரிசோதித்தால் அதில் ஊட்டசத்துக் (நைட்ரஜன்) குறைபாடு இல்லை என்பதை காணமுடியும். அப்படியானால் நைட்ரஜன் தாவரத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. . இலைகள் நைட்ரஜனை காற்றில் இருந்தும் எடுத்துக் கொள்வதில்லை, இலைகளுக்கு நைட்ரஜன் தேவையெனில் காற்றில் இருந்து நைட்ரஜனை எடுக்க முடியாது இருந்தும் நைட்ரஜன் கிடைக்கிறது, இது எப்படி கிடைத்தது. வேர்களுக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள், அவர்கள் காற்றிலிருக்கும் நைட்ரஜனை எடுத்து வேர்களுக்கு... --- ### ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும் - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%89/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Zero budget farming - Tags: Subash palekar, Zero budget farming, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன. பஞ்ச பூதங்கள் - ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும் பஞ்ச பூதங்கள்: பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் பஞ்ச பூதங்களின் உருவாக்கப் பட்டுள்ளன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள் என அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது. இவை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஐந்து பூதங்களாக உள்ளன. நிலம்: தாவர உடல் 1. 5 சதவீதம் தனிமங்கள் உள்ளன. இவை மண்ணில் இருந்து கிடைக்கிறது நீர்: தாவர உடல் 78 சதவீதம் நீரால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மழை மூலமாக கிடைகிறது. நெருப்பும் காற்றும் 20. 5 சதவீதம், காற்று சூரிய ஆற்றல் மூலமாகவும், காற்று வளிமண்டலத்தில் இருந்து கிடைக்கிறது. ஆகாயம் அண்டவெளிசக்தியாக அனைத்திலும் நிறைந்துள்ளது. தாவரங்கள் - தன்னிறைவான இயற்கையின் அமைப்பு இயற்கை ஒரு அற்புதமான முறையை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் ஊட்டசத்துக்கள் தாவரங்களுக்கு கிடைக்கிறது. மனிதனின் எந்த உதவியும் தேவையில்லை. அடர்ந்த காடுகளை உருவாக்குவது இயற்கை, மனிதர்கள் அல்ல. நாம் காடுகளின் இலைகளை எடுத்து பரிசோதித்தால் எந்த ஊட்டசத்திலும் எந்தவித குறைபாடும் நாம் பார்பதில்லை, அப்படியானால் ஊட்டசத்துக்கள் அனைத்தும் தாவரங்களுக்கு கிடைக்கிறது. அப்படியானால் தாவரங்கள் சுயமாக வளரும், சுயமாக வாழும், தன்னிறைவான இயற்கையின் அமைப்பாகும். இதே முறையில் நம் பண்ணைகளிலும் பழத் தோட்டங்களிலும உருவாக்க வேண்டும். இயற்கை மனிதனுக்கு படைக்கும் சக்தியை வழங்க வில்லை நம்மால் எதையும் உருவாக்க முடியாது நம்மால் பல பொருட்டகளை கலந்து சேர்க்க மட்டுமே முடியும். அறிவியல் மிகவும் முன்னேறி உள்ளது. ஆனால் நம்மால் அரிசியை தொழில் சாலையில் உற்பத்தி செய்ய இயலாது. மண்ணில் ஒரு விதை விதைத்தால் நூறு விதைகள் கிடைக்கின்றன. இது படைப்புத் தொழில் இதை இயற்கையே செய்கிறது, நான் உணவை உருவாக்குகிறேன் என்பது மனிதனின் அகங்காரமாகும். ஒளிச்சேர்க்கையும் உணவு உற்பத்தியும் இது முக்கியமான பாடம் என்பதைமறவாதீர்கள், தாவர இலைகள் பச்சையாக இருப்பதற்கு காரணம் அதில் உள்ள குரோபில் என்னும் பொருளாகும் இதை பச்சையம் என்கிறோம். இலைகள உணவு தயாரிப்பதற்கு கார்பான் டை ஆக்சைடு, நீர், மற்றும் சூரிய சக்தி தேவைப்படுகிறது. பச்சை இலைகளில் எண்ணற்ற இலைத்துளைகள் உள்ளன. , இவை ஸ்டொமேட்டா (stomata) எனப்படுகிறது, இந்த நுண் துளைகள் சுற்றியும் ஒரு சிறப்பான செல்கள் உள்ளன, இவற்றை பாதுகாப்பு செல் என்கிறோம் (guard cell). ஸ்டொமேட்டா திறந்து மூடும் பணியை இந்த பாதுகாப்பு செல்கள் செய்கின்றன. இலைகளின் காற்றுப் போக்குவரத்தும் இந்த நுண்துளை வாயிலாக நடைபெறுகின்றன. உணவு... --- ### பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming - Tags: jeevamrudham, Subash palekar, Zero budget farming, கனஜீவாம்ருதம், பீஜாமிர்தம், வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கடையில் இருந்து எந்த மூலப்பொருளும் வாங்க வேண்டியதில்லை. பயறு மாவு ஊடுபயிர்கள் மூலமாக நமக்கு கிடைத்துவிடும். சர்க்கரைக்கு பழமரங்களையும் வளர்த்து கொள்ளலாம், சுபாஷ் பாலேக்கர் விவசாயம் செலவைக் குறைக்கும் விவசாயம். பீஜாமிர்தம், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் தயாரிக்க கன ஜீவாமிர்தம் மூன்று வகையான கனஜீவாமிர்தம் உள்ளன. *1. தொழுஉரத்தை அடிப்படையாக கொண்டது 200 கிலோ காய்ந்த சலித்தெடுத்த தொழு உரம் எடுத்துக் கொண்டு அதை பரப்பி வைத்து 20 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தெளிக்கவும். 10:1 என்ற விகிதத்தில இருக்க வேண்டும் மண்வெட்டிக் கொண்டு நன்றாக கலக்கவும். அந்த குவியலாக நிழலில் வைக்கவும். 48 மணி நேரத்திற்கு அப்படியே நொதிப்பதற்கு வைத்திருங்கள். இதில் சூரிய ஒளி மற்றும் மழை நீர் படக்கூடாது. 48 மணி நேரம் கழித்து அதை தரையில் பரப்பி சூரிய ஒளியில் காயவைக்கவும். ஒரு நாளுக்கு மூன்று முறை புரட்டி விட்டு துகள்கள் அனைத்து நன்கு காயும்படி செய்யவேண்டும். நன்றாக காய்ந்த பின் மர சுத்தியலால் தட்டினால் தூளாக மாறும் அந்த கனஜீவாமிர்தத்தை சாக்குப்பையில் போட்டு கட்டி வைக்கவும். மழைநீர் படாதவாறு நிழலில் பாதுகாத்து வைக்கவும். அதை மண்தரையின்மேல் வைக்க வேண்டாம். மண்ணில் வைத்தால் மண்ணில் உள்ள ஈரத்தை உறிஞ்சி பூஞ்சை வளர்ந்து விடும். இந்த மூட்டைகளை மரப்பலகைகளில் மேல் சேமித்து வைக்கவும். கனஜீவாமிர்தம் ஒரு முறை தயார் செய்து விட்டால் வருடம் முழுவதும் பயன் படுத்தலாம். இந்த அளவு மானாவாரி நிலத்திற்கு ஒரு ஏக்ருக்கு போதுமானது. 2. புதிய பசுஞ்சாணத்தை அடிப்படையாகக் கொண்டது 100 கிலோ நாட்டு மாட்டு சாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது 50 சதம் நாட்டு மாட்டு சாணம் மற்றும் 50 சதம் நாட்டு எருது சாணம் பயன்படுத்தலாம். ஆனால் நாட்டு எருது சாணத்தை தனியாக பயன்படுத்த வேண்டாம். ஒரு கிலோ நாட்டு சர்க்கரை தூளையும் சேர்க்கவும் அல்லது ஒரு கிலோ இனிப்பான பழக்கூழ் சேர்க்கவும், மேலும் ஒரு கிலோ பயறு மாவு சேர்கக்வும். இதில் 2 லிட்டர் வளர்ச்சி ஊடகமாக இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து மண்வெட்டிக் கொண்டு நன்றாக கலந்து குவியலாக நிழலில் வைத்திடுங்கள். மழைநீரும் சூரிய ஒளியும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை 48 மணி நேரம் நொதித்தலுக்கு அப்படியே வைத்திருங்கள். பிறகு அதை பரப்பி வைத்து நன்பகலில் நன்கு காயவைக்கவும். ஒரு நாளுக்கு மூன்று முறை புரட்டிப் போட்டு அதன் துகள்கள் அனைத்தும் நன்கு காயும்படி வைக்கவும். நன்கு காய்ந்த பிறகு மரசுத்தியல் கொண்டு நன்கு தூளாக்கி கோணிப்பையில் எடுத்து கட்டிவைக்கவும். பிளாஷ்டிக் பை பயன்படுத்த வேண்டாம். எந்த நிலையிலும் பிளாஷ்டிக்பை பயன்படுத்த வேண்டாம். பலகையில் அடுக்கிவைத்து... --- ### மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: earthworm, Subash palekar, வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும். மண்புழுக்களை மேலே கொண்டுவரும் நுண்பருவநிலை மண்புழுக்கள் சாதகமில்லா நேரங்களில் மண்ணின் ஆழத்திற்கு சென்று சமாதி (dormancy) நிலையில் உள்ளன, சமாதி நிலை என்பது செயலற்ற நிலையாகும், இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும், மரங்களும் குளிர்காலங்களில் சமாதி நிலையில் இருக்கக்கூடியது. விலங்குகளில் தவளைகள் வாழ்க்கையிலும் நாம் இதை நேரடியாகப பார்க்க முடியும். சாதகமான சூழ்நிலைகள் இல்லாதிருக்கும் போது நாட்டு மணபுழுக்கள் அவை வேலை செய்வதில்லை ஆனால் நாம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் போது அவை மேல் நோக்கி வருகின்றன, சாமாதி நிலையில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த சாதகமான சூழ்நிலைக்கு நுண்பருவ நிலை Micro climat என்று பெயர். மேல் மண்ணில் தாவரங்களுக்கு இடையில் இருக்கும் காற்றின் வெபப்நிலை 24 டிகிரி முதல் 32 டிகிரி இருக்க வேண்டும். காற்றின் ஈரப்பதம் 65 முதல் 72 சதவீதமாக இருக்க வேண்டும். சூரிய ஒளியின் தீவிரம் 5000 footcandle முதல் 7000 footcandle வரை இருக்க வேண்டும், மேலும் மண்ணிற்குள் இருள் இருக்க வேண்டும், இதை வாப்சா எனலாம். இந்த அனைத்து சூர்நிலைகளும் சேர்ந்து நுண்பருவநிலை எனப்படுகிறது, இந்திய வேளாண்பருவ நிலை சூழ்நிலைககளில் இந்த நுண்பருவ நிலை இயற்கையாகவே உருவாகிறது, தட்சிணாயனம் காலத்தில், ஜுன் 21 முதல் டிசம்பர் 20 வரையான கால கட்டமாகும், இந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை பொழியும், வடகிழக்கு பருவழையும் வரும். இந்த காலம் மழைகாலம் மட்டுமல்ல அதோடு பயிர் வளர்ச்சி காலமும் கூட, இந்த ஆறு மாத காலத்தில் நாட்டு மாண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அதன் அதிகபட்ச வேலையை செய்கின்றன. எனவே நாட்டு மண்புழுக்களின் உட்பட்ச செயல்பாட்டிற்கு இந்த ஆறுமாதம் காலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் எந்த அளவு ஜீவாமிர்தம் கொடுக்கிறோமோ அந்த அளவு மண்ணில் நல்ல பலன்கள் கிடைக்கும். எனவே இந்த காலத்தில் ஜீவாமிர்தம் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஜீவாமிர்தம் எத்தனை முறை கொடுக்க வேண்டும் ஜீவாமிர்தத்தை மாதத்திற்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 முதல் 400 லிட்டர் கட்டாயமாக கொடுக்க வேண்டும். மாதம் இரண்டு முறை கொடுப்பது சிறந்தது, அதிகபட்சமாக மாதத்திற்கு மூன்று முறை கொடுக்கலாம். ஜீவாமிர்த்திற்கு தேவையான பொருட்களை நாமே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். ஜீவாமிர்தம் தயார் செய்ய சர்க்கரை மற்றும் பயறு மாவு அவசியம் என்பதால், நமது வயலில் பயறு வகைகளை ஊடுபயிராக செய்ய வேண்டும். இனிப்பு மிக்க பழங்களான சப்போட்டா, வாழை, பப்பாளி, மா... --- ### ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுமாடு கோமியம் - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: Subash palekar, Zero budget farming நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன். ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த அளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவு சிறந்தது. அப்படியானால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கமுடியும். நாட்டுமாட்டு கோமியத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுமாடு கோமியம் சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாய முறையில் ஒரு நாட்டுபசு மாட்டைப் பயன்படுத்தி 30 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியும். ஒரு நாட்டு மாடு ஒரு நாளைக்கு 10 கிலோ சாணம் தரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு பத்து கிலோ சாணம் என்ற வகையில் தினமும் ஒரு ஏக்கருக்கு சாணத்தைக் கொடுக்கிறது. இவ்விதம் ஒரு நாட்டு மாட்டை பயன்படுத்தி 30 ஏக்கருக்கு சிறப்பாக சாகுபடி செய்ய இயலும். பல விலங்குகளில் மாடுகளின் கோமியத்தை பல அளவுகளில் சோதனை செய்ததில் நாட்டு மாட்டின் ஐந்து முதல் பத்து லிட்டர் கோமியம் ஜீவாமிருதம் தயாரிக்க போதுமானது என கண்டறிந்தேன். வயதான மாடுகளின் கோமியம் சிறந்தது நான் பல வயதுடைய நாட்டு மாடுகளைக் கொண்டு சோதனை செய்த போது புதிய சாணத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று கண்டறிந்தேன். ஆனால் நாட்டு மாட்டு கோமியம் எந்த அளவு பழையதாக இருக்கிறதோ அந்த அளவு சிறந்தது. அப்படியானால் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கமுடியும். நாட்டுமாட்டு கோமியத்தை எந்த வகையிலும் வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். ஏழைகளிடம் உள்ள நாட்டு மாட்டு கோமியத்தை வாங்கிக்கொண்டு அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். நாட்டுமாட்டு கோமியத்திற்கு மருத்துவ குணம் உண்டு. புண்ணை ஆற்றக்கூடியது, நோயெதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. இதை மருந்தாக பயன்படுத்தலாம். நாட்டுமாட்டு கோமியம் கொண்டு பலவிதமான பொருட்களையும் தயாரிக்க முடியும். இதில் வளர்ச்சிக்கு அவசியமான நொதிகள் உள்ளதால் பயிர்களின் மேலும் தெளிக்கலாம். தண்ணீருடன் கலந்து 100:2 முதல் 100:5 என்ற அளவில் பயன்படுத்தலாம். நான் பல்வேறு வயதுள்ள நாட்டு மாட்டு சாணத்தை ஆய்வு செய்தபோது வயதான மாடுகளில் இருந்தே நல்ல தரமான மசாணமும் கோமியமும் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தேன். பால் கொடுக்கும் பசு அதிக சக்கதியை பால் தயாரிப்புக்கு செலவிடுவதால் பசுவின் சக்தி சாணத்தில் குறைவாகவே இருக்கும். எனவே பால் கொடுக்கும் பசுக்களின் சாணமும் கோமியமும் விவசாயத்திற்கு ஓரளவே உகந்ததாகும். ஆனால் பால் தராத வயதான பசுக்களின் சக்தி விரையமாகாமல் இருப்பதால் அதன் சக்தி முழுவதும் சாணத்திலும் கோமியத்திலும் வருகிறது. வயதான பசுக்களின் சாணம் கோமியம் ஜீவாமிர்தம் தயாரிக்க சிறந்தவை. வயதான பசுவிற்கு தீவனம் கொடுக்கும் போது அதன் முழு சக்தியும் ஊட்டசத்துக்களும் 48 மணி நேரத்தில் நமக்கு கிடைத்துவிடுகிறது. அதோடு சாணத்தில் கூடுதலாக நுண்ணுயிர்களை சேர்த்துக் கொடுக்கிறது. ஜீவாமிர்தம் தயாரிக்க நாட்டுப்பசுவின் சாணத்தை 100 சதம் பயன்படுத்த வேண்டும். அல்லது... --- ### யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%af%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: Subash palekar யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்றுவிடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த விஷத்தைத் தாங்குமா? யூரியா ஏன் பயன் படுத்தக்கூடாது யூரியா மண்ணில் சிதையும் போது அமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது என்பது பலருக்கும் தெரியும் தானே. ஒரு டீஸ்பூன் யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்றுவிடுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இந்த விஷத்தைத் தாங்குமா? உங்கள் நிலத்தி்ன் நுண்ணுயிர்களை அழித்துவிட்டால் நீங்கள் காசு கொடுத்து உரம் வாங்கித்தானே ஆகவேண்டும். ஆர்கானிக் உரம் உற்பத்தி செய்யப் பயன்படும் புழு (hesnio foetida) ஹெஸ்னியோ போடிடா மண்ணில் உள்ள கன உலோகங்களை கண்டறிய மட்டுமே பயன்படுத்தினார்கள், இந்த புழு கன உலோகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்பதால் அந்த புழுவில் இந்த கன உலோகங்கள் சேர்கின்றன. இவை தரும் எச்சத்திலும் கன உலோகங்கள் உள்ளன, மண்ணில் சேர்ந்து நமது உணவுக்கும் வருகிறது. மக்களும் விவசாயிகளும் இது வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். நீங்கள் மாறத் தயாரா? நீங்கள் இரசாயன உரத்தை தவிர்க்கத் தயாரா? மண்வளம் பெருக மண்ணில் நுண்ணுயிர்களையும். நாட்டு மண்புழுக்களையும் மண்ணில் அறிமுகப்படுத்துவது அவசியம். எதை பயன்படுத்தி இந்த இரண்டு விஷயங்களையும் மண்ணில் கொண்டுவருவது? எனது வாழ்வில் இதை கவனித்தேன். ஒரு முறை மண்ணில் நாட்டு மாட்டு சாணம் இருந்தது. அந்த சாணத்தை விலக்கி பார்க்கும் போது அந்த சாணத்தில் அடியில் பல துவாரங்கள் இருந்தன. அந்த துவாரத்தை செய்தது யார்? நான் 15 அடி ஆழம் வரை தோண்டினேன். அந்த துவாரத்தில் இருந்து இரண்டு பூச்சிகளைப் பார்த்தேன். ஒன்று சாணியை உருட்டும் சாணி வண்டு, மற்றொன்று நாட்டு மண்புழுக்க்ள். சாணம் மண்ணில் விழுந்தவுடன். அந்த வாசனையை உணர்ந்து நாட்டு மண்புழுக்கள் சாணத்தை நோக்கி வருகின்றன. இதில் நான் கண்டறிந்தது நாட்டு மண்புழுக்களை பொறுக்க வேண்டும் என்றால், நாட்டு மாட்டு சாணம் வேண்டும் என்பது தெரிந்தது. நமது நாட்டு மாட்டு சாணத்தில் 100 சதவீதம் நுண்ணுயிர்கள் உள்ளன. மற்ற பல விலங்குகளை பரிசோதித்தபின்னரே  இந்த முடிவெடுத்தேன். அதாவது நாட்டு மாடு, காளை மாடு, எருமை, ஜெர்சி போன்றவற்றை பரிசோதித்தபின் இந்த முடிவெடுத்தேன். மேலும் எந்த அளவில் நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள 1000, 900, 800, 700, 600, 500, 400, 300, 200, 100, 40, 20, 10 கிலோ என பல அளவுகளில் ஒரு ஏக்கருக்கு நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்ததில் 10 கிலோ நாட்டு... --- ### சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் - Published: 2019-02-07 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media எது ஆன்மீக விவசாயம். கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார். ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய அனைத்து இடுபொருளையும் கடவுளே கொடுக்கிறார். சுபாஷ் பாலேக்கர் வகுப்பு *எது ஆன்மீக விவசாயம். * கண்ணுக்குத் தெரியாத கடவுளை நாம் கஷோவில் மசூதி சர்ச்சில் காண்கிறோம். இயற்கையில் கடவுள் காணக்கூடிய நிலையில் உள்ளார். ஆன்மீக விவசாயம் என்பது தேவைப்படக்கூடிய அனைத்து இடுபொருளையும் கடவுளே கொடுக்கிறார். மனிதன் எந்த சூழுநிலையிலும் கொடுக்கக்கூடாது. உரம் மற்றும் இடுபொருள் பூச்சி கட்டுப்பாடு என அனைத்தையும் மனிதன் கொடுப்தில்லை. இதில் மனிதனுக்கு எந்த பங்கினையும் இறைவன் அனுமதிக்க வில்லை தாவரங்கள் சுய சார்பாகவே செய்து கொள்கின்றன. இதன் மூலம் காடுளில் உள்ள தாவரங்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்த பழங்களைத்தருகின்றன. வேதி விவசாயம் என்ன சொல்கிறது. மண்ணில் எந்த சத்துக்களும் இல்லை அதை வெளியில் இருந்து கொடுக்க வேண்டும். வெளியில் இருந்து எவ்வளவு சத்து கொடுக்கிறோமோ அவ்வளவு விளைச்சல் கிடைக்கும். உண்மையில் இது சாத்தியமா? யூரியாவின் அளவை அதிகரித்தால் விளைச்சல் பத்து மடங்கு உயர்ந்து விடுகிறதா? நடைமுறையில் என்ன பாக்கிறீர்கள். காட்டில் உள்ள மரங்கள் இந்த குறைபாடு இருந்தால் அவற்றில் குறைபாடு ஏற்பட்டிருக்கும் அல்லவா? பிறகு எப்படி அவற்றால் தரமான பழங்களை தரமுடிகிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது *மண் அண்ணபூரணி* இதுவே அனைத்த சத்துக்களையும் தாவரத்திற்கு கொடுக்கிறது. இதிவ் இருந்து புரிவது ரசாயன விவசாயத்தை ஆதரிக்கும் *லைபிக்* போன்ற விஞ்ஞானிகள் நமக்கு மிக மோசமாக வழிகாட்டியிருக்கிறார்கள். இவர் வெளியில் இருந்து உரம் கொடுக்க வேண்டும் என்பது இவரது கோட்பாடு. நார்மன் போரலாக் என்பவர் லைபிக் கோட்பாட்டின் படி பசுமைப்புரட்சி என்ற கோட்பாட்டை உருவாக்கினார். இதில் என்ன தெரிகிறது. இரசாயன விவசாயம் நமது தொழில் நுட்பமல்ல. வெளிநாட்டுத் தொழில் நுட்பம். பசுமைப்புரட்சி ஒரு புரட்சியல்ல அது ஒரு மோசடி. திட்டமிட்ட சதியாகும். இந்திய பொருளாதாரத்தை சுரண்ட ஏற்படுத்தப்பட்ட சதியாகும். புரட்சி வன்முறையின்றி செய்யப்படவேண்டும். ஆனால் பசுமைப்புரட்சி மண் வளத்தை அழித்தது. சுற்றச்சூழலை அழித்தது. நீர்வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையும் அழித்தது. இது புரட்சியா? காடுகளில்தாவரங்களை ஆய்வு செய்தால் அவற்றில் எல்லா சத்துக்களும் நிறைந்துள்ளது. அந்த சத்துக்கள் மண்ணில் இருந்து எடுக்கப்படுகிறது. மண்ணே சத்தின் கடல் ஆகும் அண்ணபூரணி சத்துக்களுக்கான அண்ணபூரணி, நமது பண்ணையில் மண்ணில் இருந்து மாதிரிகளை ஆய்வு செய்யும் போது மண்ணில் சத்துக் குறைபாடு உள்ளதாக கூறுகிறது. இது எப்படி மண்ணில் சத்துக்கள் இல்லையா? எது சரி மண்ணில் சத்து உள்ளதா இல்லையா? இடைவெளிக்குப் பிறகு எது சரி மண்ணில் சத்துக்கள் உள்ளதா இல்லையா? இந்த கேள்வியை என் பேராசிரியரிடம் கேட்டேன் அவரிடமும்... --- ### மாடு மற்றும் ஆடுகளுக்கு மசால்உருண்டை - Published: 2019-02-04 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும். மாடு மற்றும்ஆடுகளுக்கு மசால்உருண்டை தயார் செய்தல் செரிமான சக்தி கிடைக்கவும் சளி பிடிக்காமல் இருக்கவும் மசால் உருண்டை தயாரித்து கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும். மசால் உருண்டை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் சீரகம் 50 கிராம் - 10 நிமிடம் ஊறவைத்து அரைக்கலாம் மிளகு 10 கிராம் - 10 நிமிடம் ஊறவைத்து அரைக்கலாம் தேங்காய் அரை மூடி வெற்றிலை 2 ஆடாதோடை இலை 2 மஞ்சணத்தி இலை 2( நுனா) ஓமவள்ளி இலை ஒரு கைபிடி அளவு துளசி இலை ஒரு கைபிடிஅளவு சித்தரத்தை சிறிய துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை 50 கிராம் மஞ்சள் தூள் 25 கிராம்( மஞ்சள் கிழங்கு) செய்முறை மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும்; உரல் அல்லது மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் கால்நடைகளுக்கு மாடுகளுக்கு ஒரு கைபிடியளவு உருண்டையும் ஆடுகளுக்கு கோழிக் குண்டுஅளவு உருண்டைகளும் கொடுக்க வேண்டும். கொடுக்கும் முறை மாடுகளுக்கு அல்லது ஆடுகளுக்கு கொடுக்கும் பொழுது அவற்றின் நாக்கு பகுதியில் தடவிகொண்டே நாக்கை பிடித்துக் கொண்டு கடவாய் பகுதியில் உருண்டையை கொடுக்க வேண்டும் ஒரு நாட்களுக்கு இரண்டு முறை ஒரு மாத இடைவெளில் கொடுத்தால் நன்றாக இருக்கும். பயன்கள் கால்நடைகளுக்கு கொடுக்கும் பொழுது நன்றாக செரிமான சக்தியை கொடுக்கும் கால்நடை சுறுசுறுப்பாக காணப்படும் சளி இருக்காது சாணம் கெட்டியாக போடும் - (களிச்சல் இருந்தால் பால் குறையும்) கால்நடை பளபளப்பாக இருக்கும் உண்ணி இருக்காது தீவனம், தண்ணீர் நன்றாக எடுக்கும். --- ### இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம் - Published: 2019-02-04 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கை விவசாயத்தில் மண்புழு உரத்தின் முக்கியத்துவம் பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது. *மண்புழு உரத்தின் பயன்கள்* மண்புழு உரம் இடுவதால் மண் துகள்கள் ஒன்றாக இணைந்து ஒட்டி, குருணை போன்ற கட்டிகள் உருவாகி மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. இதனால் மண்ணின் காற்றோட்டம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படுத்தப்படுகிறது. களிமண் பாங்கான மண்ணில் உள்ள குழம்புத் தன்மையைக் குறைக்கிறது. மேலும் மண் அரிப்பு, கோடைக் காலத்தில் மண்ணின் வெப்பநிலை ஆகியவற்றைக் குறைத்து வேர்க்காயம் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது. இதனால் பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது. மண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தாக மாற்றுகிறது. மண்ணிற்கு பேரூட்டச் சத்துக்கள் அளிப்பதுடன் தாவரங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும்... --- ### வேளாண்மையின் அறிவியலும் அரசியலும் - Published: 2019-02-01 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Social Media இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளர் திரு.அரச்சலூர்.செல்வம் அவர்களுடனான கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்தது. நிகழ்வில் இயற்கைவழி வேளாண்மையின் அடிப்படை அறிவியலையும் , அரசியலையும் தெளிவாக எடுத்துரைத்தார், செல்வம் அவர்கள். வேளாண்மையின் அறிவியலும் அரசியலும்: நம்ம திண்ணை நிகழ்வு(27. 01. 2019) கோவை. இயற்கைவழி உழவாண்மை செயல்பாட்டாளர் திரு. அரச்சலூர். செல்வம் அவர்களுடனான கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்தது. நிகழ்வில் இயற்கைவழி வேளாண்மையின் அடிப்படை அறிவியலையும் , அரசியலையும் தெளிவாக எடுத்துரைத்தார், செல்வம் அவர்கள். மரபு விதைகள் , இன்றைய உழவர்களின் நெருக்கடி, நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டியவை , சுற்றுச்சூழல் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டது. தெளிவான புரிதலுடன் நகர்வதே நமது வாழ்வினை செழுமைப்படுத்தும். இயற்கை சார்ந்த வாழ்வியலின் கூறுகளான வீட்டுத்தோட்டம் முதல் தோட்ட வெள்ளாமை வரை, மரபுவழி மருத்துவங்கள் வழியே உடல்நலன் & மனநலன்; குழந்தை வளர்ப்பு , குடும்ப நலன் , சூழல் நலன் போன்றவற்றில் நாம் அறிந்ததை நமக்குள் பகிர்ந்து வாழ்வினை மேம்படுத்துவதற்கான தொடர்சந்திப்புகளின் தளமே #நம்ம_திண்ணை .   இந்நிகழ்வுகள் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ச்சியாக நடைபெறும். நம்ம திண்ணை நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புபவர்கள் இணைந்துகொள்ளலாம். நஞ்சில்லா நலவாழ்விற்காக அனைவரும் சேர்ந்து பயணிப்போம் ! ! ! வாருங்கள் ! ! ! அன்பும் மகிழ்வுடனும் -செந்தில் குமரன் --- ### மரபனு மாற்று விதை - Published: 2019-01-30 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/ - Categories: Agriculture News, News, Social Media மரபனு மாற்று விதை என்பது பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ??? அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது குழந்தை பன்னாட்டு முதலாளியோடதுதானே மரபனு மாற்று விதை என்பது பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ? ? ? அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது குழந்தை பன்னாட்டு முதலாளியோடதுதானே அதோட பெத்துகிட்ட பிறப்பும் மலடுதானே இன்ஷியல் ஒனர்ஸ் மட்டும் நாம் மற்றது பன்னாட்டு முதலாளியோடது பெக்கரப்ப எல்லாம் பன்னாட்டுகாரன தேடனும் மரபணு பொறியாளர்கள் சிலபோது, நீர்ப்பாசனம், வடிகால், பாதுகாத்தல், சுகாதாரம் போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய மரபணுமாற்ற தாவரங்களை உருவாக்கலாம் அல்லது விளைச்சலை தக்கவைத்துக் கொள்ளவோ அதிகரிக்கவோ செய்யலாம். இதுபோன்ற உருவாக்கங்கள் சாதாரணமாக உலர்ந்தும், தொடர்ந்து நீர்ப்பாசனம் தேவைப்படுவதாகவும் உள்ள பகுதிகளிலும், பெரிய அளவிலான பண்ணைகளிலும் தொடரலாம். இருப்பினும், தாவரங்களின் மரபணு பொறியியல் முரண்பாடுள்ளது என்பதையே நிரூபித்துள்ளது. உணவுப் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் சூழ்ந்துள்ள பல பிரச்சினைகளும் மரபணு மாற்ற முறைகள் குறித்தே எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, மலட்டு விதைகளை உருவாக்கும் மரபணுரீதியில் மாற்றப்பெற்ற அழிப்பு விதைகள்,போன்ற மரபணு மாற்றமுறைகளை குறித்து சூழலியலாளர்களும் பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். நோய் எதிர்ப்பு விதைகள் தற்போது கடுமையான சர்வதேச எதிர்ப்பையும், உலகளவில் தடைசெய்வதற்கான தொடர் முயற்சிகளையும் எதிர்கொள்கிறது. காப்புரிமை மற்றொரு முரண்பாடான பிரச்சினை, மரபணு மாற்ற விதையை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புரிமை பாதுகாப்பு ஆகும். நிறுவனங்கள் தங்கள் விதைகளுக்கான அறிவுசார் உரிமையைப் பெற்றிருப்பதால், தங்கள் காப்புரிமை பெற்ற தயாரிப்பிற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கி்ன்றன. தற்போது, உலகின் விதை விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கை பத்து விதை நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் வாழ்க்கையை காப்புரிமை செய்வதாலும், லாபத்திற்காக உயிர்ப்பொருள்களை பயன்படுத்திக்கொள்வதாலும் உயிர்மத் திருட்டு என்ற குற்றத்தை செய்பவர்கள் என வாதிடுகிறார்கள். காப்புரிமை பெற்ற விதையைப் பயன்படுத்தும் விவசாயிகள் அதற்கடுத்து பயிரிடுவதற்காக அவற்றை சேமித்து வைப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள், ? ? ? ? ? ? ? அது விவசாயிகளை ஒவ்வொரு ஆண்டும் புதிய விதைகளை வாங்கும் நிலைக்கு ஆளாக்குகிறது. பெரும்பாலான பயிர்களில் சாகுபடி செய்யும்பொழுதே அடுத்த முறைக்கான விதை நமக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு முறையும் விதைகளை பணம் செலுத்தித்தான் பெற வேண்டும். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் விதை சேமிப்பு என்பது விவசாயிகளுக்கு ஒரு பாரம்பரியமான முறையாக இருப்பதால், மரபணு மாற்ற விதைகள் அவர்களது விதை பாதுகாப்பு முறையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் புதிய விதை வாங்கும் முறைக்கு மாற சட்டப்பூர்வமான முறையில் கட்டாயப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இவற்றைப் பயிரிட குறைவான கட்டணம் போதும் என்று சொல்லும்... --- ### மண்ணு மலடு ஆயிருச்சு - தாய்மண் - Published: 2019-01-30 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/ - Categories: Agriculture News, News, Social Media மண்ணு மலடு ஆயிருச்சு" அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது பெருசா எதுவுமே எனக்கு புரியல. அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் பார்க்கும்போது, அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா களத்துல பார்க்கும்போது புரியுது. தாய்மண்... . "மண்ணு மலடு ஆயிருச்சு" அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது பெருசா எதுவுமே எனக்கு புரியல. அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் பார்க்கும்போது, அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா களத்துல பார்க்கும்போது புரியுது. உதாரணத்துக்கு தென்னை மரத்த்துல வருஷத்துக்கு குறைந்தபட்சம் 500கிலோ அளவுக்கு அறுவடை செய்கிறோம். அதாவது தேங்காய், தொட்டி, மஞ்சி,மட்டை... . இந்த மாதிரி சுமார் 300- 400 கிலோ எடையுள்ள பொருட்களை அறுவடைசெய்கிறோம். மரம் மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்து பொருட்களாக நமக்கு தருகிறது... . . சரிதானே... . . அப்படி மண்ணிலிருந்து சத்துக்களை எடுத்ததால பெரிய குழி தானே அந்த இடத்தில் இருக்கணும்... . இல்லையா. ஆனால் காடுமுழுவதும் மேடாகத்தானே இருக்கிறது... அப்படின்னா மண் தன்னைத்தானே தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறது. அதாவது ஒரு தாய் குழந்தைகளை பெற்றுக் கொள்வது போல மண் பெருகிக் கொண்டே இருப்பதாக அர்த்தம். தன் இனத்தைப் பெருக்கும் அப்படிப்பட்ட மண் தான் தாய் மண் ... ... . அப்படி இல்லாமல் நுண்ணுயிரிகள் இல்லாமல் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாத தன் இனத்தைப் பெருக்காத மண்... . மலட்டு மண் என்று இப்போது புரிகிறது. என் தாய் மண்ணை வணங்குகிறேன். என் தாய் மண்ணை எனக்கு அடையாளம் காட்டிய அந்த மாபெரும் பிதாமகன் நம்மாழ்வாரை வணங்குகிறேன். ஜனவரி 1 >>வானகம். Karthik maniarasu --- ### இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு - Published: 2019-01-29 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு மற்றும் சாம்பல் நோய் மிக எளிமையான தீர்வு இதற்கு உண்டு. ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் எடுத்து அரை லிட்டர் நீரில் இட்டு மூன்று நிமிடம் கொதிக்கவிடவும். இதை 10 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி தெளிக்கவும். தேவை இருந்தால் 6 பூண்டு பற்களின் விழுதை மஞ்சள் கரைசலை கொதிக்க வைத்து இறக்கும்போது சேர்க்கலாம். இது எல்லாவித இலையில் வரும் நோய்களான இலைக் கருகல், இலைப்புள்ளி, துருநோய், வெண்டையில் வரும் மஞ்சள் சாம்பல் நோய் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு தருகிறது. 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பூக்கள் பூப்பது, காய்கள் பிடிப்பது வளர்ச்சியூக்கி அடித்து கிடைக்கும் பலனைப் போல் இந்த கரைசல் பலன் தரும். நான் பூண்டு சேர்காத மஞ்சள் கரைசலையே பயன்படுத்துகிறேன். இது நம்பமுடியாததாகத் தோன்றும். தீர்வு இல்லாத வெண்டையின் மஞ்சள் சாம்பல் நோய்க்கு இது தீர்வு தருகிறது. இது என் அனுபவ பகிர்வு. சோதனை முயற்சியாக ஒரு சிறு பகுதியில் உள்ள செடிகளுக்கு வேறு எதுவும் பயன்படுத்தாமல் இதை மட்டும் பயன்படுத்தி பார்க்கவும். நல்ல பலன் கிடைக்கும் பட்சத்தில் பரவலாக பயன்படுத்தவும். இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு மற்றும் சாம்பல் நோய் எந்த முறையில் நீங்கள் தீர்வு கண்டீர்கள் என்று உங்கள் அனுபவங்களை பின்னால் பகிரவும். Name:Maneri Bala Madurai Mobile:+91 94433 04730 Mobile:+91 94433 04730 --- ### தென்னையில் திரள்ச்சியான காய்கள் வேண்டுமா? - Published: 2019-01-29 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/ - Categories: Agriculture News, News, Social Media தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா? மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி அந்த காய்கள் உதிராமல் பலன் தர வேண்டுமா? மல்லிகை, சம்பங்கி மலர்சாகுபடியில் பெரிய பளபளப்பான பூக்கள் வேண்டுமா? அன்புள்ள விவசாய சொந்தங்களே தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?   மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி அந்த காய்கள் உதிராமல் பலன் தர வேண்டுமா?   மல்லிகை, சம்பங்கி மலர்சாகுபடியில் பெரிய பளபளப்பான பூக்கள் வேண்டுமா?   எளிய தீர்வு: உங்கள் நிலத்தின் அருகாமையில் விளைந்த வெள்ளை அல்லது சிவப்பு ஒடித்தால் பால் வரும் இளம் எருக்கினை பூ,இலை,தண்டு என அனைத்தையும் பொடியாக வெட்டி ஒவ்வொரு மரத்தூரிலும் இரு கை குவித்த அளவில் இரண்டு கை அளவு இட்டு, மண் மூடி, பாசனம் செய்யவும். அல்லது வெட்டிய துண்டு எருக்கினை துணிப்பையில் கட்டி நீர் செல்லும் பாதையில் போட்டு வைக்கலாம். வறட்சியால் எருக்கு எளிதில் காய்ந்து விடும். உடனடியாக செய்யுங்கள் பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### குளவி தேனீ பயன்கள் - Published: 2019-01-23 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%80-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Social Media இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது.. இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது.. குளவி தேனீ பயன்கள் : இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது. . இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது. . ஆஹா . . ! தேனீக்களோட உழைப்பை திருடி சுவைத்தாலும் , என்ன சுவை என்ன சுவை. . ! ! இதே போல இப்போ எங்க தென்னை மரத்திலும் குளவிகூட்டை அதிகமா பார்க்க முடியுது. . குளவி அதிகமாக காரணம் பயிருக்கு நச்சு தெளிப்பதில்லை என்பதைவிட, தென்னைமரம் ஏறி காய் போடுவதில்லை. . அதுவாக முற்றி ,காய்ந்து விழும் காய்களை எடுத்து வச்சுக்கிறோம். . அதனால் சாதாரணமா நான்கு மரத்துக்கு ஒரு குளவி கூட்டை பார்த்திடலாம். . இதே மரம் ஏறி காய் போடுவதாக இருந்தால் எறும்புக்குழி பவுடர்னு சொல்லக்கூடிய BHC நச்சை தூவி தேன் கூட்டையும், குளவிகூட்டையும் அழிச்சுட்டுத்தான் மரமே ஏறுவாங்க. . இல்லைனா கொட்டிடுமாம். . ! ! சரி குளவியோட பயன்கள் என்னு பார்க்கலாம். . இயற்கையாகவே காணபடக்கூடிய இக்குளவிகள் கரும்பின் நுனி குருத்துப்புழு, இடைக்கணுப்புழு, நெல்லின் சுருட்டுப்புழு, பருத்தியில் காய்புழு போன்றவற்றின் முட்டைகளைத் துளைத்து முட்டைகளைவைக்கும். முதிர்ந்த குளவிகள் சுருட்டுபுழுவின் முட்டையைக் குத்தி அதில் தனது முட்டைகளை வைக்குமாம். . அப்படியே குளவிகளின் முட்டைகள் உள்ளேயே பொறித்து குளவிகளாக வெளியே வந்திடும். . அப்போ குளவிகளால பயிருக்கு தீமைசெய்யும் புழுக்களை எப்படி எல்லாம் கட்படுத்துனு பாருங்க. . குளவி நம்ம தோட்டத்துல இந்த வேலையை செய்திடுது. பிறகு எதற்கு நாங்க பூச்சி விரட்டி தயார் செய்யனும். ? அவசியமில்ல. இதுவரை தயாரித்ததுமில்ல. . சரி அப்போ தேனீயோட வேலை. . வேற என்னங்க மகரந்த சேர்க்கைதான். . வாழைபூவை ஒடிக்காததால் வாழை அறுவடை வரைக்குமே பூவில் தேனீக்களை எங்க தோட்டத்தில் பார்க்கலாம். . இப்போ அறுவடையான பழங்களைவிட அடுத்த கட்டைவாழையின் அளவையும் , சுவையும் பாருங்க இன்னும் கூடுதலாதான் இருக்கும்ங்க. . இப்படி இயல்பா , இயற்கையா நடப்பதை நம்ம எப்படி சிதைச்சு வச்சிருக்கோம்னு நினைத்தால் தூக்கம் வர்ரதில்லை. . சரி நடந்ததை நினைத்து ஒருபயனுமில்லை. . நடப்பதை பற்றி இனி யோசிப்போம்னுதான் இந்த பதிவு. . உங்களுக்கு ஒன்னு தெரியுமா. . ? தன்னோட உழைப்பு களவு போவதை தெரிஞ்சும் இந்த உலகில் ஓயாமல் உழைக்கும் இரண்டே ஜீவன்கள் எது தெரியுமாங்க? ஒன்னு தேனீ. . ! இன்னொன்னு விவசாயி. . ! ! இயற்கை விவசாயிகள் நாங்க ஓரளவுக்கு தெளிஞ்சிட்டோம்ங்கிறத நினைக்கும் போது களவுபோகும் உழைப்பும் சுகம்தான் இருக்கு. . ! ! --- ### தற்சார்பான வீடுகள் கட்டுவது எளிதானது - Published: 2019-01-23 - Modified: 2024-08-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது வெறும் புளித்த மண் சுட்ட செங்கல் இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள் திருவண்ணமலை நூலகம் 10 x 16 நிறைவு : 5 நாட்களில் தொடர்புக்கு : 9655149888 குறிப்பு :: முழுமையா படிங்க தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது வெறும் புளித்த மண் சுட்ட செங்கல் இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள் ... இது ஜனவரி 2016 முதல் இன்று 22 ஜனவரி 2019 என்னிடம் தமிழகம் முழுவதும் பரவலாக 4000 நபர்களுக்கு மேல் வீடு கட்டுவது சம்பந்தமாக பேசி பலருக்கு வீடும் கட்டிய அடிப்படையில் மேலும் நமது மக்களின் மன நிலை, பண நிலை, சமூக நிலை, சமூக அந்தஸ்த்து மட்டும் அல்லாது நமது தமிழக கட்டுமான தொழிலார்களின் தரம், நம்மிடம் உள்ள மரபு கட்டுமான பொருட்கள் இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து வேலை செய்து கொண்டு இருக்கும் அனுபவத்தில் நமக்கான மரபு தொழில்நூட்பம் "மண் சுட்ட செங்கல் வீடு" இந்த தொழில்நூட்பத்தில் கட்டிய வீடு https://www. facebook. com/media/set/? set=a. 1833378590062044&type=1&l=f8dc29a8e5 https://www. facebook. com/cossco4rud/posts/1934526706855280 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே நமது மக்கள் தேடி அலையும் தொழில்நூட்பம் ( இந்த கொடுமைய என்னனு சொல்ல ) 1. Rat-trap bond 2. Pondicherry 2. 1 CSEB blocks 2. 2 Rammed Earth 3. Contemporary COB houses 4. Fancy Items 4. 1. Eco house 4. 2. green house 4. 3. Alternative native technologies 4. 4 Sustainble houses 4. 5 Sustainability 5. Interlocking blocks 6. Earthbag house 7. lowcost house Sustainability ( தற்சார்புதற்சார்பு) பத்தி காடு மேடு வனம் newspaper articles facebook youtubeல தேடாம உங்களிடம் இருந்து உங்க பாக்கெட்ல மேலும் உங்க ஊற சுத்தி தேடுங்க... . அப்புறம் பாருங்க "மண் சுட்ட செங்கல் வீடு" இதுதான் சரியாய் வரும்னு புரியும்... மேல உள்ள linkaa பாருங்க நாங்க கட்டுன "மண் சுட்ட செங்கல் வீடு" இது ஒன்னு தான் உங்க பட்ஜெட்க்கு வேலைக்கு ஆகும். முடியறவங்க நீங்களே கட்டிக்கிங்க , முடியாதவங்களுக்கு நாங்க இருக்கோம் வாங்க தொடர்புக்கு : 9655149888... --- ### அங்கக வேளாண்மை சான்று பெற - Published: 2019-01-21 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%86/ - Categories: Agriculture News, News, Social Media அங்கக வேளாண்மை சான்று பெறுவது எப்படி என்பது குறித்து அங்கக வேளாண்மை சான்று பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: (Organic Farming Certificate) செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை தவிர்த்து விட்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடி முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதல் விலையும் கிடைக்கிறது. இந்த சூழலில் உண்மையாகவே இயற்கை சாகுபடி முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக, அந்த விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை சாகுபடி முறையை அங்கக வேளாண்மை (Organic Farming) என அழைக்கிறார்கள். மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின்படி நம் மாநிலத்திலும் தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை செயல்பட்டு வருகிறது. அங்கக வேளாண்மை சான்று பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை முதன்மைப் பேராசிரியர் ஏ. சோமசுந்தரம் கூறியதாவது: அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தனி நபராகவோ, குழுவாகவோ பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் கால்நடை பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, வனப் பொருட்கள் சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பதிவு செய்யலாம். கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: # இயற்கை வழி வேளாண்மை முறையில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும் # ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ரசாயன நேர்த்தி செய்த விதைகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. # அங்ககச் சான்று பெற வேண்டுமானால் ஆண்டுப் பயிர் விதைப்பதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், பல்லாண்டு பயிர்களுக்கு முதல் அறுவடை தொடங்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் தேசிய அங்கக உற்பத்திக்காக கூறப்பட்டுள்ள தரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். # ஏற்கனவே அங்கக முறையில் தொடர்ந்து சாகுபடி செய்பவர்களாக இருந்தாலும் குறைந்தது 12 மாதங்கள் காத்திருந்து, அதன் பிறகுதான் சான்று பெற இயலும். # அங்கக வேளாண் சாகுபடியின் போது மண்வளம் பாதுகாக்க பயறுவகைப் பயிர்களை வருடாந்திர பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். # இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை வெளி நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது, அவை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மற்றும் வேறு மாசுபடுத்தும் பொருட்கள் இல்லாதது என்பதற்கான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து எழுத்துபூர்வமாக வாங்கிட வேண்டும். # பண்ணைக்கு உள்ளே வரும் இடுபொருட்கள் மற்றும் பண்ணையில் இருந்து வெளியில் செல்லும் பொருட்கள் பற்றியும், பண்ணையில் நடைபெறும் தினசரி பணிகள், ஆண்டு பயிர்த் திட்டம், பரிசோதனைகள் பற்றிய... --- ### சாய்வு கூரை பற்றி லாரி பெக்கர் - Published: 2019-01-21 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் கடந்த 20-30 ஆண்டுகளாக மக்கள் "நவீன வீடுகளின்" மேல் நம்பிக்கை மேலும் மோகம் கொண்டு உள்ளனர். அனால் "நவீன வீடுகளின்" கூரை வடிவமைப்பு வீட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கடும் வெயில் காலத்தில் வீட்டின் உட்புறம் "கடும் வெப்பமாகவும்", குளிர்/மழை காலத்தில் வீட்டின் உட்புறம் "கடும் குளிராகவும்", காற்றோட்டம் இல்லாமல் உள்ளது. "சாய்வு கூரை" பற்றி லாரி பெக்கர் கடந்த 20-30 ஆண்டுகளாக மக்கள் "நவீன வீடுகளின்" மேல் நம்பிக்கை மேலும் மோகம் கொண்டு உள்ளனர். அனால் "நவீன வீடுகளின்" கூரை வடிவமைப்பு வீட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதாக இல்லை. கடும் வெயில் காலத்தில் வீட்டின் உட்புறம் "கடும் வெப்பமாகவும்", குளிர்/மழை காலத்தில் வீட்டின் உட்புறம் "கடும் குளிராகவும்", காற்றோட்டம் இல்லாமல் உள்ளது. இந்த இரண்டு படங்கள் முலம் " நவீன வீட்டின் கூரை வடிவம் " நம்மை "கடும் வெயில்", " கடும் குளிர்/மழை", " வீட்டின் சுவற்றை" பாதுக்காக்காது. மேலும் சுவற்றை பராமரிக்கும் செலவை வைக்கும். மரபு வீட்டின் "சாய்வு கூரை வடிவம்" நம்மை "கடும் வெயில்", " கடும் குளிர்/மழை" , " வீட்டின் சுவற்றை" பாதுக்காக்கும் Laurie Baker about "Sloping Roof" in his "Houses - How to reduce cost" study You often hear people describing houses as "Modern" or "Old fashioned". The so-called Modern house is often merely fashionable but foolish, simply because it is expensive and does not take into account the locally available inexpensive materials of the local climatic conditions or the actual needs of the occupants. From two sketches . . Modern House The roof does not protect the walls from rain and sun with the result that it is not very comfortable or convenient to live in. Old Fashioned House copes effectively with weather hazards such as strong sun, heavy rain, strong winds, high humidity etc. , The "old fashioned" house has a sloping roof which quickly sheds heavy rain, protects walls from getting damp and from the sun. --- ### பாசனம் தேவைப்படாத குழிநுட்பம் - Published: 2019-01-12 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%81/ - Categories: Agriculture News, News, Social Media, Water Management வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. பாசனம் தேவைப்படாத ‘குழி’நுட்பம்... முருங்கையை வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும். ஏக்கருக்கு ஆண்டு வருமானம் 6 லட்சம் கொடுக்கும் முருங்கை! வரலாறு காணாத வறட்சி நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்கள், கடும் வெயிலில் கருகிப்போன கொடுமையை சந்தித்திருக்கிறோம். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறொன்றுமில்லை. கடந்தக்கால கசப்பான அனுபவத்தை வைத்து எதிர்கால விவசாயத்தை திட்டமிடத் தொடங்க வேண்டும். இனியாகிலும், அதிக தண்ணீர் தேவையுள்ள பயிர்களைத் தவிர்த்து, குறைந்த தண்ணீரில், வறட்சியை சமாளிக்கும் பயிர்களைச் சாகுபடி செய்யவேண்டும். அந்த வகையில் குறைந்த தண்ணீரில், வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களில் முருங்கைக்கு முக்கிய இடம் உண்டு. முருங்கையையும் வழக்கமான முறையில் சாகுபடி செய்யாமல், குழி தொழில்நுட்பம் முறையில் சாகுபடி செய்தால் கடுமையான வறட்சியையும் தாங்கி, முருங்கை அதிக மகசூல் கொடுக்கும். ‘குழி’ தொழில்நுட்பம் : வழக்கமான முருங்கை சாகுபடியில் ஒன்றரை அடிக்கு குழி எடுத்து, அதில் செடியை நடவு செய்வார்கள். இப்படி செய்யும் போது அடிக்கடி பாசனம் செய்வது அவசியமாகிறது. காரணம் நாம் கொடுக்கும் பாசன நீர் மட்டும் தான் ஆதாரம். பெய்யும் மழை நீர், அந்த இடத்தை நனைத்து விட்டு வழிந்தோடி விடும். இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும். இயல்பிலேயே முருங்கை அதிக வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர். அதனுடன் சில தொழில்நுட்பங்களை இணைத்தால் இரண்டு, மூன்று மாதங்கள் பாசனம் இல்லாவிட்டாலும் மரம் வாடாமல் பசுமையாக நின்று மகசூல் கொடுக்கும். இதற்கு நாம் செடியை நடவு செய்ய குழி எடுக்கும் போது ஆழமாக எடுத்தால் போதும். அதாவது, 5 அடி ஆழம், 4 அடி நீளம், அகலத்தில் குழி எடுக்க வேண்டும். முருங்கை கன்றுக்கு இத்தனை ஆழமான குழிகளா எனத் தோன்றும். ஆனால், இந்த குழிகள் தான் வறட்சியில் இருந்து முருங்கையை காக்கும் கவசம். இப்படி எடுக்கும்போது ஒரு ஏக்கருக்கு தோராயமாக 80 முதல் 100 குழிகள் வரை எடுக்கலாம். ஆழகுழி நடவு : 4 அடி நீள, அகலத்தில் அளந்துக்கொண்டு குழியெடுக்க வேண்டும். முதல் மூன்று அடி ஆழம் வரை எடுக்கும் மண்ணை குழியின் மேல் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்... . --- ### தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர் - Published: 2019-01-10 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு முன்னுதாரணமான கட்டிடங்களை உருவாக்கினார். அவர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் வலுவுடன் அவரது கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன. அவர் குறித்தும் அவரது கட்டிடக் கலை அனுபவங்கள் குறித்தும் அவரது மனைவி எலிசபெத் பேக்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் தான் "பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு" நம்ம ஊர் சந்தையில் நூல் அறிமுகம்: சூழலுக்கிசைவாய் மனித மனங்களை நகரச் செய்ய சந்தையில் புத்தகங்கள் வாயிலாகவும் வழி காணும் சிறு செயலாய் , இம்மாதம் எலிசபெத் பேக்கர் எழுதி, மருத்துவர். வெ. ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்து தடாகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள "பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு" புத்தகம். சூழலை அழிக்காமல் வாழ்விடத்தை உருவாக்கும் மரபுக் கட்டிடக்கலை பற்றிய புத்தகம். அறிமுகம் செய்பவர் கு. பாலமுருகன், நூலகர் GRD கல்லூரி. புத்தக வாசிப்பாளர்கள், மரபுக் கட்டிடக்கலை பற்றி அறிய விரும்புவோர் அனைவரும் கலந்து கொள்ளுங்கள். நம்ம ஊரு சந்தை - Namma Ooru Sandhai --- ### உயிராற்றல் விவசாயம் - Published: 2019-01-09 - Modified: 2025-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது உயிராற்றல் விவசாயம் அல்லது உயிர்சக்திவிவசாயம்... உயிராற்றல் விவசாயம் என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. biodynamic மனிதன் இந்தப் பூவுலகில் மட்டும் உறுப்பினர் அல்ல. இந்த பிரபஞ்சத்திலும் அவன் ஒரு உறுப்பினர் என்பதை இதன் மூலம் ‘ ஸ்டெய்னர்’ உணர்த்தினார். இந்த பயோடைனமிக் எனும் வார்த்தை பயோடைனமோஸ் எனும் இரு கிரேக்க வார்த்தைகளடங்கியது. பயோஸ் - உயிர், டைனமாஸ் - சக்தி. ஆகவே நாம் இந்த முறையை ‘ உயிர்சக்தி’ விவசாயம் எனக் கூறலாம். மண்ணில் இரசாயனங்கள் அளவு எவ்வாறு அறியப்பட்டுள்ளதோ அது போன்று மண்ணில் வாழும் உயிரினங்களின் அளவுகளும் அறியப்பட்டுள்ளன. ஆகவே மண்ணின் தன்மை அதன் இரசாயன சக்திகளை விட, அதில் வாழும் உயிரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக அளவில் மாறுபாடுகளை அடைகிறது. இக் கருத்தை விரித்தறிந்து செயல்படுத்துவதே ‘ உயிர்சக்தி விவசாயம் ‘ முறை எனலாம். ஆகவே மண்ணை உயிருள்ள ஒரு ஜீவனாக மதித்து அதைப் பராமரித்து அதில் விளைவிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை அனைத்து உயிரினங்களும் உண்டு வாழ ஏற்படுத்தப்பட்டவழிமுறைகள் அடங்கிய கண்டுபிடிப்புகளே ’ உயிர்சக்தி விவசாயமுறை’ எனப்படுகிறது. BD Props இதில் முக்கிய பங்கு வகிப்பவை நுண்ணுயிர்த் தயாரிப்புகள் (BD Props ) இவை மண் தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்றன. இந்த உயிராற்றல் விவசாயம் முறை மண்ணில் நுண்ணுயிர்களின் அளவை மிக வேகமாக அதிகரிக்கச் செய்கிறது. அதோடு இந்தப் பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் இராசி மண்டலங்களிலும் மற்ற கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல்கள் இணைந்து மண்ணை உயிருள்ளதாக மாற்றுகிறது. ஆகவே மண்ணில் ஏற்படும் இந்த மாறுதல்களுடன் பிரபஞ்ச சக்தியும் (Cosmic Energy) இணைந்து தாவரங்களையும் பிராணிகளையும் ஆராக்கியமானதாக மாற்றி அமைத்து உதவுகிறது --- ### நாட்டு மாட்டின் அவசியமும் நன்மையும் - Published: 2019-01-08 - Modified: 2025-04-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ - Categories: Agriculture News, Cattle rearing, News நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை(கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. நாட்டு மாட்டின் அவசியமும், நன்மையும் ♦ நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும். தானாக பால் சொரிந்ததை போன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம். ♦ இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம் மற்றும் தொண்மை இதனால் அழிகிறது. ♦ அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள். அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர். ♦ நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை(கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. ♦ கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன் குறைபாடான மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. ♦ கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. ♦ இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. 🔥 இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. 🔥 இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars). ⭐ இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்? ♦ நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. ♦ இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி,... --- ### சவுக்கு பயிரிட்டால் நஷ்டமா - Published: 2019-01-08 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f/ - Categories: Agriculture News, News, Social Media தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப் பதிவு செய்து அதனைக் குத்தகை ஒப்பந்த படி (contract farming) TNPL சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. தமிழகத்தில் கடந்த பத்து வருட காலமாக 2006 இருந்து தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு விவசாயிகள் சவுக்கு மலைவேம்பு நிலிகிரி தைலம் போன்ற மரங்களைப் பதிவு செய்து அதனைக் குத்தகை ஒப்பந்த படி (contract farming) TNPL சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்த கடந்த இரண்டு வருட காலமாக விவசாயிகளிடம் இருந்து சவுக்கு மரங்களை எல்லாம் வாங்குவதற்குப் பதில் வெளி நாடுகளில் இருந்து மரத்துகள்களை இறக்குமதி செய்கின்றனர். ஆதலால் விவசாயிகளிடம் இருந்து மரங்களை வாங்குவதற்கு என்னென்ன கடினமான முறை திட்டங்களை வகுத்து விவசாயிகளைத் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி, சவுக்கு போன்ற மரங்களை - வெட்டி தான் கொடுக்க வேண்டும் - மர பட்டியை உரித்துக் கொடுக்க வேண்டும் - ஒப்பந்தமிட்ட தொகைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்ற புதிய விதிகளை வகுத்தனர். அடுத்து தொலைப்பேசியில் அழைத்து எப்பொழுது மரம் எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று கேட்டல் இன்று கூறுகிறேன் அடுத்த வரம் கூறுகிறேன் ஆட்கள் கிடைக்க வில்லை, மரம் அறுப்பதற்கு இயந்திரங்கள் இல்லை போன்ற காரணங்களைத் தருகின்றனர். இறுதியாகக் குழல் விளக்கு (TUBELIGHT ) அளவுக்குத் தான் மரங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆணைப் பிறப்பிக்கின்றனர். குழல் விளக்கு அளவுக்குக் கொடுத்தால் அந்த விவசாயி 40 முதல் 50 டன் அளவு கூட மிஞ்சாது. இப்படி எல்லாம் செய்வதற்கு காரணம் விவசாயிகளிடம் இருந்து வாங்கக் கூடாது என்பது தான் நோக்கம். TNPL விவசாயிகளிடம் இருந்து வாங்கியதை நிறுத்தியது முதல், விவசாயிகள் சேஷாய் பபெர்ஸ் கொடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் மரங்களை வாங்கிக் கொண்டாலும் வில்லையை மிகவும் அடித்து அடிமாட்டு வாங்குவது போல் வாங்குகின்றனர். ஆதலால் விவசாயிகள் சவுக்கு நடவு செய்வதை நிறுத்தி அதில் இருந்து ஏற்படக்கூடிய நட்டத்தைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன் . நெல் கரும்பு போன்றவை எல்லாம் கை விட்ட பொழுது இந்தச் சவுக்கு ஒன்றாவது விவசாயிகளுக்குச் சற்று ஆறுதல் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் கொடுத்து வந்தது. அதையும் முடித்துக் கட்டிய TNPL நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்வோம். நன்றி TNPL ! ! -கார்த்திகேய சிவசேனாபதி 06-01-2019 --- ### பயோ என்சைம் லிக்விட் - Published: 2019-01-06 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல் இதுவொரு Multi Purpose Liquid. முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக. ப்யோ என்சைம் லிக்விட் : நாட்டு சர்க்கரை_100 கி எலுமிச்சைப் பழம்_3 தண்ணீர்_1லி எலுமிச்சையை தோலுடன் அரைத்து நாட்டுச் சர்க்கரையுடன் தண்ணீரில் கலந்து பிளஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும், சிறிது இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். தினமும் காலையில் தொடர்ந்து ஒரு 10 நாட்களுக்கு பாட்டிலை திறந்து ஒரு கலக்கு கலக்கி இருட்டான இடத்தில் நன்றாக மூடி வைக்கவும். 90 நாட்களுக்கு பின் உபயோகப்படுத்தலாம், yeastயை ஒரு சிட்டிகை சேர்த்தல் 30 நாட்களில் தயார். இதை துணி துவைக்க, பாத்திரம் கழுவ, காய்கறிகள், பழங்களை கழுவ, வீடு துடைக்க, அடுப்பு, ஜன்னல், கதவு,கார் துடைக்க பயன்படுத்தலாம். குளிக்க,ஷாம்புக்கு பதில் உபயோகிக்கலாம் கூட பூந்திக்காய் 4, சீயக்காய் 4 சேர்த்தால் போதும். தலை முடிக்கு மிக சிறந்த கண்டிஷ்னர். shoe விலுள்ள துர்நாற்றம் நீங்க, சாக்கடையில் சிறிது ஊற்றினால் நாற்றமில்லாமல் இருக்கும். பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். இதுவொரு Multi Purpose Liquid. முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக ப்ளிஸ்... . --- ### அனுபவம்-தற்சார்பு வாழ்வியல் - Published: 2019-01-06 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/ - Categories: Agriculture News, Social Media, தற்சார்பு வாழ்வியல் இந்த நாலு வருஷத்தில 6 டன் மஞ்சள் அரைச்சதுக்கு கூலி மட்டும் கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் ஒன்றரை லகரம் போயிருக்கும்.. இந்த நாலு வருஷத்தில 6 டன் மஞ்சள் அரைச்சதுக்கு கூலி மட்டும் கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் ஒன்றரை லகரம் போயிருக்கும். . அது போக மஞ்சளை தோட்டத்திலிருந்து சத்தியமங்கலம் எடுத்து போக ஆட்டோ வாடகை நடைக்கு 250 ₹. இதெல்லாம் செய்தாலும் மஞ்சள் அரைத்து கொடுக்கும் மில்காரர் எப்போ வேலையில்லாம இருயிறாரோ அப்பதான் கொண்டு வரச்சொல்வார். . ஒரு முறைக்கு 150 கிலோ அரைப்பேன். . என்னதான் நம்ம பக்கத்திலேயே நின்னு இயந்திரத்தில் அரைத்தாலும் (Flavor அல்லது பல்வரைசரில்) மஞ்சள்தூள் கொஞ்சமாவது சூடு வருவதை தவிர்க்கவே முடிவதில்லைங்க... இறுதியில் நம்மளே சொந்தமா இந்த இயந்திரம் பொருத்தீட்டா என்னானு ஆறு மாசமா தேடதலில் இருந்தேன். . ஒருத்தர் சிங்கிள் பேஸ் போடுங்கனு சொன்னார். இன்னொருவர் மூனு பேஸ் போடுங்க அப்பதான் இயந்திரம் நல்லா இயங்கும் னு உறுதியா சொன்னார். . சரினு மின்வாரியத்தை அனுகி புதுசா ஓர் மின் இணைப்பை வாங்கிடலாம்னு விசாரிச்சா ஒயரிங்க மற்ற செலவுனு முப்பதாயிரம் ஆயிரும் போல. அதுவும் குறைந்தது மூனு குதிரை திரனுக்குதான் இணைப்பே கொடுப்பாங்கலாம். . அது போக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சராசரியா 1,500 ரூபாய்(மினிமம்) வருமாம். . மாதம் முன்னூறு யூனிட்டுக்கு மேல செலவு செய்தால் ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய்க்கு மேல செலுத்தனுமாம். . விசாரிச்சேன். தலை சுத்துச்சு. . வெண்ணையை கையில் வச்சுட்டு நெய்க்கு ஏன் அலையனும்னு இருக்கிற சூரியஒளியிலேயே பொருத்தி பாத்தா என்னானு தோனுச்சு. . ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் சொன்னாங்க. . ஒரு நண்பர் சூரிய ஒளி யில் மோட்டார் ஓடும் ஆனா நீங்க அதுக்கு பிரத்யேகமா தயாரான மோட்டர் வாங்கி பொருத்தனும்னு சொன்னார். . சரினு மன்னார்குடி முகநூல் தோழர் Senthil V அவர்களை விசாரிச்சேன். ஏனா சூரியஒளி மின்தகடு வர்த்தகத்தில் இருப்பதால் அவரை கேட்டுப்பாக்கலாம்னு கேட்டேன். "சூரிய ஒளியுனு மோட்டார் தனியா இருப்பது உண்மைதான், ஆனா அதுக்கு நீங்க அதே மோட்டார்தான் வாங்கி வைக்கனும்னு அவசியமில்ல. . மின்சாரத்தில் ஓடுகிற மோட்டாரை கூட பொருத்தலாம். . சூரிய ஒளி மோட்டாருனு பெயரை வச்சுட்டு காசு பார்க்கிற கூட்டம்தான் அதிகமா இருக்கிறதே தவிர இந்த விபரத்தை இந்த துறையில் இருப்பவங்க பெரும்பாலானவங்க சொல்ல மாட்டாங்"கனு சொன்னார். . சரி வாரத்தில் மூனுநாட்கள் இந்த சூரிய ஒளி தகடு சும்மாதான் இருக்குனு இதே பயன்படுத்திக்கலாம்னு முடிவு செஞ்சேன். . இனி மோட்டார் பிரச்சனையில்லை, அரைக்கும் இயந்திரம்தான் தேடனும்னு யோசிக்கும் போது முகநூல் சொந்தம் சகோதரி Mahalingam maheshwari Ulavar Anand ஆகியோர் போன... --- ### தற்சார்பு விவசாயி-11 எந்திரங்கள் - Published: 2019-01-04 - Modified: 2025-04-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-11-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல் ஒவ்வொரு முறையும் மஞ்சள் நிற ஜேசிபி எந்திரத்தை பார்க்கும் போதும் மனதில் சில சிந்தனைகள் மேலோங்கும். இது மனித குல வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது வளர்ச்சி என்ற பெயரில் சுயநலமான மனிதனால் இயற்கையை பிளந்து உருக்குலைக்கும் எந்திரமா என்று. தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 11 எந்திரங்கள்   ஒவ்வொரு முறையும் மஞ்சள் நிற ஜேசிபி எந்திரத்தை பார்க்கும் போதும் மனதில் சில சிந்தனைகள் மேலோங்கும். இது மனித குல வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது வளர்ச்சி என்ற பெயரில் சுயநலமான மனிதனால் இயற்கையை பிளந்து உருக்குலைக்கும் எந்திரமா என்று. இதன் தொடர்ச்சியாக யோசித்துப் பார்த்ததில் வல்லரசு ஆக வேண்டிய இந்தியாவில் சிறு குறு தொழில்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதும் மென்மேலும் தொழில்நுட்பங்கள் இறக்குமதி ஆவதும் ஏன் என்று விளங்கியது. சிந்தனை தொடரின் முடிவில் தெள்ளத்தெளிவாக இரண்டு வகையான எந்திரங்களை அடையாளம் காண முடிந்தது. கனமான உதிரி பாகங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு ஆங்காங்கே சேர்க்கப்பட்டு இயங்கும் இயந்திரங்கள். இவை மலிவானவை அழகில்லாதவை, திறமை குன்றியவை ஆனால் கிட்டத்தட்ட நினைக்கும் எல்லா வேலைகளையும் திறம்பட செய்யும் வலிமை பெற்றவை. ஒரே இயந்திரத்தை பல வேலைகளுக்கும் உபயோகிக்கலாம். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் இயந்திரங்கள் அழகானவை திறமை கூடியவை. ஆனால் அவை விலை கூடியவை மட்டுமல்லாது இந்த இயந்திரங்களை பழுது பார்க்கவும் வேண்டியபடி வேலைக்கு சேர்க்கவும் இயலாது. அதாவது ஒவ்வொரு வேலைக்கும் ஒரு இயந்திரத்தை வாங்க வேண்டும். பழுதானால் பெரும் பொருட்செலவில் செப்பனிட வேண்டும் அல்லது முற்றிலும் புதிதாக மாற்ற வேண்டும். நான் பார்த்தவரை kirloskar டீசல் இன்ஜின் கிட்டத்தட்ட எல்லா இடத்திலும் பயன்படுகிறது. அது மெட்ரோ சாலை விரிவாக்கம் ஆகட்டும் விவசாய வேலைக்கு தேவையான நீரை இறைப்பது ஆகட்டும் பாறைகளை குடைந்து ஆகட்டும் அல்லது பொழுதுபோக்குக்கு வேண்டிய ராட்சத குடை ராட்டினத்தை சுற்ற வைப்பது ஆகட்டும். அதேபோல கடல் காற்று நீரில் சுலபமாக இயங்கும் இயந்திரங்கள், ஏழைகளுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் கரும்புச்சாறு பிழியும் இயந்திரங்கள், மாவு திரிக்கும் மிஷின்கள் என்று நூற்றுக்கணக்கான உபயோகத்திற்கு உள்நாட்டு தயாரிப்புகளே கைகொடுக்கின்றன இதனோடு ஒப்பிடும்போது இறக்குமதி செய்யப்படும் மிட்சுபிஷி, ஹோண்டா போன்ற எந்திரங்கள் ஒரே ஒரு வேலைக்கு மட்டுமே பயன்படும். ஜெனரேட்டர் என்றால் அதற்கு மட்டும் தான். தற்போது விதவிதமான ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், பம்பு செட்டுகள், டிராக்டர்கள் சைனாவில் இருந்து இறக்குமதி ஆகின்றன. இவை ஒரே வேலையை மட்டும் திரும்பத் திரும்பச் செய்வதால் வேறுவேலைக்கு உபயோகப்படுத்த முடியாது. நம்முடைய நீண்ட கால முதலீடு வீணாகும். பயன்படுத்தியபின் பழுதாகி போனால் தூர எறிய வேண்டியதுதான். இதனால்தான் வாடகை கார்கள், ஆம்னி பேருந்துகள் போன்ற சர்வீஸ் துறைகளில் வளர்ச்சியும் மற்ற நெசவு போன்ற உற்பத்தி துறைகளில் தேய்மானமும்... --- ### mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு - Published: 2018-12-16 - Modified: 2020-06-04 - URL: https://agriwiki.in/mud-blocks-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம். mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு கர்நாடகா எல்லையில் உள்ள அஞ்செட்டியில் உள்ள மலைப்பகுதியில் நண்பரின் mud blocks கொண்டு கட்டப்பட்ட மண் வீடு பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. கேரளா பொறியாளர் யாரோ ஒருவர் கட்டி இருக்கிறார். சிறு குளம்,முன்புற திண்ணை,முற்றம்,சுற்றியும் மரங்கள்,கருங்கல் வேலைப்பாடுகள்,சாய்தள மங்களூர் ஒட்டு கூரை,மண்வாசயுடன் சுவர்,அழகான கருங்கல் படிக்கட்டு,பழைய செட்டிநாட்டு வீடுகளின் தூண்கள்,என வர்ணித்து கொண்டே போகலாம். நீங்க சொல்றது எல்லாம் சரிதான்... ஆனா எங்கப்பா ஒத்துக்கல, பொண்டாட்டி ஒத்துக்கல,நண்பர்கள் வேண்டாம்னு சொல்றாங்க னு கவலையா? . . விடுங்க ட்ரெண்டை நான் மாத்துறேன்... இயற்கையா வீடு கட்டுறவங்கள பாத்து பெருமையா பேச வெச்சிருவோம்... . 😀😀 கொஞ்சம் பொருங்க பாஸ்...   --- ### இயற்கை விவசாயத்தில் இடுபொருள் - Published: 2018-12-07 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Social Media இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள்.  இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள். நிறைய கொடுங்கள்.  மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும். இயற்கை விவசாயத்தில் இடுபொருள்களுக்காக வெளிச் செலவு செய்யாதீர்கள்.   இதற்காக நமது பணம் வெளி செல்வது மிக தவறு. மண்ணில் நிறைய தொழு உரம் கொடுங்கள். நிறைய கொடுங்கள்.   மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்.   இதற்காக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் உண்மை நிலை.   களைகளை பற்றி அளவுக்கு அதிகமாக கவலைப் படாதீர்கள்.   சூரிய ஒளி அறுவடையில் போட்டி போடும் வரையில் தான் அது எதிரி.   அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.   களைகளும் மண்ணுக்கு தேவையே! மண்ணில் மக்கு நிலை உயர வேண்டும். அது இல்லாமல் நாம் கொடுக்கும் நுண்ணுயிர்கள் உயிர் வாழ இயலாது. தொடர்ந்து கொடுத்தே ஆக வேண்டும்.   மக்கு உயர்ந்தால் நுண்ணுயிர்கள் பெருக்கம் தானே நடக்கும்.   மண்ணில் இல்லாத நுண்ணுயிர்கள் ஏதுமில்லை. அதை பெருக்கும் வேலையாகவே இயற்கை இடுபொருள்களை கொடுக்கிறோம்.   தொழு உரமும், பசுந் தாள் உரமும் தான் மண்ணின் முதல் தேவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். "மக்கும் பொருள்களை மண்ணில் புதைப்பதால் மட்டும் எல்லா சத்துக்களும் கிடைப்பதில்லை, அவைகளை மண்ணுக்கு மேலே போட்டு மக்க விடவேண்டும்.   இவை மக்க இயற்கையில் எல்லா உயிரினங்களும் உதவும் போதுதான் அனைத்து சத்துக்களும் மண்ணில் இருக்கும். “ புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம். ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது. நாம் கனரக டிராக்டர்களை பயன் படுத்தியதில் மண் 15 செ மீ ஆழத்திற்கு கீழே இறுக்கம் அடைகிறது. நீர் ஊடுருவி கீழே போக முடியாத வகையில் அது அமைகிறது. இது பயிர் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். வேரின் வளர்ச்சி குறைகிறது. இது மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். மண்ணின் அடியில் இருக்கும் நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்காமல் போகும். இப்போது புல்வகை தாவரங்கள் இதை எப்படி சரி செய்கிறது என பாருங்கள். படிக்கும் போது என் பார்வையில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நன்றாக வளரும் புற்களின் வேர்கள் மண்ணின் மேல் உள்ள அதன் வளர்ச்சியில் 1. 5 அளவுக்கு மண்ணில் கீழே செல்கிறது. கீழே உள்ள mineral களை மேலே கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கீழ் மண்ணில் organic matter களை விட்டு வைக்கிறது. இது கடினப்பட்டுபோன மண்ணை இளகவைக்கிறது. இது தான் புல்வகை தாவரங்கள் செய்யும் மகத்தான செயல். இப்போது சொல்லுங்கள் புற்கள்... --- ### ஒரு ஏக்கரில் அதிக வருமானம் கிடைக்க பயிர் செய்யும் முறை - Published: 2018-12-06 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9/ - Categories: Agriculture News, News, Social Media, தற்சார்பு வாழ்வியல் ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வகை பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு வணக்கம். நண்பர் திரு பார்த்தசாரதி அவர்கள் ஒரு ஏக்கரில்  அதிக வருமானம் கிடைக்க பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு. இதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுங்கள். மேலும் மெருகூட்ட முடியும். ஒரு ஏக்கரில்  அதிக வருமானம் கிடைக்க வரவு செலவு காரணிகள்  முன்நிபந்தனைகள்  எதை எப்படி பயிர் செய்வது? தனித் தனியாக பயிர் செய்யும் முறை  மகசூல் மற்றும் வருமானம்  வருவாய் கணக்கு ஒரு ஏக்கரில்  அதிக வருமானம் கிடைக்க வரவு செலவு காரணிகள்   அன்பு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யும் போது வரவு செலவு குறித்து என்னை கேட்டபோது, சரி ,ஒரு பயிர் செய்யும் முறையையும் அதன் வரவு செலவு பற்றி சொல்ல நினைத்தேன். ஆனால் எழுத முனையும் போது நிறைய காரணிகளை மனதில் எண்ணத் தோன்றுகிறது. 1. செலவுகளை எப்படி குறைப்பது, 2. தொடர் வருவாய்க்கு என்ன வழி, 3. ஒரு கணவன் மனைவி இருவர் மட்டுமே இதை சாத்தியம் ஆக்க முடியுமா? இந்த சிந்தனையில் உதித்த பதிவு இது. ஒரு ஏக்கரில்  அதிக வருமானம் கிடைக்க முன்நிபந்தனைகள்  இதற்கான preconditions சில உண்டு. அதை தெரிந்துகொண்டு பின் விவசாயம் குறித்து பேசுவோம். 1. நேரடியாக விற்பனை செய்ய முடியும் அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்வது. 2. உடல் உழைப்பு அவசியம். 3. முடியும் அளவுக்கு உரச்செலவு, உழைப்பை குறைப்பது. 4. தொடர்ந்து வருமானம் கிடைக்கும் படியாக பார்த்துக் கொள்வது. 5. சரியான திட்டமிடல் மிக அவசியம். இந்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு இனி பயிர் செய்வதில் கவனம் செலுத்துவோம். ஒரு ஏக்கர் நிலத்தில் எதை எப்படி பயிர் செய்வது? 1. 20 சென்ட் நிலத்தை காய்கறிகள் உற்பத்திக்கு, (சுமார் 9000sqft) 2. 10 சென்டில் பப்பாளி, (4500) 3. 10 சென்டில் கொய்யா, 4. 10 சென்டில் வாழை, 5. 10 சென்டில் முருங்கை, 6. 10 சென்டில் எலுமிச்சையும் நெல்லியும், 7. மீதியுள்ள 30 சென்டில் தென்னை. (12500) தனித் தனியாக பயிர் செய்யும் முறை இனி தனித் தனியாக பயிர் செய்யும் முறைக்கு வருவோம். 1. காய்கறிகள் (20சென்ட்) இந்த பகுதியை இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும். இதில் 10'×10' அளவுக்கு செடிகள் நாற்று தயாரிப்புக்கு என ஒதுங்கி வையுங்கள். முதல் 10 சென்டில் கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட்,... --- ### நெல். ஜெயராமன் காலமானார் - Published: 2018-12-06 - Modified: 2018-12-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ - Categories: News, Social Media புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்... புற்று நோய் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயி நெல். ஜெயராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலும் நெல் திருவிழா நடத்தும் பேரியக்கத்தை உருவாக்கியவர் இரா. ஜெயராமன். இவரது சேவையை பாராட்டி குடியரசு தலைவர் விருது, தமிழக அரசின் விருது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் விருது உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நெல். ஜெயராமன் காலமானார் : இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புற்றுநோய் சிகிச்சைப் பெற்று வந்தார். இவரின் சேவையை உணர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், சேவையாளர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் என பலரும் நேரில் சந்தித்தும், நிதியுதவி அளித்து வந்தனர். சமீபத்தில் நடிகர் கார்த்தி, சூரி ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், ஜெயராமனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரின் மறைவு நம் எல்லோருக்கும் ஒரு பேரிழப்பு . அவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். பாமயன் அய்யா அஞ்சலி என் கெழுதகை நண்பரும் மரபு நெல்லின் காவலருமான ஜெயராமன் இயற்கை எய்திய செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தேன். அவருடன் உரையாடி மகிழ்ந்த நாட்கள் கண்ணில் தெரிகின்றன. இனி எங்கும் எப்பொழுதும் அவருடன் உரையாட முடியாது. அவருடன் பயணித்த நிமிடங்கள் மனக் கண்ணில் மின்னி மறைகின்றன. மிக விரைவாக அவரை இயற்கை அழைத்துக்கொண்டது. 'அண்ணா' என்று அவர் அழைக்கும் அன்பான குரலை நான் எப்போது கேட்க முடியும்? என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன். நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் அஞ்சலி நெல் ஜெயராமன் ஓய்வு கொண்டார் : கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை. பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன். நம்மாழ்வார், "ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை" என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர்... --- ### புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா? - Published: 2018-12-02 - Modified: 2020-06-24 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88/ - Categories: Agriculture News, News, Social Media புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா? பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்.. 1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி எடுக்கும் போது அருகிலேயே ஆறு அல்லது ஏழு வயதான நாட்டு தென்னை மரம் காய் பிடித்திருந்தது.. விறகு அடுப்பை ஒழிக்க அரசாங்கம் சாண எரிவாயும் கொண்டு வந்த சமயம்.. கோழி முட்டை வடிவத்தில் (கான்கீரீட் முறையில்) கலன் அமைக்க வேண்டும் என்பது அரசாணை. அருகில் இருக்கும் தென்னையையை அப்புறபடுத்துவது நல்லது என்று அரசு ஊழியர்கள் என் தந்தையிடம் கூற,  வச்சவனே எப்படி வெட்டமுடியும் .?? புயலால் வீழ்ந்த தென்னையை மீண்டும் காப்பாற்ற முடியுமா? பட்டதை சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள். . 1982 ,83 ல் சாணஎரிவாயு கலன் அமைக்க இருபது அடி குழி எடுக்கும் போது அருகிலேயே ஆறு அல்லது ஏழு வயதான நாட்டு தென்னை மரம் காய் பிடித்திருந்தது. . விறகு அடுப்பை ஒழிக்க அரசாங்கம் சாண எரிவாயும் கொண்டு வந்த சமயம். . கோழி முட்டை வடிவத்தில் (கான்கீரீட் முறையில்) கலன் அமைக்க வேண்டும் என்பது அரசாணை. அருகில் இருக்கும் தென்னையையை அப்புறபடுத்துவது நல்லது என்று அரசு ஊழியர்கள் என் தந்தையிடம் கூற, வச்சவனே எப்படி வெட்டமுடியும் . ? ? அப்போது எனக்கு அந்த மரத்திற்கும் ஒரே வயது. . மணமில்லை. சரிங்க பார்துக்கிறோம்னு சொல்லி அதிகாரியை அனுப்பிவிட்டு எனது சின்ன அப்புச்சியை கூப்பிட்டு என்ன செய்யலாம்னு யோசனை கேட்டார். அவரும் தென்னையை வெட்ட அங்கலாப்பாதான் இருக்கு வேனா ஒன்னு செய்யலாம்ங்க வேரோடு தோண்டி வேறு இடத்தில் நடலாம் என்றார். தலையும்ங்களா என்றார் என் தந்தை. . வச்சு பார்ப்போம். தலஞ்சா தலையட்டும். இல்லாடி மரத்தை கொன்ற பாவம் நம்மை சேராமல் போகட்டும்னு சொல்லி அடுத்த நாள் பத்து ஆம்பளை ஆட்கள் கடப்பாரை கொண்டு மரத்தை சுற்றி (ஓர் அளவு வேர் அறுபடாமல்) குழி எடுத்து மரத்தை தோண்டினோம். எங்களிடம் இருந்த நான்கு ஜோடி எருதுகளை வைத்து வடைகயிறு போட்டு மரத்தை இருக கட்டி மரத்தை இழுத்தார்கள். அடிபகுதி மண்ணில் உராய்ந்து வந்ததை பார்த்த அப்பச்சி அருகில் கிடந்த பழைய நான்கடி சிமெண்ட் பைப்பை மரத்தின் அடிப்பகுதியில் போட்டு எருத்தை ஓட்ட ஆரம்பித்தார்கள். இரண்டு மணிநேரம் பிடித்தது இருபது அடி தூரத்தில் ஏற்கனவே இம்மரத்தை நட தோண்டியிருந்த குழிக்கு இழுத்து செல்ல. . அதன் பிறகு கயிற்றின் மூலம் பதினைந்து பேர் இழுத்து நிலை நிறுத்தி மண் கட்டி விட்டு அந்த இடத்தை காலி செய்ய ஒரு பொழுத்துக்கும் மேல் ஆகிவிட்டது. . அதன் பிறகு சாண எரிவாயு கலன் அமைத்தாயிற்று. வைத்த தென்னையும் அடுத்த சில மாதங்களில் துளிர்விட்டு தலையவும் ஆரம்பித்தது. இப்போது சொல்லும் அதிகாரிகளை போல மட்டை எல்லாம் ஒன்னும் வெட்டலங்க. . தோண்டினோம். நட்டோம். அவ்வளவே. . நட்டு இரண்டு வருடம் கழித்தே மாற்றம் தெரிந்தது. அதாவது மரம் புது இடத்தில் நட்ட பிறகு ஒரு இடத்தில் வலைந்து நெளிந்திருந்தது. . நான்கு ஆண்டுளில் குறும்பை வைத்தது. விழுந்து கொண்டே இருந்தது. அதுவரை தண்ணீர் பாய்ச்சுவது மட்டுமே எங்களின் வேலை... . . --- ### சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம் - Published: 2018-11-25 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Social Media எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன் என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ..ஆர்.20,பபட்லா 5204,பருத்தியில் எம்சி.யூ.5 ஆகிய இரகங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஜல்லிகட்டு காளைகளாக களத்தில் நின்றன. . தற்போது தோட்டி முதல் தொண்டைமான்களின் குடும்பத்தினர் தினசரி சாப்பிடும் அரிசி பொன்னி என்றே சொன்னாலும் அவை 1986-ல் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு அவ்வப்போது புதிய கலையத்தில் வைக்கப்படும் கள்ளாகவே இருக்கும் ஆந்திராபொன்னிமட்டுமே.. எம். ஜி. ஆர். 100 - சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மிகச்சிறந்த இரகம் எப்போதாவது நடக்கும் அதிசயம் இப்போது நடந்துள்ளதாக கருதுகிறேன் என்னதான் விவசாய புதிய இரக கண்டுபிடிப்புகளை கிண்டலடித்தாலும் அரிதிலும் அரிதாக நெல்லில் ஐ. . ஆர். 20,பபட்லா 5204,பருத்தியில் எம்சி. யூ. 5 ஆகிய இரகங்கள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் ஜல்லிகட்டு காளைகளாக களத்தில் நின்றன. . தற்போது தோட்டி முதல் தொண்டைமான்களின் குடும்பத்தினர் தினசரி சாப்பிடும் அரிசி பொன்னி என்றே சொன்னாலும் அவை 1986-ல் அதாவது முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டு அவ்வப்போது புதிய கலையத்தில் வைக்கப்படும் கள்ளாகவே இருக்கும் ஆந்திராபொன்னிமட்டுமே... சென்ற வருடம் எம். ஜி. ஆர். 100 என்ற புதிய நெல் இரகமாக ( கோ. 52 ) வெளியிடப்பட்ட இரகத்தின் இயல்புகளை மேட்டூர் அரசுவிதைப்பண்ணையில் பார்வையிட்டேன். அப்போது ஏதோ ஒரு நடக்காத அதிசயமாக அதிக தூர்களுடனும் மிகஅதிகமான மணிகளுடனும் மிக சன்னமான மணிகளுடனும் இருந்ததை பார்த்தேன். . ஒரு இரகம் அதிக மகசூல் தர அடிப்படை குணமான கடைசி இலை அமைப்பு அதிகபட்சசூரிய ஒளியை பிடிக்கஏதுவாக 90 டிகிரி நேர்க்கோட்டில் இருந்ததைகவனிக்கமுடிந்தது. இவ்வாறு ஒரு இரகத்தினை இவ்வளவு ஆண்டுகளில் பார்த்ததே இல்லை. . ஒரு குத்துக்கு 15 முதல்25 மணி பிடித்த தூர்கள் இருந்ததோடுஅவற்றில் சராசரியாக ஒரு கதிரில் 200 மணிகள் இருக்க வேண்டியதற்கு பதிலாக அதிகமாக இருந்தது. . நெல்மணிகளை எண்ணியபோது ஒரு கதிரில் 280 முதல் 480 எண்ணிக்கை இருந்தது. அதற்கு குறைவாகவே இல்லை. . அவற்றின்1000மணி எடை சுமார் 12 கிராம்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதால் சாப்பாட்டு அரிசியின் தன்மை மிகசன்னமாக இருக்க வாய்ப்புள்ளது. . இது எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்குடும்பங்களின் சாப்பாட்டுத்தட்டை நிறப்பும் மிகச்சிறந்த இரகமாக பரிமளிக்க வாய்ப்புள்ளதுஎன்பது மட்டும் எனது கண்ணுக்கு தெரிகிறது. . இருப்பினும் ஒரு குறையையும் கண்டேன். அதாவது நெல்லின் நோயான குலைநோய் தாக்குதல் நோய் தாக்கும் குளிர்காலத்திற்கு முன்பே சிறிய அளவில் தென்படுவதால் அவ்விசயம் மட்டும் ஒரு உறுத்தவாகவே உள்ளது. --- ### வானக நண்பர்களுக்கு வணக்கம் - Published: 2018-11-25 - Modified: 2018-12-16 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Social Media கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற நிதியில் அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, நினைவு நாள் நிகழ்ச்சி, வானக ஊழியர்களின் ஊதியம்,தன்னாலர்களுக்கான உணவு, பயிற்றுனர்களுக்கான ஊதியம்,மின்சாரம், அலைபேசி, கால்நடை பராமரிப்பு, மற்றும் அலுவலக நானாவித செலவுகளையும் செய்தது போக மீதமுள்ள நிதியை பயன்படுத்தி வானகத்தில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பண்ணை விரிவாக்கம் செய்து வருகிறது. அப்படி உருவாக்கபட்ட உள்கட்டமைப்புகளில் கஜா புயல் ஏற்படுத்திய சேத விவரம். வானக நண்பர்களுக்கு வணக்கம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வானகம் சிறிது சிறிதாக தன் இயல்பு நிலைக்கு திருப்பி வருகிறது. வானகத்தின் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. வானகம் தனக்கென தனியான எந்தவித நிதி ஆதாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு செயல்படவில்லை. வானகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் பயிற்சிகள் மூலமாக கிடைக்கப்பெறும் நிதியில் இருந்தும், அய்யா நம்மாழ்வாரின் புத்தக்கங்களை வானகமே பதிப்பித்து வெளியிடு செய்வது மூலமாகவும் மற்றும் வானகத்தின் நண்பர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவியில் இருந்தும் பணிகளை செய்து வருகிறது. அவ்வாறு கிடைக்கபெற்ற நிதியில் அய்யா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் விழா, நினைவு நாள் நிகழ்ச்சி, வானக ஊழியர்களின் ஊதியம்,தன்னாலர்களுக்கான உணவு, பயிற்றுனர்களுக்கான ஊதியம்,மின்சாரம், அலைபேசி, கால்நடை பராமரிப்பு, மற்றும் அலுவலக நானாவித செலவுகளையும் செய்தது போக மீதமுள்ள நிதியை பயன்படுத்தி வானகத்தில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பண்ணை விரிவாக்கம் செய்து வருகிறது. அப்படி உருவாக்கபட்ட உள்கட்டமைப்புகளில் கஜா புயல் ஏற்படுத்திய சேத விவரம். 1. (11*35) நீல அகலம் உள்ள மாட்டு கொட்டகை இதில் ஓடுகள் முற்றிலும் சேதம் சில கற்தூன் மற்றும் மரசட்டங்களை பயன் படுத்தலாம் இதை சீரமைக்க ரூபாய் 60,000/- 2. வானகத்தின் தேவையறிந்து வானக ஆடிட்டர் அவர்களின் நண்பர் மூலமாக சினர்ஜி சோலார் சிஸ்டம் மூலமாக வழங்கபட்ட 5HP திறன் கொண்ட சோலார் மின் அமைப்பில் உள்ள 20 சூரிய பேனல்களில் 6 முற்றிலும் சேதம் இதன் மதிப்பு தோராயமாக 60,000/- மற்றும் VFD சேதம் அடைந்துள்ளது இதன் மதிப்பு 30,000/-பேனல் வைக்கும் சட்டம் சேதம் அடைந்துள்ளது இதை சீரமைக்க தோராயமாக 45,000/- 3. வானகத்தின் மையமாக உள்ள பயிற்சி குடில் பலவீனபட்டுள்ளது இந்த மழைகாலம் முடிந்தவுடன் குடிலை சீரமைக்க மூங்கில்,கீத்து,பாலை, கயிறு மற்றும் வேயப்படும் ஊதியம். இதன் மதிப்பு தோராயமாக 1,00,000/- ஆக மொத்தம் - 2. 95,000/- இந்த அளவில் நிதி தேவைபடுகிறது. புயலால் வானகத்தில் விழுந்த மரங்களால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை அம் மரங்களை வானக ஊழியர்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் சிறுக சிறுக சரி செய்து கொண்டுள்ளார்கள். கஜா புயலால் பாதிப்படைந்த இந்த மொத்த செலவையும் இப்பொழுது உள்ள நிதி நிலையில் வானகத்தால் தாங்கும் சூழல் இல்லை ஆகவே வானக நண்பர்களின் உதவியை எதிர் நோக்குகிறோம். தொடர்புக்கு. 8825810072 - கார்த்திக் வங்கி விவரம் Nammalvar Ecological Foundation A/C No : 137101000010001 IFSC Code : IOBA0001371 Bank : Indian Overseas... --- ### கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே - Published: 2018-11-25 - Modified: 2018-12-16 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3/ - Categories: Agriculture News, News, Social Media சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே  புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே! ! ! என்ற தகவலை படித்த போது வேதனை அடைந்தேன்... கடற்கரைபகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் 30 கோடி மரங்கள் இருந்தது... இன்று நான்கு கோடி மட்டுமே. . கஜா புயலால் 7 மாவட்டங்கள் அடியோடு சிதைந்து கிடக்கிறது. காற்றின் வேகத்துக்கு இவ்வளவு பலமா என எண்ணி பார்க்கும் போது அதையும் முன்னோர்கள் சமாளித்த விதம் வியப்பை தருகிறது. ஆழிப் பேரலையை சமாளிக்கு திறன் பனைமரத்துக்கு உண்டு என்பதை அறிந்த முன்னோர்கள் கடலோர மாவட்டங்களில் ‘பனைக்கு பத்தடி’ என்ற முறையில் வளர்த்துள்ளனர். கோடிக்கணக்கான பனை மரங்கள் அணிவகுத்து நின்ற தமிழக கடற்கரையோரங்களில் இன்று தேடி பார்த்தாலும் ஒரு பனை மரத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு வெட்டி அழித்துவிட்டனர். அதன் பாதிப்பு தான் இன்று புயல் போன்ற இயற்கை சீற்றங்களை சமாளிக்க முடியாமல் கடலோர மாவட்டங்கள் தவிக்கும் நிலை உள்ளது. பனை மரங்கள் அழிவுக்கான காரணங்களை பார்க்கும் போது அதிர்ச்சி தருவதாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. கள் விற்பனை சூடு பிடித்தால் மது விற்பனை குறைந்து விடும் என கருதி தமிழக அரசும் பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் வேதனைக்குரிய ஒன்று. சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே  புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. மற்ற மரங்களை எல்லாம் சுருட்டி வீசியிருக்கிறது. ஆனால் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் பனை மரம் மட்டுமே நிமிர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட பனை மரத்தின் அருமை பெருமைகள் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள். பனைமரத்தை காப்போம்.   --- ### தற்சார்பு விவசாயி-10 ஆற்றல் தற்சார்பு - Published: 2018-11-25 - Modified: 2020-06-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-10/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல் - Tags: Flatbed Fresnel, ஆற்றல் தற்சார்பு, சூரிய வெப்பம், தற்சார்பு விவசாயி, படுகைமுறை ப்ரெஸ்னல், மாற்று எரிசக்தி திட்டங்கள், ஹைட்ரோகார்பன் சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி. இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம். தற்சார்பு விவசாயி - அத்தியாயம் 10 (எச்சரிக்கை: இது கொஞ்சம் நீண்ட பதிவு. பொறுமை அவசியம்) இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலை மாற்று எரிசக்தி திட்டங்கள் சூரிய வெப்பம்  சூரிய வெப்பத்தின் திறனை எப்படி கைக்கொள்வது பரவளைய அரை உருளை (Parabolic Trough) படுகைமுறை ப்ரெஸ்னல் (Flatbed Fresnel) சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி. இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலை: இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம். குஜராத்தின் பார்மர் படுகையில் (RJ-ON-90/1) வேதாந்தாவின் எண்ணெய் எடுக்கும் 25 வருட ஒப்பந்தம் 2020ல் முடிவுக்கு வருகிறது. இந்த ஆட்சி கலைவதற்குள் அவசரமாக மேலும் 10 வருடத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளது அரசு. அதேபோல கோதாவரியிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுக்கும் ரியலன்ஸ் நிறுவனம், எதிர்பார்த்தபடி வராததால், புரூக்பீல்டு எனும் பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்பதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. காக்கிநாடாவிலிருந்து குஜராத்வரையுள்ள எரிவாயு குழாயும் இதில் அடங்கும். மாற்று எரிசக்தி திட்டங்கள் மாற்று எரிசக்தி திட்டங்களை பற்றி பார்ப்போம். இந்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனம் (SECI), 1200 MW காற்று மற்றும் சூரிய மின்விசை உற்பத்தி டெண்டரை 5 வது முறையாக காலநீட்டிப்பு செய்துள்ளது. கொள்வார் இல்லை. யூனிட் ருபாய் 2. 60/- க்கு அரசு கேட்கிறது. அதுவும் டெண்டர் எடுக்கும் வியாபாரி குறைந்தது 600 MW போடவேண்டும். சீன இறக்குமதிதான் வழி. தற்போது அதற்கும் 20% வரி. சாப்ட்பேங்க் மற்றும் அதானி கம்பெனிகள் மட்டுமே இந்த டெண்டரை பரிசீலிக்கின்றன. சூரிய ஒளியும், காற்றும் ஒருசேர இருக்கும் இடங்கள் இந்தியாவில் சொற்பம். ஏற்கனவே கமுதியில் அவசரமாக போனவருடம் அதானிக்கு 7 ரூபாய்க்கு 600 மெகாவாட் போட, தமிழ்நாடு ஒப்பந்தம் போட்டுள்ளது நினைவிருக்கும். அதாவது தற்போதைய மதிப்பின்படி இரண்டு மடங்கு கொடுத்து தமிழ்நாடு அவரிடமிருந்து "வாங்கவேண்டும்". அவரிடம் அதிக தொகை கொடுத்து வாங்கி உங்களுக்கு மானியம் கொடுக்கவேண்டும். பிறகு உங்களை திட்டிக்கொண்டே இருக்கவேண்டும். தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனமும் தற்போது ஒரு டெண்டரை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் மேற்கு மாநிலங்களுக்கு தேவையான... --- ### பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு - Published: 2018-11-21 - Modified: 2020-06-24 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: News, Social Media கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல கையறு நிலையில் அமர்ந்திருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள வடக்கிந்தியர்களுக்கு, ஏன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள என் நண்பனுக்கே எதுவும் தெரியவில்லை. அவரவர் வேலையாக உள்ளார்கள். கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல கையறு நிலையில் அமர்ந்திருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள வடக்கிந்தியர்களுக்கு, ஏன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள என் நண்பனுக்கே எதுவும் தெரியவில்லை. அவரவர் வேலையாக உள்ளார்கள். பதிவுகளை, புகைப்படங்களை ஊன்றி பார்த்தால் ஓருண்மை புலப்படுகிறது. அ) தரமில்லாத, ஆழ்ந்த நங்கூரமில்லாத கட்டுமானங்கள். அஸ்திவாரம் பலமில்லை. மட்டமான சிமெண்ட் கலவைகள். மெல்லிய பைப்புகள், தரமில்லாத ஆங்கிள் பட்டிகள், தகரங்கள், ஸ்குரூ. அவற்றை அவசர அவசரமாக கை எந்திரம் கொண்டு முடுக்கும் வேலையாட்கள். ஆ) தென்னையின் வேர்கள் ஆழமாக பதியவில்லை. அந்தமான் தீவுகளில் அடிக்காத புயலா ! . அங்கே மணல் பகுதியில், உப்பு காற்றில் கூட தென்னை நிலைத்து இருக்கிறதே. தென்னை என்றாலே புயலை தாங்கும் என்றுதான் பெயர். ஆனால் புதிய வணிக ரகங்கள் விரைவாக வளருகின்றன. ஆழமாக வேர் விடுவதில்லை. ரசாயன உரங்களை தண்ணீரில் கரைத்து கொடுக்கிறார்கள். அதோடுகூட மோனோ குரோட்டப்பாசையும். இ) அதேபோல நிலத்தடி நீர் அர்த்தமற்றதாகிவிட்டதால். அடிமண் இறுகி இருக்கும். (என் ஊகம்). தென்னைகளை சொட்டுநீர் போல மேலாக பாய்ச்சி வளர்த்துள்ளதால், வேர்கள் ஆழமாக போகவில்லை. தண்டுகளும் அடர்த்தி குறைந்தும், வலுவிழந்து உள்ளன. ரசாயன உரங்கள் அதன் பங்குக்கு வலுவில்லாமல் வளர வேலை செய்திருக்கின்றன. ஈ) காரைக்கால், வேதாரண்யம் போன்ற ஊர்கள் புயலுக்கு அஞ்சியவை கிடையாது. எத்தனையோ ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கரையை கடக்கும் வழியில்தான் இந்த புயலும் வந்திருக்கிறது. மக்கள் தயாராக இல்லை. பிள்ளைகளுக்கு இதை கல்வியாக போதிக்கவேண்டிய அவசியம் உள்ளது. உ) அமெரிக்காவில், கலிபோர்னியா காட்டுத்தீயால் 80 மாண்டும் 1200 பேர் அரசு கணக்குப்படி காணாமல் போயும் (இறந்தும்) உள்ளனர். இயற்கையின் சீற்றத்தின் முன் வல்லரசு, நல்லரசு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. கடைசியில் தற்காப்பு ஒன்றுதான் வழி. ஊ) தோட்டம் முழுவதும் அழிந்த சிறு குறு விவசாயிகளுக்கு வேறு தொழில் ஒன்றும் தெரியாது. பல ஆண்டுகளாக ஒரே முந்திரி பயிரை நம்பி விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர் போன்ற ஊர்களில் இருந்துள்ளார்கள். சென்றமுறை (2011) "தானே" புயலால் மரங்கள் முற்றிலும் அவை முறிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது . இந்த முறை கஜா புயல், அதேபோல தென்னையை மட்டும் ஏக்கர் கணக்கில் நம்பி இருந்தவர்களை சேதப்படுத்தியுள்ளது. பல்லுயிர் பண்ணைகள் மட்டும்தான் தீர்வு. மௌனமாக நாம். By: Alwar Narayanan Nandhini... --- ### மண் வீடு version 2.0 - Published: 2018-11-21 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-version-2-0/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா... #மண்_வீடு #version_2_0 மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா... இது மண் வீடுடா. version 2. 0... #பிகு : தயவு செய்து கபாலி வசன மடுலேசனில் படிக்கவும்... 😜😜 --- ### அழுத்தப்பட்ட மண் கல் வீடு-CSEB - Published: 2018-11-18 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, சுடப்படாத_மண்_கல்_வீடு, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் 2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு அழுத்தப்பட்ட மண் கல் வீடு-CSEB : 2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு பார்க்க ரசிக்க நன்றி,... ஹரி. . --- ### புற்கள் எதிரியா, நண்பனா - Published: 2018-11-18 - Modified: 2020-05-08 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%be/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.  ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.  புற்கள் எதிரியா நண்பனா ? ? புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம். ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது. டிராக்டரினால் எற்படும் கெடுதி : நாம் கனரக டிராக்டர்களை பயன் படுத்தியதில் மண் 15 செ மீ ஆழத்திற்கு கீழே இறுக்கம் அடைகிறது. நீர் ஊடுருவி கீழே போக முடியாத வகையில் அது அமைகிறது. இது பயிர் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். வேரின் வளர்ச்சி குறைகிறது. இது மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். மண்ணின் அடியில் இருக்கும் நுண்ணூட்டச்சத்து பயிருக்கு கிடைக்காமல் போகும்.   புல் எப்படி சரிசெய்கிறது ? இப்போது புல்வகை தாவரங்கள் இதை எப்படி சரி செய்கிறது என பாருங்கள். படிக்கும் போது என் பார்வையில் பட்டதை பகிர்ந்து கொள்கிறேன். நன்றாக வளரும் புற்களின் வேர்கள் மண்ணின் மேல் உள்ள அதன் வளர்ச்சியில் 1. 5 அளவுக்கு மண்ணில் கீழே செல்கிறது. கீழே உள்ள mineral களை மேலே கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கீழ் மண்ணில் organic matter களை விட்டு வைக்கிறது. இது கடினப்பட்டுபோன மண்ணை இளகவைக்கிறது. இது தான் புல்வகை தாவரங்கள் செய்யும் மகத்தான செயல். இப்போது சொல்லுங்கள் புற்கள் எதிரியா, நண்பனா என்று. இயற்கை விவசாயம் என்பது களைகளோடு இணைந்து இருப்பதுதான். வாழ்த்துகள். --- ### மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும் - Published: 2018-11-16 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் - நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது. அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா? பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு. மாற்று கட்டுமானமும் மக்களின் மனநிலையும் சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் - நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து  இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது. அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா? பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு. இதை புரிந்து கொள்ள கொஞ்சம் வரலாறு முக்கியம். ஆன்டிசெப்டிக் (Antiseptic) என்றால் நம் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது டெட்டால் மட்டுமே. அத்தனை பழமை வாய்ந்த வரலாறு அதற்கு. என்னடா இவன், ஆளில்லாமயே ஆட்டத்தில் ஜெய்க்கிறானே என்று ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் 1993 இல் இந்தியாவில் சாவ்லானை களமிறக்கியது. ச்சும்மா இல்லீங்க. . மார்க்கெட் ல எல்லா ஆய்வையும் செஞ்சிட்டு தான். . அவை என்னென்ன? பரிசோதனைக்கூடங்களில் டெட்டாலை விட சாவ்லான் பலவகை கிருமிகளை நாசம் செய்வதில் கில்லாடி என்று நிரூபணமான பின். அதன் வாசனை டெட்டாலை விட பெட்டர் என்று சந்தை ஆய்வுகள் முடிவு வந்த பின். இதை எல்லாவற்றையும் விட அவர்கள் நம்பிக்கையாக இருந்தது 3வது காரணத்தில் தான். டெட்டாலை மருந்தின் மீது போட்ட உடன் இதுக்கு புண்ணே மேல் என்று எரிஞ்சு தள்ளும். காசு கொடுத்து வாங்கிற கஸ்டமருக்கு வலிய ஏன் பரிசா குடுக்கணும்னு சொல்லி சாவ்லான் போட்டா எரியாத மாதிரி ஒரு ஃபார்முலாவ கண்டு பிடிச்சாங்க. இத விட என்னங்க வேணும். எல்லா விதத்துலயும் டெட்டாலை விட பெட்டர். வலிக்கவே வலிக்காது. ஜான்சன் ஜான்சன் எவ்ளோ பெரிய நிறுவனம். எவ்ளோ விளம்பரம் பண்ணலாம்? இது போதாத இந்த ப்ராண்ட் வெற்றி பெற? லட்ச லட்சமா செலவழிச்சு களமிறங்கிச்சு ஜான்சன் அன்ட் ஜான்சன். மெகா சொதப்பல் ஆனது தான் பிச்சம். . எங்க தான் தப்பு நடந்துச்சுனு பண்ணின ஆய்வுல தெரிய வந்த விஷயம் என்ன தெரியுமா? பல வருஷ டெட்டால் விளம்பரத்துல மனசுல பதிஞ்ச அந்த விஷயம் -... --- ### லாரிபேக்கர் முறையிலான வீட்டின் புகைப்பட தொகுப்பு - Published: 2018-11-16 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%80/ - Categories: News - Tags: கட்டிடகலை, சுடப்படாத_மண்_கல்_வீடு, பசுமை வீடுகள், மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு.. லாரிபேக்கர் முறையிலான வீட்டின் மற்றுமொரு புகைப்பட தொகுப்பு. . பார்க்க ரசிக்க... Hari / Elancheran ஒரு தகவல் : 1000 சதுர அடி வீட்டினை கட்ட சுமார் 5 முதல் 6 மாதங்கள் ஆகும். சதுர அடி ருபாய் 1500 வரும். Hari / Elancheran     --- ### மாற்று கட்டுமானத்தில் கான்க்ரீட் மற்றும் சிமென்டின் பயன்பாடு - Published: 2018-11-15 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும்.நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை. ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌ உண்மையில் நமது இயற்கைசூழலை கெடுப்பது அரசாங்கமும் கார்பரேட்டும் மட்டும்தானா எங்களிடம் மண் அல்லது மாற்றுக்கட்டுமானம் பற்றி கேட்கும் போது பேச்சு சிமெண்ட் அல்லது கான்கிரீட் பக்கம் திரும்பும். நான் கட்டுமான துறையில் பணியாற்றும் போது எனக்குள் எப்போதும் ஒருவிதமான குழப்பம் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது. ஒரு விதமான குற்ற உணர்ச்சியே என்னை உறுத்தியது. ஏதோ தெரிந்தே பாவம் செய்கிற உணர்ச்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல. நல்ல வேளை, இப்பொழுதெல்லாம் இதை நினைத்து தூக்கமிழப்பதில்லை. இந்த முகநூலால் நான் செய்த ஒரே சாதனை என்னை போல உங்களையும் இந்த குற்றத்தை ஒத்து கொள்ள வைத்தது. ஒவ்வொரு புதிய கனவும் மெய்ப்படும் போதும் சரி, அது எதிர்பாராத விளைவுகளையும் நமக்கு பரிசாக தரும். எல்லா புதிய சிந்தனைகளுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள், கேள்விகள்,கேலிகள் எல்லாம் பரிச்சயமான ஒன்று. இதைத் தாண்டித் தாக்குப் பிடிக்கற சிந்தனைகள் மக்களால் ஏற்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து விடுகிறன‌. சூழலும் காலமும் மாறிவிட ஒரு கட்டத்தில் அச்சிந்தனைகள் வலுவிழந்தாலும் கூடப் பரவாயில்லை. நிந்திக்கப்படுகின்றன! ஆசை ஆசையாகப் பார்த்துப் பார்த்து வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்களைப் பார்த்து எனக்கு என்ன தான் செஞ்ச என்று கேள்வி எழுப்புவது போல. அறிவியலில் இது ரொம்ப சகஜம். தாமஸ் ஆல்வா எடிசன் முதன் முதலில் 125H. P நீராவி என்ஜின் கொண்டு முதல் மின்விளக்கு உருவாக்கும்போது அவருக்கு பின்னாளில் சூழலில் இவை என்ன பாதிப்பு உருவாக்கும் என்றிறந்திருக்கவில்லை. ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கார் என்ற தன்னுடைய கனவின் விளைவு நூறாண்டு கழித்து எப்படி இருக்கும் என்று ஹென்றி ஃபோர்டிற்கு தெரியவில்லை. கரியும் கச்சா எண்ணெயும் ஒரு காலத்தில் கொண்டாடப்ட்ட சிட்டி ரோபோவாக இருந்தன‌. ஆனால் இப்பொழுது கர்த்தாக்கள் இந்த சிட்டி ரொம்ப மோசம் என்று சிட்டி2. 0,3. 0க்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பட்டினிச்சாவுகளை களைய, உணவில் தற்சார்பு கொண்டு வர உருவாக்கப்பட்ட பசுமைப்புரட்சியை இப்பொதைய தலைமுறை உணவில் எப்படி விஷத்தை ஊற்றி வளர்க்க ஒத்துக் கொண்டோம் என்று கோபம் கொள்கிறது. பால்வளத்தை வளர்க்க கொண்டு வரப்பட்ட வெண்மைப்புரட்சி, இன்று பால் உற்பத்தியை பெருக்க மாடுகளை உட்படுத்தும் கொடுமைகளை முன்னிறுத்தி குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்படுகிறது. காகிதத்தை குறைத்து digitize செய்தால் மரங்கள் வெட்டப்படுவது குறையும் என்று சந்தோஷப்படுகிறோம். மின் குப்பைகளை எப்படி அகற்றுவோம். என்ற பதில் நமக்குத் தெரியாமலே... என்றுமே பாரம்பரிய முறைகளே நமக்கு சரியான தீர்வு அதனை சுலபமாகவும்,விரைவாகவும்,செலவு குறைவாக செய்யவே... --- ### கருங்கல்லில் கட்டப்பட்ட அழகான பங்களா - Published: 2018-11-15 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் மண்ணையும் கருங்களையும் மட்டுமே கொண்டு சுவர் அமைத்து கட்டப்பட்ட அழகான பங்களா... இதற்கு மணல் எங்கே தேவைப்படுகிறது?? கருங்கல்லில் கட்டப்பட்ட அழகான பங்களா மண்ணையும் கருங்களையும் மட்டுமே கொண்டு சுவர் அமைத்து கட்டப்பட்ட அழகான பங்களா... இதற்கு மணல் எங்கே தேவைப்படுகிறது? ? பூச்சு எங்கே? பெயின்டிங் எங்கே? சிமெண்ட் எங்கே? பில்லர் எங்கே? பீம் எங்கே? கம்பி எங்கே? எதுவுமே தேவை இல்லை... கட்ட மனதுதான் தேவை... இயற்கையை கெடுக்க கூடாது. . பாதுகாக்க வேண்டும். . என்ற மனது மட்டும்... 😏😏 நான் பதிவிடும் படங்களை மட்டுமே கைபேசியில் பதிந்து கொள்ள வேண்டாம்... கொஞ்சம் மூளையிலும் பதிந்து கொண்டால் நல்லது... நன்றி... ஹரி --- ### மண் கட்டுமானம்-Rammed earth - Published: 2018-11-02 - Modified: 2020-06-03 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-rammed-earth/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் சுவர், மண் வீடு, மாற்று கட்டுமானம், லாரி பேக்கர் இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் - Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது. இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் - Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது. Rammed earth என்றால் என்ன? பெயருக்கு ஏற்றார்ப்போலே, மண்ணை இடித்து ஒரு ஸ்திரமான சுவரை உருவாக்குவது. சின்ன சின்ன கற்களால் சுவர் எழுப்பி நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு வேளை அந்த சுவர் மொத்தமும் ஒரே கல் மாதிரி இருந்தால்? அது தான் சார் – Rammed earth இந்த மண் கட்டுமானம் பற்றிய தேடல் ஆரம்பித்த பின்பு இந்த டெக்னாலஜி மேல ஒரு தனி ஈர்ப்பு உண்டு எங்களுக்கு. எப்படிடா இது? மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியும். வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்கும். பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்கு. மண்ண மட்டும் இடிக்கற இந்த சின்ன விஷயத்த வச்சு, பெரிய சுவருங்க செய்ய முடியுது, வீட்டுக்குள்ள ஒரு இதம் கொடுக்க முடியுது. பல நிறங்கள்ல, pattern கள்ல விதவிதமான சுவர் எழுப்பறதுக்கு இந்த டெக்னாலஜில அவ்ளோ scope இருக்குனு எங்களுக்கு ஒரே ஆச்சரியம் தான். இதப்பத்தி பேசின உடனே முதல்ல எல்லாரும் கேக்கற விஷயம். அது எப்படிங்க மண்ண இடிச்சு ஸ்ட்ராங்கா சுவர் கட்ட முடியும்னு? இந்த டெக்னாலஜிய வெச்சு பற்பல காலகட்டங்களில் சில பல கிலோமீட்டருக்கு சீனப் பெருஞ்சுவர் கட்டிருக்காங்க. அதுவும் பல நூறு வருஷங்களா மண்ணரிப்ப கடும் தட்பவெட்ப நிலைகள்ல தாக்குப்பிடிச்சுருக்கு. ம்ம்ம்... பேசுவோம் HARI --- ### சீத்தா பழம் - Published: 2018-10-25 - Modified: 2020-10-27 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, இயற்கை வாழ்வியல் தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம். ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன. தமிழகத்தில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கரடுகளில் சீத்தா மரங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனம் சார்ந்த பகுதிகள் அதிகம் இருப்பதால் இங்கே சீத்தா பழ விளைச்சல் அதிகம். ஆடியில் மொட்டுவிடும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இனிக்க இனிக்க விற்பனைக்கு வந்து விடுகின்றன. மத்த பயிர்களை மாதிரி சீத்தாவை யாரும் நட்டுவச்சு உருவாக்குறதில்லை. வவ்வால் மாதிரியான பறவைகள், அணில், குரங்கு எல்லாம் தின்னுட்டு போடுற விதை அதுவாவே முளைச்சு வந்து பலன் கொடுக்குது. உரமோ, பூச்சி மருந்தோ இல்லாம விளையக்கூடிய பழம் இது. அதனால, இதை சாப்பிடுற யாருக்கும் எந்தக் கெடுதியும் வர்றதில்லை. கூழ் மாதிரி மிருதுவான சதை இருக்குறதால பல் இல்லாத வயசானவங்க கூட சீத்தா பழத்தை விரும்பிச் சாப்பிடுறாங்க. சென்னை, கேரளாவுலயெல்லாம் விதையை நீக்கிட்டு, பழக்கூழை மட்டும் பதப்படுத்தி ஐஸ்கிரீம்ல பயன்படுத்துறாங்களாம். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. இந்தப் பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. காய்ச்சலை குணப்படுத்தும். செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் நீங்கும். இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். இதில் கால்ஷியம் சத்து இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் வலுப்பெறும் . சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து இதோடு சிறிதளவு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு மறைந்துவிடும். சீத்தா மரத்தை வேலிப்பயிராக வைக்கலாம். குறிப்பாக கிளுவை மாதிரியான வேலிகள் அமைக்கும்போது, கிளுவைக்கு இடையில் அங்கங்கே சீத்தா விதைகளைப் போட்டு வைத்தால் தானாக முளைத்து விடும். இதன் இலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடாது. இந்த இலைகள் இயற்கை விவசாயத்தில் பூச்சிக் "கொல்லி"யாகப் பயன்படுத்துவார்கள். சீத்தா பழ இலை மற்றும் விதையிலிருந்து தயாரிக்கும் கரைசல் ஏறத்தாழ பூச்சிகளைக் கொன்று விடும். அதனால் இதைப் பூச்சிவிரட்டி என்பதற்கு பதிலாக பூச்சிக் கொல்லி என்றே சொல்லலாம். இதை தெளிப்பதால் மனிதருக்கோ, பயிருக்கோ எந்த ஆபத்தும் இல்லை. இந்தக் கரைசலைத் தயாரிக்க சீத்தா இலையை இடித்து அல்லது சிதைத்து, இலையுடன் சமஅளவு மாட்டுச் சிறுநீர் கலந்து, உலோகம் அல்லாத பாத்திரத்தில் போட்டு, இலைகள் மூழ்கும் அளவுக்கு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இலைகளை... --- ### தற்சார்பு விவசாயி-9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம் - Published: 2018-10-24 - Modified: 2020-06-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-9/ - Categories: Agriculture News, News, Social Media, தற்சார்பு வாழ்வியல் ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும். தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 9 குவிக்கப்பட்ட சூரிய வெப்பம் (எச்சரிக்கை: இது கொஞ்சம் நீண்ட பதிவு. பொறுமை அவசியம்) ஒரு தற்சார்பு விவசாயி விதை, ஆற்றல், உரம், தண்ணீர் எதற்குமே கைநீட்டக்கூடாது என்று சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம். தோட்டத்துக்கு வேண்டிய ஆற்றலை நாமே உற்பத்தி செய்துகொள்ள பல வழிகள் உள்ளன என்றும் தெரிந்துகொண்டோம். அது, கட்டமைத்துக்கொள்ள எளிதாகவும், விலையில்லாமலும் சுற்றுச்சூழலை பாதிக்காவண்ணமும் இருக்கவேண்டும். காற்றாடிமூலம் தண்ணீரை சேந்துவது எப்படி என்றும் பார்த்தோம். பதிவுகளை படித்ததில் இதுவரை காற்றாடியை வாங்குவதற்கு முயற்சித்தவர்கள் இரண்டுபேர்தான். விவசாயிகளிடம் நாள்பட நம்பிக்கை நழுவிக்கொண்டிருக்கிறது. மனதளவில் மாற்றம் கொண்டுவர இன்னும் நிறைய உழைக்கவேண்டியிருக்கிறது. இதற்காக அடக்கவிலையில் மலிவுவிலை காற்றாடி மாதிரி ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது. பிரிதொரு அத்தியாயத்தில் அதைபற்றி ஆழ பயிலுவோம். இப்போது அதி முக்கியமான ஒரு இயற்கை ஆற்றலை பற்றி இந்த அத்தியாயத்தில் காண்போம். இன்றைக்கு சிறுதொழில் மற்றும் விவசாயிகளுக்கு அளப்பரிய சக்தி தேவைப்படுகிறது. எந்திரங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்கின்றன. இரண்டு மூன்று குதிரை சக்தியைக்கொண்டு என்ன சாதிக்கமுடியும் ? ஒரு யானைக்கட்டி போர் அடித்த இடத்தில் குறைந்தது ஒரு புகைவண்டி தொடரை தள்ளிகொண்டுபோகுமளவு ஆற்றல் வேண்டாமா. ? அந்த ஆற்றல் உங்களிடத்தில், உங்கள் தோட்டத்திலேயே இருக்கிறது. அதுதான் சூரிய வெப்பம். "உஸ் அப்பாடா ! " என்று 45 டிகிரி வெயிலில் வியர்வையில் நனையாத விவசாயி பாரில் இருக்கமுடியாது. வெறும் சாணி வறட்டியை உமியில் புரட்டி, தட்டி வெயிலில் காயவைத்து எடுத்தால் போதாது. இந்த வெயிலை பயன்மிகு ஆற்றலாக மாற்ற தெரிந்திருக்கவேண்டும். இதற்கு தேவை வெறும் கண்ணாடி. ஆமாம் முகம்பார்க்கும் ரசம் பூசிய மலிவுவிலை கண்ணாடி மட்டும்தான். ஆச்சரியமாக இருக்கிறதா ? கண்ணாடிகளைக் கொண்டு சூரிய வெப்பத்தை திரட்டி தண்ணீரை கொதிக்கவைத்து நீராவி எடுத்து எந்திரத்தை ஓடச்செய்யவேண்டும். இது பழங்கதையல்ல. இன்றைக்கு நீங்கள் அதிநவீன அணுமின் நிலையத்திலும், தூத்துக்குடி அனல்மிநிலையத்திலும் கொண்டாடும் மின்சாரம் தயாரிப்பது நீராவி எஞ்சின்கள்தான். அங்கெ தண்ணீரை கொதிக்கவைக்க முறையே அணுவைப்பிளந்தும், நிலக்கரியை எரித்தும் வெப்பம் உண்டுபண்ணுகிறார்கள். நாம் அதைவிடுத்து சூரிய ஒளியை குவிக்க சொல்கிறோம். சரிதானே ! இவ்வளவு எளிதாக இருக்கும்போது அரசாங்கம் ஏன் இதுவரை செய்யவில்லை? தனியார் கம்பெனிகள் இதில் இறங்கவில்லை ? என்ற கேள்விகளை தவிர்க்கமுடியாது. அதை புரிந்துகொள்ள அரசியல், வணிகம் தெரிந்திருக்கவேண்டும். சூரிய ஒளி என்றவுடன் தற்போது புழக்கத்தில் இருக்கும் சோலார் பேனல் உங்கள் நினைவுக்கு வரும். அதுவேறு, நாம் சொல்லும் சூரிய வெப்பம்... --- ### தற்சார்பு விவசாயி-8 சூரிய வெப்பம் - Published: 2018-10-24 - Modified: 2020-06-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-8/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Social Media, தற்சார்பு வாழ்வியல் நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார்.ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம். ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம். தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 8 சூரிய வெப்பம் ஒரு தற்சார்பு விவசாயி யாரையும் எதற்கும் நம்பி இருக்கக்கூடாது. உரம், விதை, ஆற்றல், தண்ணீர் எதற்குமே. இயற்கையை ஒட்டிய மரபு வேளாண்மை செய்வதோடு கைக்கெட்டிய தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதும் அவசியம். இனிமேல் இரண்டையும் கலந்தே காண்போம். நான் பள்ளியில் படிக்கும்போது கால்பந்து மைதானத்தின் வேலியோரம் யூகலிப்டஸ் மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்ததை கண்டேன். தைல மரங்கள் வேகமாக வளரும். எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு ஆயர். நீண்ட பிரம்பை முதுகுப்புறம் அங்கியினுள் மறைத்து வைத்திருப்பார். ஒருநாள் அவரது செல்ல நாய் இறந்துவிட்டது. ஒரு தைல மரத்தடியில் இந்த நாயை புதைத்தனர். கொஞ்ச நாளில் அந்த மரம் மட்டும் மற்ற மரங்களைவிட வேகமாக நெட்டையாக வளர்ந்ததை நான் பார்த்து வியந்ததுண்டு. நாய் நல்ல உரமாகி இருக்கலாம். எங்கேயும் புல்வெளி அல்லது காடுகளை கண்டால் ஒரு எட்டு நுழைந்துவிட்டு வருவது வழக்கம். மாடு மேயும் காட்டில் மாட்டுசாணியை காணலாம். பல நாட்கள் ஆன சாணியை கவனித்துள்ளேன். பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி செடிகள் அதனுள் அல்லது அதைச்சுற்றி வளருவதாக சொல்லமுடியாது. சாணியில் இருக்கும் சத்துக்களால் சாணி வட்டத்தின் ஒரு ஓரத்தில்வேண்டுமானால் சில புற்கள் அதிகமாக வளர்ந்திருக்கலாம். சொல்லப்போனால் சாணி பட்ட இடம் கொஞ்சம் வளர்ச்சி இல்லாமல்தான் பார்த்திருக்கிறேன். சாணி தெளித்த இடம் கட்டாந்தரையாகத்தான் இருக்கும். ஆகவே எது உரமாகிறது? டன் கணக்கில் சாணி வாங்குவது, ஆட்டு கிடை போடுவது, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா கலப்பது எல்லாம் நிறைய பணம் செலவழியும் வேலைகள். ஏன் எல்லோரும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள் ? பயோ உரங்களை விற்கிறார்களே ? ஏன் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். இப்படியே போனால் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), இரும்பு, மயில் துத்தம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு என்று சுரங்கத்தையே வாங்க சொல்லுவார்கள். வேண்டாத வெட்டிவேலை. நகர்ப்புற சாலையின் மருங்கிலும், காட்டிலும், மலைச்சரிவிலும் இயற்கையில் விளைந்த செடி, கொடி , மரங்கள் பச்சையாகத்தானே இருக்கிறது ? உரம் போடுவது வெட்டிவேலையா ? இதன் சூச்சுமம் என்ன ? என்று ஆலோசித்ததில் புரிந்தது இதுதான். மனிதர்களால் ஒரு கிள்ளல் புல்லைக்கூட மென்று தின்னமுடியாது. ஆனால் மிருகங்கள் அவற்றை சுவைத்து உண்டு ஜீரணிக்கின்றன. அதற்க்கு காரணம் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள். அவை சாணிமூலம் கொஞ்சம் வெளிப்படும். பசியோடு இருக்கும் அவற்றுக்கு ஆகாரம் தேவை. சர்க்கரை, வெல்லம், மாவு பதார்த்தங்களில் உள்ள மிக... --- ### தற்சார்பு விவசாயி-7 மாட்டுவண்டி - Published: 2018-10-24 - Modified: 2020-06-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-7/ - Categories: Agriculture News, News, Social Media, தற்சார்பு வாழ்வியல் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது. தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 7 விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை இறைக்க மட்டும் ஆற்றல் இருந்தால் போதாது. எருவை கொண்டுவரவும், விளைபொருட்களை கொண்டுசெல்லவும், மண் அடிக்கவும் இன்ன பிற செயல்கள் செய்யவும் மற்றும் போக்குவரத்துக்கும் ஆற்றல் தேவை. தற்போதுள்ள நிலைமையில் ஒரு டிராக்டர் மற்றும் ட்ரைலர் மொத்தமாக சேர்ந்து குறைந்தபட்சம் 3 லட்சம் ஆகும். தற்போது ஒரு வண்டியை வேலைக்கு வாடகைக்கு எடுக்கவேண்டுமென்றால் 800 தேவை. பக்கத்து ஊருக்கு போக சுளையாக 1500 முதல் ஆகும். சிறு, குறு விவசாயிகளால் அது முடியாது.   ஆகவேதான் என்னோடைய தோட்டத்துக்கு வேண்டி வாங்க முடிவெடுத்தது ஒரு மாட்டுவண்டி. அது இன்னமும் நிறைவேறவில்லையென்றாலும் அதற்கான முதற்காரணம் என்னுடைய காலம் கடத்துதலால்தான். மாடு வந்தபின்தான் மாட்டுவண்டி. மெதுவாகப்போனால் போதும். தலைபோகிற அவசரம் எதுவும் தோட்டத்தில் இல்லை. எங்கு செல்லவேண்டும், என்ன செய்யவேண்டுமென்று படத்தில் வரைந்துள்ளேன். முறையாக, சிறுமழுஞ்சி வாழை ஏலம் நடைபெறும் இடத்திலிருந்து வாழைக்கழிவுகள் கொண்டுவரவேண்டும். செண்பகராமநல்லூர் கோயில் குருக்கள் வீட்டிலிருந்து சாணி கொண்டுவர, காய்கறியை நான்குனேரிக்கு கொண்டுசெல்ல, சுப்பு வீட்டிலிருந்து கோமியம், ஏமங்குளத்துக்கு சென்று பொருட்களை வெளியூருக்கு வண்டியேற்ற... ... . ஆனால் இந்த திட்டம் எளிதில் செயல்படுத்த முடியாது. நடுவில் சுங்கச் சாவடிகொண்ட நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை (நால்வழிச்சாலை) வருகிறது. அது மாட்டுவண்டிக்கு ஆபத்து. அனுமதிக்கவும் மாட்டார்கள். சுற்றிப்போக பாதைகள் குறைவு. மேலும் இது எண்வழிச்சாலையாகவும் வாய்ப்புள்ளது. பசு மாட்டை காப்பாற்ற நினைப்பவர்கள், நாட்டுமாட்டை காப்பாற்ற ஜல்லிக்கட்டு செய்பவர்கள், பிறக்கும் ஆண் கன்றுகளை வண்டி மாடாக பழக்க ஆவன செய்யவேண்டும். அதற்கொரு பாதையை அமைக்கவேண்டும். இவர்கள் இயற்றும் திட்டங்களை வைத்தே இதை போராடிப்பெறுவோம். அதுபோகட்டும். மாட்டுவண்டியை எங்கே வாங்குவது ? அங்கிங்கு விசாரித்து நாம் விரைந்தது பணகுடிக்கு. பணகுடி மற்றும் ஆரல்வாய்மொழி ஒரு அருமையான ஊர். மகேந்திரகிரி மலையின் அடிவாரத்தில் பொதிகையில் இடுக்குவழியாக ஊடுருவும் கேரள காற்றில் நனையும் ஊர். இங்குதான் ராக்கத காற்றாலைகள் காணமுடியும். பணகுடி, கருப்பட்டிக்கு பேர்போன இடம். அங்கு தேடி சென்றது மாட்டுவண்டி செய்யும் ஒரு பட்டறையை . குப்புசாமி ஆசாரி என்பவர் தென்பட்டார். "கடைசியாக மாட்டுவண்டி செய்து 15 வருடமாகிவிட்டது, வேலையாட்களும் வருவதில்லை. தற்போது பெரும் பணக்காரர்களுக்கு ஆர்டரின்பேரில் பந்தய வண்டி செய்கிறேன், கோயில் தேர் செய்கிறேன்" என்றார். அப்படி ஒருவேளை செய்வதாக இருந்தால் 60 ஆயிரம் மேலாகும் என்கிறார். லேசாக குடித்திருந்தார். மனைவியும் மகனும் வெளிநாட்டில் இருக்கிறார்களாம். கையில் கொண்டுபோனது 15 ஆயிரம் பணம். கனத்தது... . --- ### தற்சார்பு விவசாயி-6 காற்றாடி - Published: 2018-10-24 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-6/ - Categories: Agriculture News, News, Social Media, தற்சார்பு வாழ்வியல் நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, "அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே," என்று என்னை எச்சரித்தார். "ஏன்" என்றேன். "அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்" என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை. அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று பின்னல் அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும். தற்சார்பு விவசாயி -- அத்தியாயம் 6 நான் விறகு பொறுக்க போகும்போது அம்மா, "அத்தி மரத்திலிருந்தோ அதனைச் சுற்றியோ காய்ந்த விறகைப் பொறுக்காதே," என்று என்னை எச்சரித்தார். "ஏன்" என்றேன். "அது கடவுளின் மரம், அதனை வெட்டவோ, தீ எரிக்கவோ மாட்டோம்" என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. அத்தி மரத்திலிருந்து இருநூறு முழம் தள்ளி ஒரு நீரோடை இருந்தது. அதற்கு ஆப்பிரிக்காவில் காணுங்கு என்று பெயர். நேரடியாகவே அந்த தண்ணீரை குடிப்போம். சிறுமியாக, நீரூற்று கொப்பழித்து புறப்படும் இடத்துக்கு போயிருக்கிறேன். ஆரோரூட் பயிரிடுவோம். செடிகளின் கீழ் நூற்றுக்கணக்கான தவளை முட்டைகள் இருக்கும். அவற்றை மாலையாக அணிய ஆசை. அத்திமர வேர் அமைப்பிற்கும் நிலத்தடி நீர் தேக்கத்திற்கும் நேரடி தொடரிப்பு இருக்கிறது என்று  அறிந்துகொண்டேன். வேர்கள் பாறையை குடைந்து மண்ணையும் தாண்டி நிலத்தடி நீரை அடையும். வேர்களின் வழியாக தண்ணீர் மேல் எழும். -- இதை எழுதியவர் வங்காரி மாத்தாய். இவர் பிறந்தது ஆப்பிரிக்காவின் கென்யா மாகாணத்தில் இகித்தே கிராமத்தில். இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய தோட்டம் அமைந்துள்ள நாச்சங்குளத்தில் காற்று இல்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக காற்றாடி சுற்றவில்லை என்கிறார் என் நண்பன் சுப்பு. இதே நாள் மூன்று வருடம் முன்பு தண்ணீர் டிராக்டரில் தண்ணீர் வாங்கினோம். அப்படித்தான் மரங்களை காப்பாற்ற முடிந்தது. தோட்டம் பெரிதாகி விட்டது. இப்போது மின்சாரம் மாற்றாக உள்ளது. ஓரளவு தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் இல்லாமல் தன்னிறைவு அடைந்துவிட்டோம். ஒற்றை காற்றாடியின் தண்ணீர் போதவில்லை. 2 வருடம் முன்பு இன்னொரு போர் போட்டோம். அதற்க்கு இன்னொரு காத்தடியை நானே வடிவமைத்தேன். அனால் அது நிறைவேறவில்லை. வள்ளியூரில் எங்கோ பட்டறையில் அரைகுறையாக அது மூலையில் உறங்கிக்கொண்டிருக்கும். ஆகவே வீட்டு கரண்டுக்கு விண்ணப்பம் கொடுத்திருந்தோம். வீட்டு கரண்ட் என்றால் உடனே கிடைக்கும் என்று சொன்னார்கள். . அதுவும் 1. 5 ஆண்டுகள் இழுத்தடித்து 10 விவசாயிகள் சேர்ந்தவுடன் ஒரு டிரான்பார்மர் போட்டு கிடைத்தது. தேவையான அளவு மின்சாரம் வராது. லோ வோல்டேஜ் ஆகிவிடும். டெஸ்மோ மோட்டார் ஓடவில்லை. கட்டைகள் (கெப்பாசிட்டர்) போட்டும் போராட்டம்தான். செலவு எகிறிக்கொண்டு போகும் (தனிப்பதிவு பிறகு). பிறகு வாடகைக்கு ஜெனரேட்டர், அது இது என்று அலைந்துவிட்டு மீண்டும் காத்தாடிக்கு வந்திருக்கிறோம். மின்சாரம், காற்றில்லாதபோது தொட்டுக்கொள்ளத்தான். விஷயம் அதுவல்ல. தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள விசை அல்லது ஆற்றல் எப்போதும் தேவை. அது எங்கிருந்து கிடைக்கும்? இணைத்துள்ள... --- ### தற்சார்பு விவசாயி-5 பேண்தகைமை - Published: 2018-10-24 - Modified: 2020-06-16 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-5/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Water Management, தற்சார்பு வாழ்வியல் நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார். தற்சார்பு விவசாயி - அத்தியாயம் 5 பேண்தகைமை   நஞ்சில்லா இயற்கை வேளாண்மையா ? பஞ்சகவ்யா போடு என்று அன்புடன் ஆளாளுக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு போவார்கள். சொன்னதை எல்லாம் செய்துவிட முடியுமா. நானும் ஒருமுறை செய்முறை விளக்கமளித்தேன். (படம் 1). தோட்டத்தில் பணியாளர்கள் என்றைக்காவது ஒரு நாள் போட்டால் அதிசயம். அதற்கு காரணமிருக்கிறது. இந்த படத்திலுள்ள பொருட்களை சேகரிக்க முதலில் என் நண்பனின் அம்மா அதிகாலையில் மாட்டுக் கோமியத்தை குடத்தில் பிடிக்கவேண்டும். நல்ல மாட்டுச்சாணி எங்கிருந்தாவது கொண்டு வர வேண்டும். பக்கத்து ஊரில் மண்டை வெல்லம், பால், பழம், தயிர், கடலை மாவு, கரும்புச்சாறு என்று கிடைத்ததை வாங்கி வரவேண்டும். எல்லாவற்றையும் உற்ச்சாகத்துடன் கலந்து மூன்று நாட்கள் தேவுடு காத்தால் பஞ்சகவ்வியா தயார். இது அடிக்கடி நடக்கிற காரியமில்லை. தற்சார்பு வேளாண்மைக்கு வேண்டிய பொருட்கள் சுலபமாக, எப்போதும் கைக்கெட்டும் அளவில், மலிவாக கிடைக்கவேண்டும். சொந்தமாக மாடு வைத்துக்கொள்ளவேண்டியதுதானே, ஜீவாமிருதம் கொடுக்கவேண்டியதுதானே ? என்று கேட்கலாம். மாடு வைக்க வருடம் முழுவதும் தடையில்லாமல் தண்ணீர் வேண்டும். தங்கி பார்த்துக்கொள்ள ஆள் வேண்டும். கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். நோய், நொடியில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். என்னுடைய முதல் மாட்டின் பெயர் கௌரி. இந்த களரி வருவதற்கு இன்னும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. காத்தாடி போடுவதும் இப்படித்தான். கைக்காசு போட்டு காத்தாடி மாட்டிவிட்டால் அடுத்த 50 வருடத்துக்கு தண்ணீரை இறைக்கும். அதை பாய்ச்சுவது யார் ? ஒரு மூன்று ஏக்கர் நிலத்தில் கடைக்கோடிக்கு தண்ணீரை எப்படி பாயும் ? சுலபமாக இல்லையென்றால் தண்ணீர் பாய்க்க மாட்டார்கள். இது சோம்பேறித்தனம் இல்லை. இதுதான் பேண்தகைமை (sustainability). இதற்காக வடிவமைத்ததுதான் புவிஈர்ப்பு விசையை உபயோகித்து சொட்டு நீர் பாசன முறை. சுருங்க சொன்னால் தண்ணீரை தரை மட்டத்துக்கும் உயரத்தில் 15 அடியில் ஒரு தண்ணீர் தொட்டி அமைத்து காத்தாடி தண்ணீர் அதில் விழுமாறு செய்வது. பிறகு மேல்நிலை தொட்டியில் உள்ள தண்ணீரின் எடையினால் உண்டாகும் அழுத்தத்தால் குழாய் மூலம் கடைக்கோடி வரை இழுத்துவிட்டு சொட்டு நீர் போடுவது. கையால் வரைந்த படத்தை பார்க்கவும். காற்றாடி தண்ணீர் முதலில் ஒரு உயரத்தில் உள்ள தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. எஞ்சிய தண்ணீரை தரை மட்டத்தில் இன்னொரு சிமின்ட் தொட்டிக்கும், மேலும் எஞ்சியதை பண்ணை குட்டைக்கும் செலுத்துமாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடுமையான வறட்சியின் காரணமாக இதுவரை இந்த அளவு தண்ணீர் வரவில்லை. கந்தன் எப்போதும் தண்ணீரை சேரவிடாமல் நேரடியாக குழாய்மூலம் பாய்ச்சி... --- ### தற்சார்பு விவசாயி-4 காற்றாடி - Published: 2018-10-23 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-4/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Water Management, தற்சார்பு வாழ்வியல் சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன ? சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது. தற்சார்பு விவசாயி - அத்தியாயம் 4 காற்றாடி  நிலத்தை புதிதாக வாங்கியவரும், பாகப்பிரிவினை பெற்றவரும், ஒத்திகைக்கு எடுத்தவரும் பாசனத்துக்காக தண்ணீரை இரைத்து பாய்ச்சுவது எப்படி? வட்டக்கிணறு கிணறு, ஆழ்துளைக்கிணறு அல்லது கால்வாயில் தண்ணீர் இருந்தாலும் அதை வெளிக்கொணர மின்மோட்டார் அல்லது டீசல் "கம்பிரசர்" எந்திரங்கள் கண்டிப்பாக வேண்டும். மின்சாரத்தை பெறுவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். வருடங்கள் காத்திருக்கவேண்டும். டீசல் அல்லது மண்ணெண்ணெய் எஞ்சினை உடனே வாங்கிவிடலாம். ஆனால் ஒரு மணிக்கு ஒரு லிட்டர் டீசல் செலவாகும். நடப்பு விலையில் கட்டுபடியாகாது. சோலார் போடவும் சில லட்சங்கள் பிடிக்கும். மானியமென்பார்கள். மென்மையான அதை இரவும் பகலும் பாதுகாப்பது யார் ? காவலாளியை போடவேண்டும். போனவாரம் கூட குடிகார திருடர்கள் வந்தார்கள். வேலியை தாண்டி அதுங்கிய அலுமினிய காப்பி பாத்திரத்தைக்கூட நெளித்து எடுத்துக்கொண்டு கொண்டுபோனார்கள். மோட்டாரை சிதறு தேங்காய் போல உடைத்து தாமிர கம்பியை கொண்டுபோவார்கள். சோலார் பேனலை உடைப்பதற்கு தூரத்திலிருந்து வீச ஒரு கல் போதும். அதுவல்ல பிரச்சனை. சோலார் 15 வருடம் உத்தரவாதம் என்பார்கள். மொத்த பணத்தையும் வாங்கிவிடுவார்கள். எலக்டிரானிக் பொருட்கள் 3 வருடத்துக்கு மேல் வராது. உங்கள் செல்போன், கணினி, மின் விசிறி, மிக்ஸி, தொலைகாட்சி இவைகளுக்கு வயசென்ன ? சொட்டை வெயிலிலும், மழையிலும் அப்பளமாக காயும் சோலார் பேனல் என்னைப்பொறுத்தவரை 3 வருடம் வந்தால் அதிசயம். பழுதானால் நாய் கூட சீந்தாது. ஆகவேதான் காற்றாடி என்று முடிவானது. முதலில் காற்றை அளக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013ம் ஆண்டு, முதன் முதலில் நான் வாங்கியது ஒரு அளக்கும் கருவி. அதன் பெயர் "அனிமோமீட்டர்". வாங்கி கொடுத்தவுடன் என் நண்பன் அதை உடனே செலவில்லாமல் ஒரு சவுக்கு கட்டையால் கோபுரம் கட்டி ஏற்றிவிட்டான் (படம்). இங்கேதான் கிராமப்புற தொழில் நுட்பம் கைகொடுக்கும். காலையும் மாலையும் இதில் ஏறி அங்கு உள்ள மீட்டரை பார்த்து ரீடிங் சொல்லவேண்டும். செய்தார்கள். இப்படி இந்த சின்ன காற்றாடி 15. 06. 2014 வரை 315 நாட்கள் ஓடிய தூரம் 23985 கிலோமீட்டர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புள்ளி வைத்து கணினியில் கோலம் போட்டால் இந்த படம் கிடைக்கும். இந்த புள்ளிகள் மேலே சென்றால் காற்றின் வேகம் அதிகம். கிடைமட்டத்தில் இடதுபுறம் தொடக்கம். வலதுபுறம் கடைசி புள்ளி 315வது நாள். வலப்புறம் செல்ல செல்ல, சில மாதங்களில் காற்று மெதுவாக வீசுவதை காணலாம். குழப்பிக்கொள்ள வேண்டாம். களத்தில் ஆராய்ந்து தெரிந்து கொண்ட, கடைசியில்... --- ### தற்சார்பு விவசாயி-3 தண்ணீர் - Published: 2018-10-23 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-3/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Water Management, தற்சார்பு வாழ்வியல் "விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ?" என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன் "உன் வயசென்ன?" என்று பெண்களை கேட்பதும், "உன் சம்பளமென்ன" என்று ஆண்களை கேட்பதும், "இந்த வீடு என்ன விலை" என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை. கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ? தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகர்த்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம். ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது. தற்சார்பு விவசாயி - அத்தியாயம் 3 தண்ணீர் சென்ற அத்தியாயத்தை படிக்க  "விவசாயம் செய்கிறாயா? என்ன போட்டிருக்கிறாய் ? " என்று பார்ப்பவர் எல்லோரும் கேட்பார்கள். மனதிற்குள் திட்டி கொள்வேன் "உன் வயசென்ன? " என்று பெண்களை கேட்பதும், "உன் சம்பளமென்ன" என்று ஆண்களை கேட்பதும், "இந்த வீடு என்ன விலை" என்று வீட்டுக்காரனை கேட்பதும் என்னை பொறுத்தவரை கேட்ககூடாத கேள்விகள். ஏனென்றால் பதில் சொல்லும்போது அதன் மறுபக்கத்தை எவரும் அவதானிப்பதில்லை. கடுமையான சுட்டெரிக்கும் வெள்ளை வெயிலில், நிலத்தடி தண்ணீரெல்லாம் வறண்டு போன இடத்தில் பயிரைப்பற்றி யோசிக்கவா நேரம் ? ஏற்கனவே இருக்கும் மரங்களை காப்பாற்றுவதே பிரம்ம பிரயத்தனமாகும். தொடர்ந்து வெப்பக்காற்று அடிக்கும்போது 5 நிமிடத்துக்கொருமுறை தண்ணீர் குடித்து நிழலில் மல்லாக்க படுக்கத்தோன்றும். தண்ணீரே இல்லாத இடத்தில் புல் கூட கருகிவிடும். அப்படி தண்ணீர் இருந்தாலும் இறைப்பது எங்கனம் ? முழுவதுமாக 10 மாதம் இரவும் பகலும் பாதுகாத்து வார்த்து எடுக்கும் வாழைக்குலை ருபாய் 25/-க்கு போகிறது. சில வேளைகளில் வரவு செலவு போக, கைவிட்டு நாம்தான் குட்டியானைக்கு (வண்டி) காசு கொடுக்கவேண்டி வரும். தோட்டத்தில் எதுவும் தாமாக நடக்காது. ஒவ்வொரு துரும்பை நகத்தவும் முயற்சி, பணம் மற்றும் உழைப்பு அவசியம். ஒவ்வொரு பயிர் போடும்முன்பும் அதன் ஆயுட்காலம் முழுவதும் எப்படி தண்ணீர் பாய்ச்சுவது, பராமரிப்பது என்று திட்டமிட்டுதான் பிறகு போட முடியும். நிலம் எப்போதும் உங்களுக்காக தயாராக இராது. அதை பண்படுத்த வேண்டும். வேண்டிய நாற்றங்காலை கொண்டுவருவதே ஒரு வாரமாகும். மாதம் கூட ஆகலாம். இப்படியே ஒருமித்த சிந்தனையுடன் பல மாதங்கள் பயிரோடு கழித்துவிட்டு கடைசியில் விற்கும்/வாங்கும் உரிமை மட்டும் நம் கையிலிருக்காது. அது தொலை தூரத்தில் பெருநகரங்களில் உள்ள உலகமயமாக்கப்பட்ட வியாபாரிகளின் கையிலுள்ளது. எங்கோ ஒரு கோடியில் இருக்கும் காரங்காடு கிராமத்தை இந்த உலகத்தோடு பிணைப்பது வங்கி, வரி, மற்றும் வட்டி. சம்சாரிகளை கட்டிய இந்த பொம்மலாட்ட கயிற்றின் நுனி அவர்கள் கையில் இருக்கும். இதில் கட்டுப்படாமல் தன்னிறைவான விவசாயத்துக்கு தேவை தண்ணீர், விதை, உரம் மட்டுமல்ல, சக்தியும் தேவை. நிறைய சக்தி. இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும். பணி நிமித்தமாகவோ குடும்ப விசேடங்களுக்கோ விமானத்தில், ரயிலில், பேருந்தில் இந்தியா முழுவதும் செல்ல நேர்ந்திருக்கிறது. எனக்கு பிடித்த ஜன்னல் ஓரம் உட்கார்ந்து எட்டிப்பார்த்தால் 36000 அடி உயரத்திலிருந்து கீழே லட்சக்கணக்கான சிறு கட்டங்கள் தெரியும். அவை சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமான துண்டு துண்டான நிலங்கள்... . --- ### தற்சார்பு விவசாயி-2 தன்னுரிமை தற்சார்பு தாளாண்மை - Published: 2018-10-23 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-2/ - Categories: News, Organic Agriculture, Social Media, தற்சார்பு வாழ்வியல் நான் வடிவமைத்து இருப்பது தற்சார்புடன் ஆன "அங்கக பல்லுயிர் தோட்டம்". இதை சிலர் இப்போதுதான் நான் தொடங்குவது போல எண்ணி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வார்த்தை குறைபாட்டால் விளைவித்த ஒரு குழப்பமேயன்றி வேறில்லை. உண்மையில் பல நிலைகளில் தோட்டத்தில் வேளாண்மை சிறு அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கே இருவரை நியமித்து இருக்கிறேன். அவர்களின் வேலை வாய்ப்புக்காக கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்சார்பு விவசாயி : அத்தியாயம் 2  (தன்னுரிமை, தற்சார்பு, தாளாண்மை) சென்ற பதிவில் நிறைய பேர் வாழ்த்து சொல்லி இருக்கின்றனர் மிக்க நன்றி. "தன்னுரிமை, தற்சார்பு, தாளாண்மை" இந்த அருமையான பொருத்தமான பதங்களை சுகி உதயகுமார் பின்னூட்டத்தில் பதிவு செய்திருந்தார்.   (முதல் அத்தியாயம் ) நான் வடிவமைத்து இருப்பது தற்சார்புடன் ஆன "அங்கக பல்லுயிர் தோட்டம்". இதை சிலர் இப்போதுதான் நான் தொடங்குவது போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது என்னுடைய வார்த்தை குறைபாட்டால் விளைவித்த ஒரு குழப்பமேயன்றி வேறில்லை. உண்மையில் பல நிலைகளில் தோட்டத்தில் வேளாண்மை சிறு அளவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அங்கே இருவரை நியமித்து இருக்கிறேன். அவர்களின் வேலை வாய்ப்புக்காக கம்பெனி ஓடிக்கொண்டிருக்கிறது. கந்தன் சாதுவானவர். செல்போன் பேச தெரியாது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பஸ் ஏறுவதற்கு கூட பயம். ஆளைவிடுங்கள் என்று நடந்துபோய்விடுவார். சுப்பு ஒரு ஆல் -இன் -ஆல் அழகுராஜா. கேபிள் ஆபரேட்டர். அப்பா விவசாயம். அவர்தான் நான் சொல்வதை செயல்படுத்துபவர். இந்த தோட்டத்தை "கம்பேனி" என்று நாச்சங்குளம் கிராமத்தில் செல்லமாக அழைப்பார்கள். ஒருநாள் பிரதான நுழைவு கதவை கட்ட அஸ்திவாரம் போடும்போது ஒரு லாரி நின்றிருக்கிறது. எனது நண்பனின் இன்னொரு பெரிய லாரியும் சும்மா பக்கத்தில் நின்றிருக்கிறது. இந்த அடாவடியை தூரத்திலிருந்து பார்த்துவிட்டு எதோ கம்பெனி வருகிறதென்று அவர்களாகவே முடிவிடுத்துவிட்டார்கள். செடிகள் வளர்ந்தபிறகும் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது. சிறிய அளவில் பழங்கள் காய் கனி என்று எல்லாவற்றையும் விளைவித்து சோதனை செய்து வருகிறோம். நீங்கள் தோட்டத்திற்கு வந்தால் ஓடியாடி சுவையான பழங்களை சேகரித்து இந்த கல் பெஞ்சில் உட்கார்ந்து அதை அலம்பாமல் அப்படியே உண்ணலாம். ஆனால் சந்தைக்கு எடுத்துச் செல்லும் அளவு கட்டுப்படியாகவில்லை. செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு பரம ஏழை விவசாயி, ஒவ்வொரு நிலையிலும் எவ்விதம் சுருக்கமாக உணவு உற்பத்தி செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்து வருகிறேன். பெரிதாக கையை கடிப்பதில்லை. கைச்சுருக்கத்துக்கு வீட்டுக்காரம்மாவும் ஒரு காரணம். சிலருக்கு ஏற்கனவே நிலம், மின்சாரம், கிணறு பெற்றோரிடமிருந்து கிடைத்து இருக்கும். நானோ வெறும் பொட்டல் காட்டை வாங்கி விவசாயத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாத நிலையில் "ஆ" வன்னாவிலிருந்து துவங்கினேன். பதிவு நிலம் சரியாக எங்கிருக்கிறது என்றுகூட தெரியாமல் சர்வே அளக்கும் வரை எங்கேயோ காட்டில் நின்றுகொண்டு வண்ணமாக கற்பனைசெய்த நாட்கள் பல. அதன்பிறகு கிராமத்து ஒற்றையடி பாதைகளுக்கும் , நடுகற்களுக்கும், பக்கத்து தோட்டத்து முரட்டு வீணர்களுக்கும் நிலத்தை வேலி அமைக்கும்போது... --- ### தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம் - Published: 2018-10-23 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf-1/ - Categories: Organic Agriculture, Social Media, தற்சார்பு வாழ்வியல் அது எப்படி கழனி வாடையே கண்டிராத மாச சம்பளக்காரனுக்கு விவசாய பேராசை ? செய்ய தூண்டியது ஒரு சம்பவம். 2010 ஆண்டில் ஹைதராபாத் மாநகரத்தின் மாராடுப்பள்ளி குடியிருப்பின் குறுகிய சந்துகளில் மாருதி காரைச் செலுத்தி ஒட்டிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்தது. ஒரு நண்பனிடம் ஊர்பக்கத்தில் நிலம் வாங்க 50ஆ முன்பணம் அப்போதுதான் குழப்பத்துடன் தயங்கி கொடுத்திருந்தேன். சிந்தனையுடன் காரில் திரும்பும்போது திடீரென்று எதோ ஒன்று "சொத்" என்று கண்ணாடியின் மீது விழுந்தது. கண்ணை மறைத்தது. மேல்மாடியிலிருந்து ஒரு பெண்மணி உணவுப்பொட்டலத்தை காலி மனையை நோக்கி வீசியிருக்கிறார். தவறி அது வண்டியின் மீது விழுந்துவிட்டது. கொஞ்ச தூரத்தில் காரை நிறுத்தி நெகிழியை இழுத்தால் பொட்டலம் மேலும்உடைந்து காரை மெழுகிவிட்டது. வண்டி முழுவதும் சொட்ட சொட்ட அன்னத்தால் அபிஷேகம். துடைக்க வழியில்லை. அது ஒரு சமிக்ஜை. உணவு உற்பத்தி செய்ய உத்தரவு என்று உணர்ந்துகொண்டேன். தற்சார்பு விவசாயி-1 ஆரம்பம் by  alwar narayanan ஒரு சிலரைத்தவிர பலருக்கு நான் விவசாயம் செய்வது தெரியாது. அட எனக்கே தெரியாது. ஏனென்றால் அது விவசாயமல்ல. இது விவசாயம்போல ஒன்று. நான் ஒரு விவசாயியுமல்ல. சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லாததால் இதுவரை சொல்லவில்லை. ரகசியம் எல்லாம் இல்லை. கரண்டு கம்பிக்கடியில் ஒரு களர் நிலத்தை குறைந்தவிலைக்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக இப்படி ஆக்கியுள்ளோம். இதற்கு 8 வருடம் பிடித்தது. மண்ணில் இரங்கி செய்யாததால் இப்படி. 800 கிலோமீட்டர் தூரத்திலிருந்து இதுதான் செய்ய முடியும். அங்கேயே இருந்திருந்தால் ஒருவேளை தூக்கி தப்பியிருக்கலாமோ என்னவோ. அட ! குறைந்தபட்சம் கத்திரிக்காய் பாட்டிகளுக்காவது காய்கறியை தலைச்சுமையளவு தந்திருக்கலாம், உணவுண்டு இளைப்பாற ஓய்வு நிழல் கொடுத்திருக்கலாம். குட்டையில் நாங்கள் கஷ்டப்பட்டு களக்காட்டிலிருந்து கொண்டுவந்து சிறைபிடித்த மீன்களை வலையை அறுத்து விடுவித்த நண்டுகளின் மூக்கை அறுத்திருக்கலாம்... ... தற்சார்பு விவசாயம்! ! செய்யும் ஒவ்வொன்றிலும் தற்சார்பு ! ! . இந்திய திருநாட்டின் உணவு பாதுகாப்பே சிறு, குறு விவசாயிகளின் கையில்தான் உள்ளது என்று உணர்ந்தபின் திரும்பி பார்க்க நேரமில்லை. பார்க்கவும் பயம். கடந்த பாதை வலியது. நம்பிக்கையில்லாதது. அது எப்படி கழனி வாடையே கண்டிராத மாச சம்பளக்காரனுக்கு விவசாய பேராசை ? செய்ய தூண்டியது ஒரு சம்பவம். 2010 ஆண்டில் ஹைதராபாத் மாநகரத்தின் மாராடுப்பள்ளி குடியிருப்பின் குறுகிய சந்துகளில் மாருதி காரைச் செலுத்தி ஒட்டிக்கொண்டிருக்கும்போது அது நிகழ்ந்தது. ஒரு நண்பனிடம் ஊர்பக்கத்தில் நிலம் வாங்க 50ஆ முன்பணம் அப்போதுதான் குழப்பத்துடன் தயங்கி கொடுத்திருந்தேன். சிந்தனையுடன் காரில் திரும்பும்போது திடீரென்று எதோ ஒன்று "சொத்" என்று கண்ணாடியின் மீது விழுந்தது. கண்ணை மறைத்தது. மேல்மாடியிலிருந்து ஒரு பெண்மணி உணவுப்பொட்டலத்தை காலி மனையை நோக்கி வீசியிருக்கிறார். தவறி அது வண்டியின் மீது விழுந்துவிட்டது. கொஞ்ச தூரத்தில் காரை நிறுத்தி நெகிழியை இழுத்தால் பொட்டலம் மேலும்உடைந்து காரை மெழுகிவிட்டது. வண்டி முழுவதும் சொட்ட சொட்ட அன்னத்தால் அபிஷேகம். துடைக்க வழியில்லை. அது ஒரு சமிக்ஜை. உணவு உற்பத்தி செய்ய உத்தரவு என்று உணர்ந்துகொண்டேன். -- வளரும். #தற்சார்புவிவசாயி  அத்தியாயம் இரண்டு  --- ### பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வேளாண்மையின் தீர்வு - Published: 2018-10-22 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல் நாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி விவசாயம், காடு வளர்ப்பு, இயற்கை வளம் காப்பது மூலம் கணிசமாக பருவ நிலை மாற்றத்தை குறைக்க முடியும். 52 கிகா டன் கரியமில வாயு ( மொத்த வருடாந்திர உலகளாவிய வாயு உமிழ்வு) அனைத்தையும் நிலத்தில் நிறுத்த முடியும். பருவ நிலை மாற்றத்துக்கு இயற்கை வழி வேளாண்மையின் தீர்வு --- நாம் மிகவும் தாமதமாகவும், மிக சிறிய அளவிலும் கிறுக்குத்தனமான தீர்வுகளை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இந்த தொழில்நுட்ப தீர்வுகளுக்கு நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இயற்கை வழி விவசாயம், காடு வளர்ப்பு, இயற்கை வளம் காப்பது மூலம் கணிசமாக பருவ நிலை மாற்றத்தை குறைக்க முடியும். 52 கிகா டன் கரியமில வாயு ( மொத்த வருடாந்திர உலகளாவிய வாயு உமிழ்வு) அனைத்தையும் நிலத்தில் நிறுத்த முடியும். ஆனால் உலகில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் விவசாயம், தீர்வுகளின் பகுதியாக இல்லை; அதற்கு பதிலாக, பிரச்சினை பகுதியாக உள்ளது. காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கு மாறாக,ரசாயன உர பயன்பாட்டால் நைட்ரஸ் ஆக்சைடு (N2O), கால்நடை மற்றும் நெல்லின் தீவிர உற்பத்தி மீத்தேன் (CH4) வெளியீட்டை அதிகரித்துள்ளது. உணவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி உற்பத்தி, போக்குவரத்து, குளிர்பதன மற்றும் கழிவு அகற்றல் உள்ளிட்ட செயல்களால் மொத்த வருடாந்தர உலக கரிம வாயு உமிழ்வுகளின் 30% அளவை நவீன வேளாண்மை வெளியிடுகிறது. கரிம மாசுபாட்டிலிருந்து ஒரு கரிம தேக்கியாக வேளாண்மையை மாற்றுவது பருவ நிலை மாற்றத்தை குறைக்க ஒரு சிறந்த வழி. பசுமை மூடாக்கு பயிர்கள், களை செடி மூடாக்கு, இயற்கை உரம் , பயிர் சுழற்சி மற்றும் இயற்கை வழி வேளாண்மையில் இதுவரை பரவலாகப் பயன்படுத்தப்படாத உழவில்லா வேளாண்மை( தோப்பு, கீரை, காய்கறி வளர்ப்பு போன்ற வேளாண்மையில் பயன்படுத்தலாம்), இதனுடன் மரபு முறை மண் சார்ந்த கால்நடை வளர்ப்பு, நிலத்தின் ஒரு பகுதியை காடாக விடுதல், பல வகையான மரம் வளர்ப்பு என செலவு குறைவான பருவ நிலை மாற்றத்துக்கான தீர்வு இயற்கை வழி வேளாண்மையிலும் பல்லுயிர் பேணுதலிலும் உள்ளன. இலவசமாக நஞ்சில்லா உணவும் படைக்க படும், தற்சார்பு வாழ்வு எனும் கனவும் ஓரளவுக்கு மெய்ப்படும். சிறு இயற்கை வேளாண்மை பண்ணைகள் மூலமே இது சாத்தியம் ஆகும். இதையும் பெரிய அளவில் செய்தால் இதை விட பெரிய முட்டாள்தனம் இல்லை. இதுவே நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் மிக பெரிய உதவி, நமது சாப விமோசனம். Information from Rodale Institute. --- ### நீர் மேலாண்மை என்றால் என்ன - Published: 2018-10-22 - Modified: 2020-10-29 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9/ - Categories: Agriculture News, Social Media, Water Management நீர் மேலாண்மை என்றால் என்ன?  மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன?  இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்.  இதை ஒரே நாளில் தெளிவாக சொல்லி விட முடியாது. எனவே முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன். நீர் மேலாண்மை என்றால் என்ன? மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? இதைப் பற்றி என் அறிவுக்கு எட்டியதை இன்று பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். இதை ஒரே நாளில் தெளிவாக சொல்லி விட முடியாது. எனவே முடிந்த வரை எழுத முயற்சி செய்கிறேன். எல்லோரும் நீர் மேலாண்மை என்றால் பண்ணைக் குட்டை அமைப்பது, நிலத்தைச் சுற்றி அகழி எடுப்பது, நிலத்தில் கரைகள் இடுவது, பின்னர் ஊருக்கு ஊர் குளங்கள், வாய்க்கால்களை வெட்டுவது, ஏரிகள் அமைப்பது என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதனால் பலன் மிகவும் குறைவே. இயற்கையிலியே பூமியில் அருவிகள், சிற்றோடைகள், குளங்கள், ஆறுகள் என்று தேவைக் ஏற்ற தகவமைப்புகள் அனைத்தும் மிகச் சரியாகவே உள்ளன. சரி இப்போது பண்ணைக் குட்டைகள் அமைத்தாலும் மழை பெய்து ஓரிரு நாட்களில் தண்ணீர் வற்றி விடுகிறது. ஏதோ கொஞ்சம் சேமிக்கிறோம்தான். ஆனால் இது சரியான முறையா? காடுகளும் மலைகளும்தான் உண்மையான மழைநீர் சேகரிப்பு மையங்கள்! அவற்றை அழித்து, எவ்வாறு நாம் மழைநீர் சேமிக்க முடியும்? ஆறுகள் எங்கே உற்பத்தியாகின்றன? மலைகளில்! ஆனால் அங்கே அது சிறு ஓடை தான். காடுகள் வழியே பாய்ந்து வரும்போது ஏராளமான சிற்றோடைகள் இணைந்து நதியாக மாறுகிறது. ஆறுகளில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டுமானால் பூமியெங்கும் காடுகள் இருக்க வேண்டும். மாதம் மும்மாரி பெய்ய வேண்டும். இதை விடுத்து பண்ணைக் குட்டை வெட்டி வைத்தால் இரண்டு நாட்கள் தண்ணீர் நின்று காய்ந்து விடும். இதில் எவ்வளவு தண்ணீர் பூமியில் இறங்கும்? அடிக்கிற வெயிலுக்கு இந்த குட்டையில் நிக்கற தண்ணீர் எத்தனை நாள் தாங்கும்? நாம் ஆயிரம் அடிகள் வரை போர் போட்டு வருடம் முழுவதும் எடுக்கும் தண்ணீரின் முன்பு இந்த சேமிப்பு மிக மிகச் சிறிய அளவே! தொடரும்! From facebook - saroja kumar --- ### நீர் மேலாண்மை - மூடாக்கு - Published: 2018-10-22 - Modified: 2020-05-26 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media, Water Management, Zero budget farming இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது. நீர் மேலாண்மை - மூடாக்கு  நம்மாழ்வார் ஐயாவிடம் இயற்கை வழி விவசாயப் பயிற்சி பெற்ற பின் உழவில்லா வேளாண்மை மட்டுமே இனி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். விவசாய பூமியில் உணவுக் காடு வளர்ப்பு என்பது உழவில்லா வேளாண்மையில் மட்டுமே சாத்தியம் என்று உறுதியாக நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. ஐயா சொன்னது போல பூமிக்கு மூடாக்கு இடுவதன் மூலம் மட்டுமே பூமியில் ஈரத்தன்மையை மிக அருமையாக சேமிக்கலாம். (மூடாக்கு இடுவதன் நன்மைகள் பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன்). இப்போது நம் காட்டில் முப்பது செமீ முதல் ஐம்பது செமீ வரை மூடாக்கு உள்ளது. உழவு செய்து ஏழு ஆண்டுகள் முடிந்து இது எட்டாவது ஆண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் மிளகாய் நாற்று நடவு செய்ய வேண்டும். முதலில் மூடாக்கு இட்டு அதன் பின்னரே நாற்று நடுவது. சரி இதனால் என்ன நன்மை? சாதாரணமாக மிளகாய் நட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் இங்கே நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் கொடுப்பது. வேர் பகுதியில் மண்ணை எப்போதும் வெப்பம் தாக்குவதில்லை. எனவே ஈரத் தன்மை முற்றிலும் காக்கப் படுகிறது. மூடாக்கு எப்படிப் பெறுவது? சென்ற ஆண்டு வைத்த வெள்ளாமையான, மிளகாய், ஆமணக்கு, முருங்கை, வாழை, இவற்றுடன் ஓடு கொடிகளான பாகல், பீர்க்கன், அவரை இவற்றின் கழிவு எதையும் நாம் வெளியேற்றவில்லை. உள்ளே கூட்டி நெருப்பும் வைத்து கொளுத்தவில்லை. இவற்றுடன் தானே முளைத்த களைச் செடிகள் அனைத்தையும் பறித்து மூடாக்கு இட வேண்டும். மேட்டுப் பாத்திகளை மூடும் அளவு மூடாக்கு உள்ளது. இன்னும் பதினைந்து நாட்கள் நாற்று பெரிதாக வளரும் வரை பொறுமையாக மூடாக்கு இடலாம். இவற்றை உண்ண நிறைய கரையான்கள் வருகின்றன. உழவு செய்யாமல் இருப்பதால் நிறையப் புற்றுகள் உருவாகியுள்ளன. இதனால் என்ன நன்மை என்கிறீர்களா? புற்றுகள் சிறந்த மழைநீர் சேமிப்பு மையங்கள்! எப்படி? கரையான்கள் மண்ணின் கீழ், மண்ணின் மேல், மரக்கிளைகளில் என வேறுபட்டு வாழும் இயல்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில், ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு தகுந்தபடி தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன. சாதாரணமாக ஒரு அடி முதல் 20 அடி உயரம் வரை 30 மீட்டர் விட்டம் வரை இவை புற்றுகளைக் கட்டும். அத்திவாரம் உறுதியாக இருந்தால்தான் கட்டுமானம் உறுதியாக இருக்கும். எனவே புற்றின் உயரம் போலவே இரு மடங்கு... --- ### எளிய உயிர்வேலி - Published: 2018-10-22 - Modified: 2020-07-02 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: Agriculture News, Social Media, தற்சார்பு வாழ்வியல் எளிய உயிர்வேலி ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம். எளிய உயிர்வேலி ஒரு மறைப்பானாக அதே வேளை முள் இல்லாத உயிர் வேலியாக செம்பருத்தியைத் தேர்ந்தெடுக்கலாம். மிக நெருக்கமாக வளருகிறது. குறுக்குக் குச்சிகளை தேவைப்படும் உயரத்தில் படுக்கைவசத்தில் கட்டி இன்னும் பலப்படுத்தலாம். இரு முனைகளை அழுத்திப்பிடித்துக் கொள்ளும் அமைப்பும் இருந்தால் இன்னும் சிறப்பு. மலர்கள் மருத்துவ குணமுடையது. காயவைத்து பொடியாக்கி காசாக்கலாம். --- ### வீடு கட்டுவது VS வீடு வாங்குவது - Published: 2018-10-22 - Modified: 2020-07-02 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-vs-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில் நம் பங்கு உண்டு. வீட்டின் வரைபடம் முடிவு செய்தல்,வாஸ்து,எலிவேஷன்,அறைகளின் வடிவமைப்பு, ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் டிசைன் என்று நாம் ஒவ்வொரு நிலையிலும் நம் குடும்பமாக கூடி முடிவு எடுக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு என்ன டைல்ஸ் போடலாம், என்ன டிசைன் switch வாங்கலாம் என்று பார்த்து பார்த்து வாங்குவோம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல- எல்லோருக்கும் ஒரே விஷயம் பிடித்து விடுவதில்லை.கடைக்காரர் முன்னாடி சண்டையே போட்டாலும் இதை நாம் விரும்பியே செய்கிறோம். பேசிக் கொள்ளவே நேரம் கிடைக்காத பல குடும்பங்களை வீடு கட்டும் 6 மாதங்கள் பிணைத்து விடுகிறதோ என்று தோன்றிய நாட்கள் உண்டு. வீடு கட்டுவது VS வீடு வாங்குவது இந்த தொடரின் மூன்றாம் பதிவை பார்த்து விட்டு என் நண்பன் அழைத்திருந்தான். சேலத்தில் இருக்கும் தன் அப்பா கட்டிய வீட்டையும் அதற்காக அவர் செய்த முயற்சியையும் பற்றி பேச்சு நீண்டது. அவர் அந்த வீட்டின் மேல் வைத்திருக்கும் பந்தத்தை தன்னால் உணரவோ புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று சொன்னான். நான் சென்னை ல 7 வருஷம் முன்னாடி அபார்ட்மெண்ட் புக் பண்ணும்போது இது லாம் எதுவுமே யோசிக்கலயே டா. நீ எழுதுன அளவுக்கெல்லாம் எமோஷனலா இன்வால்வ் ஆகல என்றான். சுமார் 6 வருஷம் முன்னாடி சென்னை OMR ல பில்டர் ஓட ஆஃபீஸ் போனேன். மாடல் ஹவுஸ் பார்த்தேன். ரேட் பேசினேன். அவ்வளவு தான் என்றான். யோசித்தேன். சொந்த வீடு கட்டுவதற்கும் வாங்குவதற்கும் அவ்வளவு வித்தியாசமா? கட்டிய வீட்டை வாங்கிவிட்டால், அதில் பந்தம் கம்மியாகிவிடுமா என்ன? இல்லை என்றே தோன்றுகிறது. நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில் நம் பங்கு உண்டு. வீட்டின் வரைபடம் முடிவு செய்தல்,வாஸ்து,எலிவேஷன்,அறைகளின் வடிவமைப்பு, ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் டிசைன் என்று நாம் ஒவ்வொரு நிலையிலும் நம் குடும்பமாக கூடி முடிவு எடுக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு என்ன டைல்ஸ் போடலாம், என்ன டிசைன் switch வாங்கலாம் என்று பார்த்து பார்த்து வாங்குவோம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல- எல்லோருக்கும் ஒரே விஷயம் பிடித்து விடுவதில்லை. கடைக்காரர் முன்னாடி சண்டையே போட்டாலும் இதை நாம் விரும்பியே செய்கிறோம். பேசிக் கொள்ளவே நேரம் கிடைக்காத பல குடும்பங்களை வீடு கட்டும் 6 மாதங்கள் பிணைத்து விடுகிறதோ என்று தோன்றிய நாட்கள் உண்டு. ஆனால், கட்டிய வீட்டை வாங்கும் போது, மேல் சொன்ன எந்த விஷயமும் பெரிதாக படுவதில்லை! தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லையென்றாலும் இவ்விஷயங்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்பது தானே உண்மை! கட்டிய வீட்டை போய் பார்க்கிறோம். பார்ப்பதற்கு எப்படி இருக்கு என்பதை வைத்து முடிந்த அளவு எடை போடுவோம். பிடித்துப்போனால், ரேட் பேசி வாங்கிவிட முனைவோம். பில்டரிடம் ப்ரீ புக்கிங் செய்தாலும் பெரிய வித்தியாசம் இல்லை. கட்டிடம் மேலே எழும்ப எழும்ப அவ்வப்போது போய் பார்த்துக்கொள்வதை விட நாம் இன்வால்வ் ஆவதற்கு பெரிதாக ஸ்கோப் இருப்பதில்லை. அதனால் நாம் வீடு கட்டுவதை விட வாங்கும்... --- ### Cordwood house construction - Published: 2018-10-22 - Modified: 2020-06-24 - URL: https://agriwiki.in/cordwood-house-construction/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும்.?அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள்.. Cordwood house construction இங்க பாருங்க இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும். ? அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள். . --- ### இன்னுமா மணலை தேடுறீங்க - Published: 2018-10-22 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%b1%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் வீட்டின் சுவரை அமைக்க இன்னுமா மணலை தேடுறீங்க?? வீட்டின் சுவரை அமைக்க #செங்கல் தேவை இல்லை, #மணல் தேவை இல்லை #சிமெண்ட் தேவை இல்லை #பூச்சு வேலை செய்ய தேவை இல்லை #Curing செய்ய தேவை இல்லை #Column தேவை இல்லை #பீம் தேவை இல்லை... #வேகமான கட்டுமானம் #பெயிண்டிங் வேலை தேவை இல்லை மிகவும் குறைந்த #ஆட்கூலி #சுற்று_சூழலுக்கும் பாதிப்பு இல்லை 30 ரூபா கல்லு +அடுக்க 5 ரூபா கூலி வீட்டின் சுவர் ரெடி... சதுரதுக்கு(100 sqft)___ 270 கற்கள் மட்டுமே. . இன்னுமா மணலை தேடுறீங்க? ... ஐயோ பாவம்! ! . . HariPrasath --- ### கருங்கல் அடித்தளம் - Published: 2018-10-22 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் சிமெண்ட் என்ற பொருளுக்கு மட்டுமே கட்டிடத்தில் வயது என்ற ஒன்று உண்டு.மற்ற பொருட்களுக்கு அதாவது கருங்கல்,மண், மணல்,செங்கல் போன்ற பொருட்களுக்கு வயது என்ற ஒன்று இல்லவே இல்லை.கட்டிடத்தின் வலிமைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சிமெண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகமாக பயன்படுத்தினாலும் அதன் ஆயுள் அதிகரிக்காது.அதே 70 வருடங்கள் தான். கருங்கல் அடித்தளம் சிமெண்ட் என்ற பொருளுக்கு மட்டுமே கட்டிடத்தில் வயது என்ற ஒன்று உண்டு. மற்ற பொருட்களுக்கு அதாவது கருங்கல்,மண், மணல்,செங்கல் போன்ற பொருட்களுக்கு வயது என்ற ஒன்று இல்லவே இல்லை. கட்டிடத்தின் வலிமைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சிமெண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினாலும் அதன் ஆயுள் அதிகரிக்காது. அதே 70 வருடங்கள் தான். இன்று பெரும்பாலான கட்டிடங்கள் concrete column மற்றும் beam இல்லாம அதாவது framed structure முறையிலேயே கட்டப்படுகிறது. இதனை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அவன் பில்லர் போட்டு கட்டிவிட்டான் இவன் பில்லர் போட்டு கட்டிவிட்டான் (பெரும்பாலான வேலைகள் கட்டுமான துறையில் இப்படித்தான் நடக்கிறது. )என்று நல்ல கடினமான மண் மற்றும் தரைதளம் மட்டுமே கட்டும் நண்பர்கள் கூட இதனை பற்றிய அறிவு இல்லாமல் மிக குறைந்த செலவு பிடிக்கும் கருங்கல் மற்றும் செம்மண் கொண்டு போடப்படும்(load bearing structure) கடைக்காள் மற்றும் நம் பாரம்பரிய முறை அடித்தளத்தை புறம் தள்ளி விடுகிறார்கள். ஆனால் லாரிபேக்கர் load bearing structure முறையிலேயே g+3 அதாவது மூன்று மாடிகள் கட்டி உள்ளார். எனக்கு கிடைத்த சில லாரிபக்கரின் கட்டுமான படங்களை இணைத்துள்ளேன். நானும் g+2 வரை கட்டியுள்ளேன்.   - HariPrasath --- ### ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் - Published: 2018-10-12 - Modified: 2020-06-03 - URL: https://agriwiki.in/%e0%ae%8f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2/ - Categories: News, Social Media, Water Management ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்.. * வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது. * தூர் எடுத்து கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். * பயன்படுத்தாத நீர் அளவை 20% வரை அதிகரிக்கலாம் பசுமை வணக்கம் ஏரிகளின் சிறப்பு- 3 ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள். . * வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது. * தூர் எடுத்து கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். * பயன்படுத்தாத நீர் அளவை 20% வரை அதிகரிக்கலாம் * தூர் வாரிய மண்ணை கரைகளை பலப்படுத்தவும், சாலைப்பணிகளுக்கும் பயன்படுத்தலாம். வண்டல் மண்ணை உழவர்களுக்கு தரலாம். அதற்கும் மிகுதியாக உள்ள மண்ணை தீவுகளாக உருவாக்கி அதில் மரக்கன்றுகள் நட்டு பல்லுயிர்தன்மையை அதிகரிக்கலாம். தீவுகள் என்னென்ன விட்டத்தில் உருவாக்கலாம் எனும் (Modelling) அட்டவணையை நான் உருவாக்கியுள்ளேன். * கழிவு நீர் ஏரியில் கலந்தால் அதை சுத்திகரித்து ஏரிக்குள் விடவேண்டும். இதற்கும் கலக்கும் இடத்திலே சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளேன். * ஏரிகளை சீரமைத்தப்பின் பயனீட்டாளர்கள் அமைப்பை பலப்படுத்தி அவர்கள் பராமரிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும். இதைதான் சர்வதேச ஏரிகள் படுகை மேலாண்மை திட்டத்தில் மிகத் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள். 2007ம் வருடம் ஏரிகள் மாநாடு ஜெயப்பூரில் நடந்ததில் கலந்துக்கொண்டேன். அதில் உலகம் முழுவதுமுள்ள ஏரிகள் சீரமைப்புப்பணிகளின் கட்டுரைகள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் என்னுடைய முனைவர் ஆய்வினை முடித்தேன். . இன்று இந்திய அளவில் எப்படிப்பட்ட மாசடைந்த ஏரிகளையும் சீரமைக்கமுடியும். நம்ஊரிலேயே தொழில் நுட்பங்கள் உள்ளன. ( ஆக்ரமிப்புகளை அரசு அகற்றிவிட்டால்) இந்திய அளவில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். . ஏரிகள் தமிழகத்தின் வரப்பிரசாதம். அரசும் பொது மக்களும் தொழில் முனைவோரும் இணைந்து நான் குறிப்பிட்டதுபோல ஏரிகளை சீரமைத்தால் குறைந்த செலவில் திட்டங்களை முடிக்கலாம்... மழைநீர் வெள்ள நீராக மாறும்போது 10000 ஏரிகளில் தேக்கினால் சர்வ சாதரணமாக 30 டி எம் சி நீரை கூடுதலாக தேக்கலாம். . முயற்சி திருவினையாக்கும். . நம்பிக்கையுடன் முனைவர் இரா. இளங்கோவன் நிலைத்த வளர்ச்சிக்கான பொறியாளர். Ilangovan Rajan --- ### மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள் - Published: 2018-10-11 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் #மாற்றுக்கட்டுமானத்தில்_கட்டும்_முன்_நினைவில்_வைத்துக்கொள்ள_வேண்டிய_ஆறு_விதிகள் நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன? மாற்றுக்கட்டுமானத்தில் கட்டும் முன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஆறு விதிகள் நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன? 1)உங்கள் இஞ்சினியரோ ஆர்கிடெக்டையோ இதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்கிறீர்களா என்று சிந்தியுங்கள். ஒரு இஞ்சினியரோ ஆர்கிடெக்டோ கட்டாயப்படுத்தி உங்கள் வீட்டை இப்படி கட்டி விட‌ இயலாதோ, அது போல இதுவும் சரியல்லவே. உங்களுக்கு எப்படி பழக்கப்பட்ட ஒன்றிலிருந்து மாறுபட எப்படி கடினமாக இருக்கிறதோ, அது போலத்தான் எல்லாரும். கட்டிடம் நன்றாக இருக்க வேண்டுமே என்று உங்கள் அக்கறையைப் போலவே அவர்களுக்கு இம்மாதிரி கட்டுமானத்தை திருப்திகரமாக செய்து விட முடியும் என்ற நம்பிக்கை முக்கியம். பல வருடங்கள் உழைத்து வாங்கிய நற்பெயரை ஒரு கட்டிடத்தில் தொலைத்து விட யாரும் விரும்ப மாட்டார்கள். 2) நான் ஏன் இப்படி வீடு கட்ட வேண்டும் என்று எங்களிடம் கேட்காதீர்கள். அது நீங்கள் உங்களை கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. உங்கள் குடும்பம் முடிவு செய்ய வேண்டிய கேள்வி. இந்த சித்தாந்தத்தை உங்களை மூளைச்சலவை செய்து(நம்ம பாஷைல சொல்லணும்னா மண்டையக் கழுவி) எங்கள் சரக்கை விலை போகச் செய்வதல்ல எங்கள் நோக்கம். 3) இதைப்பற்றி படிக்காமலோ, வேலை செய்யாமலோ, அல்லத் குறைந்து பட்ச ஈடுபாடு இல்லாத ஒரு இஞ்சினீயரோ ஆர்கிடெக்டோவிடம் சென்று இதைப்பற்றி நீங்கள் கேட்டால் - நீங்கள் அவரிடம் இருந்து பெறப்போகும் பதில் நீங்கள் கேட்க விரும்பியதே அன்றி புரிந்து கொள்ள அல்ல என்றறிக. 4) நம்மில் பலருக்கு வயதாக ஆக ஒரு விஷயத்தை புதிதாக கற்றுக்கொள்ளுதல் என்பது பிரம்ம பிரயத்தனம் மாதிரி தான். இதில் கற்ற விஷயங்களை மறந்து புதிதாக அதை காலத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளுதல் என்பது காளை மாட்டிலிருந்து பால் கறப்பதற்கு சமம். 5) உண்மையை சொல்லப்போனால் இது கட்டுமானம் பற்றியே அல்ல. இது வாழ்வியல் முறை சார்ந்தது. வேல்யூ சிஸ்டம்ஸ் சார்ந்தது. இஞ்சினியருக்கோ ஆர்கிடெக்டுக்கோ இதில் பற்று இல்லையெனில் இந்த கட்டுமானத்தை தவிர்க்க நூறு காரணங்கள் இருக்கும். அதே போல, உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ இந்த விஷயங்களில் ஈடுபாடு இல்லையெனில், இவ்வகை கட்டுமானத்தை தவிர்க்க‌ உங்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். 6) எவ்வுளவு தான் இதைப்பற்றி படித்தாலும், புரிந்து கொள்ள முயன்றாலும் உங்களுக்கு கட்டிடம் இடிந்து விடும் என்றோ கரைந்து விடும் என்றோ பயம் இருப்பின், இவ்வகை கட்டுமானம் உங்களுக்கானது அல்ல. எல்லாருமே... --- ### மாற்றுக்கட்டுமானத்தை ஏன் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை - Published: 2018-10-10 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் மாற்று_கட்டுமானங்கள்_ஏன்_இன்னும்_மாற்று_கட்டுமானமாகவே_இருக்கிறது.??? மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை? இந்தப்பதிவில் மாற்றுக்கட்டுமானத்தை ஏன் பெரும்பாலான இஞ்சினீயர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள் இதனை பின்படுத்துவதில்லை என்று ஆராயலாம். #why_alternate_building_still_be_an_alternate? ? ? மாற்று கட்டுமானங்கள் ஏன் இன்னும் மாற்று கட்டுமானமாகவே இருக்கிறது? ? ? மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை? இந்தப்பதிவில் மாற்றுக்கட்டுமானத்தை ஏன் பெரும்பாலான இஞ்சினீயர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள் இதனை பின்படுத்துவதில்லை என்று ஆராயலாம். இதில் உள்ளவர்களை மூன்று ரகமாக பிரிக்கலாம் - பில்டர்கள் அல்லது ப்ரமோட்டர்கள், இஞ்சினியர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள். முதலில் பில்டர்களின் கதையைப் பார்க்கலாம். இவர்கள் தான் கடைசியாக இந்த மாற்றுக்கட்டுமான வண்டியில் ஏற முடியும். எப்படியாவது குறைந்த நேரத்தில் நிறைய யூனிட்களை இவர்கள் விற்றாக வேண்டும். மார்க்கெட் ல பெரிய்ய டிமாண்ட் இல்லாம இவங்க ஏன் இந்த மாதிரி கட்டிடங்கள கட்டணும்? மக்களோட ரசனைய மாற்ற முயற்சிக்காம,என்ன எதிர்பாக்குறாங்களோ அத கொடுத்து வேலைய முடிக்கறது தான் அவங்களுக்கு நிம்மதி. கோடியா கோடியா பணத்த போட்டு, மக்களுக்கு புரிய வச்சு,நிதானமா வித்து, கல்லா கட்டி... . இதுலாம் நடக்கறதுக்குள்ள பொறந்த நாள் கண்டிரும். பிரம்மாண்டம் தான் அவங்க பலம். அந்த பலமே அவங்களுக்கு பலவீனம்ங்கறது தான் உண்மை. அதாவது குப்பை படம் எடுத்தாலும் அதுக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ இருந்தா தயாரிப்பாளருங்க அங்க தான் படை எடுப்பாங்க. அது தான் மினிமம் க்யாரண்டி. அது தானங்க வணிகம். ரசனைய மாத்த முயற்சி பண்ணி எந்த காலத்து ல கல்லா கட்டுறது? பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்கள் இந்த மாதிரி கட்டிடம் கட்ட ஆரம்பிச்ச அப்புறம் தான் நீங்க கட்டணும்னு நினைச்சீங்கன்னா - சப்பாணிக்கு காத்திருக்கற மயில் மாதிரி ஆகிடும் உங்க நிலைமை! அடுத்து இஞ்சினியர் இதப்பத்தி 5 வருஷம் முன்னாடி என் நண்பன்கிட்ட சொன்னபோது அவனுக்கு இதப்பத்தி சுத்தமா தெரியல. கேரளா ஸ்டைல்ல செங்கல வெளில பூசாம விட்டுட்டா அது தான் கிரீன் பில்டிங்னு நினைச்சுட்டு இருந்தான். பில்லருங்க இல்லாம சுவரே லோடு எடுத்தா பூகம்பத்துல தாங்காதுன்னு சொன்னான். சின்ன வயசுலயே சிவில் தான் படிக்கணும்னு ஆசைப்பட்டு படிச்சவனுக்கு, தொழில் செய்யணும்னு புரிஞ்சுக்கிட்டு வேலை கத்துக்கிட்டவனுக்கு, பல அடுக்குகள் கொண்ட பெரிய ஐ. டி நிறுவனங்கள் கட்டுமானத்த தனியா சமாளிச்சவனுக்கு இந்த விஷயங்கள் புலப்படலன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். கொஞ்ச்ம் கொஞ்சமா நான் சொன்ன விஷ்யங்கள்-லாம் படிச்சான். நிறைய ட்ராவல் பண்ணினோம். அதுக்கு அப்புறம் அவன் சொன்னான் - டேய் காலேஜ் ல இது லாம் ஒண்ணு கூட சொல்லியே தரலயேன்னு. இத ஏன் சொல்றேன்ன்னா - இதுல பெரும்பாலான மக்கள் மாதிரி தான் இஞ்சினியர்களும்... . --- ### மழைநீரை அவசியம் சேமிக்கவும் - Published: 2018-10-08 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5/ - Categories: Agriculture News, Social Media, Water Management தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும். தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.   தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த வருடம் அக்டோபர் 29 ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிடத்தகுந்த மழை டிசம்பர் 10ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இக் காலகட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 முதல் 8 உழவு மழை மட்டுமே அதிகபட்சமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிலும் பொதுவாக 4-5 உழவு மழை மட்டுமே பரவலாகக் கிடைக்கும். நீண்ட வறட்சியை சமாளித்து நிலத்தடிநீர் உயர சுமார் 6 உழவு மழையாவது அடிப்படையாகத் தேவை.   செம்மண்,மணல் வகை நிலப்பகுதி விவசாயிகள் முறையாக வயலைச்சுற்றி வரப்பமைத்து பெய்யும் மழைநீரை உங்கள் வயலிலே சேமித்தால் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்து கிணறு போரில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இந்த வகை நிலங்களில் 3 நாட்கள் வரை தண்ணீர் தேங்கியிருந்தாலும் பயிருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதனால் பயமின்றி வயலில் தண்ணீரை சேமியுங்கள். மேலும் தண்ணீர் தேங்கி நின்றால் ஒருவேளை உப்பு அதிகமாக அதாவது அமில காரநிலை 7. 5 க்கு மேல் இருந்தாலும் உப்பு அலசப்பட்டு அதன் பாதிப்பு பெருமளவு குறைந்துவிடும். களிமண்ணிலும் வடிகால் வசதியை உறுதிப்படுத்திவிட்டு பின்பு நீரை வயல்களில் சேமிக்கலாம். இதனால் மண்ணில் உப்பு மற்றும் சுண்ணாம்புகளால் ஏற்படும் பிரட்சனைகள் தீரும். மழைநீரை அவசியம் சேமிக்கவும். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை - Published: 2018-09-22 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை.. மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது. • முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி. •இது சாதாரண காண்கிரிட் கூரையை விட இரு மடங்கு அதிக வலிமை ஆகும். பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை. . மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது. • முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி. •இது சாதாரண காண்கிரிட் கூரையை விட இரு மடங்கு அதிக வலிமை ஆகும். •இந்த கூரை மூலம் செங்கல் சூளைக்கு எரிக்கச் செல்லும் பனைமரத்தை பாதுகாப்பதோடு மணல், இரும்பு மற்றும் சிமந்தின் பயன்பாட்டை குறைக்கலாம் •இந்த கூரையின் மேல் தண்ணீர் தொட்டி மற்றும் இரண்டு அடுக்கு மாடி வரை கட்டலாம். #செலவு_குறைவு #வட்டார_பொருள் #உறுதித்தன்மை #மரம் Palm-Ply Roof A Morden Madras Terrace •Full palm trees are laid as beams,over that plywoods are placed followed by brick bats Coba. •This roof is double times durable than normal concrete roof. •From this we can save the trees which goes for brick production klin and also saves the usage of Sand ,Steel and cement. •This roof is strong enough to withstand the loads of water tank and multi storey. #Cost_Effective. #Vernacular_Materials. #Durability. #wood. --- ### மூங்கில் காங்கிரீட் - Published: 2018-09-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%82%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் bamboo reinforced roofing மூங்கில் காங்கிரீட் அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது. bamboo reinforced roofing மூங்கில் காங்கிரீட் பட்டுக்கோட்டை Engals Raja அண்ணன் அவர்களின் முன்னெடுப்பால் போடப்பட்ட மூங்கில் கூரை. அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது. நன்றி... --- ### சீரகம் - நஞ்சில்லா உணவு - Published: 2018-09-16 - Modified: 2018-10-12 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன் #சீரகம் சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன் அண்ணா வெண்டை சுவை மிக சிறப்பு என ருசித்து உணர்ந்து உணர்வை பகிர்ந்த போது நெஞ்சம் விம்மியது எதை நோக்கிய பயணமோ அதற்கு அங்கீகாரமும் கிடைக்கப்பெறும் போது நிம்மதி பெரு மூச்சு பெரிதினும் பெரிதாய் உணர்ந்தவர் பகிரும் போது உணர்வுகள் தான் முன்நிற்க்கிறது நிறைகளாக ப்ளாஸ்டிக் அரக்கனை எத்தனை வகையில் தவிர்க்க இயலுமோ அத்தனை வகையிலும் தவிர்க்க முனைகிறோம் குறைகளாக கருப்பு உளுந்து அப்பளம் ஏன் பொரிந்து புசு புசு என வரவில்லை இது அப்பளமா இல்லை மண்ணா எனும் கோப கேள்வியையும் நாட்டு சுரை வாங்கி சென்றவர் முத்திய காய் என தெரிந்து விற்று என் தலையில் கட்டினீர்களா எனும் படு பயங்கர கோபகாரர்களை எதிர் கொண்டு புரிய வைத்து் சீரகம் தன்னை சீராக்கி முன்செல்கிறது நஞ்சில்லா உணவு என்ற எங்கள் கொள்கையில் சிறிதும் சமரசமில்லாமல் ஒரு தாய் பிள்ளைகளாய் Parthiban Manickam Gowri Gauri வயதில் இளையோரும் பொருப்பில் பொறுமையில் மூத்தோருமான என் உடன் பிறவா உடன்பிறப்புகள் துணையோடு நஞ்சில்லா உணவு பிணியில்லா வாழ்வு என்ற உறுதியோடு எனக்கு உறுதுணையாய் இருக்கும் அத்துனை நல்உள்ளங்கள் கைபிடித்து வழிகாட்ட சீரக குழந்தை உங்கள் கரம் பற்றி நடைபயில்கிறது அன்பும் நன்றியும் வாழ்தல் இனிது. --- ### உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல் - Published: 2018-09-16 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: composite_wall, கட்டிடகலை, பசுமை வீடுகள், லாரி பேக்கர் லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று... அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார். composite wall சுவரின் உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல் லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று... அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு. பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார். இம்முறையில், நீங்கள் படத்தில் பார்த்து கொண்டிருப்பது போல சுவரின் வெளிபுரமனது கருங்கல்ழலும் உள் பக்கமனது செங்கல்லாலும் கட்டபடுகிறது. கருங்கல்லானது செங்கல்லைவிட விலை குறைவுதான். மற்றும் இதற்கு பூச்சு மற்றும் Pointing-கூட செய்ய வேண்டிய தேவை இல்லை. உள் பக்கம் மட்டும் Pointing செய்தால் போதுமானது. உள் பக்கம் செங்கல் வைக்க வேண்டிய காரணம் என்னவெனில் Wiring மற்றும் Plumbing செய்ய ஏதுவாக இருக்கும். மற்றும் கருங்களுக்கு வெப்பத்தை கடத்தும் தன்மை இருப்பதால் செங்கல் வைப்பதால் அது தடுக்கப்படுகிறது. மற்றும் இந்த Composite wall ஆனது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலும் கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் விடுகள் உப்பினால் அரிக்கபடுவதிளிருந்து பாதுகாக்க இந்த வகையான சுவர்கள் பயன்படுதபடுகின்றது. சுவரின் அகலம் 1. 5 அடி. சாதாரண ரப்பு கல்லால் சுவர் கட்டப்படுவதால் சிமெண்ட் கரைத்து விடப்படுவது இல்லை. முழுக்க சிறு கற்களை கொண்டே பேக்கிங் செய்யப்படுகிறது. நன்றி... உங்கள் ஹரி... --- ### சுடப்படாத மண் கல் வீடு - Published: 2018-09-16 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ - Categories: தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் - Tags: adobe_brick_house, சுடப்படாத_மண்_கல்_வீடு, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், லாரி பேக்கர் பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு. வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது. சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு. வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது. சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது. கடைசி தளம் doom அமைப்பில் கூரை போடப்பட்டு உள்ளது. வீட்டினுள் சிறிய முற்றம் அமைப்பு உள்ளது. Upvc ஜன்னல்கள், வண்ணம் அடிக்கும் வேலை இல்லை. செலவு என்று பார்க்கு போது 2200 சதுரடிக்கு 65 லட்சம் ஆனது என்று தெரிவித்திருக்கிறார். ((((இது போல சுழலுக்கேற்ற வீடுகளின் செலவுகள் முடிந்த வரை குறைப்பதற்கு நம்மை போன்ற பொறியாளர்கள் முன்னெடுக்க வேண்டும். அதற்கான காரணங்கள் களையப்பட்டு சாதாரண மக்களும் கட்டும் நிலை விரைவில் வர வேண்டும். ))) மற்றும் இந்த வீட்டை வடிவமைக்க உதவி செய்தவர்களின் விபரம். Acknowledgements: 1. Varun Thautam (Main architect) 2. Agnimitra Bachi (architect, coordinated) 3. Karthick Chidambaram (Architect helped) 4. Prithy Ramadurai (Architect helped) 5. Jeremie Gaudin (Developed natural colour) 6. Shruthi Ramakrishna (Developed natural colour) 7. Sathiya Murali (Contractor) 8. Rudra and his team from Thiruthani for building Vault நன்றி... ஹரி --- ### சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம் - Published: 2018-09-16 - Modified: 2020-06-08 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%88%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: mud house, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும் சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம் நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும். மற்றும் இவை காலப்போக்கில் நடக்க நடக்க இன்னும் பள பளப்பையும் அதிக அழகை கொடுக்க கூடியவை. இதன் செய்முறை பல்வேறு நிலைகளில் உங்கள் பார்வைக்கு புகைப்படங்களாக... . நன்றி. . ஹரி --- ### ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை - Published: 2018-09-05 - Modified: 2020-07-06 - URL: https://agriwiki.in/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: jeevamrudham, waste decomposer, Zero budget farming, பயோ என்சைம் ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை !! இது நுன்னுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.  ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை Waste decomposer என்பதும் ஒரு இயற்கை இடுபொருள்தான். இது ஜீவாமிர்தத்துக்கு மாற்று என்பது போல ஒரு கருத்து பரவலாக்க உள்ளது. இது சரியான கருத்து அல்ல. ஒவ்வொன்றும் அதற்கான தனித்தன்மையை உள்ளடக்கியது. அனைத்து இயற்கை இடுபொருள்களும் மண்ணை வளமாக்கி நலம் பேனுபவைதான். மேலும் ஜீவாமிர்தம் ஒரு இயற்கை உரம் என்பதாக ஒரு கருத்தும் உள்ளது. இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கீழே வருவது ஒரு தெளிவுக்காக. ஜீவாமிர்தம் - ஒரு விளக்கம். ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை ! ! இதை தெளிவாக உள்வாங்கி கொள்ள வேண்டும். இது நுண்ணுயிர்களின்  செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை. இதில் அனைத்து நுண்உயிர்களும்  உள்ளதாக சொல்லப்படுகிறது. இவைகள் தான் மண்ணில் இருந்து பயிர்வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான வடிவில் எடுத்துக்கொடுக்கிறது. மண்ணை மிக வளமிக்கதாக செய்கிறது. இது செவ்வனே செயல் பட நல்ல கரிமச்சத்து உள்ள மண் வேண்டும். நிறைய தொழுஉரம் போடுங்கள். பசுந்தாள் உரப்பயிர் செய்து உழுது விடுங்கள். இதற்கு பின் பயிர்களுக்கு ஜீவாமிர்தம் மட்டுமே கொடுத்தாலே நல்ல மகசூல் எடுக்க முடியும். பயிர் பாதுகாப்புக்கு வேறு முயற்சி தேவைப்படாது. இதை கொடுத்துக் கொண்டே இருங்கள். மறு உபகாரமாக மண் உங்களுக்கு வாரி வழங்கி கொண்டே இருக்கும். Waste decomposer ம் இதைத்தான் செய்கிறது. யாருக்கு எது தேவையோ அதை பயன்படுத்துங்கள். இதில் ஜீவாமிர்தம் சிறந்தது, waste decomposer சிறந்தது என்ற கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது மண்ணை வளப்படுத்தும் வேலையை அவைகளுக்கு கொடுப்போம். https://www. facebook. com/pg/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-356499684497280/posts/ --- ### மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட - Published: 2018-09-05 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட அவர் கூறிய வழிகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். பசுந்தாள் வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் எதாவது ஒரு சத்து அபரிமிதமாக இருக்குமாம். அதனால் அதை ஒவ்வொரு நிலையிலும் மண்ணோடு கலந்துவிட வேண்டுமாம். இது கொஞ்சம் பொறுமையுடன் செய்தாக வேண்டும். 1. முதலாவதாக விதைத்து 20வது நாளில் மடக்கி உழுதுவிட வேண்டும். 2. மீண்டும் விதைத்து அடுத்த முறை 45 வது நாளில் மடக்கி உழுதுவிடவேண்டும். 3. அடுத்து விதைத்து 90 நாட்கள் வளரவிட்டு மீண்டும் மண்ணோடு கலந்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அனைத்து சத்துகளும் முழுமையாக மண்ணில் சேரும். ஆக ஒரு 6 மாத காலம் மண்ணுக்காக இதை செய்வதன் முலம் இயற்கையை நோக்கி விரைவாக திரும்ப இயலும். வாழ்த்துகள் சிறுவிவசாயிகளுக்கு விடிவெள்ளி --- ### மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள் - Published: 2018-09-05 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது. இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும். நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக போவதும் இல்லை. இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும். இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது. இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும். நம்மாழ்வார் "எனது குரு", பாலேக்கர் "என் வழிகாட்டி" என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக்க போவதும் இல்லை. இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும்.   இந்த முன்னோடிகள் என்ன சொன்னார்கள் என்பதை முழுமையாக உள்வாங்கி நமது எண்ணங்களை அதோடு இணைத்து தெளிவடைய வேண்டும். இவர்கள் சொல்வதெல்லாம் மண்ணை வளமாக்குதலை மட்டுமே. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவரவர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள் என்பது தான் அவர்களின் அறிவுரை. அதற்கு தொழு உரம் நிறைய கொடுங்கள், பசுந் தாள் உரம் பயிரிட்டு மண்ணில் கலந்து விடுங்கள், இவை மக்குவதற்கு நுண்ணுயிர்கள் அவசியம். அதை ஜீவாமிர்தம், பஞ்சகவியம் போன்றவைகள் வழியாக பெருக்கி மண்ணுக்கு கொடுங்கள் என சொல்கிறார்கள். மக்கு இல்லாத மண்ணில் நுண்ணுயிர்கள் நிலைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார்கள். ஜீவாமிர்தம் உரமல்ல, அது நுண்ணுயிர்களின் செறுவுட்டப்பட்ட அதிசய கலவை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஆனால் நாம் தொழு உரம் பற்றியோ, பசுந் தாள் உரம் பற்றியோ கவலைப்படாமல் ஜீவாமிர்தம், பஞ்சகவியம் ஆகிய இடுபொருள் பற்றி மட்டுமே பேசுகிறோம்.   இது சரியாக வழி நடத்தாது. உதாரணமாக பசுமைப்புரட்சி தோல்வியை தழுவியதற்கான முதல் காரணம் பற்றி சொல்ல வேண்டும். எந்த ரசாயன உரத்தை பரிந்துரை செய்யுமுன் ஏக்கருக்கு 12 டன் தொழுவுரம் இடுங்கள் என்பதை தெளிவாக சொன்னார்கள். நாம் என்ன செய்தோம்? ! வசதியாக அந்த தொழு உர சிபாரிசை மறந்து விட்டு ரசாயன உரங்களை மட்டுமே கொட்டினோம். உண்டா, இல்லையா? இது காலப்போக்கில் மண்ணின் கரிமச்சத்து குறைய வழி செய்தது. அதனால் நுண்ணுயிர்கள் குறைந்து மண் மலடாகி போனது. இந்த உண்மை நமக்கு எத்தனை பேருக்கு தெரியும்? ! அதே நிலைதான் இன்று இயற்கை விவசாயத்திலும் நடக்கிறது. ஜீவாமிர்தம், பஞ்சகவியம், waste decomposer எல்லாமே தேவை தான், ஆனால் மண்ணில் மக்கு இருந்தால் மட்டுமே இவைகள் செயல்பட முடியும் என்பதை தெளிவாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். இயற்கை இடு பொருள்கள் வியாபார பொருள் அல்ல. அதை அவரவரே தயாரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் zero budget method விவசாயம். இது என் ஆதங்கத்தின் வெளிப்பாடு. இதில் உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுங்கள். வாத திறமையால் எதுவும் நடக்கப் போவதில்லை. Kaligounder Pulli --- ### இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு - Published: 2018-09-04 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf/ - Categories: Social Media, தற்சார்பு வாழ்வியல், மரபு கட்டுமானம் ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது.முழுக்க சுடப்படாத மண் கற்கள்,மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது. கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை தரைக்கு டெரகாட்ட டைல்ஸ். மண் வீடு இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது. முழுக்க சுடப்படாத மண் கற்கள், மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது. கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை தரைக்கு டெரகாட்ட டைல்ஸ். 90 சதம் சிமெண்ட் பயன்பாடு இல்லாத வீடு. Arch shape openings. Open hall cum dining and kitchen. நன்றி. . உங்களுடன் நான் ஹரி. . --- ### அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா - Published: 2018-09-03 - Modified: 2020-07-06 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல் நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது. அனைவருக்கும் உழவு நிலம் என்பதும் சாத்தியப்படுமா?   இந்தியா முழுமைக்கும் தபோல்கர் முறை சாத்தியம் தானா? // dabholkar மருத்துவம் மற்றும் ஆசிரியப் பணிகளை தொழிலாக பார்க்க ஆரம்பித்ததன் சீர்கேடுகள் நாம் அனைவரும் அறிந்ததே. நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது. மருத்துவத்தில் சுய சார்பு அடைந்ததன் நன்மையை அக்குஹீலர்களாகிய நாம் நன்கு அறிவோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட் தேவைகளை இறக்குமதி செய்ய இயலாத நிலை கியூபாவுக்கு ஏற்பட்டது. அப்போது கியூபா அரசு, வீட்டுத் தோட்ட முறையை ஊக்குவித்தது. இம் முறை நல்ல பலனை தந்து உணவுப் பொருள் உற்பத்தியில் கியூபா தேசத்தை சுய சார்பு அடைய வைத்தது. இன்று வரை, இந்த வீட்டுத் தோட்ட முறை கியூபாவில் சிறப்பாக வளர்ச்சி பெற்று உயர்ந்த ஒரு நிலையை எட்டியுள்ளது. கியூபா பின்பற்றிய முறை போன்ற ஒரு வழி முறைதான், தபோல்கரின் ‘ப்ர்யோக் பரிவார் முறை’. இதோ கியூபாவின் தன்னிறைவு வரலாறு... . . கியூபாவில், ஜனவரி 1, 1959-ல், புரட்சியில் வெற்றி பெற்று அரசு அமைத்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதிரடியான தொடக்கம் அது. மே 1959-ம் ஆண்டு, அமெரிக்கச் சர்க்கரை ஆலைகளுக்குச் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்தார் காஸ்ட்ரோ. மிக முக்கியமாக யுனைடெட் ஃப்ரூட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. 'நீங்கள் என்ன விலைகொடுத்து வாங்கினீர்களோ, அதன் அடிப்படையில் உங்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க ஏற்பாடு செய்கிறேன்! ' என்றார். எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் நிலத்துக்கான அசல் தொகையை செலுத்தி முறைப்படி வாங்கிக் கொண்டதில்லை. எல்லாமே அடிமாட்டு விலையில் ஏமாற்றி வாங்கப்பட்டவை. இந்தத் தொகைக்கு நஷ்டஈடு என்றால் எப்படியிருக்கும்? நிலம் மட்டுமல்ல. அமெரிக்க எண்ணெய் நிலையங்கள், தொலைபேசி நிறுவனம், வங்கிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அமெரிக்கா அலறியது. இதுவரை ஏகபோகமாக அவர்கள் அனுபவித்துவந்த நிலத்தை காஸ்ட்ரோ திடீரென்று பறித்து கொண்டதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதுவரை தன் விருப்பத்துக்கு க்யூபர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்கள் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேறின. கிட்டத்தட்ட 850 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. 'நிலச்சீர்திருத்ததை தொடரவேண்டாம்! ' என்று க்யூபாவை எச்சரித்தது அமெரிக்கா. எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. தொடர்ந்து... --- ### கரையான் தீவனம் - Published: 2018-09-02 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். கரையான் தீவனம் கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். கரையான் செயலாற்றும் முறை இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.  கரையானில் உள்ள சத்துக்கள் கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44. 4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக... --- ### இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த - Published: 2018-09-02 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை !! 🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி.ஆர்.ஐ-6,7,8, ஐ.சி.ஜி.வி-350 மற்றும் டி.எம்.வி 13 ஆகிய ரகங்களும், எள்ளில் டி.எம்.வி 7, எஸ்.வி.பி.ஆர் 1, வி.ஆர்.ஐ-1,2 ஆகிய ரகங்களும், சூரியகாந்தியில் டி.என்.ஏ.யு, எஸ்.எப்.எச்.ஒய் 2, கோ-5 ஆகிய ரகங்களும் உள்ளன. இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்த வேண்டுமா? எண்ணெய்வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறை ! ! 🌿 நிலக்கடலையில் கோ-6, தரணி, கே-6, கே-9, வி. ஆர். ஐ-6,7,8, ஐ. சி. ஜி. வி-350 மற்றும் டி. எம். வி 13 ஆகிய ரகங்களும், எள்ளில் டி. எம். வி 7, எஸ். வி. பி. ஆர் 1, வி. ஆர். ஐ-1,2 ஆகிய ரகங்களும், சூரியகாந்தியில் டி. என். ஏ. யு, எஸ். எப். எச். ஒய் 2, கோ-5 ஆகிய ரகங்களும் உள்ளன. 🌿 ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராமும், ஒரு ஹெக்டேர் விதைக்கு ரைசோபியம் 600 கிராமும் கலந்து, விதை நேர்த்தி செய்து 30 நிமிடம் நிழலில் உலர வைக்க வேண்டும். 🌿 விதைக்கும் போது ஒரு மீட்டருக்கு 33 பயிர்கள் இருக்கும்படி பராமரிப்பு செய்ய வேண்டும். 🌿 மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும். 🌿 ஒரு ஹெக்டேருக்கு தழைச்சத்து 25 கிலோவும், மணிச்சத்து 50 கிலோவும், சாம்பல் சத்து 75 கிலோவும் இட வேண்டும். 🌿 தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை 3 பிரிவுகளாக பிரித்து அடியுரமாக 50 சதவீதமும், விதைத்த 20-வது நாளில் 25 சதவீதமும் மற்றும் விதைத்த 45-வது நாளில் 25 சதவீதமும் அளிக்க வேண்டும். மூடாக்கின் சிறப்புகள் ! ! 🌱 மழைக்காலத்தில் நீரை சேமிக்கும். 🌱 மூடாக்கே சிறிது நாளில் மக்கி மண்ணிற்கு உரமாக பயன்படுகிறது. 🌱 இதனால் நன்மை செய்யும் மண்புழு, கரையான் மற்றும் நுண்ணுயிரிகள் பெருக்கமடைகின்றன. 🌱 மேலும் வெயில் காலத்தில் நீர் ஆவியாவதை தடுக்கும். களைகள் உருவாவதில்லை. 🌱 மண்ணை கோதிவிடுதல், பார் அமைத்தல் போன்ற வேலைப்பாடுகளை தவிர்க்க முடியும். களைகளை கட்டுப்படுத்த,,,,, 🍃 களையை கட்டுப்படுத்த மாடுகளின் சிறுநீரே போதுமானது. 🍃 களை சிறியதாக இருக்கும்போது ஸ்பிரேயர் கொண்டு பயிர்களின் மீது படாமல் களைகள் மீது தெளிக்கலாம். தெளிக்கும் மாட்டுக்கோமியத்தில் தண்ணீர் சிறிதளவு கூட கலக்கக்கூடாது. 🍃 தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு ஒரு டேங்கிற்கு அரை பழச்சாறு சேர்த்துக்கொள்ளலாம். 🍃 ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை கூட தெளிக்கலாம். 🍃 மேலும் இது பயிர்களுக்கு ஊட்டமேற்றிய உரமாகி, மண்ணில் நுண்ணுயிரிகளை பெருக்க செய்யும். --- ### மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி - Published: 2018-09-01 - Modified: 2020-05-26 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/ - Categories: Agriculture News, Social Media, Zero budget farming - Tags: earthworm, Zero budget farming நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும். அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது. அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம் அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது அந்த *மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்* மண்புழுவை நிறைய உற்பத்தி செய்வது எப்படி: விவசாயிகளுக்கு பணிவான வேண்டுகோள் நமது நிலங்கள் நிறைய மகசூல் பெற வேண்டுமென்றால் நிலத்து மண் சத்துள்ள மண்ணாக மாற்றப்பட வேண்டும் அதற்கு மண்புழுவின் உதவி பெரிதும் உதவுகிறது அந்த மண்புழுவை நமது நிலத்தில் நிறைய உற்பத்தி செய்வது எப்படி என்று பார்ப்போம் 1) நிலத்தின் மத்திய பகுதியில் 3க்கு 3அடி ஆழம் குழி தோண்டி அதில் வைக்கோலைப் பரப்பி இரண்டு கிலோ நாட்டுசர்க்கரையை கரைத்து தெளித்துவிட வேண்டும். 2) பின்பு அதன்மேல் மீண்டும் வைக்கோலை தூவி விட வேண்டும் 3) குழி மேல் மூங்கில் தட்டுக்களைக் கொண்டு மூடிவிடவும் ஐந்து நாள் கழித்து நீங்கள் பார்க்கும் பொழுது ஏராளமான மண் புழுக்கள் உற்பத்தியாகிறுப்பதை இருப்பதை கண்கூடாக பார்க்கலாம் பின்பு அந்த மண்புழுவை நிலத்தின் எல்லா பகுதியிலும் தூவி விட வேண்டும் இந்த ரகசியத்தை நான் வெளிப்படையாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் பழைய ஓலைச் சுவடியிலிருந்து எடுத்துப் பார்த்து படித்து பயன்பெற்று கூறுகிறேன் தயவுடன் செய்யுங்கள், நிலத்தை பாதுகாத்திடுவர் நன்றி வணக்கம், அருள் ஹெர்பல்ஸ் அருள் நாகலிங்கம் ஈரோடு 9095905000 pagirvu (forwarding) --- ### துளைகள் உடைய பேவர் பிளாக் - Published: 2018-08-31 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/ - Categories: News, Social Media பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம்.இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள். துளைகள் உடைய பேவர் பிளாக் use hole paver blocks for rainwater drainage பொதுவாக நகர்ப்புறங்களில் சிறு மழை பெய்தாலே ஆறு போல சாலையில் தண்ணீர் ஓடுவதை பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் வீட்டை சுற்றியும்,மற்றும் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் டைல்ஸ் அல்லது சிமெண்ட் தரை கொண்டு தளம் அமைத்து நீர் மண்ணுக்குள் கொஞ்சம் கூட இறங்காமல் தடுத்து விடுகிறார்கள். இது போல தளம் இடுவதற்கு காரணம் காலில் மண் படாமல் இருக்கவும் சுத்தம் செய்வதற்கு சுலபம் என்பதாலும் பெரும்பாலான மக்கள் இதையே செய்து விடுகின்றனர். இதற்கு மிக சிறந்த தீர்வு படத்தில் காட்டியுள்ளபடி துளைகள் உடைய பேவர் பிளாக் கற்களை தரைக்கு பயன்படுத்துவதால் சுத்தம் செய்வதும் சுலபம். காலில் மண் ஓட்டுவதையும் தடுக்கலாம் . . நன்றி ஹரி... --- ### வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல - Published: 2018-08-30 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீடுகள் என்பது வெறும் சுவர்கள் மட்டும் அல்ல. கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம். நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும். இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும். வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும். ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும். நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன. நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது. கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை தொடரும்... ஹரி --- ### நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு - Published: 2018-08-29 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு வீட்டின் சிறப்பு என்னவென்றால் 7% சிமெண்ட் மற்றும் செம்மண்ணை கொண்டு அழுத்தப்பட்டு வீட்டின் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடு பெங்களூர் ஆர்க்கிடேக்ட் சித்ரா விஸ்வநாத் அவர்களால் வடிவமைக்கப்பட்ட 1500 சதுர அடி கொண்ட rammed earth house. நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு rammed earth house மண் வீடு இந்த வீடு பெங்களூர் ஆர்க்கிடேக்ட் சித்ரா விஸ்வநாத் அவர்களால் வடிவமைக்கப்பட்ட 1500 சதுர அடி கொண்ட rammed earth house. ((நிலைப்படுத்தப்பட்ட மண் சுவர் வீடு)) இந்த வீட்டி சிறப்பு என்னவென்றால் 7 சதம் சிமெண்ட் மற்றும் செம்மண்ணை கொண்டு அழுத்தப்பட்டு வீட்டின் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. பூச்சு வேலை இல்லை பெயிண்டிங் வேலை இல்லை. . நல்ல காற்றோட்டமான பெரிய பெரிய கதவுகள் மற்றும் ஜன்னல்கள். உயர்வான வரவேற்பறை. (heigh roof hall) வீட்டின் கூரை சாதாரண rcc கான்க்ரீட் கூரை தான். (Filler slab பயன்படுத்தாது வருத்தம். வீட்டின் சொந்தகாரர் விரும்பாமல் கூட இருந்திருக்கலாம். தெரியவில்லை. ) கூரைக்கு (ceiling) பூச்சு வேலை இல்லை வண்ணம் கூட கொடுக்கப்படவில்லை. கூரையின் சென்றிங் கழட்டி எடுத்த பின்பு அப்படியே விடப்பட்டு உள்ளது. ஆனால் அதுகூட அழகாகவே கட்டம் கட்டமாக தெரிகிறது. படிக்கட்டுகளுக்கு அதிக மெனெக்கெடல் இல்லை. எளிமை ஆனால் அழகு. தரைக்கு ஏதோ wooden finishing tiles பயன்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் சிமெண்ட் காரை தளமும் பயன்படுத்தி இருக்கிறார். தொடரும். . ஹரி. --- ### சுண்ணாம்பு மண் கற்கள் - Published: 2018-08-28 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர்.நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம். சுண்ணாம்பு மண் கற்கள் lime stabilized mud block   செம்மண் மற்றும் சுண்ணாம்பு,கடுக்காய்,நாட்டு சர்க்கரை கொண்டு இரண்டாவது முறை mud blocks போடப்பட்டது. நேரம் இல்லாமையால் இப்போதுதான் போட முடிந்தது. இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர். நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு , கடுக்காய் தண்ணி, நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம். முதல் முறை போட்ட போது மண்ணை சலிக்கவில்லை. அதனால் நினைத்தபடி கற்களின் தரம் வரவில்லை((மண் நீரில் கரையவில்லை ஆனால் எதிர்பார்த்த உறுதி தன்மை இல்லை)). இந்த முறை மண்ணை சலித்து அண்ணன் Elan Cheran உதவியுடனும் ஆலோசனை உடனும் போடப்பட்டு உள்ளது. நன்றினா கற்களின் தரத்தை பின்பு பதிவிடுகிறேன்... நன்றி... உங்கள் ஹரி... --- ### ஹைட்ரோ ஃபோனிக்ஸ் தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா - Published: 2018-08-26 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%b9%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b-%e0%ae%83%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News, Social Media வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை. ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை. அவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது. இவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது. ஹைட்ரோ ஃபோனிக்ஸ் முறையில் விளைவித்த தீவனங்களை ஆடுகளுக்கு தரலாமா?   வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை. ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை. அவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது. இவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது. தாய்பாலுக்கு இணையான சத்துக்களை உள்ளடக்கியது வெள்ளாட்டு பால் என்பது நிரூபிக்கபட்ட உண்மை. வெள்ளாட்டு பாலில் கொழுப்புகள் உடைத்த துகள்களாய், சிறு சிறு கோளமாக கலந்து பரவி காணப்படும். இச்சிறப்பால் எளிதில் ஜீரணமாகும் பண்பை வெள்ளாட்டு பால் பெற்றுள்ளது. இவ்வாறாக இயற்கையிலேயே தன்னை உருவாக்கம் செய்து கொண்ட வெள்ளாடுகளை வணிகரீதியில் கொட்டில் முறையில் அடைத்து வளர்க்கும் போது ,அவற்றின் தீவன தேவையை நம்மால் சரிவர முழுமையான தீவனமாக அளிக்க இயலாமல் போகும் போது பல்வேறு பிரச்சனைகளை வெள்ளாடுகள் எதிர் கொள்கின்றன.  ஊட்டசத்து குறைபாடு  மனஅழுத்தம். வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகளின் பற்றாகுறையால் தோற்ற பொலிவு குறைதல், உடல்எடை இழப்பு, சரியான இடை வெளியில் சினை பருவத்திற்கு வருவதில் தாமதம், இனவிருத்தி கிடாக்களின் வீரியம் குறைதல், கருச்சிதைவு, எடை குறைந்த குட்டிகளை ஈனுதல், இரத்தசோகை போன்ற பிரச்சனைகள் பண்ணைகளில் இருக்கும் ஆடுகளிடையே காணலாம். சரிவிகித தீவன பற்றாக்குறை ஆடுகளுக்கு நாள்பட்ட மன அழுத்தத்தை உண்டு பண்ணும். ஆடுகள் மனிதர்களை போலவே நுண்ணறிவு படைத்தவை. வளர்த்தவர்களிடத்தே மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவை. நாம் சொல்வதை நன்கு புரிந்து செயல்படும் திறன் படைத்தவை. புதியஇடம் மற்றும், தரமில்லாத தீவனம்,ஒரே மாதிரியான தீவனம் ஆகியன ஆடுகளுக்கு மனச்சோர்வை உண்டு பண்ணும். நாள்பட்ட மனசோர்வு, HS(Hemorrhagic septicemia) , CCPP (contagious caprine pleuro pheumonia) போன்ற நோய்கள் உருவாக அடிப்படை காரணியாக அமைகின்றது. கசப்பு தன்மை கொண்ட தீவனங்களை , உதாரணமாக வேப்பிலையை, தீவனம் கிடைக்காதபட்சத்தில் ஆடுகளுக்கு தீவனமாக தொடர்ந்து கொடுக்கும் போது, அதை உட்கொள்ளும் ஆடுகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தீவனவிகிதாச்சாரம் ஆடுகளின் தீவனவிகிதாச்சாரம் கீழ்கண்ட விதத்தில் அமைத்து கொண்டால் மேற்சொன்ன பிரச்சனைகளிலிருந்து நம் ஆடுகளை பேணி காக்கலாம். புல்வகை ( கோ3, கோ4, கோ 5, எருமைபுல், கினியாப்புல் ) -- 40% தானியவகை புற்கள்... --- ### மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு - Published: 2018-08-25 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b0%e0%af%81-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், லாரி பேக்கர் நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம்.இது முற்றிலும் தவறு. மற்றுமொரு அற்புத பாரம்பரிய படைப்பு என்னுடைய தேடுதலுக்கும், அதற்கான முன்னெடுப்புகளுக்கும் நண்பர்களின் ஆதரவும், துணையும் அபரிவிதமானது. தினம் தினம் உங்களுடைய ஆதரவு என்னை வியக்க வைக்கிறது. அழைப்புகள், சந்திப்புகள் அதிகமாகி இருக்கிறது. மிக்க நன்றிகள். நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம். இது முற்றிலும் தவறு. (((அந்த அமைப்பு இயற்கையால் ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது. மற்றும் இது கூடுதல் செலவு))) இயற்க்கை நமக்கு அளித்த அந்த நிலஅமைப்பை சிதைக்காமல் வீடு காட்டுவதே அல்லது அதற்கான கட்டிட வடிவமைப்பை செய்வதே மரபு அல்லது பாரம்பரிய வீடுகளுக்கான முதல் படி. இதன் தொடக்கம் வடிவமைப்பில் இருந்தே தொடங்குகிறது. படத்தில் காட்டியுள்ள வீடு Desh Swarna அவர்கள் தான் பார்வையிட்ட வீட்டை என்னிடம் பகிர்ந்து இதனை என் பக்கத்தில் பதிவிடும்படி கேட்டு கொண்டார். மிக்க நன்றிகள் அவருக்கு. இந்த வீட்டின் சிறப்பு அம்சங்களை பாருங்கள் வீட்டின் நடு பகுதியில் உள்ள மரத்தை அப்படியே விட்டு கட்டிடம் வடிவமைத்து உள்ளனர். மனிதனையே நாம் வீட்டுக்குள் விடுவதில்லை. இங்கே மரங்கள்🙏🙏 பூசாத கருங்கல் சுவர்கள், பூசாத செங்கல் சுவர்கள், உடலை கெடுக்கும் டைல்ஸ் இல்லை, விஷ பெயிண்ட் இல்லை. படிக்கட்டுகளில் கைப்பிடிகள் இரும்புக்கு பதிலாக மூங்கில்கள். கான்கிரீட் கூரைக்கு பதிலாக ((mangalore tiles))மண் ஓடு கூரைகள் வீட்டை சுற்றி பசுமை, மற்றும் சிறிய குளம், அதிகம் மெனக்கக்கெடாத எளிமையான ஆனால் பெரிய பெரிய கதவு ஜன்னல்கள்... . என்று இதன் இயற்க்கை அழகை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை... கடைசியாக ஆனால் உண்மையாக இந்த வீட்டை கட்டிய பொறியாளரின் உழைப்பு, ரசனைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாருங்கள்,பகிருங்கள்... . நன்றி என்றும் உங்கள் ஹரி --- ### கருங்குருவை புரியாத புதிர் - Published: 2018-08-25 - Modified: 2020-07-02 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் ..கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும். ஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன். கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் ... அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் . . கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும். ஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன். ஓர் ஆண்டுக்கு முன்பு கருங்குருவை விதைநெல் சாரதா ஆஷ்ரமத்தில் வாங்கினேன். விதைமுளைப்பு நன்றாக இருந்தது மேட்டு பாத்தி நாற்றங்காலில். 2 ஏக்கருக்கு 35 கிலோ விதை நெல் விதை நேர்த்தி செய்து விட்டேன். நாற்றாங்காலுக்கு போடபட்ட எருவின் அளவு 2 டன் (அ) 1 டிப்பர். . அதை தவிர எருக்கன் செடி இலை மற்றும் இதர இலை தழைகள் 2 டிப்பர் அளவு. 25 வது நாள் ஆள் நடவு 2 அல்லது 3 நாற்றுகள் வைத்து நடப்பட்டது... . நாற்றுகள் பற்றாமல் போனது... 1 1\4 ஏக்கர் நடப்பட்டது. மீதம் உள்ள நிலத்திற்கு வேறு சாதாரண நெல்லை நடவு நட்டேன். நடவு நட்ட 15 மற்றும் 45 நாளிள் ஆள் களை எடுப்பு. அமிர்தகரைசல் தண்ணீரில் கரைத்து விடுதல், ஊட்ட மேற்றிய தொழுஉரம் 3 முறை சரியான இடை வெளியில் மற்றும் பஞ்சகாவியா தெளித்தள். 2 வது களை எடுப்பின் போது நன்றாக தூர்கட்டி இருந்தது 30 தற்கு மேல் 40 தற்குள். . நல்ல செழிப்பான வளர்ச்சி நல்ல உயரம் எந்த பூச்சி தாக்களும் இல்லை பயிர் நல்ல ஆரோக்கியம் . அப்போது இருந்த பயிரின் தோற்றத்திற்கு 30 மூட்டைக்கு( 1 மூட்டை அளவு 75 கிலோ) விளைச்சல் 1 ஏக்கர் அளவுக்கு குறைவில்லாமல் வந்து இருக்க வேண்டும். . நெல் பயிர் பூ வருவதற்குள் நிலத்தில் சாய்ந்து முழுவதுமாக படுத்தது. இது ஏன் என்று புரியவில்லை? இதுவே குறைந்த விளைச்சலுக்கு காரணம். ஆனால் விளைச்சல் வந்தது 17 மூட்டை அளவு. பாதி அளவு விளைச்சல் குறைந்தது அல்லது வந்தது. இந்த ஏன் என்ற கேள்வி ... இது தான் எனக்கு புரியாத புதிர் இதுவரை ? அதே நிலத்தில் இதற்கு முன் ஆத்தூர் கிச்சலி நல்ல விளைச்சல் எப்படி இந்த மாற்றம் கருங்குருவையில் மட்டும். பட்டம் மாறியதா ? குருவை பயிர் தானே ? பெயரில் குருவை என்று உள்ளது கருங்குருவையாக . யாரேனும் விடை தெரிந்தால் கூருங்களேன். ஏன் படுத்தது பயிர் கருவையில் 12 மூட்டைக்கு மேல் நழ்டமாகியது அல்லது விளைச்சல் குறைந்தது... . --- ### பசுமை நிறைந்த வீடு - Published: 2018-08-25 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம்.வாங்க பசுமை நிறைந்த வீடு வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம். அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம். வாங்க இது போல பசுமை நிறைந்த வீடுகளை பார்க்கும் போது தமக்கு இது ஒரு சிறிய வீடு என்ற எண்ணமே வருவதில்லை. ஒரு சிறிய வீட்டின் வரைபடம் முதல் , 3D காட்சி, மற்றும் உண்மையான வீட்டின் புகைப்படங்களுடன் ஒரு புகைப்பட தொகுப்பு உங்களுக்காக நண்பர்களே... முடிந்த வரை நகர எல்லைக்குள் மனை வாங்குவதை தவிருங்கள். கொஞ்சம் நகரை விட்டு வெளியே இருந்தாலும் சரி நண்பர்களுடன் இணைந்து கொஞ்சம் பூமி வாங்கி பிரித்து கொள்ளுங்கள். கொஞ்சம் நகரத்தில் வாங்கும் விலைக்கு அதிக இடத்தையும் வாங்க முடியும். நல்ல காற்றோட்டமாகவும் இருக்கும். நன்றி நான் உங்கள் ஹரி   --- ### பொகாஷி உரமாக்கல் Bokashi Composting - Published: 2018-08-25 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media வளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன. பொகாஷி உரமாக்கல் Bokashi Composting வளம் குறைந்த மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன. தற்போது, மட்கும் பொருட்களை மண்ணில் புதைக்கும் போது, சிறிது நுண்ணுயிரிகளை அப்பொருட்களுடன் கலந்து புதைகிறார்கள். அந்த நுண்ணுயிரிகள் அப்பொருட்களை விரைவாக மட்கச் செய்து உரமாக்குகின்றன. இது எளிதில் மட்கும் பொருட்களை வைத்து செய்யப்படுவதால் வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட, மிகக் குறைந்த விலையில் செய்யலாம். இரசாயனங்கள் இல்லாமல் கிடைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கை கலப்புரம் இது. இதனை மக்கியுரம் என்றும் சொல்கிறார்கள். பொகாஷி உர வாளி (Bokashi Compost Bin) வீடுகளில் இதனை செய்ய நமக்கு தேவை ஒரு பொகாஷி உர வாளி (Bokashi Compost Bin). இது தற்போது தோட்டம் சார்ந்த வணிக மையங்களில் கிடைக்கிறது. அல்லது, நாமே கூட வீடுகளில் இரு வாளிகளை வைத்து தயார் செய்து கொள்ளலாம். நாமே செய்யும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும்: - 1. வாளிக்கு காற்று புகாத வண்ணம் மூடி இருக்க வேண்டும். 2. ஒரு வாளி, மற்றொன்றின் உட்சென்று உட்கார வேண்டும், அவ்வாறு உட்காரும் போது காற்று புகாத வண்ணம் இருக்க வேண்டும். 3. கீழுள்ள வாளியில் ஒரு குழாயை பொருத்திக் கொள்ள வேண்டும். 4. மேலுள்ள (உட்செல்லும்) வாளியின் அடிப்பகுதியில் சில துவாரங்களை இடவேண்டும். சரி, உர வாளி தயார் என்றால், உரம் எப்படி செய்வது? நுண்ணுயிரியை வாங்க வேண்டும், அது நாம் பயன்படுத்தும் ஈஸ்ட் போன்று பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. நுண்ணுயிரியை வாங்காமல் நம்மிடம் இருக்கும் பழைய மண்புழு மற்றும் மட்கிய உரத்தினையும், மண்ணையும் வைத்தே உரம் செய்யலாம், ஆனால் பொருட்கள் மட்க அதிக காலம் பிடிக்கும். வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்கள் நுண்ணுயிரிகளை வாங்குவதே சிறந்தது, சீக்கிரம் வேலை ஆகும் - சீக்கிரம் என்றால் இரு மாதங்களுக்குள்! இது நுண்ணுயிரி என்பதால், இதில் இரசாயனங்கள் இல்லை என்பதை சொல்லத் தேவையில்லை. வாளியில் கீழ் பகுதியில் சிறிது நாட்டு சர்க்கரை... --- ### சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு - Published: 2018-08-25 - Modified: 2020-07-06 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ - Categories: Agriculture News, Social Media சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும். இன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்குபாங்க. நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல. ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது. சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும். இன்னும்கொஞ்சம் அதிகம் தெரிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்கும்பாங்க. நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல. ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது. சாமை, தினை, கம்புனு எத எடுத்தாழும் பல ரகங்கள் இருந்திருக்கு. நெல்ல பிரிச்சு பாத்த நம்ம சிறுதானியங்கள பிரிச்சு பாக்க தவறிட்டோமோ... அரிசி ரகங்களுக்கள பொருத்து பலன்கள் மாறும்னா சிறுதானியமும் அப்படிதான இருக்கனும். சிறுதானியத்தோட உட்பிரிவ பத்தி பேசாததற்கு காரணம் என்னவோ தெரியல. எனக்கு கிடைத்த சில வகைகளின் பெயர்கள் : சாமை (Little Millet) மல்லியச்சாமை பெருஞ்சாமை வெள்ளைப்பெருஞ்சாமை வெள்ள சாமை கட்டவெட்டிச் சாமை திருகுலாசாமை சடஞ்சாமை கருஞ்சாமை செஞ்சாமை, சிட்டஞ்சாமை பில்லுசாமை தினை (Italian Millet or Foxtail Millet) கென்டி தினை செந்தினை மரதினை பாலாந்தினை வெள்ளை தினை கோராந்தினை கில்லாந்தினை பெருந்தினை மூக்காந்தினை கருந்தினை பைந்தினை சிறுதினை யாடியூரு தினை மாப்பு தினை நாட்டுதினை வரகு (Kodo Millet) திரிவரகு புறவரகு பெருவரகு (இரண்டு வரி உடையது), உடும்புகாலி வரகு (சடைசடையாய் விளையும் வரகு), செங்காலி வரகு, சிட்டுக் கீச்சான் வரகு. . கேழ்வரகு (Finger Millet) சாட்டைக் கேழ்வரகு காரக் கேழ்வரகு கண்டாங்கிக் கேழ்வரகு பெருங்கேழ்வரகு சுருட்டைக் கேழ்வரகு அரிசிக்கேழ்வரகு கருமுழியான் கேழ்வரகு ஜாகலூரு கேழ்வரகு முட்டை கேழ்வரகு மலளி கேழ்வரகு பில்லிமண்டுகா கேழ்வரகு பிச்சாகாடி கேழ்வரகு நாகமலா கேழ்வரகு சோளம் (Great Millet or Sorghum) செஞ்சோளம் கருஞ்சோளம் (இருங்கு சோளம் ) உப்பஞ்சோளம் மாஞ்சோளம் அரிசி வெள்ளச் சோளம் கறுப்பு ரட்டு சோளம் சிகப்பு ரட்டு சோளம் கோவில்பட்டி மொட்ட வெள்ளச் சோளம் அரியலூர் நெட்ட மஞ்ச சோளம் இன்னம் பல வகைகளின் பெயர்கள கூட தவறவிட்டுட்டோம். இந்த பதிவ பாக்குறவங்க இது மாதிரி உங்களுக்கு தெரியும் ரகத்தோட பெயர், ஊர், பயரிடும் முறை/மாதம் னு எந்த தகவல் இருந்தாலும் கமண்டில் சொல்லவும். அரிய வகை விதை இருக்குறவங்க பகிர்ந்துகலாம்... தொலைத்த தகவல்களை மீட்டெடுப்போம் ஜனகன் 24/8/2018 --- ### தற்சார்பு வாழ்வியலை நோக்கி - Published: 2018-08-24 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல், தற்சார்பு வாழ்வியல் - Tags: எலுமிச்சை, சோப்பு, நாட்டுச் சர்க்கரை, பயோ என்சைம் இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது. தற்சார்பு வாழ்வியலை நோக்கி அடுத்த அடி! துணி துவைக்க ரசாயனம் கலந்த சோப்பு கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்று எனக்குள் உறுத்தல். முடிந்த வரை தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கப் பழகி வருகிறேன். இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது. பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது. செய்முறை: தண்ணீர் 1 லிட்டர் நாட்டு சர்க்கரை 100 கிராம் எலுமிச்சை பழம் 3 ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்று எலுமிச்சை பழங்களையும் மிக்ஸியில் அரைத்து ஊற்றி நூறு கிராம் நாட்டு சர்க்கரை கலந்து கண்ணாடி பாட்டிலில் மூடி வைக்கவும். தினமும் ஒரு முறை திறந்து மூடி வைக்கவும். ஏழு நாட்களில் தயாராகி விடும். ஒரு பக்கெட் துணிக்கு நூறு மில்லி அல்லது அதற்கு மேல் கொஞ்சம் கலந்து ஊறவைத்து துவைக்கலாம்.   துவைக்கும்போது நுரை வராது. எனவே தண்ணீர் குறைவாக செலவாகிறது. நான் ஐந்து லிட்டர் தண்ணீரில் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் மூடிவைத்தேன். உண்பதற்கு வாங்கும் ஆரஞ்சு, மாதுளம் பழங்களின் தோலை அப்படியே அதில் சேர்த்து வருகிறேன். எலுமிச்சை சாறு பிழிந்து பின்னர் அதன் தோலையும் சேர்க்கிறேன். மிக்ஸியில் அரைக்கவில்லை. இப்போது பயன் படுத்துகிறேன். துவைக்கும் போதே நல்ல மணம். துவைத்து அலசிய பின்னும் தொடர்கிறது. இதையே தரை துடைக்கவும் தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம்! நீங்களும் பயன்படுத்துங்கள். சோப்பு வாங்கும் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்! நம் ஒவ்வொருவரின் சிறிய ஆனால் சீரிய முயற்சி! Saroja Kumar --- ### மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம் - Published: 2018-08-23 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b0/ - Categories: இயற்கை வாழ்வியல், மரபு கட்டுமானம் மண் வீடு மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும்.அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது.அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும்.அதுவே சிறந்த வீடு. கோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம் மண் வீடு மனிதனின் உடலில் உள்ள பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே நாம் உயிர் வாழ முடியும். அதே போல நாம் வசிக்கும் வீட்டுக்கும் உயிர் உள்ளது. அதனுடைய பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து அதனுடைய வேலையை செய்தால் மட்டுமே உயிர்புடன் இருக்கும். அதுவே சிறந்த வீடு. கோவையில் கட்டப்பட்டு வந்த மண் வீடு தன்னுடைய எஜமானர்களை அணைத்து கொண்ட தருணம்   --- ### சரியான நீர் மேலாண்மை இல்லை - Published: 2018-08-23 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Social Media, Water Management 215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன. நம்மிடம் சரியான நீர் மேலாண்மை இல்லையென்று சொன்னால் 'எப்படிச் சொல்கிறீர்கள்? ' என்று கேட்கிறார்கள். பவானி என்ற ஒரேயொரு நதியை மட்டும் எடுத்துக் கொள்வோம். 215 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறு இது. கேரளா, நீலகிரி ஆகிய இடங்களில் பெய்யும் மழை நீரானது பவானி ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் பவானிசாகர் அணையில் சேகரமாகிறது. இந்த அணையின் உயரம் 120 அடிகள். இப்பொழுது இந்த அணை நிரம்பிவிட்டது என்பதால் பல ஆயிரம் கன அடி நீரை (இனறைய கணக்குக்கு எழுபதாயிரம் கன-அடி) பவானி ஆற்றில் திறந்துவிடுகிறார்கள். இந்த எழுபதாயிரம் அடி கன நீர் சத்தியமங்கலம், பவானி ஆகிய நகரங்கள் வழியாக ஓடி பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றோடு கலக்கிறது. இன்றைக்கு பவானியும் சரி; காவிரியும் சரி கரை கடந்து ஓடுகிறது. தனது கரையோரம் இருக்கும் பல ஊருக்குள்ளும் புகுந்துவிட்டன. பவானி ஆற்றிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி ஆகிய கால்வாய்கள் பிரிகின்றன. இந்தக் கால்வாய்களுக்குத் துணைக் கால்வாய்கள் உண்டு. கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் வழியாக ஓடும் நீரானது அக்கம்பக்கத்தில் உள்ள குளம் குட்டைகளை நிரப்பும். விவசாய நிலத்துக்கு பாயும். ஆனால் இன்னமும் பெரும்பாலான குளம் குட்டைகளை நிரப்பவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. காவிலிபாளையம் என்ற ஊரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட குளம் அது. ஒரேயொரு முறை நிரம்பினால் கூட பல ஆண்டுகளுக்கு பலனளிக்கும். ஓடத்துறை குளம் நிரம்பவில்லை. புளியம்பட்டி சாலையில் இருக்கும் குளம் நிரம்பவில்லை. நீர் இருக்கிறது. ஆனால் அவை இன்னமும் நிரம்பவில்லை. இப்படி சுமார் ஐம்பது குளங்களைக் காட்ட முடியும். என் கேள்வி எல்லாம் எளிமையானது. ஏன் இவ்வளவு நாட்கள் இந்தக் குளங்களை நிரப்பவில்லை என்பதுதான். கால்வாய்களில் நீர் திறந்துவிட மேலிடத்திலிருந்து அனுமதி இல்லை என்று அதிகாரிகள் சொல்கிறார்களாம். சில விவசாயிகளிடம் பேசினால் 'பராமரிப்பு சரியில்லாததால் கரை, மதகுகள் வலுவாக இல்லை... உடைந்துவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள். . அதனால்தான் கால்வாய்களில் நீர் விடவில்லை' என்கிறார்கள். பல நீர் வரத்துப் பாதைகளில் புதர் மண்டிக் கிடக்கின்றன. நீரைத் திறந்துவிட்டால் அது எதிர்த்து கரையைத் தாண்டிவிடும் என்று அதிகாரிகள் பயப்பதாக அதே விவசாயிகள் சொல்கிறார்கள். எது உண்மையான காரணம என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும். ஒழுங்கான மராமத்து பணி நடைபெறாததால் எழும் பயம்தான் காரணம் என்றால் வருடாவருடம் மராமத்து பணிகளுக்கு என்று கோடிக் கணக்கில் பணம் ஒதுக்கப்படுகிறது. அந்தப் பணம் எங்கே போனது? பதில் சொல்லும் பொறுப்பு... --- ### தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன - Published: 2018-08-22 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%9f%e0%af%80%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf/ - Categories: Agriculture News, Cattle rearing, News, Social Media அதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல் கிடக்கும் போது ஏற்படும் மன வலி எப்படி இருக்கும்ன்னு கோழி வளர்ப்பவர்களுக்கே தெரியும்.! தீடீர் தீடீரென செத்து விழும் நாட்டு கோழிகள் மருத்துவம் என்ன... ? அதிகாலை எழுந்தவுடன் கோழியை திறந்து விட்டால் கூட்டுக்குள்ளே இரண்டு கோழி செத்து கிடக்கும். பிள்ளையை போல ஆசை ஆசையாய் வளர்த்த கோழி சுருண்டு அட்டை காகிதம் போல் கிடக்கும் போது ஏற்படும் மன வலி எப்படி இருக்கும்ன்னு கோழி வளர்ப்பவர்களுக்கே தெரியும். ! மழை ஆரம்பித்தால் போதும் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது இந்த தொற்று நோய்... ! நாட்டுக்கோழியை தாக்கும் காரணம் என்ன... ? கோழியை அக்கரையோடு கவனிக்காமல் கவனிக்காமல் போனதே காரணம். குறைந்தபட்சம் கோழி கூடுகளை 10 நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யுங்கள். நாய். பூனை காகம் என விலங்குகள் செத்து கிடந்தால் அதன் கழிவு மாமிசத்தை தின்னாமல் பார்த்து கொண்டாலே போதும் பெரும்பாலான நோயில் இருந்து தவிர்க்கலாம். எந்த இல்லாமல் திறந்த வெளியில் வளர்க்க படும் கோழி மூலம் முதலில் நோய் பரவி காற்றின் மூலம் மற்ற கோழிகளுக்கு பரவுகிறது. தற்போதைய உள்ள கோழி நோய் என்ன. ? 1. இரை திண்னாது. இரை சேமிப்பு பகுதியில் காற்று போன்று நிறைந்திருக்கும். 2 . தொடர்ந்து விகாரமான சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும் 3. வாயில் எச்சில் வடியும். வாயை திறந்து பார்த்தால் கோழையாக நிறைந்திருக்கும். 4. தண்ணிர் மட்டுமே குடிக்கும் உணவை தொடாது. 5. சோர்வாக காணப்படும். தலையை முதுகுள் மடித்து வைத்து தூங்கும். தீர்வு என்ன... ? நோய் உண்டான கோழியை தனிமை படுத்துங்கள் இதனால் மற்ற கோழிகளை நோய் தாக்காது கொஞ்சம் கூட மற்ற கோழிக்கு தொடர்பில்லாமல் பார்த்து கொள்ளுங்கள். மஞ்சள் . வெங்காயம். குப்பை மேனி துளசி எது அரைத்து கொடுத்து பார்த்தாலும் கேட்கவே கேட்காது. ஆக இந்த நோய் நாட்டு மருந்துக்கு கட்டுப்படாது. ! தடுப்பூசி போட்ட கோழிகளையும் சேர்த்து தாக்கும். மிக வீரியமான நோய்க்கு YouTube ல சொல்லப்பட்ட மருந்துகள் முன்னேற்பாடான மருந்துகளே. ! இந்த கோழை நோய்க்கு தீர்வான மருந்து இல்லை. கோழிகளை காக்க 4 வகையான ஆங்கில மருந்து. 6 வகையான நாட்டு மருந்து கொடுத்து கடைசில எதுவும் கேட்கல. ! (விஷ்கி . ரம். எதுக்கும் கேட்காது) கடைசில set ஆனது MOX -BD or cavmox (Amaxycllin and potassium clavulanate oral suspension IP228. 5 mg ) இது பவுடர் வடிவில் கிடைக்கிறது. நல்ல வெந்நீர் போட்டு ஆற வைத்து பாட்டில் மேல் பகுதியில் காணப்படும் Ring அளவு ஆற வைத்த தண்ணீரை விட்டு நல்ல... --- ### வேப்பங்கொட்டை எனும் அற்புதம் - Published: 2018-08-22 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News, Social Media வேப்பங்கொட்டை எனும் அற்புதம் தற்போது தமிழகம் முழுவதும் கிடைக்கும் பயிர்களுக்கான இயற்கையான *நோய் எதிர்ப்புப் பொருள்* இந்த வேப்பங்கொட்டை. வேப்பங்கொட்டை எனும் அற்புதம் தற்போது தமிழகம் முழுவதும் கிடைக்கும் பயிர்களுக்கான இயற்கையான நோய் எதிர்ப்புப் பொருள் இந்த வேப்பங்கொட்டை. குறைந்த உற்பத்தி செலவில் விவசாயம் செய்யவும், உரச்செலவைக் குறைக்கவும்,தீமை செய்யும் பூச்சிகளை அண்ட விடாமல் இருக்கவும்,நமக்கு மனவுளைச்சல் இல்லா விவசாயம் செய்யவும் இந்த வேப்பங்கொட்டை பயன்படுகிறது. ஒரு எக்கர் வைத்திருப்பவர்கள் 50 கிலோ என்ற அளவில் சேமித்து வைக்கலாம். ஓடுடன் கூடிய வேப்பங்கொட்டையை சேமிப்பது நீண்டகாலத்திற்கு நல்லது. தரைவழி பயன்படுத்தும் போது வேப்பங்கொட்டையை இடித்து நசுக்கி காய்ந்த தொழுவுரத்துடனோ அல்லது நேரடியாகவோ மாதமொருமுறை ஓடுடன் தூவலாம். தெளிப்பின் போது ஒரு லிட்டர் நீருக்கு 150கிராம் வேப்பங்கொட்டையை இடித்து 12மணி-24மணிநேரம் ஊரவைத்து பின் வடிகட்டிவிட்டு பின்பு அக்கரைசலுடன் வேப்பெண்ணெய் சோப் எனப்படும் காதி சோப்பினை 10கிராம் அளவில் இட்டு கரைத்து பாலாக்கி பின் 20 நாட்களுக்கொரு முறை அனைத்து பயிர்களுக்கும் அனைத்து காலங்களிலும் தெளிப்பது சிறப்பானது. ஒரு விவசாயம் ஆரம்பிக்கும் முன் வேப்பங்கொட்டையை நேரடியாகவோ அல்லது புண்ணாக்காகவோ ஏக்கருக்கு 75-100கிலோ இட்டு உழவோட்டுதல் செய்தால் அது மண்ணில் பாசனத்துடன் மட்கி, அதன் திறன் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட நாட்களுக்கு மண்ணில் இறங்கி வேரினை பாதுகாத்து விளைச்சலைக் கூட்டும். எனவே அதிக அளவில் வேப்பங்கொட்டையை இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாம். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் - Published: 2018-08-21 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-47-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0-2/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் ! 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !   01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. ஏரி - (Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம். 10. ஓடை -  (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11. கட்டுந் கிணக்கிணறு  (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு. 12. கடல் - (Sea) சமுத்திரம். 13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். 14. கலிங்கு - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு. 15. கால் – (Channel) நீரோடும் வழி. 16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி. 17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை. 18. குட்டை - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை. 19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை. 20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம். 21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு. 22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று 23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை. 24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு. 25 . கூவல் – (Hollow)... --- ### முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - Published: 2018-08-20 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும். தினமும் சிறிது முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும். குறிப்பாக, உப்பு சேர்த்து வறுத்து விற்கப்படும் முந்திரியை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது கீழே கொடுக்கப்பட்டுள்ள நன்மைகளுக்கு அப்படியே எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆரோக்கியமான இதயம் :- முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பலர் கொழுப்புக்கள் நிறைந்துள்ள உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. உடலுக்கு கொழுப்புக்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய நல்ல கொழுப்புக்கள் முந்திரியில் நிறைந்துள்ளதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். நரம்புகளின் ஆரோக்கியம் :- மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்களையும், தசைகளையும் ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. உடலில் மக்னீசியத்தின் அளவு குறைவாக இருந்தால், கால்சியம் இரத்த நாளங்களுக்குள் சென்று, இரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இதனால் உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். வலிமையான எலும்புகள் :- கால்சியத்தைப் போலவே, மக்னீசியமும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 300-750 கிராம் மக்னீசியம் அவசியம். ஏனெனில் மக்னீசியம் தான் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவி புரிகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது :- முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. எனவே உங்கள் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொண்டு வாருங்கள். புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் :- முந்திரியில் புரோஆந்தோசையனிடின் என்னும் ப்ளேவோனால் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடிக்கு நல்லது :- முந்திரியில் காப்பர் என்னும் தாதுப்பொருள், முடியின் கருமை நிறத்தைப் பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு வெள்ளை முடி வர ஆரம்பித்தால், முந்திரியை அன்றாடம் உட்கொண்டு வாருங்கள். சிறுநீரகக் கற்கள் :- தினமும் முந்திரியை உட்கொண்டு வந்தால், 25% சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். எடை குறைவு :- முந்திரி கூட உடல் எடையைக் குறைக்க உதவும்... . --- ### பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள் - Published: 2018-08-20 - Modified: 2020-06-27 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:- 1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-   1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். 3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். 4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். 5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். 6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும். 7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். 8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும். 9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். 10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். 11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும். 12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும். --- ### நாட்டு சக்கரை நன்மைகள் - Published: 2018-08-20 - Modified: 2020-10-27 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News, Social Media மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். நாட்டு சக்கரை நன்மைகள் மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”. இந்த நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம். நாட்டு சக்கரை நன்மைகள் ரத்த சுத்தி நமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. கொழுப்பு உட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். மலச்சிக்கல் பொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும். நீரிழிவு நோய் வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது. நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை. புற்று நோய் கரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு... --- ### உயிர்ப்பான உயிர்வேலி  - Published: 2018-08-18 - Modified: 2020-07-04 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: Agriculture News, Social Media வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை யுத்திகளை கையாள வேண்டும் என்பதுதான்.  உயிர்ப்பான  உயிர்வேலி வானகம் இதழில் (வெற்றிமாறன். இரா)  எழுதிய உயிர்வேலி கட்டுரை. . நண்பர்களே. . இயற்கை வழி வேளாண்மையின் உயிர்நாடியான உயிர்வேலி அமைப்பதற்கான தக்க காலம் இது , பயன்படுத்திக் கொள்ளுங்கள். வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை யுத்திகளை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் கூட்டுவதில் முதன்மையானது வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையான முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம். ஐயா நம்மாழ்வார் அவர்கள் பண்ணை வடிவமைப்பு மற்றும் உயிர்வேலி பற்றி பேசும் போது 9F என்ற வார்த்தையை உச்சரிக்கத் தவறுவதில்லை. . ஏனெனில் உயிரவேலி என்பது ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்குவார். 9F என்பதன் விளக்கம் மனித உணவு(food), கால்நடை உணவு(fodder), உடை(fabric), உற்பத்திக் கூடம்(factory), மரச்சாமான்கள்(furniture), வேலி(fenching), விறகு(fire wood), பசுந்தாள் எரு(fertilizer), ஈமச்சடங்கு(funeral). என இவையனைத்தும் பண்ணையிலும் பெரும்பகுதியாய் உயிர்வேலியிலிருந்தும் மனித வாழ்வோடு இணைக்கப்பட்டுள்ளதை உணரலாம். ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது. இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது. அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது . உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும். அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது. உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும். உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது. உயிர்வேலி அமைக்கும்... --- ### வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது - Published: 2018-08-14 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் நீங்கள் ஒரு வீடு கட்டனும் என்று முடிவு செய்தவுடன் என்ன செய்வீர்கள்...வீட்டிற்கான கட்டிட வரைபடம்(plan) வேண்டி ஒரு பொறியாளரை அணுகுவீர்கள்...அப்படி எங்களை அணுகுவோரெல்லாம் எங்களிடம் வலியுறுத்தி சொல்லுவது வாஸ்துப்படி பிளான் போடுங்க சார் என்பர்!அப்படி அவர்கள் கேட்காவிட்டாலும் நாங்களும் இப்போதெல்லாம் வாஸ்துமுறைப்படிதான் வரைபடம் தயாரிக்கிறோம்!ஏனெனில் இன்று வாஸ்து என்பது எல்லோரும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது!நாங்கள் அதை தவிர்ப்பது மிகவும் கடினமான விஷயம்தான்... வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது கட்டிட கட்டுமானம் பற்றிய உபயோகமான தகவல்: (வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது என்பதுதான் இன்றைய தகவல்) நீங்கள் ஒரு வீடு கட்டணும்  என்று முடிவு செய்தவுடன் என்ன செய்வீர்கள்... வீட்டிற்கான கட்டிட வரைபடம்(plan) வேண்டி ஒரு பொறியாளரை அணுகுவீர்கள்... அப்படி எங்களை அணுகுவோரெல்லாம் எங்களிடம் வலியுறுத்தி சொல்லுவது வாஸ்துப்படி பிளான் போடுங்க சார் என்பர்! அப்படி அவர்கள் கேட்காவிட்டாலும் நாங்களும் இப்போதெல்லாம் வாஸ்துமுறைப்படிதான் வரைபடம் தயாரிக்கிறோம்! ஏனெனில் இன்று வாஸ்து என்பது எல்லோரும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது ! நாங்கள் அதை தவிர்ப்பது மிகவும் கடினமான விஷயம்தான்... இந்துக்கள் மட்டுமல்ல பிற மதத்தினர்கூட சார் வாஸ்துமுறைப்படியே செய்யுங்க என்கின்றனர்! ஏன்னா நாங்க கட்டும் வீட்டில் நாங்க மட்டும் குடியிருக்கப்போவதில்லை... வாடகைக்கு வருபவர்களும் இருக்கிறார்கள்... எனவே அவர்கள் விருப்பப்படி வீடு இருக்கவேண்டுமல்லவா என்று பிசினஸ் மைண்ட் இருந்தாலும்... பரந்த மனமும் இருக்கிறது சந்தோசமான விஷயம். அட நீங்க வேற... வாஸ்துப்படி வீடு கட்டலன்னா நம்ம ஊர்ல கட்டுற வீட்டையோ,பிளாட்டையோ விற்பதே கடினம்ங்க... அதனால லட்சக்கணக்கிலோ அல்லது கோடிக்கணக்கிலோ பணத்தை இறைத்து வீடு கட்டும்போது ... எல்லோரும் திருப்திபடும்படிதான் கட்டுவோமே... அதுக்குன்னு நாம் ஒன்னும் தனியா செலவு பண்ணி கட்டப்பொறதில்ல... இங்க இருக்கிற அறை அங்க இருந்திட்டு போகட்டுமே என்று ஏறத்தாழ எல்லோரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்... அதனால் நல்லதோ கெட்டதோ அப்படி செய்வதால் எதுவும் ஒன்றும் குறைந்துபோகப்போவதில்லை என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டதால் வாஸ்து காட்டில் மழைதான் போங்க... வாஸ்து பார்ப்பவர்களுக்கோ அடைமழை பணமழை! வாஸ்து பார்ப்பவர்களிடம் போனீங்கன்னா வாஸ்துவோட ராசி, நட்சத்திரம், குலம், கோத்திரம்,  மந்திரம்னு சொல்லி பணத்தை பிடிங்குற வேலைதான் நிறைய நடக்குது. அவர்கள் சொல்கிற வீடு கட்டணும்னா நம்ம இட அமைப்புக்கு வீடு கட்டுவதே கடினம்தான்! ரொம்ப யோசிச்சோம்னா... அதுக்கு ஒரு பரிகாரத்தை சொல்லி பரவாயில்ல பண்ணலாம் என்று காசை கறக்கும் வேலையில்தான் குறியா இருப்பாங்க... எனவே ரொம்ப குழப்பிக்காம உங்க மன திருப்திக்காக ஒரு சில விஷயங்களை மட்டும் வாஸ்துமுறைப்படி செய்யலாம்... எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்... ஆனால் என் வாடிக்கையாளர் நம்பிக்கையை மதிப்பதுதான் தொழில் தர்மம்! என் கொள்கையை அங்கே ஓரங்கட்டிவைத்துவிட்டு அவர் விருப்பப்படி செய்வதுதானே நியாயம்! அப்படித்தான் நான் இதுவரை செய்துவருகிறேன்... வாஸ்து சம்மந்தமாக சில டிப்ஸ்... பூஜை அறையானது ஈசானிய மூலை(வடகிழக்கு) இருத்தல் நலம்... படுக்கை அறையானது (கணவன்-மனைவி தங்கும் அறை) குபேர மூலையில்(தென் மேற்கு) அமைத்தால் மிக்க நலம்! அப்போதுதான் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் (நான் சொல்லல... வாஸ்து சொல்லுது). சமையலறை... --- ### வரகு - Published: 2018-08-12 - Modified: 2020-07-16 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். வரகு வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது. வரகுக்கு 7 அடுக்குத் தோல் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. வறட்சி, நஞ்சை என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது. வரகில் உள்ள சத்துக்கள்: வரகை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். வரகின் மருத்துவ குணங்கள்: சிறுதானியமான வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்குகிறது. உடல் பருமனை குறைக்கிறது. மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வரகு அரிசியை பயன்படுத்தி உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் கஞ்சி தயாரிக்கலாம். வரகு கஞ்சி தேவையான பொருட்கள்: வரகு அரிசி, தயிர், பச்சை வெங்காயம், உப்பு. வரகு அரிசியுடன் தேவையான அளவு நீர்விட்டு சுமார் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பச்சை வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து சாப்பிடலாம். தினமும் காலையில் இதை சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும். வரகு அரிசி: வரகு அரிசி உன்னதமான மருத்துவ குணங்களை கொண்டது. சிறுதானியமான இதை அடிக்கடி பயன்படுத்துவதால் பல்வேறு நோய்களை தடுக்கும். இதை உப்புமா, பொங்கல், புளியோதரையாக செய்து சாப்பிடலாம். உடலுக்கு வலிமையை கொடுக்கும் இது வலியை போக்கும். வீக்கத்தை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும். தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு. வரகு அரிசியை பயன்படுத்தி குழந்தைகள் விரும்பி உண்ணும் வரகு கொழுக்கட்டை தயாரிக்கலாம். --- ### வாழை பற்றிய சில தகவல்கள் - Published: 2018-08-10 - Modified: 2020-07-04 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News வாழை பயிர் விவசாயியின் வாழ்வை வளமாகும் ஒரு பயிர். வருட பயிர் என்பதால் நம்முடைய முதலீடு சற்று கூடுதலாக தெரியும். இருப்பினும் ஊடுபயிர் செய்து செலவீனங்களை குறைத்து கொள்ளலாம். வாழை பற்றிய சில தகவல்கள். வாழை பயிர் விவசாயியின் வாழ்வை வளமாகும் ஒரு பயிர். வருட பயிர் என்பதால் நம்முடைய முதலீடு சற்று கூடுதலாக தெரியும். இருப்பினும் ஊடுபயிர் செய்து செலவீனங்களை குறைத்து கொள்ளலாம். வாழைக்கு ஏற்ற காலம் வாழைக்கு புரட்டாசி முதல் தை மாதம் வரை பயிர் செய்ய ஏற்ற காலம் இதில் இடையே உள்ள 3 மாதங்கள் மிக உகந்த காலம் என்று சொல்லலாம். நிலம் தயார் செய்தல். சித்திரை கோடை மழையின் போது பலதானியங்கள் விதைத்து உழுது விட்டால் ஆனி மாதம்  அவற்றை மடக்கி உழுது விட்டு அந்த வயலுக்கு(1ஏக்கர்) 10 டன் தொழு உரத்தை அங்கங்கே கொட்டி வைத்து விட வேண்டும். ஒரு மாதம் கழித்து அதாவது ஆடி மாதம் இறுதியில் அந்த தொழு உரத்தை வீசிவிட்டு நன்கு 2 முறை உழுது விட வேண்டும். ஒரு டன் தொழு உரத்தை மரத்தின் நிழலில் இட்டு அதில் விரிடி 2லிட், சுடோமோனாஸ் 2லிட், வாம் 2kg, போகார்னியா 2kg , பாஸ்போ பாக்டீரியா 3 லிட், அசோஸ்பைரில்லம் 2 லிர், பொட்டாஷ் பாக்டீரியா 1 லிட், ஜிங்க் மொபைலிஸர் 1 லிட், சிலிகா மொபைலிசர் 1 லிட் என்ற அளவில் கலந்து 5 கிலோ வெல்லத்தை 100 லிட்டர் நீரில் கலந்து தெளித்து வெய்யில் படாமலும் கோழிகள் கிளைத்துவிடாமலும் மூடி வைத்து விட வேண்டும். ஐப்பசி மாதம் தொடக்கம் முதல் பயிர் செய்ய தொடங்கலாம் விதை தேர்வு ஆரம்ப நிலை முதலீடு இயன்றவர்கள் திசு வாழை செல்வது சிறந்தது. மற்றபடி நோய் தாக்கம் இல்லாத தாய் கிழங்கில் இருந்து வந்த ஒரு தரமான பக்க கன்றுகளை தேர்வு செய்து அவற்றை எடுத்து விரிடி மற்றும் சுடோமோனாஸ் இல் விதைநேர்தி செய்து விட வேண்டும். வாழையில் ரகத்தை பொறுத்து குழிகள் இடைவெளி விட்டு எடுக்கவேண்டும். எடுக்கப்படும் குழி 1×1×1என்ற அளவிலாவது இருத்தல் நலம். அப்படி எடுக்கப்பட்ட குழியில் 1 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரத்தை இட்டு அதன் மீது கன்று நடவு செய்து கன்றுக்கு தேவையான அளவு மண்ணிட்டு மீதம் உள்ள குழியை நிரப்பாமல்  சற்று பள்ளமாகவே விட்டு வைக்க வேண்டும். அதன்மீது 100கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 gms ஆமணக்கு புண்ணாக்கு, 100 gms புங்கன் புண்ணாக்கு கலவை 300 gms கொடுத்து, பின்னர் பாசனம் செய்ய வேண்டும். பாசன... --- ### கீழாநெல்லி - Published: 2018-08-10 - Modified: 2020-07-16 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%ae%be%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: News, Social Media உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி…! 🌿 கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும். உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டது கீழாநெல்லி... ! 🌿 கீழாநெல்லி சாறுடன் உப்பு சேர்த்து தோலில் பூசும்போது அரிப்பு தரும் தோல் நோய்கள் சரியாகும். இதன் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து கலந்து போடும்போது சொரியாசிஸ் சரியாகும். 🌿 கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். 🌿 கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். 🌿 கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து,கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும். 🌿 சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். கீழாநெல்லி அற்புதமான மருந்தாகி ஈரலை பலப்படுத்தி ஈரல் நோய்க்களை போக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது ஈரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது. 🌿 கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும். மேலும் கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது. 🌿 எண்ணெயில் இட்டு காய்ச்சி தலைக்கு போடும்போது குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது. பார்வை தெளிவாகிறது. 🌿 கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம். 🌿 கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். --- ### விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா - Published: 2018-08-09 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ - Categories: News, Organic Agriculture, Social Media பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது. பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா   பொட்டாசியம் எனப்படும் சாம்பல் சத்து, தழை, மணிச்சத்துக்களுக்கு நிகரான நன்மைகளைப் பயிர்களுக்கு அளிக்கின்றது. பொட்டாசியம் செடிகளில் பல வகைகளில் செயல்படுகின்றது. வேர் உறிஞ்சி சேர்க்கும் நீர், தாது உப்புக்கள் இலைபாகங்களில் சென்று சேர்வதற்கும் மேலும் இலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் செடிகளின் அனைத்து பாகங்களிலும் கொண்டு சேர்ப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றன. சத்துக்களை செடிகளுக்கு பொருத்திக் கொடுப்பதில் பொட்டாஷ் பாக்டீரியாவின் பங்கு மிகவும் இன்றியமையாதது. செடிகள் குறிப்பிட்ட, பொருத்தமான பாக்டீரியாவை இணைக்கும் உயிர் வேதியல் கூறுகள், செடியின் வேர்களில் பாக்டீரியா ஏற்படுத்தும் மாற்றங்கள்,செடிகளிலிருந்து சுரக்கப்படும் வேர் சத்துக்கள்,வளர்ச்சி ஊக்கிகள்,அங்கக அமிலங்கள்,பசை போன்ற மாவுச் சத்துக்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வேர் மண்டலங்களுக்கு ஈர்க்கின்றன. இவை இயற்கையாக காலங்காலமாய் மண்ணில் நடந்து கொண்டு இருக்கின்றன. தானியப்பயிர்களின் தண்டுப் பகுதிகள் உறுதியடைந்து இருக்கவும் உதவுகின்றது. தழைச்சத்து இடுவதினால் செழித்து வளரும் செடிகள், அதிக பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது. எனவே முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் பொட்டாஷ் சத்துகள் அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில், தகுந்த தருணத்தில் இடுதல் அவசியமாகும். உயிரின இயக்கங்கள் சீரான முறையில் இயங்க சத்துக்களின் சுழற்சி மிக முக்கியமானது. இச்சுழற்சியை நிலைப்படுத்தி இயக்க நுண்ணுயிர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இயற்கையில் மக்குதல் என்பதே சிதைவுறல் என்பதாகும். இதனால் தழை, மணி, கரிம, சாம்பல், சலிக்கா, கந்தகம், துத்தநாகம், இரும்பு போன்ற சத்துக்களின் சுழற்சி சீராக நடைபெறுகின்றது. . இவ்வாறு பாக்டீரியா, வேர் பாகங்களில் இனப்பெருக்கம் செய்து, அதனை பெருக்கிக் கொள்கின்றது. இவை கூட்டாக காற்றில் இருக்கும் தழைச்சத்து மற்றும் மண்ணில் இருக்கும் இதர சத்துக்களான மணி, சாம்பல், சிலிக்கா, இரும்பு போன்றவற்றை ஈர்த்து செடிகளுக்கு கொடுக்கின்றன. சாம்பல், சிலிக்கா சத்து இடுவதினால் செடிகளின் கட்டமைப்பு சற்று கடினமடைவதுடன், எளிதில் நோய்க்கிருமி, பூச்சித்தாக்குதலிருந்து செடிகள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் செடிகளில் மாவுச்சத்து உற்பத்தி, அமினோ அமிலங்கள், புரத தயாரிப்பிலும் செயலாற்றுகின்றது. முழுமையான பயன் அடைய வேண்டுமென்றால் சாம்பல் சத்து இடுதல் அவசியமாகும். பொட்டாசியத்தைக் கரைக்கவல்ல பாக்டீரியாக்கள் சிலிக்கா எனப்படுகின்றன. அதன் ஆற்றலானது களிமண்ணோடு இணைந்துக் காணப்படும் சிலிக்கா, அலுமினியம், பொட்டாசியம் ஆகிய அயனிகளின் கூட்டுக்கலவைகளிலிருந்து சிலிக்காவைக் கரைத்து பொட்டாசியத்தைக்... --- ### மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் - Published: 2018-08-09 - Modified: 2020-10-31 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-3/ - Categories: Organic Agriculture, Social Media, Zero budget farming மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை. தேவையான பொருட்கள்: 1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம். மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை. தேவையான பொருட்கள்: 1. 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோக படுத்தலாம். 2. 10 - 15 லிட்டர் மாட்டு கோமியம். நாட்பட்ட கோமியம் கிடைத்தால் மிகவும் நன்று. 4-5 நாட்கள் கோமியம் சேகரித்து அதனை உபயோக படுத்தலாம். 3. 2 - 4 கிலோ கடலை புண்ணாக்கு. நன்கு தூளாக்கப்பட்டது வேண்டும். 4. 2 - 4 கிலோ வெல்லம். 5. 1 லிட்டர் தயிர். மாட்டு தயிர் பயன்படுத்தவும். அரைத்த பால் தயிரை தவிர்க்கவும் (pocket curd). 6. 5 பப்பாளி பழங்கள். நாட்டு பழங்களை உபயோகப்படுத்துவது நன்று. 7. அரசாணி காய் ஒன்று. சில மாவட்டங்களில் மஞ்சள் பூசணிக்காய் என்று அழைப்பார்கள். ஒரு சில ஊர்களில் பரங்கிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கரைசலை செய்வதற்கு தண்ணீர் பேரல் உகந்தது. பேரல் இல்லாதவர்கள் தங்களின் வசதிக்கேற்ப எதை வேண்டுமானாலும் உபயோக படுத்தலாம். செய்முறை: முதலில் பசு மாட்டு சாணத்தையும் கோமியத்தையும் கூழாக (நன்றாக) கரைத்து கொள்ளுங்கள். கடலை புண்ணாக்கை நன்றாக இடித்து கலந்து கொள்ளுங்கள். வெல்லத்தை நன்றாக இடித்து அதனையும் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் தயிர் மற்றும் பப்பாளி பழத்தை கலந்து கொள்ளவும். அரசாணி காய் ( பூசணி அல்லது பரங்கிக்காய் ) கிடைத்தால் அதனை செக்கில் நன்றாக இடித்து கூழ் போல மாற்றி கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும். தங்களால் முடியும் என்றால், உயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பஸ்மோ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா, வாம் லீகுவிட் இவை அணைத்தும் தலா 100ml கலந்து கொள்ளுங்கள் (இது அவசியம் கிடையாது). இவைகளை உபயோக படுத்துவதால் நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். தினமும் ஒருமுறை அல்லது இரண்டு முறை குச்சியை வைத்து நன்றாக கலக்கி விடவும். பிறகு துணியை வைத்து பேரல் வாயினை நன்றாக கட்டி வைத்து விடவும். ஈக்கள் மற்றும் கொசுக்கள் உள்ளேய சென்று முட்டை இடுவதை இது தடுக்கும். தேவை பட்டால்  மீன் அமிலம் 1 லிட்டர் ஊற்றிக்கொள்ளலாம் (இது அவசியம் கிடையாது). முடிந்தால் மண்புழு உரம் 2 கிலோ கலந்து கொள்ளுங்கள். இந்த கரைசலை 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இந்த... --- ### பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா??? - Published: 2018-08-08 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் உங்க வீட்டுக்கு அருகிலேயோ, அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள் பூச்சு வேலை வீட்டுக்கு தேவையான ஒன்றா? ? ?   உங்க வீட்டுக்கு அருகிலேயோ,அல்லது போகும் வழிகளிலோ பார்த்து கொண்டே செல்லுங்கள். முதல் படத்தில் உள்ளது போல ((ஏதாவது ஒரு காரணத்திற்காக அடுத்து பூச்சு வேலை செய்ய பணம் இல்லாமல் போவது அல்லது அருகில் ஒட்டி கட்டிடம் வருவது போன்ற காரணங்களால் சில வீடுகள் முழுக்க அல்லது சில பகுதிகள்)) பூசாமல் இருக்கும். அவைகளின் வயதை விசாரியுங்கள் . எத்தனை வருடங்களாக இப்படி இருக்கிறது என கேளுங்கள். இந்த பதில்கள் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி. செங்கல் என்பது தண்ணீர் பட்டால் கரைய கூடாது என்பதற்காக தான் சுடப்படுகிறது. அப்படி மழையில் கரையும் கல் தரமான செங்கல் அல்ல. பூச்சு வேலை கட்டிடத்திற்கு எந்த உறுதி தன்மையையும் கொடுப்பது இல்லை. அழகும் கூட. இரண்டாவது படத்தில் உள்ள வீடு பூச்சு வேலை செய்யாமல் செங்கல் மீது முழுக்க நேரடியாக வண்ணம் அடிக்கப்பட்டு உள்ளது. அதன் அழகை பாருங்கள். (முகநூல் நண்பர் பகிர்ந்துகொண்டார்) இதனால் எவ்வளவு செலவு மிச்சம் என்று யோசியுங்கள். மற்றும் பூச்சு வேலை செய்தால் கட்டிடத்தின் இயற்க்கையாக சுவாசிக்கும் தன்மை கெடுவதால் சூடு மற்றும் குளிர் உள்ளே கடத்தப்படும். வீட்டினுள் தட்ப வெப்ப நிலை சீர்கேடும். நன்றி உங்களுடன் நான் ஹரி --- ### உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள் - Published: 2018-08-07 - Modified: 2020-05-08 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Social Media - Tags: Acetobacter, azospyrillum, earthworm, pseudomonas சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள் சிறு வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது. வேதி உரங்களால் சூழ்நிலை சீர்கேடு: பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது. நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும், சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி? உயிர் உரங்கள் என்றால் என்ன? தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம். முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம். மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள். இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை. சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும். வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். எனவே இவை உரங்களை தயாரிக்கும் நுண்ணுயிரிகள் எனலாம். தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம் ரைசோபியம்: வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது. இவற்றில் முக்கியமானது ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வாழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க... --- ### ஆடிப்பட்டம் விளைச்சலை பெருக்கும் - Published: 2018-08-07 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%86/ - Categories: Agriculture News, Social Media வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு பருவநிலையையும், காலநிலையையும் எதிர் நோக்கி காத்திருப்பார்கள். ஏனெனில் சரியான பருவ நிலை விளைச்சலுக்கு ஏற்றது. அவ்வகையில் தமிழ் மாதங்களான 12 மாதங்களும், விளைச்சலை சிறப்பிக்கும் வகையில் பல பழமொழிகள் உண்டு. விளைச்சலை பெருக்கும் ஆடிப்பட்டம் 🌾 வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் ஒவ்வொரு பருவநிலையையும், காலநிலையையும் எதிர் நோக்கி காத்திருப்பார்கள். 🌾 ஏனெனில் சரியான பருவ நிலை விளைச்சலுக்கு ஏற்றது. அவ்வகையில் தமிழ் மாதங்களான 12 மாதங்களும், விளைச்சலை சிறப்பிக்கும் வகையில் பல பழமொழிகள் உண்டு. 'ஆடிப்பட்டம் தேடி விதை", 'தை பிறந்தால் வழி பிறக்கும்", 'புரட்டாசியில் மண் உருக மழை பெய்யும், பொன் உருக வெயில் காயும்" என்று தமிழ் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் பழமொழிகள் உள்ளன. 🌾 இந்த வகையில் விவசாயத்திற்கு பல நன்மைகளைத் தரும் ஆடி மாத சிறப்பு பழமொழிகளை காண்போம். ஆடிப்பட்டம் தேடி விதை: 🌾 ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடியில் விதைத்தால்தான் பின் மழை பொழிந்து பயிர் நன்றாக செழித்து வளரும். 🌾 அத்துடன் பிராணவாயும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் உள்ள ஆடி மாதத்தில் விதையை விதைப்பார்கள். இதனால் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவாயிற்று. 🌾 இந்த ஆடிமாதத்தில் தானியங்கள், சோளம், அவரை விதை, கத்தரி விதை, பு சணி விதைகளை விதைப்பார்கள். ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்: 🌾 அம்மை நோய்கள் அதிக வெப்பத்தின் காரணத்தால் ஏற்படுகிறது. ஆடி மாதத்தில் அதிகப்படியான குளிர்காற்று வீசுவதால் அம்மை நோய் பறந்து விடும் என்பது உண்மை. இதனையே ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் எனக்கூறியுள்ளனர். ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைப்பெய்யும்: 🌾 ஆடி மாதத்தில் பருவக்காற்று அதிகபடியாக வீசும்போது ஐப்பசி மாதம் நல்ல மழை பெய்யும் என்பதே இப்பழமொழியின் சிறப்பாகும். ஆடிக்கூழ் அமிர்தமாகும்: 🌾 ஆடி மாதத்தில் வழங்கப்படும் கூழ் என்பது உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக உள்ளது. 🌾 இவ்வாறு ஆடி மாதம் விவசாயிகளுடன் இணைந்துள்ளது. 🌾 ஆடிமாதத்தில் விளைவிக்க வேண்டிய பயிர்களை உரிய காலத்தில் விளைவித்து விளைச்சலை பெருக்கிடுவோம் வாருங்கள்... --- ### இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும் - Published: 2018-08-03 - Modified: 2018-08-20 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்கவியலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து. ஹீலர் பாஸ்கர் விடுவிக்கப்பட வேண்டும் இயற்கைப் பிரசவங்கள் முறையான வழிகாட்டலுடன் பெருக வேண்டும்! ம. செந்தமிழன் நண்பர்களே, வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்ற கருத்து, மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது. அதேவேளை, வீட்டுப் பிரசவங்களில் நிகழும் தவறுகளைப் போகிறபோக்கில் கடந்து செல்வது மன்னிக்கவியலாத செயல். பேறுகாலம், பிரசவ நேரம், குழந்தை வளர்ப்பு ஆகிய மூன்று நிலைகளைப் பற்றியும் இந்தத் தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறான கல்விமுறை உருவாக்கப்பட வேண்டும். இக்கல்விமுறை, அலோபதி மருத்துவத்தின் கீழ் இல்லாமல், மரபு வழிப்பட்டதாக இருக்க வேண்டும். இதுவே என் கருத்து. நவீன மருத்துவத்திற்கெதிராக விழிப்புணர்வை உருவாக்கி வரும், ஹீலர் பாஸ்கர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அவரது எல்லாக் கொள்கைகளையும் நான் வழிமொழியவில்லை. எனக்கு மாற்றுக் கருத்துகள் பல உள்ளன. அதைப் பற்றிப் பொதுவெளியில் பேசியதும், எழுதியதும் இல்லை. இனியும் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனெனில், எவருடைய தனித்தன்மையையும் கேலி செய்யவோ, கேள்விக்குள்ளாக்கவோ கூடாது என்பது நான் கடைபிடிக்கும் கொள்கை. வீட்டுப் பிரசவம் குறித்த அவரது கொள்கைகளிலும் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைத் துளியும் ஒப்புக்கொள்ள இயலாது. வீட்டுப் பிரசவம் குறித்த பயிற்சி நடத்துவதாக அவர் அறிவித்திருந்தார். இதை ஒட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி இந்த வழக்கினை எதிர்கொண்டு, மீண்டு வர முடியும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தின் பொதுமனம் மாற்றம் பெற்றுள்ளது. மரபுகளை நோக்கிய சிந்தனை வெகுவாக வளர்ந்துள்ளது. இயற்கை வாழ்வியலை மக்கள் விரும்புகிறார்கள். ஏறுதழுவல் போராட்டத்தின்போது கோடிக்கணக்கானோர் ஆதரவளித்தது, இம்மாற்றத்தின் வெளிப்பாடுதான். நவீன வாழ்க்கை முறையின் குரூரத்தைச் சகிக்கவியலாமல் நிகழும் மாற்றம் இது. சமூகத்தின் மிகச் சிறுபான்மையினராக உள்ள நவீனப் பகுத்தறிவாளர்களும் நாத்திகர்களும், இம்மாற்றத்தைக் கண்டு சினம் கொள்கின்றனர். அலோபதி மருத்துவமனைகளைத் தங்கள் ஆலயமாகக் கருதுவது பகுத்தறிவாளர்களின் குணம். உலகெங்கும் அலோபதி மருத்துவத்துறையின் சீர்கேடுகள் அம்பலமாகின்றன. முறையான தரவுகளோடும், சான்றுகளோடும் அலோபதியை அம்பலப்படுத்துபவர்களில் பெரும்பகுதியினர் நன்கு கற்றறிந்த அலோபதி மருத்துவர்கள்தான். ‘சர்க்கரை ஒரு நோயல்ல, பற்றாக்குறை. வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் வழியாகவே இதைச் சீராக்கலாம்’ என்ற கருத்தினை பிரிட்டன் சுகாதார அமைப்பு, உலக சுகாதாரம் அமைப்பு, அமெரிக்க சுகாதார அமைப்பு ஆகியன வெளிப்படையாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில், எந்த மருத்துவமனையும் இந்தக் கருத்தினை வெளிப்படுத்துவதில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக சுகாதாரத் துறை... --- ### மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை - Published: 2018-08-03 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ - Categories: Cattle rearing, News, Social Media எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது. பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சினையை சரி செய்ய இயற்கை முறையில் எளிமையான வழி உள்ளது. எருமை மற்றும் பசு பால் கறக்கும் போது உதைக்கின்றது. பசு மற்றும் எருமை மடியில் பால் இருந்தும் பால் கறக்க விடவில்லை என்றால் இந்த பிரச்சினையை சரி செய்ய இயற்கை முறையில் எளிமையான வழி உள்ளது. தேவையான பொருட்கள்: ஜாதிக்காய் 2 எண்ணிக்கை விரலி மஞ்சள் 10 கிராம் இந்த இரண்டு பொருளையும் நன்றாக பொடிசெய்து கொள்ளவும். பசு மற்றும் எருமை பால் கறக்க ஒரு மணி நேரத்திற்கு முன் அடர் தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ "ஜாதிக்காய் விரலி மஞ்சள் "கலந்த பொடியை பசுவிற்கு 1/2 ஸ்பூன் எருமைக்கு 1 ஸ்பூன் என்ற அளவில் கலந்து கொடுக்க வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து பால் கறக்கும் போது பசு மற்றும் எருமை அமைதியாக இருக்கும். நன்றி அசோலா சதீஷ் குமார் திருவண்ணாமலை   --- ### நம் மண்ணின் மர வகைகள் - Published: 2018-08-03 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News, Social Media நம் மண்ணின் மர வகைகள் அடர்வனத்துக்காக சேகரித்து வைத்திருக்கும் நாற்றுக்கள் இவை. நம் மண்ணின் வகைகள். மொத்தம் அறுபத்தெட்டு வகைகளிலிருந்து ஆயிரத்து அறுநூறு நாற்றுகளை சேகரித்திருக்கிறோம். பட்டியலில் இல்லாத நாட்டு வகை நாற்றுகளாக இன்னமும் நானூறு நாற்றுக்கள் தேவை. தேடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு வகையில் இருபத்தைந்து முதல் ஐம்பது நாற்றுக்கள் வரை இருந்தால் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம். ஒரே பிரச்சினை போக்குவரத்துதான். பார்சலில் அனுப்புகிற சமாச்சாரமும் இல்லை. நூறு நாற்றுக்களுக்கு தனியாக வண்டி வாடகை கொடுத்தாலும் கட்டுபடியாகாது. அதை மட்டும்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. யாராவது மர வகைகளைத் தேடும் போது இந்தப் பட்டியல் உதவும் என்பதற்காக இங்கே பதிவு செய்து வைத்துவிடலாம். வகையும் எண்ணிக்கையும்- பிராய் இடம்புரி (திருகு மரம்) ஒதியன் பேய் அத்தி பச்சை கனகாம்பரம் நுணா நழுவை கடுக்காய் அழிஞ்சல் காட்டு எலுமிச்சை வெண் சீத்தா பாய் மொண்ணை நொச்சி பாவட்டம் வெப்பாலை எட்டி இரும்புளி இலந்தை மா வன்னி இங்க் மரம் நரிவிலி தரணி கடல் ஆத்தி இருவாட்சி ஆத்தி வெல் விளா (காட்டுபாட்சி) வெண்ணாந்தை வில்வம் நீர் அடம்பை பூந்திக் கொட்டை (சோப் நட்) குகமதி வீரா முறுக்கன் காட்டு கறிவேப்பிலை கருமரம் கன்னிரா கல்யாண முருங்கை காட்டு நாரத்தை செருண்டி சூரக்காய் சிறுதும்புளி அத்தி அகல்யா ஈர்குள்ளி பாலமரம் (மனில்காரா) பச்சைக் கிளுவை குமிழம் எலும்பொட்டி விளா புங்கன் கல் ஆல் புத்ரன் ஜீவா வேம்பு ஆய சரக்கொன்றை சீத்தா நீர்மருது நாவல் புளி இலுப்பை ஈட்டி தனக்கு பொருசு வேங்கை கறிவேப்பிலை சூரிப்பழம் சந்தனம் --- ### கோலியாஸ் முலிகை பயிர் - Published: 2018-08-03 - Modified: 2020-07-04 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Agriculture News கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர். பயிரிடும் காலம் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மன் கலந்து மண்ணில் நன்கு வளரும் கோலியாஸ் 6-7 மாத கால முலிகை பயிர் பயிரிடும் காலம் எங்கள் பகுதியில் ஆகஸ்ட்டு 15 மேல் அக்டோபர் 15 முடிய, இது செம்மண்  கலந்த மண்ணில் நன்கு வளரும். நடவு முறை 2 அடி பார் செடி இடைவெளி 1 1/2 அடி அடி உரம் 5 டன் தொழு உரம் விதைசெடி கோலியாஸ் செடியின் குறுத்து அதாவது நுனி செடியை கில்லி நட வேண்டும் அந்த செடி 5 இஞ்ச் நீளம் இருக்க வேண்டும் அந்த செடியில் தண்டு ஊதா நிறத்தில் இருக்க வேண்டும் ( ஊதா நிறமாக மாற 3 மாதம் ஆகும்) இந்த செடியை நட்டதில் இருந்து இரண்டு களை எடுக்க வேண்டும் அடுத்து நீர் பாசனம் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நோய்கள் இலை பழுப்பு, கிழங்கு அலுகள், வேர் முடிச்சி அறுவடை 6 மாத காலம் முடிந்ததும் கிழங்கு சிகப்பு கலர் இருக்கும் அதன் மைய பகுதி உடனே அறுவடை செய்யலாம் மகசூள் 1 ஏக்கருக்கு 5 டன் முதல் 10 டன் வரை வரும் நல்ல பராமரிப்பு இருந்தால் 11 டன் எடுக்கலாம் விலை விவரம் (10. 3. 2018 அன்று) 1 கிலோ 19 ரூ அறுவடை செய்து உடன் ஈர கிழங்கு சிறு துண்டுகளலாக வெட்டி காய வைத்தது 1 கிலோ 150 ரூ இதற்கு முன்பு இந்த கிழங்கு விலை 8 ரூ இருந்து 40 ரூ வரை இருந்தது இது கடந்து 10 வருடமாக விலை நிலவரம் குறிப்பு இந்த பயிர் செய்யும் முன்பு நாட்டு சோளம் பயிரிடுவது மிகவும் நல்லது. நன்றி --- ### மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள் - Published: 2018-08-03 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Cattle rearing, News, Social Media கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன. 🐄 மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும். மழை காலத்தில் ஆடுகளுக்கு நோய்கள் கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனிக்காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் புதிதாக தளிர் விடும் இலைகளையும், புற்களையும் கால்நடைகள் உண்ணும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுகின்றன. இது தவிர கால்நடைகளின் ஊட்டச்சத்துக்காக அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும், எளிதில் செரிமானம் ஆகாத காய்கறிகளை கொடுக்கும் பொழுதும் கால்நடைகளுக்கு செரிமான கோளாறு ஏற்படும். 🐐 ஒரு சில நேரங்களில் வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுதும் செரிமான கோளாறுகள் ஏற்படும். 🐄 கால்நடைகளில் அதிகமாக செரிமான கோளாறுகள் ஆடுகளுக்கு ஏற்படும். ஆடுகளுக்கு செரிமான கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்வதற்கான அறிகுறிகள் : 🐐 செரிமான கோளாறால் பாதிக்கப்பட்ட ஆட்டின் வயிறு உப்புசமாக இருக்கும். 🐑 உப்புசத்தின் காரணமாக மூச்சு திணறும். இதனால் வாயினால் மூச்சு விடும். 🐐 ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். 🐑 அடிக்கடி பல்லை கடித்துக் கொள்ளும். 🐐 பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை நன்றாக ஊன்றி நிற்காமல் மாறி மாறி கால்களை வைத்துக் கொள்ளும். 🐑 இடது பக்க வயிறு, வலது பக்கத்தை விட பெருத்து இருக்கும். 🐐 நாக்கை வெளியே தள்ளி மூச்சு வாங்கும். 🐑 தலையையும், கழுத்தையும் முன்னோக்கி தொங்கவிட்டு வைத்துக் கொள்ளும். தடுப்பு முறைகள் : 👉 நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மி. லி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக மருந்தாக கொடுக்கலாம். இதனால் செரிமான கோளாறு குறையும். 👉 அவ்வாறு கொடுக்கும் போது ஆட்டிற்கு புரை ஏறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 👉 அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை மேற்கொள்ளலாம். 👉 இல்லாது போனால் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் அதிக நேரம் பச்சை புல் மேய்வதை தடுத்து, காய்ந்த தீவனபுல், கடலைகொடி இவற்றை கொடுக்கலாம். 👉 தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப் பொருட்களை அதிகம் சேர்க்க கூடாது. 👉 கால்நடை மருத்துவமனையில் மருத்துவரால் பரீசிலிக்கப்படும் பூச்சி மருந்துகளை கொடுக்கலாம். 👉 இவ்வாறு செய்வதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் செரிமான கோளாறுகளை குறைக்க முடியும். --- ### வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு - Published: 2018-08-03 - Modified: 2020-05-08 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/ - Categories: Agriculture News, Social Media வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம். வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளை தடுப்பதற்கான வழிகள்: வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம். காட்டுப்பன்றி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடி திருத்தகத்திலிருந்து முடியை சேகரித்து வயல் முழுவதும் இரைத்து விடுவதன் மூலம் தடுக்கலாம். குரங்கு சேதத்தை குறைக்க வயலில் பல இடங்களில் உணவுப்பண்டங்களில் அதிக காரம் (மிளகாய் தூள்) கலந்து பரவலாக தூவி விடுவதன் மூலம் குரங்கு ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை வராது. --- ### காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர் - Published: 2018-08-02 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார். மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர். காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார். மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர். அந்த வீடுகளின் மாதிரியை சென்னையில் தட்சண்சித்ராவில் அவர் உருவாக்கினார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் திப்பிராஜ புரம், மெலட்டூர், செம்மங்குடி, கோனேரிராஜபுரம், விசலூர், தேதியூர், விஷ்ணுபுரம் போன்ற 18 வாத்திமா அக்கிரஹாரங்களிலும், உடையாளுர் போன்ற ஊர்களின் அக்கிரஹாரங்களிலும் இவ்வகையான வீடுகள் பழமை மாறாத அழகுடன் இன்றும் தோற்றம் கொள்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்தும், அகமதாபாத், கோவா போன்ற இடங்களிலிருந்தும் பிரபல கட்டிடக் கலை நிபுணர்கள் பழமை வாய்ந்த இவ்வூர்களில் உள்ள இவ்வகையான வீடுகளின் அழகைப் பார்ப்பதற் கென்றே வருகிறார்கள். இந்த ஊர்களில், குழந்தைகள் வீட்டின் முன்புற ஆளோடியில் கூடி விளையாடுவது இன்றும் கண் கொள்ளாக் காட்சி. இருபுறத் திண்ணைகளிலும், பெரியவர்கள் அமர்ந்து பேசி மகிழ்கின்றனர். முற்றத்துக்கு நேரடியாக அழைத்துச் செல்கிறது நடைபாதையான ரேழி. திறந்த வெளியான முற்றமோ, சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் மற்றும் காற்று, வெயில் போன்றவற்றை வீட்டின் உள்ளே அனுபவிக்கச் செய்கிறது. மற்றும், வீட்டுக்கு வேண்டிய வற்றல், வடாம், மிளகாய் வற்றல் போன்றவற்றைப் பெண்கள் முற்றத்திலேயே காய வைக்கின்றனர். முற்றத்தைச் சுற்றி நான்கு புறத்திலும் தாழ்வாரங்கள். கோடை வெயிலின்போது காற்று உள்ளே சென்று தாழ்வாரத்தை இதமாக உணர வைக்கிறது. மழைக் காலத்திலோ தாழ்வாரத்தில் தண்ணீர் படாமல் சாய்ந்த ஓடுகளின் வழியாக முற்றத்தில் மட்டும் மழை கொட்டித் தீர்க்கிறது. வீட்டின் நடுவே விருந்தினர்கள் அமரும் கூடம். அதன் அருகே ஆடும் ஊஞ்சல். வீட்டின் இரண்டாம் கட்டிலோ, வீட்டுக்குத் தேவையான விறகு, ராட்டி போன்றவை வைப்பதற்கான மேல் தளங்கள். வேண்டாத பொருட்களைத் தாங்குவதற்கென்றே நிற்கும் பரண். கொல்லையிலோ தொழுவத்தில் வைக்கோல், புற் களைத் தின்று அசைபோட்டுக்கொண்டிருக்கின்றன பசுமாடுகள். இம்மாடுகள் கறக்கும் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் காபி அருந்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு விதமான காபி அருந்துவதற்காக, காபிக் கொட்டையை வறுத்து எந்திரத்தில் அரைத்து விருந்தினரை உபசரிக்கும் விதமே... --- ### செம்மண் - Published: 2018-08-02 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று. இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட் உள்ளதால் உஷ்ணம் வெளியேற முடியாமல் சுவர் வெடிக்கிறது. செம்மண் முகநூல் அன்பர்களுக்கு் இன்ஞினியர்களுக்கும் நாம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தோம். நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று. இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட் உள்ளதால் உஷ்ணம் வெளியேற முடியாமல் சுவர் வெடிக்கிறது. அந்தகாலத்தில் அஸ்திவரம் சுவர் ஆகியவற்றிற்கு் செம்மண்தான் பயன்படுத்தப்பட்டது. ஆகையால் வெடிப்புகள் இல்லை. செம்மண் குளிர்ச்சி செம்மண் வகைகள் அமிலத்தன்மையுடைய கருங்கல், நீஸ் போன்ற பாறைகள், பழங்காலப் படிகப்பாறைகள், உருமாறியப் பாறைகள் போன்றவை காலப்போக்கில் சிதறுண்டு நொறுங்கியதால் உண்டானதாகும். மலைச்சரிவுகளில் இருந்து மழை நீரினாலும், புவி ஈர்ப்பு விசையினாலும் இவை கீழே கொண்டுவரப்பட்டு, மலை அடிவாரங்களில் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் இரும்பு ஆக்சைடு அதிக அளவில் உள்ளதால், இவை சிவப்பு நிறத்துடன் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆழமற்றது. இளகிய இயல்புட இரும்பு(III) ஆக்ஸைடை (Fe2O3) இரும்பு 2 மடங்கு ஆக்ஸிசன் 3 மடங்கு இதை காற்று என்றும் சொல்லலாம். இப்படி செம்மண்ணால் கட்டப்பட்ட வீட்டில் வசிம்பவர்களுக்கு நோய் நொடிகள் வராது. செம்மண்ணில் பொதுவாக 20 சதவிகிதம் களிமண்ணும், 10 சதம் வண்டல் மண்ணும், 70 சதம் மணலும் கலந்து காணப்படுகின்றன. செவ்வல் மண்ணில் களியின் அளவு, கரிசல் மண்ணைக்காட்டிலும் 50 சதம் குறைவாக உள்ளது. குறைவான களி அளவும் அதிகமான மணலும் உள்ளதால் இவற்றின் மண் துவாரப் பாதையும் அதன் காரணமாக நீர் பிடிப்புத்தன்மையும் குறைந்தே காணப்படுகின்றன. மேலும் இவை கயோலினைட்] என்ற களித்தாது அதிக அளவில் உள்ளதால், இம்மண்ணிற்கு நீரைத்தேக்கி வைக்கும் தன்மை குறைவு. செவ்வல் மண்ணில் வெடிப்புகள் தோன்றுவதில்லை. இப்படிப்பட்ட மண்ணை விட்டுவிட்டு மணலுக்கு சிமெண்ட்டுக்கு அலைகிறோம். வீட்டிற்குள் காற்றில்லாமல் ஏசி மாட்டுகிறோம். வீடு கட்டி 6 மாதந்தான் ஆகுது வெடிக்குதுன்னு சொல்றோம். சமீபத்தில் தொலைகாட்சியில் கண்டேன். கடலூரை சேர்ந்த காண்ட்ராக்டர் மணல் கிடைக்காததால் செம்மண்ணை நீரில் ஊறவைத்து வடிகட்டி மணல் எடுத்து வீடு கட்டிக்கொண்டிருக்கிறார் என்று. இது தேவையில்லாத வேலை அழகாக செம்மண்ணை வைத்தே கட்டிடம் எழுப்பலாம். பில்லர் இல்லாமல் கருங்கல் கடைக்கால் போட்டு அஸ்திவாரம் சுவர் செம்மண்ணில் எழுப்பலாம் ஆரோக்கியம். நிலநீர் காப்பற்றப்படும். அதைவிடுத்து தேவையற்ற செலவு செய்தும் ஒரு நல்ல வீடு நமக்கு அமைவதில்லை. நன்றி ஹரி --- ### மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள் - Published: 2018-07-30 - Modified: 2018-08-03 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%b0%e0%af%81/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை. மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள் #ம. செந்தமிழன் நண்பர்களே, இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை. பொத்தாம் பொதுவாக இயற்கையின் மேன்மையைப் புகழ்வதும், சுயநலமாக இயற்கையின் கொடைகளைச் சுரண்டத் துடிப்பதும்தான் இப்போதைய போக்காக உள்ளது. இயற்கை வாழ்வியல் என்ற பேரில், மேட்டுக்குடிகளின் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்படுகிறது. 'இயற்கை’ என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அது விலை அதிகம் கொண்டது என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் விலை கூடுதலாக இருக்கின்றன. இது தேவைதான். ஏனெனில், எந்த வகை வேளாண்மையில் விளைந்தாலும், அதற்குரிய விலை கிடைப்பதில்லை. எல்லா உழவர்களும் மிகக் குறைந்த விலைக்குத்தான் தம் விளைபொருட்களை விற்கிறார்கள். இயற்கை விளை பொருள் என்பதால், சற்று கூடுதலாக விலை கிடைப்பது பொருத்தமானதும் தேவையானதும்தான். ஆனால், அதற்கும் ஓர் எல்லை வேண்டும். அந்த எல்லையைப் பொருளாதாரக் கணக்குகள் வகுக்காது. அவரவர் மனச்சான்றுதான் வகுக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு முன், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செம்மை ஊர் சந்தையில், ரூ. 280 முதல் ரூ. 320 வரை அதன் விலையை வைத்தோம். இயற்கை அரிசி என்றாலே ஒரு கிலோ, ரூ. 90 அல்லது ரூ. 80 என்ற நிலை இருந்தது. நாம், ரூ. 58 எனும் விலையில் விற்பனை செய்யத் துவங்கினோம். பின்னர், இயற்கை விளைபொருட்களின் விலையில் நல்ல மாற்றம் உருவானது. இப்போது ஏராளமான நேரடி சந்தைகள் நடத்தப்படுகின்றன. உழவர்களுக்கும் விலை கிடைக்க வேண்டும். மக்களுக்கும் சுமையில்லாப் பொருளாதார வாய்ப்புகள் வேண்டும். இதுதான் இயற்கைச் சிந்தனை. இயற்கை எல்லா உயிரினங்களையும் பாகுபாடின்றி நடத்துகிறது. இயற்கையின் பேரால் செயல்படுவோர் இவ்வாறுதான் இருக்க வேண்டும். இன்றைய கல்விமுறை வேண்டாம் எனப் பலர் முடிவெடுக்கின்றனர். ஆனால், எந்தக் கல்வியைக் குழந்தைகளுக்குக்கொடுப்பது என்று அவர்களில் பலருக்குத் தெரியவில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்துக்கொள்கின்றனர். வீட்டில் அவர்களுக்கு முறையான கல்வி கற்றுத்தந்தால், சிறப்பு. அதையும் செய்யாமல், பள்ளிக்கும் அனுப்பாமல் இருப்பது ஆபத்தானது. பலர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். ஒரு கட்டமைப்பு தவறாக உள்ளது என்றால், அதை ஒரே நாளில் இடித்துத் தள்ளிவிட முடியாது. ஏனெனில், இந்தக் கட்டமைப்பிற்குள்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் விருப்பம் என்னவோ அதற்கேற்ற கட்டமைப்பினைப் பொறுமையாகக் கட்டி எழுப்ப வேண்டும். அதுதான் தீர்வு. மாறாக, உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுத்து... --- ### மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு - Published: 2018-07-30 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9-%e0%ae%9a/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: lowcost farmhouse, rammed earth, vaultroof எல்லோரும் இதுமாதிரி வீடு கட்டினால் செலவு எவ்வளவு வரும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்ததற்கு இதோ பதில். மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு மற்றும் முழு புகைப்பட தொகுப்பு actual cost of rammed earth mud house with Full house construction pics எல்லோரும் இதுமாதிரி வீடு கட்டினால் செலவு எவ்வளவு வரும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்ததற்கு இதோ பதில். இதுவும் நிலையானது அல்ல. இடத்திற்கு ஏற்றார் போல கூடும் குறையும். 2 rooms with 2 toilets - total area 600 sq ft + Water Tank Construction time - 110 days (Duration 5 months) Material Cost + Construction Cost = Rs 5,80,000 Labor Cost - 3,26,000 Cement (145 bags) - 55,000 Dust/Msand (2 truck loads) - 31,000 Filtered Sand (3 tractor loads) - 19,000 Clay Bricks (5000 bricks) - 25,000 Steel - 18,000 Boulders - 8000 Red clay (5 tractor loads) - 12,000 Jungle stones - 7000 Lime (10 bangs) - 3000 Plumbing Materials - 19,000 Electrical - 9,000 JCB+Tools+Pipes+Wood+Coconut Thatch - 18,000 Food - 23,000 Transport - 7,500 Total Cost : 11,60,500   rammedearth #vaultroof  lowcost  farmhouse   Thanks to Nisara farmhouse Kanaga pura Karnataka --- ### ஊர்திரும்புவோம் - Published: 2018-07-29 - Modified: 2018-08-03 - URL: https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்... இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை... #மரபுத்_தொழில்கள் #கிராம_பொருளாதாரம் #தற்சார்பு_தன்னிறைவு #ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்... #ஆதாயம்_யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்யும் சமூகத்திடம் வாங்கினால் அவர்களுக்கு நேரடியாக பயன்பெறும். #மீட்பு முன்பு இருந்த மரபுத்தொழில்கள் இன்று இல்லை, எல்லாமே அழிவின் விளிம்பில் உள்ளது. அதை நாம் தான் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை குழுவாக இணைந்து முன்னெடுக்க வேண்டும். #சூழல்_நலம் இன்றைய சூழலில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களும் அழியா தன்மையுள்ள, அதீத இயற்கை வளங்களை சுரண்டும் பொருளாகவும், பல வகையான சூழல் சீர்கேடு மாற்றத்தை உருவாக்கும் பொருள்களே. அதை விடுத்து எளிதில் அழியக்கூடிய, எந்த பாதிப்பும் இல்லாத பொருள்களுக்கு, நாம் மாற வேண்டும் அதன் உற்பத்தியிலும் இறங்க வேண்டும். #சமூக_எழுச்சி இதை தனிநபர் செய்ய முடியாது ஓரு குழுவாக சமூகமாக உருவாக்க வேண்டும். நிறைய மரபு தொழில்கள் உள்ளன... உங்களுக்கு ஏதேனும் சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் இருந்தால் அதை மரபுச் சார்ந்த தொழிலாக முயற்சியுங்கள். #பொருள்கள்_சாதனங்கள் வீட்டுத் தேவைக்கான பொருள்களை, சாதனங்களை பனை, தென்னை, மூங்கில், வாழை, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து செய்யலாம். எ. கா: மூங்கில் கொண்டு 1000 பொருட்கள் செய்யமுடியும். #கட்டுமானம் நவீன கட்டுமானம் பயன்பாட்டால் அதீத இயற்கை வள சுரண்டல் தான் உள்ளது. ஆதலால் மரபு கட்டுமானம் பயின்று மற்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். எ. கா: சிமென்ட், கம்பி, மணல் இல்லாமல் இயற்கையாக கட்டுமானம் செய்யலாம். #கைத்தறி_ஆடைகள்_இயற்கை_வண்ணம்பூசுதல் துணி சம்மந்தமான தொழில் தொடங்க கைதறி ஆடைகள் நெசவு செய்வது அதற்கு இயற்கையான வண்ணம் பூசும் முறையை பயின்று அதை ஆரம்பிக்கலாம். இன்றைய துணிகள் அனைத்தும் நெகிழியால் ஆன இழைகளும், கச்சாய் எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் பொருள்களை கொண்டு உற்பத்தியானவை. #மரபுக்கல்வி நவீன பள்ளியால் எந்த பயனும் இல்லை. பள்ளி கல்வி சார்ந்த தொழில் தொடங்க மரபுப்பள்ளியை தொடங்கலாம். அதில் மரபுச் சார்ந்த விளையாட்டு, கலைகள், கல்வியை போதிக்கலாம். எ. கா: தாய்தமிழ் பள்ளிகள், குக்கூ, பானு வீட்டு கல்வி முறை... #மருந்துவம் மாற்று மருத்துவத்தால் இருக்கும் அதீத பிரச்சனைகள் அறிந்தவையே. எளிமையான... --- ### இலுப்பை மரம் மருத்துவ பயன்கள் - Published: 2018-07-29 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/ - Categories: News நூரு வருட இலுப்பை மரம் அரசமரத்தையும் மிஞ்சும் கம்பீரம் இரண்டாயிரம் விதைகளுக்கு மேல் நமக்கு அள்ளி தந்த மரம்..! பறவைகளுக்கு உனவு கிடங்காக காட்சியளிக்கிறது பறவைகளின் சத்தமும் கிழிகளின் சத்தமும் காதை இதமாக வருடுகிறது. இலுப்பை மரம் மருத்துவ பயன்கள் நூறு  வருட இலுப்பை மரம் அரசமரத்தையும் மிஞ்சும் கம்பீரம் இரண்டாயிரம் விதைகளுக்கு மேல் நமக்கு அள்ளி தந்த மரம். . ! பறவைகளுக்கு உனவு கிடங்காக காட்சியளிக்கிறது பறவைகளின் சத்தமும் கிழிகளின் சத்தமும் காதை இதமாக வருடுகிறது. இலுப்பையின் மருத்துவ பயண்கள் இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது. இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு. பால் சுரக்க தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள். இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். இலுப்பை பூ இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இரத்தச்சோகை மாறும். இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும். தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும். இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும். காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால் வீக்கம் மறையும். இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். இலுப்பைக் காய் இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும். இலுப்பைப் பழம் இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. இலுப்பை விதை இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும். இலுப்பை நெய்(எண்ணெய்)- இலுப்பை பிண்ணாக்கு இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும். எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர். இலுப்பை வேர் இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து... --- ### சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்-cob wall mud - Published: 2018-07-28 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள் : pillers construct using stone and bricks Partition walls with cob walling mud கருங்கல் மற்றும் செங்கல்லை கொண்டு கூரையின் எடையை தாங்க தூண் அமைப்பு போடப்பட்டு உள்ளது.இதனால் rcc கூரை அமைக்கலாம். தூண்களுக்கு இடையே உள்ள சுவரானது மண்ணை கொண்டு cob wall முறையில் கையில் மண்ணை பிசைந்து சுவர் கட்டப்படுகிறது. pillers construct using stone and bricks Partition walls with cob walling mud சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள் கருங்கல் மற்றும் செங்கல்லை கொண்டு கூரையின் எடையை தாங்க தூண் அமைப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் rcc கூரை அமைக்கலாம். தூண்களுக்கு இடையே உள்ள சுவரானது மண்ணை கொண்டு cob wall முறையில் கையில் மண்ணை பிசைந்து சுவர் கட்டப்படுகிறது. மண்ணை கொண்டே பூச்சு வேலையும்.   அடித்தள அமைப்பு செங்கல் கொண்டு போடப்பட்டு உள்ளது. மற்றும் பழைய கதவு ஜன்னல்கள் பயன்படுத்தப்படுகிறது. நன்றி ஹரி --- ### கோபுரம் தாங்கி செடி - Published: 2018-07-27 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி. இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது. கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது. . . ‌‌... ... ... ... ‌‌... ... . ‌‌... ... ... ... ‌‌. . 🍂 கோபுரம் தாங்கி . ‌‌... ... ... ... ‌‌... ... . ‌‌... ... ... ... ‌‌... . English Name: False Waterwillow உயிரியல் பெயர்: Andrographis echioides கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி. இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது. கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது. பாம்பு, தேள், விஷ பூச்சி கடிகளுக்கு மருந்தாகிறது. மலேரியா உள்ளிட்ட அனைத்து வகை காய்ச்சலையும் குணமாக்கும். கோபுரம் தாங்கி செடியானது, நில வேம்புவை போன்று இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும். விதைகள் நெல் போன்று இருக்கும். கோபுரம் தாங்கி செடியை பயன்படுத்தி வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். இலை, விதை, தண்டு அடங்கிய கோபுரம் தாங்கி செடி ஒரு பிடி அளவு எடுத்து கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கும் போது வயிற்றுப்போக்கு, நீர்த்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். ஒரு பங்கு இலை பசையுடன், இரண்டு பங்கு நல்லெண்ணை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை தலைக்கு தேய்த்தால் முடி உதிர்வது கட்டுப்படும். புழுவெட்டு சரியாகும். முடி வளரும். இது தலை சூடு, வியர்வையை தணிக்கும். சம அளவில் இலை பசையை, கடுகு எண்ணையுடன் சேர்த்து குழம்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை பாம்பு, தேள், பூச்சிகள் கடித்த இடத்தில் மேல்பூச்சாக போடும்போது விஷம் தணிக்கிறது. கடி வாயில் பூசினால் வலி, வீக்கம் குறையும். இதன் இலையை அரைத்து நெற்றியில் போடும் போது தலைவலி சரியாகும். வேர் பகுதியை காயவைத்து பொடித்து வைத்து, காலை மற்றும் மாலையில் சிறிதளவு சாப்பிடும் போது எலும்புகள், தசைகள் பலப்படும். உடல் தேற்றியாக பயன்படுகிறது. சோர்ந்த உடலுக்கு பலம் தருவதாக அமைகிறது. --- ### தேமோர் கரைசல் - Published: 2018-07-27 - Modified: 2020-12-26 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media தேமோர் கரைசல் தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும். தேமோர் கரைசல் தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும். தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல் ஆகும். தேவையான பொருட்கள்: 🍃 புளித்த மோர் -. 5லிட்டர் 🍂 முற்றிய தேங்காய் - 10 செய்முறை 🍁 இரண்டரை லிட்டர் தயிரில், சம பங்கு தண்ணீரை சேர்த்து மோராக கடைந்து கொள்ளவும். 🍁 தேங்காயை துருவி, தண்ணீர் விட்டு அரைத்து, இரண்டு முறை அதிலிருந்து பாலை பிழிந்து எடுக்கவும். தேங்காய் பால் ஐந்து லிட்டர் வரும் அளவிற்க்கு தண்ணீரை சேர்க்கவும். குறிப்பு : தேங்காயிலிருந்து முழுவதுமாக பாலை நன்கு பிழிந்தெடுக்க, வெதுவெதுப்பான நீரை ஊற்றி அரைத்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பிழியும்போது தேங்காயிலுள்ள பால் முழுதுமாக பிரிந்து வரும். 🍁மண்பானை அல்லது பிளாஸ்டிக் டிரம்மில் புளித்த மோர் மற்றும் தேங்காய்பாலை ஒன்றாக ஊற்றி, மூடி நிழலில் 7 நாட்கள் வைக்கவும். ( மண்பானையில் ஊற்றி வைக்கும் கரைசலை எரு குப்பை அல்லது மண்ணில், பானையின் வாய் பகுதியை மட்டும் மேலே தெரியும்படி வைத்துவிட்டு, குழி தோண்டி புதைத்தும் வைக்கலாம் ) 🍁 7 நாட்கள் கழித்து, நன்கு கலக்கி, வடிகட்டி பயிருக்கு தெளிக்க பயன்படுத்தலாம். தெளிக்கும் அளவு 10 லிட்டர் தண்ணீருக்கு - 1 லிட்டர் தேமோர் கரைசல். பயன்கள் 🍁 தேமோர் கரைசலில் சைட்டோசைம் இருப்பதினால், இது தாவரத்தின் வளர்ச்சி செல்ளை தூண்டி வளர்ச்சியை துரிதப்படுத்தும் நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. 🍁பூக்கள் வரும் தருணத்தில் பயிர்களின் மேல் தெளிப்பதின் மூலம் 'பூக்கள் உதிராமல் நிலைக்கும். 🍁 தேமோர் கரைசலை பூக்கும் பருவத்தில் தெளிப்பதினால், தெளிக்கப்படும் பயிர்களின் விளைபொருட்கள் நன்கு திரட்சியாக, நல்ல பளபளப்புடனும், சுவையுடனும் இருக்கும். தேமோர் கரைசல் தயாரான ஒரு வாரத்திற்க்குள் பயன்படுத்திவிடுவதால், அதன் குணநலன்கள் மாறமல் பயிருக்கு சென்றடையும். தேமோர் கரைசல் தயாரான ஒரு வாரத்திற்க்குள் பயன்படுத்திவிடுவதால், அதன் குணநலன்கள் மாறமல் பயிருக்கு சென்றடையும். அர்வின் ஃபார்ம்ஸ் இயற்கைவழி வேளாண்பண்ணை, போளூர் --- ### ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன் - Published: 2018-07-25 - Modified: 2020-07-04 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93/ - Categories: Agriculture News, News ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்மணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன். குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில் உணவிலும் ஒன்றாக கலந்திருந்த விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் இன்று காணாமல் போய்விட்டது. ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்   குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில் உணவிலும் ஒன்றாக கலந்திருந்த விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் இன்று காணாமல் போய்விட்டது. இப்போதெல்லாம்மருத்துவர்கள் இது என்ன இயந்திரமா ஓட்டை கண்ட பக்கமெல்லாம் எண்ணெய் விடுவதற்கு என்று ஏசுகிற காலம். இனி வரும் காலம் மாறும். ஆமணக்கு எண்ணெய் பயன்பாடு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அதிகம் பருப்பு வேகவைக்க பயன்படுத்தி பார்த்து இருப்பீர்கள் காரணம் என்ன சில பருப்புகள் சில நீரில் வேகாது. அதில் ஆமணக்கு எண்ணெய் விட்டால் வெந்துவிடும், காரணம் ஆமணக்கு எண்ணெய் கொதிநிலையை அதிகப்படுத்தும் அப்போது வெப்பம் கூடுதலாக எடுத்துக்கொண்டு பருப்பு வேகும் போது சுலபமாக வெந்துவிடும். இப்படிப்பட்ட ஆமணக்கு பயிரை பற்றி பார்ப்போம். ஆமணக்கு நாட்டு ஆமணக்கு மரமாக வளர்ந்து உயரமாக சென்று விடுவதால் அறுவடை முதல் அனைத்து வகையிலும் விவசாயிக்கு சிரமமாக இருந்தது. நாட்டு ஆமணக்கு சுமார் 2 வருடங்கள் பலன் கொடுக்கும் தன்மை வாய்ந்தது. இதிலும் ஒட்டு வீரிய ரகம் விடவில்லை. அதில் முதன்மை வாய்ந்த ரகம் குஜராத்தை சேர்ந்த GCH4 ரகம். அவர்களே இன்னும் பல ரகங்களை வெளியிட்டும் இந்த ரகத்திற்கு இணையாக ஏற்படுத்த இயலவில்லை. நமது தமிழ்நாட்டில் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட்டம் எதாப்பூர் இல் உள்ளது இங்கு வெளியிடப்படும் YRCH ரகங்கள் கொடிகட்டி பறக்கின்றன ஆனால் GCH4 ரகம் விவசாயிகளின் விருப்ப ரகமாக இருப்பதை எந்த ரகத்தாலும் அந்த இடத்தை நிரப்பவும் இயலவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆமணக்குக்கு  ஏற்ற காலம் சித்திரை முதல் ஆடி வரை. மானாவாரி பயிராக செய்பவர்கள் சித்திரை மற்றும் வைகாசியில் பயிர் செய்யலாம். பாசனம் செய்யும் நிலங்களில் ஆனி  முதல் ஆடி வரை பயிர் செய்யலாம். ஏக்கருக்கு 10 டன் தொழுஉரத்துடன் 2 கிலோ அசோஸ்பயிரில்லாம், 4 கிலோ பாஸ்போ பாக்டீரியா, 2 கிலோ பொட்டாஷ் பாக்டீரியா, 2 கிலோ வாம், 4 கிலோ ரிசோபியம், 2 கிலோ ஜிங்க் பாக்டீரியா, 2 கிலோ சிலிகா பாக்டீரியா , 5 கிலோ பவேரியா , 2 கிலோ மெட்டரிசியும் கலந்து இரைத்து உடனே உழவு செய்துவிடவேண்டும். பிறகு மானாவாரி பயிராக இருந்தால் 4×6 அடி என்ற இடைவெளியிலும் பாசனம் செய்யும் நிலமாக இருந்தால் 6×7 என்ற இடைவெளியிலும் 2 விதைகள் வீதம்... --- ### கோமாரி நோய் - Published: 2018-07-24 - Modified: 2020-10-26 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/ - Categories: Cattle rearing, Social Media இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!! கோமாரி நோய்க்கு: இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு ! ! ! ! கோமாரி நோய்க்கு:   வெந்தயம், சீரகம் தலா 100 கிராம் எடுத்து, 100 மில்லி நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி நன்றாக அரைக்க வேண்டும். இவற்றுடன் பூண்டு 4 பல், மஞ்சள் தூள் 10 கிராம், நாட்டுச் சர்க்கரை 100 கிராம் ஆகியவற்றைச் சேர்த்து குழம்பாக அரைக்க வேண்டும். இவற்றுடன் துருவியத் தேங்காயைச் சேர்த்து உருண்டையாக்க வேண்டும். இந்த மூலிகை மருந்து உருண்டையை கால்நடைகள் சாப்பிடும் வகையில், அதன் வாயை அகலமாக விரித்து, கடவாய் பல்லில் தடவ வேண்டும். இந்த உருண்டை உமிழ் நீருடன் சேர்ந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும். இதேபோல, 3 மணி நேரத்துக்கு ஒரு முறை புதியதாகத் தயார் செய்த மருத்தை ஒரு நாளைக்கு 3 அல்லது 5 முறை கொடுக்க வேண்டும். தொடர்ந்து, 3 முதல் 5 நாள்கள் வரை இந்த மூலிகை மருந்தை கொடுப்பதன் மூலம் 100% கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். கால் புண்: ----------------- காலில் புண் இருந்தால், குப்பைமேனி, காட்டுத் துளசி அல்லது திருநீற்றுப் பச்சை செடிகளில் ஏதேனும் ஒரு செடியின் 100 கிராம் இலையுடன், பூண்டு 10 பல்கள், 100 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்றாக இடித்து 250 மிலி. நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெயில் காய்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடையின் கால் குளம்புகளில் தடவ வேண்டும். மருத்தைத் தடவுவதற்கு முன்பு, கால்நடையின் கால் குளம்புகளை உப்பு, மஞ்சள் தூள் கலந்த நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைக்க வேண்டும். கால் புண்ணில் புழுக்கள் இருந்தால் முதல் நாளில் கற்பூரம் சேர்த்து புண்ணில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் புழுக்கள் உருவாகுவது கட்டுப்படுத்தப்படும். இந்த மூலிகை மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கோமாரி நோய் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல பயனைத் தந்துள்ளது என தெரிவித்துள்ளார். கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கான சிக்கல்களைத் தவிர்க்கும் வழிமுறைகள்! ! ! ! கன்று ஈன்ற கறவை மாடுகளுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உரிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று ஈரோடு கால்நடை மருத்துவப் பல்கலைப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியை நா. வீ. கவிதா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்று ஈன்ற கறவை மாடுகளில் நஞ்சுக்கொடி தங்குதல் மற்றும் கருப்பை வெளித்தள்ளுதல் ஆகிய இரண்டு முக்கிய... --- ### பனை நார் கட்டில் - Published: 2018-07-24 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/4712-2/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் குழந்தைகளுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் நோயுற்றோருக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் ஏன் அனைவருக்கும் நிம்மதியான உறக்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் பனை நார் கட்டில் இதுதான். நான் பார்த்ததிலேயே மிக நேர்த்தியாக கட்டில் பின்னும் திறமை கொண்டுள்ள பொன்பாறைக்குளம் அருணாச்சலம் (76) நமது தலைமுறையின் இறுதி கண்ணிகளில் ஒன்று. Palmyra (Stalk) Cot is a unique product of southern districts of Tamil Nadu. Nowhere else in the world you can see people using palmyra stalk fiber to make a cot. Arunachalam 76 from Ponparaikkulam, Kanyakumari district making fine cots. you may not find many in future. A cot can be used for over 15 years, if maintained well.   --- ### இலுப்பை மரம் - Published: 2018-07-24 - Modified: 2020-10-26 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media இன்றைய தேடல் இலுப்பை மரம் 40வருடங்களை கடந்த மரம் புலியம்மரம் போன்று கம்பீரமாக இருக்கிறது..! இலுப்பை பழங்கள் இன்னும் பழுக்கவில்லை அடுத்த மாதம் விதை பறவலுக்கு தயாராகிடும் இதன் மருத்துவ பயண்கள் இலுப்பை மரம் இது தமிழகத்தை தாயகமாக கொண்ட மரமாகும். இந்த மரம் நூறு அடிக்கு மேல் உயரமாக வளரக்கூடியது.   தரிசு நிலங்களிலும் இந்த மரத்தை வளர்க்கலாம். இலுப்பையின் அறிவியல் பெயர் Madhuca longifolia. இதன் மருத்துவ பயன்கள்  இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது. இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு. பால் சுரக்க தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள். இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். பூ இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இரத்தச்சோகை மாறும். இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும். தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும். இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும். காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால் வீக்கம் மறையும். இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். இலுப்பைக் காய் இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும். இலுப்பைப் பழம் இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. விதை இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும். நெய்(எண்ணெய்)-பிண்ணாக்கு இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும். எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர். வேர் இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும் மரமும் தேடலும் K M... --- ### திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல் - Published: 2018-07-23 - Modified: 2020-07-06 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/ - Categories: Organic Agriculture தற்போது Waste Decomposer என்ற ஆர்கானிக் உரம் விளம்பரங்களில் பிரபலடைந்து வருகிறது. மக்களிடமும் பிரபலமாகி வருகிறது, இயற்கை விவசாயிகள்கூட இது நல்லது செய்யும் என்று நினைத்து வருகிறார்கள். பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் இந்த Waste Decomposer குறித்து பதிவிட்ட எச்சரிக்கை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல் Waste Decomposer, தற்சார்பை எப்படியெல்லாம் ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டும் கூட்டம். *தற்போது Waste Decomposer என்ற ஆர்கானிக் உரம் விளம்பரங்களில் பிரபலடைந்து வருகிறது. மக்களிடமும் பிரபலமாகி வருகிறது, இயற்கை விவசாயிகள்கூட இது நல்லது செய்யும் என்று நினைத்து வருகிறார்கள். பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் இந்த Waste Decomposer குறித்து பதிவிட்ட எச்சரிக்கை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. * மத்திய ஆர்கானிக் விவசாய ஆராய்ச்சிக் கழகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள கழிவுகளை மக்கவைக்கும் ஆர்கானிக் உரம் (Waste Decomposer) என்பது இயற்கையின் செய்லபாட்டிற்கு விடப்பட்ட நேரடி சவாலாகும். நாட்டு மாட்டுச் சாணத்தில் உள்ள கோடிக்கனக்கான பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளினால் மண்ணில் உள்ள அங்ககக்கரிமம் அதிகரித்து, மண்ணில் மிருதுத்தன்மையும் அதிகரிப்பதினால் மண்ணின் உயிர்ப்புத் தன்மையும், உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். மாறாக இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தில் (Waste Decomposer) நாட்டுப்பசுவின் சாணத்தில் இருந்து எடுகக்பட்ட மூன்று நுண்ணுயிர்கள் மட்டுமே பயன்படுத்துவது என்பது மேற்கண்ட பலன்களை நமக்கு கிடைக்காமல் செய்வதற்கு வழிவகுக்கும். இயற்கை கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நாட்டுமாட்டு சாணத்தில் படைத்தது எதற்காக? இயற்கை இந்த ஒவ்வெரு நுண்ணுயிர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த கழகம் வெறும் மூன்று பாக்டீரியாக்களையும், வெறும் ஐந்து பூஞ்சைகளை மட்டுமே பரிந்துரைப்பது எதற்காக? இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தை (Waste Decomposer) பிரபலப்படுத்துவதும், பயன் படுத்துவதும் இயற்கைக்கும் கடவுளுக்கும் எதிரானது, அதில் ஆன்மீகத்தன்மை இல்லை, கடவுளையும் விவசாயிகளையும் ஏமாற்றும் முயற்சி, இயற்கை மறுப்பு மற்றும் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரண்டாவதாக, இந்த ஆர்கானிக் வேளாண் விஞ்ஞானிகள் விவசாயக் கழிவுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை வேகமாக மக்கச் செய்வதற்கு முயல்வது ஏன்? இயற்கையில் எதுவும் வேகமாக மக்கவைக்கப் படுவதில்லை, ஏனெனில், இயற்கையின் விருப்பம் அதுவல்ல, மக்கும் செயல் மெதுவாக நடைபெறும் போது புவி வெப்பமயமாதல் கட்டுப்பாட்டில் உள்ளது. இயற்கையில் பயிர்கள் அல்லது மரத்தின் தேவைக்கேற்பவே, அவற்றிற்கு எந்த அளவு சத்துக்கள் தேவைப்படுமோ அந்த அளவிற்கேற்பவே மண்ணில் உள்ள இலைதழைகள் மக்குகின்றன. இந்த இயற்கைக்கு மாறான மக்க வைக்கும் ஆர்கானிக் உரத்தினால் (Waste Decomposer) விவசாயக் கழிவுகள் வேகமாக மக்கவைக்கும் போது அதிகப்படியான கார்பன் வெளிவருகிறது, அந்த கார்பன் ஆக்சிஜனுடன் இணைந்து கரியமில வாயுவாக மாறி, பூமியில் வெப்ப அதிகரிப்பிற்கும், பருவகால மாற்றத்திற்கும் காரணமாகிறது. (பசுமை இல்ல வாயு விளைவு) இந்த மக்கவைக்கும் ஆர்கானிக் உரத்தை (Waste Decomposer) பிரபலப்படுத்துவதும் பயன்படுத்துவம் விவசாயத்திற்கு கேடு... --- ### லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு - Published: 2018-07-22 - Modified: 2020-08-19 - URL: https://agriwiki.in/%e0%ae%b2%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான். அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் துளை உடையவையாக இருப்பதால் எடை குறைவு, மற்றும் வீட்டினுள் சூடு கடத்தாது. இவை நல்ல எடை தாங்கும் சக்தி கொண்டவை. கற்கள் பெரியதாக இருப்பதால் கட்டுமான வேலையின் ஆட்கூலி, காலம் ஆகியவை சேமிக்கப்படுகிறது.மற்றும் இதனை பூச்சு வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பெருமளவு செலவு குறைகிறது. லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு laterite stone house கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான். இதை செந்நிறக் களிமண் (laterite), செம்புரைக்கல், செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் என்றும் அழைப்பர். அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் (தஞ்சாவூர்) இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் துளை உடையவையாக இருப்பதால் எடை குறைவு, மற்றும் வீட்டினுள் சூடு கடத்தாது. இந்த வகை கற்கள் தஞ்சாவூர் பகுதிகளில் வல்லம் கற்கள் எனப்படும்.   இவை பசுமை வீடுகள் கட்ட உபயோகிப்பதால் இப்போது சற்று பிரபலமாகி கொண்டு உள்ளது. லேடரைட் ஸ்லாப்ஸ் (Laterite  Slabs, laterite cladding tiles ) கொண்டு டைல்ஸ் போல சுவரில் பதிப்பதும் செய்கிறார்கள். இவை நல்ல எடை தாங்கும் சக்தி கொண்டவை. கற்கள் பெரியதாக இருப்பதால் கட்டுமான வேலையின் ஆட்கூலி, காலம் ஆகியவை சேமிக்கப்படுகிறது. மற்றும் இதனை பூச்சு வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பெருமளவு செலவு குறைகிறது. கேரளாவில் நீங்கள் இந்த மாதிரி வீடுகளை நிறைய பார்க்கலாம். நன்றி உங்கள் ஹரி. --- ### கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது - Published: 2018-07-22 - Modified: 2020-10-27 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: Vernacular architecture, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் கதவு_ஜன்னல்களுக்கு_தேவையான_மரத்தினை__எப்படி_கணக்கிடுவது? வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்!கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன... விற்கப்படுகின்றன!! கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது?   வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்! கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன... விற்கப்படுகின்றன! ! 1 கன அடி என்பது 1 அடி நீளம்,1 அடி அகலம் மற்றும் 1 அடி உயரம் அளவு கொண்ட கன சதுரம் ஆகும். 1அடி என்பது 12 இஞ்ச்... எனவே ஒரு கன அடி என்பதை 12 இஞ்ச்x12 இஞ்ச்x12 இஞ்ச் என்றும் கணக்கிடலாம்... இப்போது இது மூன்றையும் பெருக்கினால் 1728 கன இஞ்ச் வரும்... அதாவது 1 கன அடி=1728 கன இஞ்ச்... மரச்சட்டத்தின் அளவு: இப்போது மெயின் கதவுக்கு நான்கு புறமும் மர சட்டம் தேவை. இந்த சட்டத்தின் அளவு 5"x4" என்று வைத்துக்கொண்டால் . . ஒரு கதவு அளவு 3 அடி x 7 அடி  என்று வைத்துக்கொண்டால்... மொத்த மர சட்டத்தின் நீளம் 20 அடி... இப்போது 20 அடி நீளம் (240 இஞ்ச்), 5 இஞ்ச் அகலம் மற்றும் 4 இஞ்ச் உயரம் என மூன்றையும் பெருக்கினால் 4800 கன இஞ்ச் வரும்... இதை 1728 ஆல் வகுத்தால் (4800÷1728) என்ன வருகிறதோ அதுவே கன அடி அளவாகும்... 2. 77 கன அடி மரம் நமக்கு இந்த கதவு நிலைக்கு தேவை! பலகைகளின் அளவு : அதேபோல் பலகைகளும் கன அடி அளவு மற்றும் சதுர அடி அளவில் தரப்படுகிறது! இப்படி இஞ்சில் கணக்கு பண்ணாமல் நேரிடையாக அடியிலேயே கணக்கிடுவதென்றால்... 20 அடி x 0. 42 அடி(5") x 0. 33 அடி என்று பெருக்கியும் கன அடியை கணக்கிடலாம்... எப்படி போட்டாலும் ஒரே அளவுதான் வரும்... 5" அளவை எப்படி அடியில் 0. 42 என்று குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா? ஒரு இஞ்ச் அளவை 12 ஆல் வகுத்தால் இந்த அளவு வரும்(5÷12)... . 4÷12 என்றால் 0. 33 வரும்! இப்ப 20' x  5" x 4" என்பதை நேரிடையாக அடியில் பெருக்க 20 x 0. 42 x 0. 33 என்று பெருக்க வேண்டும்! 2. 77 கன அடி ரிசல்ட் வரும்! நன்றி ஹரி --- ### அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம் - Published: 2018-07-22 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம் மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என 40 வயதை தாண்டிய பலரும் கால் வலி, தோள் பட்டை வலி கழுத்துவலி மூட்டுவலி முதுகு வலி இடுப்பு வலி மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குதிகால் வலி என இரவு பகல் தூக்கம் இல்லாமல் பலரும் அவதிபடுகின்றனர் பலருக்கு முதுகுபகுதியில் வலி எந்த இடத்தில் என சொல்ல முடியாத அளவிற்கு மிகுந்த வலியால் வேதனைபடுவதைபடுகிறார்கள் இதில் பெண்கள்தான் பாவம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்னதான் நவீன மருதுவம் வந்தாலும் எலும்பு தேய்மானத்தை எந்த நவீனத்தாலும் கண்டிப்பாக குணபடுத்த முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள் முதுகுவலி கை கால் வலி தொடர்பாக பலரும் பல லட்சங்களை மருத்துவமனையில் கொட்டியும் இன்னும் வலியுடன் வாழ்க்கையை நகத்துகின்றனர் வலியுடன் வேதனையாய் நடைபிணமாய் என்னதான் தைலம் எண்ணெய் இருந்தாலும் அதன் பயன் சில மணி நேரம் மட்டுமே பரிபூரணமாக வலியை குணப்படுத்த முடியாது தைலத்தால் இப்ப உள்ள பல பெண்களுக்கு சுக பிரசவம் என்பது இல்லை அதைவிட மனதளவிலும் உடல் அளவிலும் நிறைய பிரச்சனைகளை பெண்கள்தான் சந்திக்கின்றனர் பணிச்சுமையால் பெண்கள்தான் கழுத்துவலி இடுப்பு என பாதிக்கப்படுகின்றனர் நாட்டு மருந்து ரசம்தான் மிக சிறந்த தீர்வு முற்றிய பிரண்டை 3 துண்டு மிளகரனை செடியின் சின்ன குச்சி 3 பீஸ் கொடிவல்லி செடியின் வேர் கொஞ்சம் முடக்கத்தான் தண்டு 3 பீஸ் பெருமருந்து செடியின் குச்சி 3 துண்டு கண்டதிப்பிலி குச்சி 3 சின்னதாய் 3 பீஸ் தூதுவளை குச்சி 3 துண்டு இவைகளுடன் சீரகம் சோம்பு மிளகு இவைகளை பதமாக அம்மியில் வைத்து இடித்து நம் வீட்டில் எப்போதும் போல வைக்கும் ரசம்போல கொதிக்க வையுங்கள் மிகுந்த மணத்துடன் மிக காட்டமாகவும் இருக்கும் மாதம் 2 முறை இந்த ரசத்தை குடித்துவந்தால் தலைமுறைக்கும் எலும்பு தொடர்பான எந்த பாதிப்பும் கண்டிப்பாக வராது இந்த ரசத்தை ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் வருடம் 6 முறையாவது அவசியம் ரசம் வைத்து குடியுங்கள் வளமான தலைமுறையை உருவாக்குங்கள் நஞ்சில்லாத நாளைய அறிவான தலைமுறையை உருவாக்குவோம் தமிழ் தமிழர் கலாச்சாரம் போற்றிடுவோம் எழுத்தாக்கம் கீரமங்கலம் சிகா 9047357920 --- ### இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி - Published: 2018-07-22 - Modified: 2020-06-02 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Zero budget farming பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி பல்வேறுபட்ட கால நிலைகள், மண் வகைகளில் நெல்பயிர், அதைச் சார்ந்த பயிர் சுழற்சி முறையை கடைப்பிடித்து வருவதால், அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகப்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக மண்வளம், மகசூல் குறைகிறது. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற மாசு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த வழிமுறையாக உள்ளது. அதிலும் உலக அளவில் நெல்லை உணவுப் பயிராகப் பயன்படுத்துவதால், இயற்கை முறையில் நெல் சாகுபடி மிக, மிக அவசியமாகிறது. இயற்கை நெல் சாகுபடி என்பது, செயற்கை உரங்களையோ, பூச்சிக்கொல்லி மருந்துகளையோ பயன்படுத்தாமல் இயற்கை சார்ந்த எருக்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். இயற்கை வேளாண்மையில்உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கு வெளிநாடு, உள்நாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், பெருநகரங்களில் இயற்கை வேளாண் விளை பொருள்களுக்காக தனியாகக் கடைகள் தொடங்கப்படுவதோடு, கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராகி வருகின்றனர். எனவே இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்தால், விவசாயிகள் கூடுதல் லாபம் அடைவது மட்டுமல்லாமல், மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.   நெல் சாகுபடிக்கேற்ற இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள்: இயற்கை வேளாண்மையில் நல்லத் தரமான சன்ன ரகங்களான வெள்ளைப் பொன்னி, ஆடுதுறை 43, 45, 49, கோ-51, பூச்சி, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை உபயோகப்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதோடு கூடுதல் விலையும் பெற முடியும். இயற்கை சாகுபடி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகிக்க வேண்டும். விதை நேர்த்தி: விதை நேர்த்தி செய்வதற்கு ரசாயன பூச்சிக் கொல்லிகளைத் தவிர்த்து உயிர் உரங்கள், தாவரம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். 1 கிலோ விதைக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 10 கிராம் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகித்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், இளம் பயிரில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து மண் வழியில் பரவும் நோய்கள் தவிர்க்கப்படும். நாற்றாங்கால் தயாரிப்பு: நாற்றாங்கால் தயாரிப்புக்கு 1 சென்டுக்கு 100 கிலோ தொழு உரம், 50 கிலோ மண் புழு உரம், 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உபயோகப்படுத்த வேண்டும். நடவுப் பணி : நடவு வயலில் கடைசி உழவின்போது, 1 ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். அல்லது நடவு வயலில் நடுவதற்கு முன்பு பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி விதைகளை 20... --- ### எலிக்கட்டுப்பாடு - வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் - Published: 2018-07-22 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/ - Categories: Agriculture News, Social Media - Tags: வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்பம் எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது. எலிக்கட்டுப்பாடு வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் . எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது. நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது. தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது. நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும். பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும். எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும். எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும். எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம். எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும். ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும். பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும். 1. கடலை உருண்டை செய்முறை ; வறுத்து, பொடித்த வேர்கடலை - அரை கிலோ எள்ளு ( வறுத்து, பொடித்தது) - கால் கிலோ வெல்லம் - அரை கிலோ நெய் - சிறிதளவு. சிமெண்ட் - அரை கிலோ. பாத்திரத்தில் பொடித்த வேர்கடலை, எள்ளு, சிமெண்ட் போட்டு நன்கு கலந்த பின்னர் வெல்லத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கைகளில் தொடும்போது லேசான பிசுபிசுப்பு வந்த உடன், அப்பாகை கலவையில் சிறிது, சிறிதாக ஊற்றி குச்சியால் கிளறி பின் சிறிது நெய்யை விட்டு நன்கு கலந்து பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். இவ்உருண்டைகளை வரப்பில் உள்ள எலிவளைகளில் போடும்போது, எலிகள் கடலையின் வாசனையால் சாப்பிடும். இவ்வுருண்டைகளில் உள்ள சிமெண்ட் வயிற்றில் சென்று இறுகி விடுவதால் எலிகள் இறந்து விடும். 2. கருவாடு, சிமெண்ட் கலவை. செய்முறை ; கருவாட்டை தணலில் இட்டு சுட்டு பின் பொடித்து, அதனுடன்... --- ### செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய் - Published: 2018-07-21 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்: செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய் 🐐 செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம். 🐐 மழைக்காலத்திலும், அதன் தொடர்ச்சியாகவும் இந்த நோய் செம்மறி ஆடுகளை அதிகளவில் தாக்கி பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. 🐐 வைரஸ் எனப்படும் நச்சுக்கிருமியால் கொசுக்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் அதிக ஜூரத்துடன் சோர்வாக காணப்படும். 🐐 மூக்கு மற்றும் உமிழ்நீர் அதிகம் ஒழுகிக்கொண்டிருக்கும். நாக்கு சில சமயம் நீலநிறமாக மாறுவது உண்டு. கால்குளம்பின் மேல்பகுதி சிவந்து வலியுடன் இருக்கும். 🐐 இதனால் ஆடுகள் நொண்டி நடக்கும். வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோய் கூலிக்காட்ஸ் எனும் ஒருவகை கொசுவால் மட்டுமே பரவுகிறது. 🐐 மழைக்காலங்களில் கொசுவின் உற்பத்தி அதிகம் உள்ளதால் நோய் அதிகமாக பர கொட்டகை அமைப்பு 🐐 ஆடுகளை இரவு நேரங்களில் மழை மற்றும் பனி தாக்குதல் இல்லாமல் மேடான கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். கொசுவை கட்டுப்படுத்தினால் மட்டுமே நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆட்டுக்கொட்டகையைச் சுற்றிலும் தண்ணீர் தேங்க விடக்கூடாது. 🐐 ஆட்டுக்கொட்டகையைச் சுற்றி உள்ள புதர்கள் அழிக்கப்படவேண்டும். t. me/MSRIGroupsAT கொசுக்கள் மாலை இருட்டும் நேரத்திலும், விடியற்காலை நேரத்திலும் வந்து ஆடுகளைக் கடிப்பதால் இந்த நேரங்களில் ஆடுகளை வெளியே விடாமல் கொட்டகையில் அடைக்க வேண்டும். கொசுக்களை தவிர்க்க புகைமூட்டம் ஏற்படுத்த வேண்டும். 🐐 நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு தனிக்கவனம் செலுத்தி அரிசி அல்லது கம்பு கஞ்சி கொடுத்து கவனிப்பதன் மூலம் இறப்பை தவிர்க்கலாம். 🐐 மேலும் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை கொண்டு சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன்மூலம் நீலநாக்கு நோயைக் கட்டுப்படுத்தலாம். பகிர்வு Manjunadhan Sri. --- ### மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள் - Published: 2018-07-21 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள். குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள் போல பசுமையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் கால்பந்து வடிவ வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் விடுமுறைக்கால குடில்களாகவும் அவை உபயோகத்தில் உள்ளன. மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள் நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள். குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள் போல பசுமையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் கால்பந்து வடிவ வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் விடுமுறைக்கால குடில்களாகவும் அவை உபயோகத்தில் உள்ளன. கோள வடிவ வீடு அதாவது, பறவைகளைப்போல மரங்களில் கூடுகளில் வாழும் வாழ்க்கையை, இயற்கையோடு இணைந்து வாழ்தல் (Living With Nature) என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. காடுகளில் உள்ள மரங்களின் கிளையில் பொருத்தப்பட்ட கோள வடிவ வீடு போன்ற ஒரு கூண்டில் சில காலம் வசிப்பது சில மேல் நாடுகளில் வழக்கத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது. மரங்களுக்கு இடையில், முற்றிலும் இயற்கை சூழ்நிலையில் மரத்தில் பிணைக்கப்பட்ட ஒரு கூடு போன்ற வீட்டில் வசிப்பது மனதில் ஒரு வகை புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று அவற்றில் வசித்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சூழல் பாதுகாப்பு ‘சுதந்திர உணர்வுள்ள கோளம்’(Free Spirit Spheres) என்று சொல்லப்படும் இவ்வகை கூடுகள், அன்றாட நகர வாழ்வில் வெளியேற்றப்படும் ‘கார்பன்’ அளவை விட, மிகவும் குறைந்த ‘கார்பன்’ வெளியேற்றத்தை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டவை. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு சிறு வகையிலாவது காரணமாக உள்ள இவ்வகை கூடுகளில் நிரந்தரமாக குடியேறுவது சாத்தியமில்லை என்றாலும், எப்போதாவது ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ள அமைந்த கட்டுமானமாக பயன்படுத்திக்கொள்ளலாம். நவீன வசதிகள் பறவையின் கூடுபோல அமைந்திருந்தாலும், இன்றைய நவீன வாழ்க்கை வசதிகளில் பெரும்பாலும் அந்த கூட்டில் அமைக்கப்பட்டிருக்கும். படுக்கை வசதி, நவீன சமையலறை, தொலைக் காட்சி மற்றும் பிரிட்ஜ் என்று வசதிகள் செய்யப்பட்ட இந்த கோள வீடு, உறுதியான மரக்கிளையில் இரும்பு கைப்பிடிகள் அமைத்து அதில் தொங்குவது போல அமைக்கப்பட்டிருக்கும். பெரிய மரம் பெரிய வலிமையான மரத்தை ஒட்டியபடி படிக்கட்டுகளும், அதிலிருந்து கூட்டுக்குச் செல்ல தொங்கும் பாலமும் இருக்கும். கூட்டுக்கு உள்பகுதியில் கோள வடிவத்தில் சுவர்களும், உள் கூரையும் தனித்தனியாக இல்லாமல் ஓரே அமைப்பில் இருக்கும். கூட்டின் மொத்த அகலம் சுமாராக 11 அடி இருக்கலாம். காடுகளில் இவ்வகை கூண்டு வீட்டை அமைக்க வசதியான பெரிய மரம் கச்சிதமாக தேர்வு செய்து அமைக்கப்படும். இரவு நேர வானம் தேவைப்பட்டால் கூட்டுக்கு உள்ளே வரவேற்பறை, டைனிங் ஹால் போன்றவற்றையும் அமைத்துக்கொள்ளலாம். பெரிய ஜன்னல்கள் வழியே மணிக்கணக்கில்... --- ### Why you have to plan a round shape house - Published: 2018-07-21 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/why-you-have-to-plan-a-round-shape-house/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது. இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது. வட்ட வடிவத்தில் தான் அதிக பரப்புக்கு குறைந்த சுற்றளவு வரும். அதனால் செலவு குறையும். கட்டிடத்தில் வெயில் படும் பகுதி குறைவதால் குளிர்ச்சி கிடைக்கும். வட்டவடிவில் மூலை பகுதி இல்லாததால் நிலைப்பு தன்மை அதிகம். Why you have to plan a round shape house லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது. இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது. வட்ட வடிவத்தில் தான் அதிக பரப்புக்கு குறைந்த சுற்றளவு வரும். அதனால் செலவு குறையும். கட்டிடத்தில் வெயில் படும் பகுதி குறைவதால் குளிர்ச்சி கிடைக்கும். வட்டவடிவில் மூலை பகுதி இல்லாததால் நிலைப்பு தன்மை அதிகம். இது போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால் வாஸ்துவுக்கு எதிரி நன்றி உங்கள் ஹரி --- ### வீடு கட்டுமானம் உபயோகமான டிப்ஸ் - Published: 2018-07-21 - Modified: 2020-05-07 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%aa%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: மண் வீடு வீடு கட்ட முறுக்கு கம்பி வாங்குகிறீர்கள்...எடை போட்டுதான் வாங்கி வருகிறீர்கள்...இருப்பினும் அதை தியரிட்டிக்கலா சரியாக இருக்கா என்பதை எப்படி செக் பண்ணுவீங்க?சொல்லித்தரேன் வாங்க... வீடு கட்டுமானம்  - உபயோகமான டிப்ஸ்! வீடு கட்ட முறுக்கு கம்பி வாங்குகிறீர்கள்... எடை போட்டுதான் வாங்கி வருகிறீர்கள்... இருப்பினும் அதை தியரிட்டிக்கலா சரியாக இருக்கா என்பதை எப்படி செக் பண்ணுவீங்க? சொல்லித்தரேன் வாங்க... ஒவ்வொரு பொருளுக்கும் அதன் அடர்த்தியை பொறுத்து எடை இருக்கும்... அதேபோல் ஒரு கன மீட்டர்(cubic meter) அளவுள்ள கம்பியின் எடை 7850 கிலோ! அதாவது 1மீ நீளம்,1மீ அகலம்,1மீ உயரம் கொண்ட இரும்பின் மொத்த எடை 7850 கிலோ! சரி... இப்போது ஒரு கம்பியின் ஒரு மீட்டர் நீளம் எவ்வளவு எடை இருக்கும்... முதலில் அந்த கம்பியின் ஒரு மீட்டர் கன அளவை கண்டுபிடித்து அதை 7850 கிலோவால் பெருக்கினால் 1 மீட்டர் கம்பியின் எடை கிடைத்துவிடும்... உதாராணத்துக்கு 12 mm கனம் கொண்ட கம்பியின் 1 மீ நீளத்தின் எடையை கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்! உருளைக்கான கன அளவு பார்முலா மூலம் கம்பியின் கன அளவை கணக்கிட்டு அதை 7850ஆல் பெருக்கவேண்டும். 22÷7 X 0. 006 x 0. 006 x 1 போட்டால் கன அளவு வந்துவிடும்... 0. 00011 வருகிறது! இதை 7850 ஆல் பெருக்கினால் 0. 888 வரும். இதுதான் 1 மீட்டர் நீளமுள்ள 12 mm கம்பியின் எடை... அதாவது 0. 888 கிலோ! ஒரு கட்டுமான கம்பியின் நீளம் 12 மீட்டர்(40 அடி)! இப்படி கணக்கிடும்போது கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு கம்பியின் எடையும் வரும்... 8mm - 0. 39 kg/1 m 10mm - 0. 62 kg/1m 12mm - 0. 89 kg/1m 16mm - 1. 58 kg/1m 20mm - 2. 47 kg/1m 25mm - 3. 85 kg/1m கடைக்காரர் எடையில் ஏமாற்றினால் மேற்கண்டவாறு நீங்கள் கணக்கிட்டு தவறை கண்டுபிடித்து விடலாம்! --- ### என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம் - Published: 2018-07-20 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5/ - Categories: Agriculture News, Organic Agriculture என்ன மாதம் என்ன செடிகள் வளர்க்கலாம்! ஜனவரி மாதம் (மார்கழி, தை) இந்த மாதங்களில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். நன்கு விளைசல் கிடைக்கும். பிப்ரவரி மாதம் (தை,மாசி) இந்த மாதங்களில் (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். மார்ச் மாதம் (மாசி, பங்குனி) இந்த மாதங்களில் (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். ஏப்ரல் மாதம் (பங்குனி, சித்திரை) இந்த மாதங்களில் (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். மே மாதம் (சித்திரை, வைகாசி) இந்த மாதங்களில் (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். ஜூன் மாதம் (வைகாசி, ஆனி) இந்த மாதங்களில் (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். ஜூலை மாதம் (ஆனி, ஆடி) இந்த மாதங்களில் (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். ஆகஸ்ட் மாதம் (ஆடி, ஆவணி) இந்த மாதங்களில் (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். செப்டம்பர் மாதம் (ஆவணி, புரட்டாசி) இந்த மாதங்களில் (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். அக்டோபர் மாதம் (புரட்டாசி, ஐப்பசி) இந்த மாதங்களில் (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். நவம்பர் மாதம் (ஐப்பசி, கார்த்திகை) இந்த மாதங்களில் (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். டிசம்பர் மாதம் (கார்த்திகை, மார்கழி) இந்த மாதங்களில் (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம். மேலும் படிக்க : எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் பட்டம் பார்த்து பயிர் செய் --- ### மண்ணும் மனிதரும் part 3 - Published: 2018-07-19 - Modified: 2018-07-21 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-part-3/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண். #பகுதி_மூன்று: #மண்ணும்_மனிதரும் மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட செங்கற்கள் மனிதர்களால் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களின் ஆதி வரலாறு இத்தகைய செங்கற்களின் பயனை பறை சாற்றுகின்றது. மண்ணிலிருந்து செங்கற்களை உருவாக்கும்போது இரு வகைகளில் உருவாக்குகின்றார்கள். சூளைகளில் வைத்து சுடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் (Burnt Bricks), சூரிய வெப்பத்தில் காய விடப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்கள் என அவை இருவகைகளில் உருவாக்கப்படுகின்றன. இவ்விதம் சூளைகளின் உதவியில்லாமல் சூரிய வெப்பத்தில் காய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் செங்கற்களை ஆங்கிலத்தில் Adobe Blocks என்பார்கள். இத்தகைய செங்கற்கள் 25 தொன் சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை ஆய்வுகள் மூலம் நிலைநாட்டியுள்ளார்கள். அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் 33 தொன்/சதுர அடி தாங்கும் சக்தி மிக்கவை என்பதை நிலைநாட்டியுள்ளன. உண்மையில் இத்தகைய செங்கல் கட்டட அமைப்பு கூரைகள் போன்றவற்றைத் தாங்கும் சக்தி மிக்கவை என்பதையே ஆய்வுகள் காட்டி நிற்கின்றன. அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகள் பல கூட மண்ணாலான கட்டடங்களை அமைப்பதில் பின் தங்கி நிற்கவில்லை. முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார மந்தச் சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் இந்நாட்டு அரசாங்கங்களால் இத்தகைய மண்ணாலான வீடுகள் (Earth Homes) பெருமளவில் கட்டப்பட்டன. முன்பே கூறியது போல் இவ்விதம் மண்ணை வீடுகளை அமைக்கப் பாவிக்கும் பொழுது அதன் உறுதியை அதிகரிப்பதற்காக சிமெண்ட் , சுண்ணாம்பு போன்ற ஏனைய கட்டடப் பொருட்களைச் சேர்ப்பது வழக்கம். சுண்ணாம்பு என்றதும் தான் ஞாபகம் வருகிறது. பண்டைய 'பாபிலோனியர்கள்' (Babylonians) மண் சுவர்களின் காலநிலைக்கெதிரான தனமையை அதிகரிப்பதற்காக சுண்ணாம்புடன் மண்ணைக் கலந்து பாவித்திருக்கின்றார்கள். பாவிக்கப்படும் மண்ணின் தன்மைக்கேற்ப, அதனை உறுதிப்படுத்தும் ஊக்கியின் அளவும் மாறுபடும். உதாரணமாக அதிகளவு மணலைக் கொண்டுள்ள மண்ணுக்குக் குறைந்த அளவு ஊக்கியே தேவைப்படும். இத்தகைய செங்கற்களை உலோக அல்லது மர அச்சுகளைக் கொண்டு உருவாக்கலாம். இவ்விதம் உருவாக்கப்படும் செங்கற்கள் சுமார் ஒருமாதம் வரையில் சூரிய ஒளியில் காய வைக்கப்பட வேண்டும். காய்ந்த கற்களில்... --- ### பாரம்பரியக் கட்டடக்கலை - Published: 2018-07-19 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல், மரபு கட்டுமானம் - Tags: கட்டிடக்கலை, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. கட்டிடக்கலை பகுதி இரண்டு: பாரம்பரியக் கட்டடக்கலை வளர்ந்த நாடுகளைப் பொறுத்த வரையில் கட்டடங்களைத் தொழில்மயப்படுத்துவதாலேற்படும் நன்மைகள் பற்றியும், இவ்விதம் தொழில் மயப்படுத்துவது எவ்விதம் வீட்டுப் பிரச்சினையைக் குறைப்பதற்கு உதவ முடியுமென்பது பற்றியும் பார்த்தோம். இனி கட்டட மூலப்பொருட்களையும், வடிவமைப்பையும் (Design) எவ்விதம் இவ்வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் கையாளலாம் என்பது பற்றிப் பார்ப்போம். முதலில் கட்டட மூலப்பொருட்களைப் பற்றிப் பார்ப்போம். வீடு கட்டுவதற்கான செலவில் 60%ற்கும் அதிகமான பங்கை இம்மூலப்பொருட்களே எடுப்பதால், குறைந்த செலவு வீடுகளைக் கட்டும்போது இம்மூலப் பொருட்களைத் தகுந்த முறையில், குறைத்த செலவில் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டியதன் தேவை தவிர்க்க முடியாததே. வீட்டிற்கான மூலப்பொருட் செலவுகளை எவ்விதம் குறைக்கலாம்? இதற்கான விடையின் ஒரு பகுதியினைப் பாரம்பரியக் கட்டடக்கலை (Traditional Architecture) எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. பாரம்பரியக் கட்டடக்கலை:  எமக்கு நன்கு பரிச்சயமான தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கு வீடுகள் எவ்விதம் கட்டப்பட்டு வந்துள்ளன என்பதை ஆராய்ந்து பாருங்கள். பனையும் தென்னையும் ஒரு வீட்டின் அமைப்பில் எவ்விதம் ஆதிக்கம்ச் செலுத்துகின்றன என்பதை உடனே புரிந்து கொள்வீர்கள். வீட்டின் கூரைகள், உத்தரம் என்று பனை மரம் பயன்படுத்தப்படுகின்றது. பனையோலை , தென்னோலை கொண்டு உருவாக்கப்பட்ட கிடுகுகளால் வேயப்படுகின்றன. வீட்டு வளவின் வேலிகள் கிடுகுகளால் அமைக்கப்படுகின்றன. மண் சுவர்கள், மண் தரை என்று மண் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதையும் காண முடிகிறது. வீடுகள் கட்டும் போது மரம் அதிகம் கிடைக்கும் பகுதிகளில் மரச்சட்டங்கள் கொண்டு வீடுகளை அமைக்கின்றார்கள். உதாரணமாகத் தென்தமிழகத்தில் பாரம்பரியக் கட்டடக்கலை இதனைத் தான் எமக்குப் புலபப்டுத்துகின்றது. அங்கு பெருமளவில் கிடைக்கும் மரங்களை வெட்டி, மரச்சட்டங்களை (Timber Frames) உருவாக்குகின்றார்கள். இவ்விதம் குறுக்கும் நெடுக்குமாகச் சிறு சிறு பிரிவுகளாக அமையப்படும் மேற்படி சட்டங்களில் மண்ணைக் குழைத்து நிரப்புவதன் மூலம் வீட்டுச் சுவர்களை அமைக்கின்றார்கள். இத்தகைய முறையினை ஆங்கிலத்தில் Wattle and Daub என அழைப்பார்கள். இத்தகைய பாரம்பரியக் கட்டடக் கலை முறையில் வீடுகளை அமைக்கும் முறையிலிருந்து நாம் முக்கியமாக் அறிந்து கொள்வதென்ன? நமது முன்னோர்கள் வீடுகளைக் கட்டும் போது அவர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய மூலப்பொருட்களைக் மிக அதிக அளவில் பாவித்தார்கள் என்பதைத் தான் அறிகின்றோம். இது எம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த வாழும் மக்களுக்கும் பொருந்தும். பாரம்பரியக் கட்டடக்கலை உலகின் எப்பகுதியினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் பொதுவாக மேற்படி உண்மையினையே காட்டி நிற்கிறது. வளரும் நாடுகளின் வீட்டுப் பிரச்சினையைத்... --- ### மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள நினைக்கும் மீடியாக்கள் உண்மை முகம் - Published: 2018-07-18 - Modified: 2018-07-21 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Social Media ஆமாம் டிஎம்சி..டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று பெரும்பாலானோருக்கு தெரியாது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது தௌஸன் மில்லியன் கியூபிக் ஃபீட்.. அதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறார்கள். தெளிவாக புரியும்படி சொன்னால் 100 கோடி கன அடி நீர்.. ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2830 கோடி லிட்டர் அதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம். நமது டாஸ்மாக்கின் ஒரு வருட கலெக்ஷன். இதே ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றால் 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை தேற்றிவிடுவான். ஒரு டிஎம்சியை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யலாம். இவ்வளவு தண்ணீரை 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் அடிக்க சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும். இப்போது புரிகிறதா ஒரு டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்று? மக்களை முட்டாளாகவே வைத்து கொள்ள நினைக்கும் மீடியாக்கள் உண்மை முகம். ஒரு நிமிடம் இதை படித்து பாருங்கள் அண்மைக்காலத்தில் பெரும்பாலானோரை பேச வைக்கும் விஷயம். காவிரி ஆறும் அது தொடர்பாக ஆண்டுக்கணக்கில் நடந்த சட்டப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பும். . காவிரி மேலாண்மை ஆணையம், அது செயல்படப்போகிற விதங்களையெல்லாம் விட்டுவிடுவோம். அதைவிட முக்கியமானது கர்நாடக அணைகள், காவிரி ஆறு, மேட்டூர் அணை, டிஎம்சி போன்றவை தொடர்பான விஷயங்கள் பற்றி ஒரு பாமரனுக்கு எளிதான புரிதல் முயற்சியை செய்வோம். தமிழகத்தில் திருச்சி கல்லணையில் காவிரி, கொள்ளிடம் என பிரிந்துபோய் இருவேறு இடங்களில் கடலில் கலக்கிறது. அதே காவிரிதான், கர்நாடகாவில் வெவ்வேறு இடங்களில் உற்பத்தியாகி பின்னர்தான் முழுமையான காவிரியாக உருவெடுக்கிறது கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டால் அதை தமிழகம் வாங்கி வைத்து தேக்குகிற ஒரே இடம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைதான். இந்த மேட்டூருக்கு எப்படி தண்ணீர் வருகிறது என்று பார்ப்போம். மேட்டூருக்கு கர்நாடகாவிலிருந்து காவிரி நீர், இரண்டு அணைகளிலிருந்துதான் நேரடியாக கிடைக்கிறது. . ஒன்று கேரளா- கர்நாடக எல்லையில் உள்ள கபினி அணை. . அங்கு திறக்கப்பட்டால் கபினி ஆறாக வந்து, 150 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து திருமுக்கூடலு நர்சிபூர் என்ற கோவில் நகரத்தில் காவிரியுடன் கலந்துவிடுகிறது. பின்னர் அப்படியே ஒகேனெக்கலுக்கும் வந்து சேரும். . தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் தரும் பிரதான இன்னொரு அணை மைசூருவிலிருக்கும் கிருஷ்ணராஜசாகர் என்ற கேஆர்எஸ். . இங்கு திறக்கப்படும் தண்ணீர் காவிரியாக வந்து திருமுக்கூடலு நர்சிபூரில் கபினி தண்ணீரை ஸ்வீகரித்துக்கொண்டு முழுமையான காவிரியாக வலுப்பெற்று ஒகேனெக்கலுக்கு வரும். காவிரி என்றால் ஹேமாவதி, ஹாரங்கி என்று மேலும் இரண்டு அணைகள் பெயர் அடிபடுமே அவைகள் எங்கே? இந்த இரு அணைகளும் நிரம்பி அவற்றிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் கிருஷ்ணராஜசாகருக்கு வந்து சேரும். கபினியிலிருந்து நேராகவும் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் தண்ணீர் கேஆர்எஸ் மூலமாகவும் தமிழகத்திற்கு காவிரியில் கிடைக்கிறது. . காவிரியின் நான்கு அணைகளை திறக்காமல் கர்நாடகம் எவ்வளவு தண்ணீர் தேக்கிவைக்க முடியும்? கபினி அணை 15. 67 டிஎம்சி. . ஹேமாவதி 35. 76 டிஎம்சி ஹேரங்கி அணை 8. 07 டிஎம்சி. கிருஷ்ண ராஜசாகர் அணை 45. 05. என மொத்தம் 105. 55 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கலாம். தமிழகத்தில் காவிரியின் குறுக்கே உள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93. 4 டிஎம்சி என்பதை இங்கே நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். . ஆமாம் டிஎம்சி. . டிஎம்சி என்கிறார்களே அப்படியானால் அது எம்மாம் அளவு தண்ணீர் என்று... --- ### கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும் - Published: 2018-07-18 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: கட்டிடகலை, வளரும்_நாடுகளும்_குடியிருப்பு_பிரச்சினைகளும் இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளரும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. கட்டடங்களும் தொழில் மயப்படுத்தலும். வளரும் நாடுகளும் குடியிருப்பு பிரச்சினைகளும் - பகுதி ஒன்று : இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளரும் நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளரும், அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாதிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும். கட்டடங்களைத் தொழில் மயப்படுத்தல்... . இவ்விதமான குறைந்த செலவு வீடுகளை எவ்விதம் அமைக்கலாம்? வீடு கட்டுவதற்கான செலவை எவ்விதம் குறைக்கலாம்? வீடமைப்புச் செலவைப் பொறுத்தவரையில் மூலப்பொருட்செலவும் தொழிலாளருக்கான செலவும் முக்கியமானவை. கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதன் மூலம் (Industrialisation of Buildings) கட்டடப் பொருட்களுக்கு அல்லது பாகங்களுக்கு (மொத்தத்தில் கட்டடங்களுக்கு) குறிப்பிட்ட அளவு முறைகளை நிர்ணயித்துத் தரப்படுத்துவதன் மூலம் பெருந்தொகையாகவும் விரைவாகவும் கட்டடப்பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியதாகவிருக்கும். கட்டடங்களைக் கட்டுவதும் துரிதமாகவும் இலகுவானதாகவுமிருக்கும். இவ்விதம் கட்டடங்களைத் தொழில் மயப்படுத்துவதற்கு முன்னோடியாக இன்னுமொன்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவினை அடிப்படை அளவாக நிர்ணயம் செய்து கொண்டு (Module) இந்த அளவினை அடிப்படையாக வைத்துக் கட்டடப் பொருட்களைப் பாகங்களை உற்பத்தி செய்ய வேண்டும். வீடுகளை வடிவமைக்கும் போது கூட இத்தகைய அளவு முறையில் உருவாக்கப்பட்ட பாகங்களைப் பாவிக்கக்கூடியதாகத்தான் வடிவமைக்க வேண்டும். இதனை Modular Coordination என்பார்கள். இத்தகைய முறைகளில் வீடுகளை அமைக்கும் போது பெறக்கூடிய முக்கியமான நன்மைகளிலொன்று... --- ### சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க - Published: 2018-07-18 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க.. #வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்: ஒரு கன மீட்டர்(cubic meter)9" கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை. சிமென்ட் 1.5 மூட்டை தேவை! சரியா கணக்கு போட்டு உங்க மேஸ்திரிய அசத்துங்க. . #வீடு_கட்டுமானம்: #சில_உபயோகமான_தகவல்: ஒரு கன மீட்டர்(cubic meter)9" கனம் கொண்ட செங்கல்சுவர் கட்ட 450 செங்கற்கள் தேவை. சிமென்ட் 1. 5 மூட்டை தேவை! அரைக்கல் சுவர் கட்ட(Half bricjk-4. 5' thick wall) கட்ட ஒரு சதுர மீட்டருக்கு 45 செங்கற்கள் தேவை. சிமென்ட் 0. 25 மூட்டை தேவை! ஒரு சதுரம் (10'x10') சுவர் பூச்சுவேலைக்கு(wall plastering) 1. 5 மூட்டை சிமென்ட் தேவை! 1:2:3 சதவீதம் கலவை கொண்ட 4. 5" கனம் கொண்ட ஒரு சதுரம் ரூப் கான்கிரீட்-RCC (ஒரு கன மீட்டர்) போட 7 மூட்டை சிமென்ட் தேவை! 1:4:8 சதவீதம் கொண்ட PCC கான்கிரீட்(1. 5 இஞ்ச் ஜல்லி கான்கிரீட்) போட 3 மூட்டை சிமெண்ட் தேவை! டைல்ஸ் போட,கிரானைட் போட மற்றும் வெதரிங் கோர்ஸ் டைல் போட ஒரு சதுரத்திற்கு 2 மூட்டை சிமென்ட் தேவை! வீட்டு வேலைக்கு 1 கன மீட்டர் கான்கிரீட்டுக்கு தோராயமாக 90 கிலோ கம்பி தேவை! இன்னும் டிப்ஸ்கள் தொடரும்... --- ### மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் - Published: 2018-07-17 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: thatch roofing, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு மஞ்சம் புல்லில் கூரை அமைத்தல் - thatch roofing   100 சதம் இயற்கையான கூரை அமைப்பு எனில் அது பனை ஓலை,தென்னை ஓலை,கரும்பு சோகை மற்றும் சில புல் வகைகள் ஆகியவற்றை கொண்டு கூரை அமைக்கும் முறை ஆகும். இதில் எது அருகில் கிடைத்ததோ அதை வைத்து அன்று கூரை அமைத்தனர். இதில் மிக முக்கியமானது மஞ்சம் புல். இவற்றில் ஒரு விதமான எண்ணை தன்மை இருப்பதால் மிகவும் பராமரிப்பு குறைவானதும் அதிக நாட்கள் உழைக்க கூடியதும் இந்த மஞ்சம் புல் கூரை. மற்றும் இந்த புல்லில் பட்டு வரும் காற்று உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மற்றும் கடுமையான வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியை கொடுக்க கூடியது. இந்த மஞ்சம் புல் கூரையை மூங்கிளை கொண்டு நண்பர் Amutham Devaஅவர்கள் தமிழகமெங்கும் அமைத்து தருகிறார். தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும்... . --- ### கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள் - Published: 2018-07-17 - Modified: 2020-10-26 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர். நீண்ட ஆயுள், நீடித்த உறுதி, பாதுகாப்பு, சுற்றுச் சூழல் கேடின்மை, இதமான குளிர்ச்சி எனக் கருங்கல் கட்டிடங்கள் தரும் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் இத்தகையை சிறப்பு வாய்ந்த கருங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, அதில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதில் கைகூடும் விஷயமல்ல. கருங்கல் கட்டிடங்களின் நன்மைகள்   கொளுத்தும் கோடை வெய்யிலிலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியவை கருங்கல் கட்டிடங்கள். அதனால்தான் பண்டைய தமிழர்கள், கோயில்களையும், கோட்டைகளையும் கருகங்கற்களால் கட்டி கட்டிடக் கலைக்கு உதாரணமாக்கினர். நீண்ட ஆயுள், நீடித்த உறுதி, பாதுகாப்பு, சுற்றுச் சூழல் கேடின்மை, இதமான குளிர்ச்சி எனக் கருங்கல் கட்டிடங்கள் தரும் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம். இன்றைய காலகட்டத்தில் இத்தகையை சிறப்பு வாய்ந்த கருங்கல் கட்டிடம் ஒன்றை எழுப்பி, அதில் வசிப்பதென்பது அவ்வளவு எளிதில் கைகூடும் விஷயமல்ல. உடுமலை அருகே, பழமையில் நாட்டம்கொண்ட விவசாயி ஒருவர் 17-ம் நூற்றாண்டை நினைவு கூறும் வகையில் கருங்கற்களைக் கொண்டே ஓர் அழகிய வீட்டைக் கட்டியுள்ளார். அவரது நிலத்தில் கிடைத்த கற்களையே கட்டுமானக் கற்களாகக் கொண்டு இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். இயற்கைக் கட்டிடக் கலைஞரான லாரி பேக்கர் உருவாக்கியது போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த வீடாக இது உருவாகியுள்ளது. பொதுவாக இன்றைக்கு நாம் கட்டும் வீட்டுக்கான செங்கல், மணல் போன்ற கட்டுமானப் பொருள்களை வெகு தொலைவிலிருந்து தருவிப்போம். இதனால் பணம் விரையமாவதோடு செங்கல் தயாரிப்புக்காகச் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். மணல் அள்ளுவதலாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அவ்வாறு இல்லாது அந்தப் பகுதியில் கிடைக்கும் கருங்கற்களைக் கொண்டு விவசாயி ஜோசப் பாப்லே இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். உடுமலையில் இருந்து சுமார் 15 கி. மீ தொலைவில் உள்ள தீபாலபட்டி என்னும் கிராமத்தில் உள்ள இந்த வீடு இப்போது காண்பவர்களை வசீகரித்து வருகிறது. “நாங்கள் வசிக்கும் பகுதி வண்டல் மண் பகுதியாக உள்ளது. அதனால், நிலமட்டத்தில் இருந்து பூமிக்கடியில் சுமார் 20 அடி ஆழம் வரை தோண்டி அஸ்திவாரத்தில் இருந்தே, கருங்கற்களால் பலமான சுவர் எழுப்பி, முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டது. மொத்த கட்டுமானத்துக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது. அவை முழுவதும் எங்கள் தோட்டத்தில் கிணறு வெட்டும்போது கிடைத்த கற்கள்தான்” எனத் தான் வீடு கட்டிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஜோசப் பாப்லே. கருங்கற்களால் ஆன இந்த வீடு கோடைக் காலத்திலும் இதமான குளிர்ச்சியைத் தரக்கூடியது. அதேபோல மழைக் காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் ஏற்றது. “இந்தக் கருங்கற்களால் ஆன வீடு கட்ட வேண்டும் என்பது என் கனவு. அது நனவாகி, அதில் குடும்பதுடன் வசிப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது” எனச் சொல்கிறார் ஜோசப் பாப்லே. புகைபடத்தில் வட்டமிடப்பட்ட பகுதியில் ஒரு விஷயம் உள்ளது யாராவது கவனித்திர்களா? ? நன்றி ஹரி   --- ### அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர் - Published: 2018-07-16 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் அழகுபடுத்தப்பட்ட கருங்கல் சுவர்: கலை நயம் மிகுந்த சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது.   இன்று ஒரு முன்னாள் அமைச்சருடைய பண்ணை வீட்டை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததது. விட்டின் அளவு ஏறக்குறைய 1௦௦௦௦ சதுர அடி இருக்கும். அமைச்சர் பெயர் வேண்டாம். இந்த வீடு கடந்த 5 வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. சரி வீட்ட விடுங்க... இதனுடைய சுற்று சுவர் பற்றிதான் நாம் இப்போ பேச போகிறோம். அருமையான சுற்று சுவர். வீட்டை விட எனக்கு சுற்றுசுவர் மிக அழகாக தெரிந்தது. கலை நயம் மிகுந்ததாக இருந்தது. நல்லதை வீட்டுக்கு வெளியவும் கெட்டதை வீட்டுக்கு உள்ளேயும் வைப்பது நமக்கு ஒன்னும் புதிது இல்லையே. . அதுல மினிஸ்டர் என்ன சாதாரண மக்கள் எல்லாமே இந்த விசயத்துல ஒண்ணுதான். சைஸ் கல்லை டிரெஸ்ஸிங் செய்து கலவை தெரியாமல் சந்துகள் தெரியாமல் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 3௦௦ M சுற்றளவு வரும். கடந்த ஒரு வருடமாக கட்டட்டு வருகிதாம். பார்ப்பதற்கு க்ரானைட் ஒட்டப்பட்டது போலவே அழகாக தெரிகிறது. நாமும் இதை மண்ணை கொண்டே கட்டி எங்காவது பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. கல் வேலை செய்து கொண்டிருத்த மேஸ்திரியை பாராட்டி தொலைபேசி எண்ணை வாங்கி வந்தேன். இது போல கல் வேலை செய்பவர்கள் அழிந்து விட கூடாது. இவர்களை போன்றோருக்காகவாவது வீடு கட்டுபவர்கள் கருங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை... இந்த வீட்டை முழுவதும் கட்டி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டே வீடு திரும்பினேன்... நான் ரசித்ததை என்னுடைய சோனி புகைப்பட கருவி வழியாக உங்களுக்கும்... நன்றி... . . ஹரி --- ### மண் வீட்டினை கட்டும் முறை - Published: 2018-07-14 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/ - Categories: News, மரபு கட்டுமானம் - Tags: mud house, பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள், மண் வீடு, லாரி பேக்கர் கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். வீட்டின் முக்கிய அங்கங்கள் : - அத்திவாரம் - சுவர் - கூரை - தரை முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை 1 - மண் சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 - 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். மண் வீட்டினை கட்டும் முறை கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். வீட்டின் முக்கிய அங்கங்கள் : - அத்திவாரம் - சுவர் - கூரை - தரை முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமானவை. 1 - மண் சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 - 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். 2 - வைக்கோல் முன்னைய காலங்களில் மண் வீடுகளில் வைக்கோல் பாவிக்கப் படவில்லை. ஈரமான மண் உள்ளடக்கியிருக்கும் நீர் ஆவியாக வெளியேறும்போது மண் சுருங்குவதால் ஏற்படும் வெற்றிடம் வெடிப்பாக மாறுகிறது. இதனைத் தடுப்பதற்கக வைக்கலைத் துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்துவிட்டால் வெடிப்பு ஏற்படாது. வெற்றிடத்தை நோக்கி களி சுருங்கிச் செல்ல விடாது வைக்கல் துண்டுகள் பிடித்து வைத்திருக்கும். வைக்கலினால் இன்னும் ஒரு பயன்பாடு என்னவென்றால், வெப்பத்தை மண்சுவர் உறிஞ்சுவதைக் குறைக்கும். அதே போன்று குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே விரயமாக்காமல் தடுக்கும். 3 - நீர் மண் மிகவும் உலர்ந்ததாக இருந்தால் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம். அதிக நீர் சேர்க்கக் கூடாது. வேலையும் சுலபமாக இருக்கும். 4 - சூரிய ஒளி சுவர்கள் சிறிது சிறிதாக உலர வைக்கப்பட வேண்டும். கொழுத்தும் வெயிலில் உலரும் சுவர் இலகுவாக இடிந்துவிடும். மதிய நேரத்தில் நேரடிச் சூரிய ஒளி படாமல் சுவரின் மேல் பகுதியில் இலைகுழைகளை வைக்கலாம். 5 - ஆட்கள் சுவர் கட்டுவததற்குப் பல விதமான முறைகள் உள்ளன. தொழில்நுட்பமோ அனுபவமோ தேவையில்லை. கட்டத் தொடங்கும்போதே அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மண் தோண்டுவது, வைக்கல் - நீர் கலப்பது - கட்டுபவருக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பது போன்ற சாதாரண பணிகள் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கு கொள்ளலாம். ஒரே நாளில் ஒரு சுவரை முடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நேரம் கிடைக்கும் போது நிறிது சிறிதாகக் கட்டலாம். 6... --- ### எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் - Published: 2018-07-14 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். . ? ? உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். துவர்ப்பு துவர்ப்பு உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை. இனிப்பு இனிப்பு மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது. புளிப்பு புளிப்பு உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை. காரம் காரம் பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை. பூண்டு கசப்பு பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை... --- ### பாழ்பட்ட நிலத்தையும் வளமாக்கும் பலதானிய விதைப்பு - Published: 2018-07-10 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media - Tags: Daincha சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர். இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர். பாழ்பட்ட நிலத்தையும், வளமாக்கும் பலதானிய விதைப்பும், விதைப் பரவலாக்கமும். வணக்கம் நண்பர்களே ! பொதுவாக எங்கள் பகுதியில் பருவமழை எனபது புரட்டாசி மாதத்தில் தான். எனவே அதற்கு முன்னர் ஆடிப் பருவத்தில் நிலத்தை தயார் செய்வது வழக்கம். அது போல் கடந்த காலங்களில் எங்கள் நிலங்களில் கிடைத்த அனுபவங்கள் தங்களோடு பகிர்கிறேன் நண்பர்களே ! ! சுனாமி பாதித்த நிலங்கள் மீட்பு சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர் மாவட்ட விவசாயிகளின் நிலமெல்லாம் கடல் நீர் புகுந்து உப்பு படிந்தது. நிலத்தை சோதித்த விவசாயத் துறை வல்லுநர்களும், மிகப் பெரும் விஞ்ஞானிகளும் நிலத்தை சோதித்து இந்த நிலத்தில் பயிர் செய்ய பல வருடமாவது ஆகும் என்றனர். நிறைய செலவும் ஆகும் என்று கைவிட்டனர். இந்நிலையில் நம்மாழ்வார் ஐயா அவர்கள் அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் அவர். பின்னர் அடுத்த வருடத்திலே அதே நிலங்களில் நெல் அறுவடை செய்து, அதைத் திருவிழாவாகக் கொண்டாடிக் காட்டினார். அதற்காக ஐயா அவர்கள் பயன்படுத்தியது தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி போன்று உப்பு நிலங்களிலும் விளையக் கூடிய எருச்( தழை) செடிகளும், தானியங்களும், பயறுவகைகளும் கலந்த பலதானிய விதைப்பு முறைதான்... பலவகையான தானிய விதைகளையும் ஏக்கருக்கு 20கிலோ வரை விதைத்து 45 நாளில் ஒருமுறை மடக்கி உழுதும், தேவைப்பட்டால் மறுபடியும் ஒருமுறை விதைத்து 75நாளில் மடக்கி உழுதும் செய்வோமானால் நிலம் வளமானதாக மாறிவிடும் என்கிற எளிய தொழில்நுட்பம் இன்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. தேவைப்பட்டால் நிலத்தின் தன்மைகேற்ப 2 அல்லது 3முறை விதைக்கலாம். பலதானிய விதைப்பை பயன்படுத்தும் முறை : ஆரம்ப காலங்களில் தனியாக பலதானியத்தை மட்டும் பயிர் செய்து நிலத்தை வளமாக்கிவிட்டுப், பின்னர் நமக்குத் தேவையான பயிர்களை பயிர்செய்வது ஒரு வகை. தற்போது நமது உழவர்கள் அதை இன்னும் பல பயன்பாடுகளுக்கு மற்றொரு வகையிலும் செய்து வருகின்றனர். அவற்றில் சில • எல்லா வகை மரப்பயிர்களிலும் மரக்கன்றுகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் இந்த பலதானியப் பயிர்களை பயிர்செய்து அவற்றை அறுத்து மரக்கன்றுகளுக்கு மூடக்காகவும் பயன்படுத்தப் படுகிறது. இதனால் மண்வளம் மேம்பட்டு, நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கு உணவு கிடைத்து மரக்கன்றின் வளர்ச்சி அதிகரிக்கிறது. • பலதானியங்களை நெருக்கமாக விதைப்பதன் மூலம் களைகளையும் கட்டுப் படுத்துகிறது. • மூடாக்காவும் பயன்படுத்தப் படுகிறது. • ஒருமுறை விதைத்து... --- ### Vernacular architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் - Published: 2018-07-07 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/vernacular-architecture-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: Vernacular architecture Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்.?? நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும்,பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும். Vernacular Architecture என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம். ? ? நம் பாரம்பரிய முறையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களையும், பாரம்பரிய தொழில்நுட்பத்தையும் கொண்டு ஒரு கட்டிடத்தை வடிவமைப்பதே ஆகும். இது ஒரு கலை. நம் பழைய பாரம்பரிய வீடுகளில் திண்ணை, தாழ்வாரம், முற்றம், சமையலறை, ஒரு படுக்கை அறை என்று இருந்த அமைப்பு இப்போது காலப்போக்கில் வரவேற்பறை, சமையலறை, 2 படுக்கையறை என்றாகி போனது. பாரம்பரிய முறையில் எவ்வாறு வீடு கட்டுவது அதன் வகைகள் பற்றி நாம் ஏற்கனவே அலசி உள்ளோம். Vernacular architect துர்க்கா ஜெகதீஷ் அவர்கள் மிக அழகாக இதனை எடுத்துரைக்கிறார். கொஞ்சம் பெரிய காணொளி தான் பொறுமையா பாருங்க...   ஹரி  --- ### கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் - Published: 2018-07-07 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a4/ - Categories: Cattle rearing, News, Social Media கோழிகளை உருண்டை புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. இந்த புழுக்களால் கோழிகளின் வளர்ச்சி, முட்டை உற்பத்தி மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம். கோழிகளில் உருண்டை புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் கோழிகளை உருண்டை புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. இந்த புழுக்களால் கோழிகளின் வளர்ச்சி, முட்டை உற்பத்தி மற்றும் ஆரோக்கியம்  பாதிக்கப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் முறை பற்றி பார்ப்போம். கோழிகளை சிங்காமஸ் டிரக்கியே எனப்படும் உருண்டை புழுக்கள் பெருமளவில் தாக்குகின்றன. இந்த உருண்டை புழுக்கள் கோழி விழுங்கும் போது, அவை அதன் மூச்சுக்குழாயில் முட்டைகளை இடுகின்றன. 8 முதல் 10 நாட்களில் கருவாகி நோயை ஏற்படுத்தும். மேலும் இளம் புழுவாக மாறி கோழிகளின் எச்சத்துடன் வெளிவருகின்றன. இந்த இளம் புழுக்களை இடைநிலை உயிரிகள் எனப்படும் நத்தை, இலை அட்டை போன்ற உயிரினங்கள் உட்கொள்கின்றன. இந்த இடைநிலை உயிரிகளை கோழிகள் உண்கின்றன. அப்போது மீண்டும் கோழிகளின் உடலுக்குள் போகும், இந்த புழுக்கள் மூச்சுக்குழாயில் முட்டையிட்டு கோழியின் மூச்சுக்குழலை தாக்குகிறது. கருமுட்டை : பொதுவாக, உருண்டை புழுவால் பாதிக்கப்பட்ட கோழிகளை மற்ற நோய்கள் எளிதில் தாக்கும். இந்த புழுக்கள் குடல் பகுதியில் அலைந்து திரிந்து சில சமயங்களில் கருமுட்டை குழலுக்கும் போகும். இதனால் கோழிகளின் முட்டைக்குள்ளும், இந்த புழுக்களை நாம் பார்க்க முடியும். இந்த வகை புழுக்கள் கோழிகளின் குடலில் அதிக எண்ணிக்கையில் பெருகிவிடும் போது குடலின் உட்பகுதியை அடைத்து கோழிகளின் இறப்புக்கும் காரணமாகிறது. இந்த புழுக்களால் பாதிக்கப்பட்ட கோழிகள் வாயை திறந்து மூச்சு விடும். இந்த புழுக்கள் அதிக அளவில் பெருகும் போது கோழிகள் மூச்சு விட சிரமப்படுவதால் ஒரு வித உறுமல் சத்தத்துடன் மூச்சு விடும். பாதிக்கப்பட்ட கோழிகளில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. உருண்டை புழுக்கள் கோழிகளின் உடலுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் மண்புழு, நத்தை மற்றும் இலை அட்டை போன்ற இடைநிலை உயிரிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புறக்கடை கோழிகளில் உருண்டை புழுக்கள் வராமல் தடுக்கவும், அவற்றை கட்டுப்படுத்தவும் சரியான தீவன பராமரிப்பு அவசியம். இதற்கு கோழிகளின் தீவனத்தில் எல்லாவிதமான சத்துக்களும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். போதுமான அளவு உயிர்சத்துக்கள் ஏ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை தீவனத்தில் இருக்க வேண்டும். கட்டுப்படுத்தும் முறை : கோழிகளில் உருண்டை புழுக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஆழ்கூளத்தை ஈரமில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆழ்கூளத்தை மாற்றும் போது அதனை முழுவதுமாக மாற்ற வேண்டும். கோழிகள் அடைக்கும் இடங்களில் போதிய இடவசதி இருக்குமாறு அமைக்க வேண்டும். புறா மற்றும் பிற பறவை இனங்கள் கோழிப்பண்ணைக்கு அருகில்... --- ### கோவையில் மண் வீடு - Published: 2018-07-05 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/ - Categories: News, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள் மரபுசார் கட்டுமான நிறுவனத்தால் (cossco) கோவையில் கட்டப்பட்டு வரும் மண் வீடு. மரபுசார் கட்டுமான நிறுவனத்தால் (cossco) கோவையில் கட்டப்பட்டு வரும் மண் வீடு. கருங்கல் மற்றும் செம்மண்ணை கொண்டே கடைக்கால் மற்றும் அடித்தளம் அமைத்துள்ளார். செங்கல் சுவர் செம்மண் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவைு கொண்டு கட்டப்பட்டு உள்ளது. கூரை அமைப்பு பிள்லேர் ஸ்லாப் டெக்னாலஜி மூலம் மட்ட கூரை மற்றும் மங்களூர் டைல்ஸ் கொண்டு சாய்தல கூரை போடப்பட்டு உள்ளது. மற்றும் சுண்ணாம்பு செம்மண் கலந்த கலவை கொண்டே இரு புறமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது. இயற்க்கையாக வீடு கட்ட விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய வீடு. சமூக ஆர்வலர்களே தயவு செய்து எங்களை போல இயற்கையை சிதைக்காமல் வீடு கட்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.   Details: Foundation : random rubble with mud Wall : burnt brick with mud and lime mortar Roof : filler slab and Mangalore tiles. Plastering : outer with mud plastering and inner yet to start with mud. TYPE : Duplex 3BHK Mud villa You can contact Mr Elancheran for more details RK Elancheran Director, COSSCO M: +91 9655149888   --- ### நமது நண்பர்கள் - Published: 2018-07-04 - Modified: 2018-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, News விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான சில உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம். நமது நண்பர்கள்: ------------------------------- விவசாயத்தில் நமது கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள் முதல் கண்ணுக்கு தெரியும் பறவைகள் போன்ற உயிரினங்கள் பல வகைகளில் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் முக்கியமான சில உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்வோம். பாக்டீரியா- ஒரு செல் உயிரினமான இவை ஒவ்வொரு 2௦ நிமிடத்திற்க்கும் இரண்டு மடங்காக பெருகும். மண்ணில் உள்ள சத்துக்களை தாவரங்கள் உண்ணும் வகையில் மாற்றி தரும் முக்கிய வேலையை செய்கிறது. நாட்டு மாட்டின் சாணத்தில் பல நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளது. பட்டாம்பூச்சி, தேனீ - மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. எறும்பு- பயிர்களை தாக்கும் பூச்சிகளின் முட்டைகளை உணவாக எடுத்து கொள்கிறது. புழுக்களையும் உணவாக எடுத்து கொள்ளும். இவற்றின் மூலம் தீமை செய்யும் புழு பூச்சிகள் கட்டுபடுத்தப்படுகிறது. சிலந்தி- இது ஒரு பூச்சிகொல்லி. நன்மை செய்யும் பூச்சிகள்- இவைகள் பயிரை தாக்கும் பூச்சிகளை உணவாக எடுத்து கொள்ளும். தவளை, பல்லி- இவைகளுக்கு உணவு பூச்சிகள். பாம்பு- இவையும் விவசாயிகளுக்கு நன்மை பயப்பவை தான். பறவைகள்- ஆந்தை, கரிக்குறுவி, சிட்டுகுறுவி போன்ற குருவிகள் விரும்பி உண்ணும் உணவே புழு பூச்சிகள் தான். விலங்குகள்- பூனை போன்றவை எலிகளையும், பூச்சிகளையும் தேடி தேடி கொள்ளும். இப்படி பலவகைகளில் நமக்கு உதவ நமது நண்பர்கள் இருக்கும் பொழுது நாம் ஏன் அயல் நாட்டினர் தயார் செய்த ரசாயன மருந்துகளையும், சிறுக சிறுக நமது உயிரையும் காவு கொள்ளும் விஷமருந்துகளையும் பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். உணவே மருந்து என்பது போய் உணவெல்லாம் விஷமாக மாறிவிட்டது. இதனால் நமக்கு என்ன பயன், என்ற எண்ணத்தில் நம்மை நாமே ஏமாற்றி கொண்டு நமது சந்ததிகளையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறோம். பழத்தை பழுக்க வைக்க கூட ஸ்ப்ரே. பளபளக்க வைக்க மெழுகு. கலரூட்ட ஊசி. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கும் அரசாங்கம். என்ன கொடுமை. எங்கு பார்த்தாலும் கடை விரித்து காத்து ஆங்கில மருத்துவர்கள் கூட்டம். நாமும் சலிக்காமல் அங்கு சென்றாலும் நோய்கள் நம்மை தொடர்ந்து விரட்டுகிறது. நமது நண்பர்களை விரட்டி விட்டு ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறோம். இதற்க்கெல்லாம் தீர்வுதான் இது! . நமது நண்பர்களை நமது தோட்டத்திற்கு வரவைப்போம். அவர்கள் தங்க ஏற்ப்பாடு செய்வோம். அவர்கள் நமது வேலையை செய்து விடுவார்கள். ‘’ நஞ்சில்லா உணவு பொருளை உற்ப்பத்தி செய்து, நமது குடும்பத்திற்கும் உலகுக்கும் வழங்குவோம்’’. நோய் நொடியில்லாமல் வாழ வழி... --- ### கருநொச்சி ஒரு கிலோ ₹1500 - Published: 2018-07-04 - Modified: 2020-10-26 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e2%82%b91500/ - Categories: Agriculture News, Social Media ஒரு கிலோ இலை ₹1500... ஒரு செடி ₹500... அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை! கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது. ஒரு கிலோ இலை ₹1500... ஒரு செடி ₹500... அழிவின் விளிம்பில் கருநொச்சி மூலிகை! கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது. சில வகை மூலிகைகளில் ஏதாவது ஒரு பாகம் மட்டுமே அதிகமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும். கருநொச்சி மூலிகைச் செடி முழுவதும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதனால் சித்தர்கள் இதனை ஓர் அபூர்வ வகை மூலிகையாகவே வர்ணித்து வருகின்றனர். இன்றைய தலைமுறைகள் மறந்த ஒரு மூலிகை கருநொச்சி என்றால் மிகையாகாது. இதனை `ராஜாளிப்பச்சிலை' என்றும் அழைப்பர். இது சிறிய மர வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரம். கருநொச்சி அனைத்து இடங்களிலும் வேலிக்காவல் செடியாகவும் வளர்க்கப்பட்டு வருகிறது. நொச்சிகளில் பல வகைகள் இருந்தாலும், வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி என மூன்று ரகங்கள் முக்கியமானவை. வெண்நொச்சிதான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டதால், சித்த வைத்தியங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்டது. கொல்லிமலைப் பகுதிகளில் கருநொச்சி அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் (vitex negundo) இது (lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. கருநொச்சியானது, நொச்சி செடியைப் போல் தோற்றம் கொண்டிருந்தாலும், இலை, தண்டு, பூ இவை கருப்பு நிறமாகவே இருக்கும். இது நீர் நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் வளரக் கூடிய ஒரு வகை புதர்ச் செடியாகும். 3 முதல் 5 கூட்டு இலைகளை உடையது. இது ஓர் அரிய வகை முலிகை ஆகும். கருநொச்சியின் ஒரு கிலோ இலை 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையிலும், சிறிய செடியின் விலை 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் சந்தையில் விற்பனையாகிறது. வெண்ணொச்சிக் குச்சிகள் வேலி பின்னவும், கூடை பின்னவும் பயன்படுகிறது. கருநொச்சி இலையை மாடுகள் மேயும். ஆனால் வெண்ணொச்சியை ஆடுகள் ஒன்றிரண்டு முறைதான் கடிக்கும். கருநொச்சி இலையின் காட்டமான மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானிய பாதுகாப்புக்குக் கருநொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் கருநொச்சியைப் பயன்படுத்துகின்றனர். நொச்சியில் பல ரகங்கள் இருந்தாலும் வெண்ணொச்சிதான் பல இடங்களில் வளர்கிறது. இதில் வேதிப் பொருள்களான ஆண்ட்ரோக்ராஃபோலைடு, பியுனாய்டு டை டெர்ப்பீன் கஃபியிக், க்ளோரோ ஜினிக், செறிவற்ற லாக்டோன், சைட்டோ ஸ்டீரால் போன்றவை காணப்படுகின்றன வெண்ணொச்சிக் குச்சிகள் வேலி பின்னவும், கூடை பின்னவும்... --- ### மண் வீட்டின் உள்புற தோற்றம் - Published: 2018-07-03 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d/ - Categories: News, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், மண் கட்டிடங்கள் உனக்கு உணவளித்து ,தண்ணீர் கொடுத்து உன்னை காலம் முழுவதுமே என் மீது சுமக்கிறேன் ஆனால் நான் உன் இருப்பிடத்தை அமைக்க பயன்படமாட்டேன் என ஒதுக்கி விட்டாயே மனிதா.. மண்ணால் கட்டப்பட்ட வீட்டின் உள்புற தோற்றம்: கட்டிடம் ஆரோவில்லில் உள்ளது.இது rammed earth மற்றும் stabilized mud block இரண்டு முறையிலும் சுவர் அமைக்கப்பட்ட வீடு.கட்டம் கட்டாமாக தெரிவது block ,மற்றும் வரி வரியாக தெரிவது rammed earth உனக்கு உணவளித்து ,தண்ணீர் கொடுத்து உன்னை காலம் முழுவதுமே என் மீது சுமக்கிறேன் ஆனால் நான் உன் இருப்பிடத்தை அமைக்க பயன்படமாட்டேன் என ஒதுக்கி விட்டாயே மனிதா... 😢😢 உனக்கான வசதியையும் பாதுகாப்பையும் உறுதியையும் என்னாலும் வழங்க முடியும் என்பதை எப்போது உணர்வாய் மனிதா? ? சிமெண்ட் ஆல் இந்த உலகம் மாசுபட்டு நோய்வாய்பட்ட பிறகு,மலைகள் காடுகள் அழிந்த பிறகா? ? இப்படிக்கு ---மண் படங்கள். . 1. மண்ணால் கட்டப்பட்ட வீட்டின் உள்புற தோற்றம். கட்டிடம் ஆரோவில்லில் உள்ளது. இது rammed earth மற்றும் stabilized mud block இரண்டு முறையிலும் சுவர் அமைக்கப்பட்ட வீடு. கட்டம் கட்டாமாக தெரிவது block ,மற்றும் வரி வரியாக தெரிவது rammed earth mud house inside view 2. பழைய மண் வீட்டின் வெளிப்புற தோற்றம். traditional mud house --- ### மண் வீடு களிமண் கற்கள் Adobe - Published: 2018-06-28 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-adobe/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: mud house, பசுமை வீடுகள், லாரி பேக்கர் கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும. மண் வீடு கட்டும் முறை  - Adobe களிமண் கற்கள் கொண்டு எப்படி திட்டம் அமைப்பது. கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். வீட்டின் முக்கிய அங்கங்கள் : - அத்திவாரம் - சுவர் - கூரை - தரை முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும். சுவர் கட்டுவதற்கு முக்கியமான பொருட்கள் 1 - மண் சாதாரணமாக வயல்கள் தோட்டங்களில் கிடைக்கும் களிமண் மிகவும் சிறந்தது. மேற்பரப்பில் குப்பை கலந்திருந்தால் 2 - 3 சென்ரிமீற்றர் ஆழமான பகுதியை அகற்றிவிட்டுத் தோண்டி எடுக்கலாம். மண்ணிலுள்ள களி (clay) 25 வீதம் அளவில் இருக்க வேண்டும். களித் தன்மை அதிகமாக இருந்தால் மணல் சேர்க்க வேண்டியிருக்கும். களி அதிகமான மண் காயும்போது வெடித்து விடும். சுவர் கட்டும் விதங்களைப் பொறுத்து களியின் அளவு சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கும். 2 - வைக்கோல் முன்னைய காலங்களில் மண் வீடுகளில் வைக்கோல் பாவிக்கப் படவில்லை. ஈரமான மண் உள்ளடக்கியிருக்கும் நீர் ஆவியாக வெளியேறும்போது மண் சுருங்குவதால் ஏற்படும் வெற்றிடம் வெடிப்பாக மாறுகிறது. இதனைத் தடுப்பதற்கக வைக்கலைத் துண்டுகளாக்கி மண்ணுடன் கலந்துவிட்டால் வெடிப்பு ஏற்படாது. வெற்றிடத்தை நோக்கி களி சுருங்கிச் செல்ல விடாது வைக்கல் துண்டுகள் பிடித்து வைத்திருக்கும். வைக்கலினால் இன்னும் ஒரு பயன்பாடு என்னவென்றால், வெப்பத்தை மண்சுவர் உறிஞ்சுவதைக் குறைக்கும். அதே போன்று குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வீட்டிற்கு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியே விரயமாக்காமல் தடுக்கும். 3 - நீர் மண் மிகவும் உலர்ந்ததாக இருந்தால் நீர் சேர்த்துக் குழைத்துக் கொள்ளலாம். அதிக நீர் சேர்க்கக் கூடாது. வேலையும் சுலபமாக இருக்கும். 4 - சூரிய ஒளி சுவர்கள் சிறிது சிறிதாக உலர வைக்கப்பட வேண்டும். கொழுத்தும் வெயிலில் உலரும் சுவர் இலகுவாக இடிந்துவிடும். மதிய நேரத்தில் நேரடிச் சூரிய ஒளி படாமல் சுவரின் மேல் பகுதியில் இலைகுழைகளை வைக்கலாம். 5 - ஆட்கள் சுவர் கட்டுவததற்குப் பல விதமான முறைகள் உள்ளன. தொழில்நுட்பமோ அனுபவமோ தேவையில்லை. கட்டத் தொடங்கும்போதே அனுபவத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மண் தோண்டுவது, வைக்கல் - நீர் கலப்பது - கட்டுபவருக்கு மண்ணை அள்ளிக் கொடுப்பது போன்ற சாதாரண பணிகள் இருப்பதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கு கொள்ளலாம். ஒரே நாளில் ஒரு சுவரை முடிக்க வேண்டும் என்ற எந்த... --- ### PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING - Published: 2018-06-23 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/partly-precast-reinforced-brick-roofing/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: PARTLY PRE-CAST BEAM, PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING, PRE-CAST BRICK SLAB சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING என அழைக்கிறோம். PARTLY PRECAST REINFORCED BRICK ROOFING   வீட்டு கூரை அமைப்பின் செலவு குறைய partly precast reinforced brick roofing பயன் படுத்தலாம். அனைவருக்கும் வணக்கம்... . சாதாரண சுட்ட செங்ககல்லையும் குறைந்த அளவு கம்பி மற்றும் கான்க்ரீட் கொண்டு சென்றிங் வேலை இல்லாமல் கூரை அமைக்கும் முறையைத்தான் #PARTLY_PRECAST_REINFORCED_BRICK_ROOFING என அழைக்கிறோம். இதில் இரண்டு அமைப்புகள் உள்ளது. 1. PARTLY PRE-CAST BEAM 2. PRE-CAST BRICK SLAB PARTLY PRE-CAST BEAM முக்கோண வடிவ 8MM ரிங்க்ஸ் மற்றும் மூன்று 1௦ MM கம்பிகளை மெயின் ராடாக கொண்டு 3 அங்குலம் கணத்திலும் 5 அங்குலம் உயரத்திலும் அறையின் அளவுகளுக்கு ஏற்ப நீளத்திலும் mould உதவியுடன் concrete போடப்படுகிறது. பீம் இன் டாப் ராட் மட்டும் concrete க்கு வெளியே தெரியுமாறு இருக்க வேண்டும். படம் பார்க்கவும்... . . ரூபிங் அமைப்பு PRECAST BRICK SLAB படத்தில் உள்ளவாறு செங்கல் மட்டம் செய்யப்பட்ட தரையின் மீது அடுக்கப்பட்டு இரண்டு 6MM கம்பிகளை கொண்டு concrete போடப்படுகிறது. கற்க்களுக்கும் கற்க்களுக்கும் இடைவெளி 1. 5 அங்குலம் இருக்க வேண்டும்.   ஸ்லாபின் அகலம் 1. ௦4M ஆகவும் அகலம் ௦. 56 M ஆகவும் இருக்க வேண்டும்... இனி அறையின் அளவுகளுக்கு ஏற்ப பீம் அடுக்கப்பட்டு அதன்மீது பிரிக் ஸ்லாப் வரிசையாக படத்தில் உள்ளபடி அமைக்கப்பட்டு அதன்மீது 2 அங்குலத்திற்கு குறைந்த அளவு கம்பிகளை கொண்டு concrete போடப்படுகிறது... ... கூரையின் அடி பகுதி செங்கல் ஸ்லாப் செய்யும் தோழர்கள் பீம் மீது ஸ்லாப் பொருத்தப்படுகிறது PRECAST BEAM கூரையின் அடி பகுதி இதற்க்கு சென்டரின் வேலை தேவை இல்லை. கம்பி குறைவு concrete குறைவு WETHERING COARSE தேவை இல்லை சிலிங் பூச்சு வேலை தேவை இல்லை மற்றும் செங்கல் கொண்டு கூரை அமைப்பதால் கட்டிடம் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்கும் உபயோகமா இருந்தா மறக்காம ஷேர் பண்ணிருங்க நண்பர்களே... . . நன்றி தொடரும்... உங்களுடன் நான் ஹரி... . --- ### Precast Ferro Cement Dome Roofing - Published: 2018-06-21 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/precast-ferrocement-doom-roofing/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: ARCH SHAPE technic, low cost concrete roofing, precast_ferrocement_dhoom_roofing வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிரோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை பற்றி ஒருபோதும் சிந்திப்பது இல்லை.காரணம் அதற்கான தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமை. மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் நம்மிடமிருந்து அழிந்து போனதுதான் காரணம். Precast Ferro Cement Dome Roofing வீடு கட்டும் செலவை குறைக்க பெரும்பாலும் நாம் விலை குறைவான அல்லது தரம் குறைவான பொருட்களை பயன்படுத்துவதை பற்றி சிந்திக்கிறோமே தவிர செலவை குறைக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை பற்றி ஒருபோதும் சிந்திப்பது இல்லை. காரணம் அதற்கான தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமை. மற்றும் அதற்கான தொழில்நுட்பங்கள் காலப்போக்கில் நம்மிடமிருந்து அழிந்து போனதுதான் காரணம். இதனை பற்றிய விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் மற்றும் அதற்கான தொழில்நுட்பங்களை மீட்டெடுப்பதுதான் இந்த தொடர்களின் நோக்கம். வரும் காலங்களில் இது செயல்முறை வடிவில் காணொளிகளாகவும் இருக்கும். நம்மாழ்வாரிடம் பல பேர் குறுக்கு கேள்விகளையும் தேவை இல்லாத சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களிடத்தில் ஒரே கேள்வியை மட்டுமே முன்வைப்பார். "நீங்கள் சேலத்திலிருந்து இரவில் சென்னை செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம் செல்லும் வாகனத்தின் வெளிச்சம் 20 அல்லது 30 அடி வரைதான் அடிக்கும் அடுத்து செல்ல செல்ல தான் வெளிச்சம் கிடைக்கும் பாதைகள் தெரியும். அது போல ஒரு செயலை செய்ய செய்யதான் அதற்கான எண்ணமும் செய்முறை சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும். இல்லை சென்னை வரைக்கும் வெளிச்சம் தெரிந்தால் தான் நான் பயணம் செய்வேன் என்று சொன்னால் ஒருநாளும் நீங்கள் பயணம் செய்ய முடியாது" என கூறுவார்'. நம்மாழ்வாரிடம் பல பேர் குறுக்கு கேள்விகளையும் தேவை இல்லாத சந்தேகங்களை எழுப்பும் போது அவர்களிடத்தில் ஒரே கேள்வியை மட்டுமே முன்வைப்பார். "நீங்கள் சேலத்திலிருந்து இரவில் சென்னை செல்கிறிர்கள் என்று வைத்து கொள்வோம் செல்லும் வாகனத்தின் வெளிச்சம் 20 அல்லது 30 அடி வரைதான் அடிக்கும் அடுத்து செல்ல செல்ல தான் வெளிச்சம் கிடைக்கும் பாதைகள் தெரியும். அது போல ஒரு செயலை செய்ய செய்யதான் அதற்க்கான எண்ணமும் செய்முறை சந்தேகங்களுக்கு விடையும் கிடைக்கும். இல்லை சென்னை வரைக்கும் வெளிச்சம் தெரிந்தால் தான் நான் பயணம் செய்வேன் என்று சொன்னால் ஒருநாளும் நீங்கள் பயணம் செய்ய முடியாது என கூறுவார்'' சரி இப்போது விசயத்திற்கு வருவோம். போன பதிவில் precast ferrocement dhoom roofing பற்றி பதிவிடுவதாக கூறியிருந்தேன். அதனை பார்க்கலாம். இந்த PCFDR முறைக்கு இந்த முட்டையின் தத்துவம் தான் பயன்படுகிறது. அதாவது ARCH SHAPE technic இந்த ARCH SHAPE எவ்வாறு கம்பியே இல்லாமல் கட்டிடத்திற்கு தேவையான நிலைப்பு தன்மையையும் ,உறுதியையும் அளிக்கிறது என்பதை ஏற்கனவே என்னுடைய பழைய பதிவில் காணொளி மூலம் சிறிய எடுத்துக்காட்டுடடன் விளக்கி உள்ளேன். நம் பாரம்பரிய... --- ### வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் கல் - Published: 2018-06-10 - Modified: 2020-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95-2/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும். வீடு கட்டும் செலவை குறைக்க வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும். இந்த கற்கள் தரமான செம்மண்ணை கொண்டு மெஷின் மூலம் செய்யப்பட்டு பின்னர் சூலையில் வைத்து ஏறிக்கப்படுகிறது. winsberger கம்பெனி தான் இதனை உலகம் முழுவதும் தயாரித்து விற்பணை செய்கிறது. இதனுடைய தொழிற்சாலை கர்நாடகாவில் உள்ளது. கேரளாவிலும் சில தொழிற்சாலைகள் உள்ளது. (((இதற்கு காரணம் தேவையான செம்மண் அந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது)))) இந்த கற்களை பார்ப்பதற்கு ஓட்டை ஒட்டையாக இருந்தாலும் அவை அதிக தாங்கு திறன் சக்தி கொண்டவை. மற்றும் கற்கள் நல்ல புற அமைப்புடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை. மற்றும் கற்களில் ஓட்டைகள் இருப்பதால் இதனுள் சூடும் ,குளிரும் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. மற்றும் இவை எடை குறைவான கற்கள் என்பதால் அடித்தளம் அமைக்கும் செலவும்,beam,column அமைப்பும் செலவும் குறைகிறது. மற்றும் இது சாதாரண செங்கல்லை விட 8 மடங்கு பெரியது அதனால் கட்டுமான செலவும்,நேரமும் மிகவும் குறைவு. இதனை சாதாரண கலவை கொண்டும் கட்டலாம். அல்லது இதற்காகவே அந்நிறுவனம் ஒரு ஒட்டும் பசையை வழங்குகிறது அதனையும் கலவைக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும்போது சிமெண்ட் ,மணல் தேவை இல்லை. இந்த கற்கள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 1. கிடைமட்ட துளையுடைய கற்கள் 2. செங்குத்து துளையுடைய கற்கள் கிடைமட்ட துளையுடைய கற்கள் framed structure எனப்படும் கட்டிட அமைப்பிற்கு சுவரை வெறுமனே அடைக்க மட்டுமே பயன்படுகிறது. இது அதிக எடை தாங்காது. காரணம் கட்டிடத்தின் எடை இம்முறையில் beams மற்றும் column மூலமாக பூமியை அடைகிறது. அதனால் சுவருக்கு எடை தாங்கும் வேலை இல்லை. அங்கு இதனை பயன்படுத்தலாம். செங்குத்து துளையுடைய கற்கள் அதிக எடையை தாங்க கூடியவை. . எனவே இதற்கு column,beam தேவை இல்லை. இது load bearing structure முறைக்கு மிகவும் ஏற்றது. இதனை கொண்டு G+3 வரை கட்டலாம். பிளம்பிங் மற்றும் ஒயிரிங் அமைப்புகள் சாதாரண கட்டிடத்தில் அமைப்பதை போன்றே உடைத்து அமைத்து கொள்ளலாம். பின்பு அதை மட்டும் பூசி மறைத்து விடலாம். இந்த கற்கள் மூன்று அளவுகளில் கிடைக்கிறது. வெளிப்புற சுவர்களுக்கு பெரிய கள்ளையும் உட்புற அரைக்கள் சுவர்களுக்கு சின்ன கல்லையும் வடிவமைப்பை பொறுத்து அமைத்து கொள்ளலாம். இதன்... --- ### சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும் - Published: 2018-06-05 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d/ - Categories: News, Social Media தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. உயிர்ப்பலி கேட்கும் வளர்ச்சிப் பேய்: சுற்றுச்சூழல் போராட்டங்கள் நேற்றும் இன்றும் -------------------------------------------------------------- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என்று அரசு அறிவித்தாலும், பலியானோர் எண்ணிக்கை குறித்து உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. மண்ணைக் காக்கவும் நீரைக் காக்கவும் உறுதி ஏற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் அரசுகள், பின்னர் அதை காசுக்கு விற்கும் வித்தையைத் தெரிந்துகொண்டதன் விளைவாக, எளிய மக்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் சூழலியலைப் பாதுகாக்கப் போராடும் போராளிகள் இதுபோல எண்ணற்று பலியாகி வருகின்றனர். மெக்சிகோவில், பிலிப்பைன்ஸில், கொலம்பியாவில், இந்தியாவில் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. 2015ம் ஆண்டில் மட்டும் இதுபோல 185 போராளிகள் கொல்லப்பட்டதாக 'டவுன் டூ எர்த்' இதழ் கூறுகிறது. மரம் காக்கும் போராட்டம் ''தொடியுடைய தோண் மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன்'' (புறம்: 239) காவல் மரங்களை கடி மரம் என்றும், அந்த மரங்கள் வளரும் காட்டை கடிகா என்றும் அழைப்பது பண்டைத் தமிழ் மக்களின் மரபு. தங்கள் உயிரைக் கொடுத்தும் மக்கள் அதைக் காப்பார்கள். ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முதலில் கடிமரம்தான் வீழ்த்தப்படும். அதைக் காக்கும் போராட்டமே நாட்டின் இறையாண்மைக்கான போராட்டமாக அன்றைக்கு இருந்தது. நிலத்தை இயற்கையின் அடிப்படையில் பிரித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பிற்கால வரலாற்றில் சூழலியலுக்கான போராட்டம் இந்தியாவில் 1730-களில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேஜர்லி கிராமத்தில் தோன்றியது. மரங்களைக் காக்கும் போராட்டமாக அது இருந்தது. மரங்களை வெட்ட முனைந்த அரசுக்கு எதிராக 363 பிஷ்னோய் மக்கள் பலியானார்கள். அதன் பின்னர் 1856-ல் வடஅமெரிக்கப் பழங்குடிகளோடு நடந்த சியாட்டில் சண்டையில் 28 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போது சியாட்டில் தலைவர் வெளியிட்ட புகழ்பெற்ற கடிதம், அந்தப் போரை சூழலியல் போராட்டமாக உலகுக்குப் பறைசாற்றியது. தொழிற்புரட்சி தந்த சீரழிவு உலக வரலாற்றில் தொழிற்புரட்சி ஒரு மாபெரும் அருஞ்செயல் என்று நம்பப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில், இப்போக்கு கொடுமையான பேரழிவுகைளக் கொண்டு வரும் என்று யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இன்று உலகின் தலையாய சிக்கல்களில் ஒன்றாக சூழலியல் மாசுபாடு உள்ளது. நீர், நிலம், காற்று என்று வாழ்வாதாரங்களைச் சிதைத்துச் சூறையாடும் போக்கு உலகம் முழுவதும், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் கண்மூடித்தனமாக அதிகரித்து வருகிறது. தங்கள் வாழ்வாதாரங்களான இயற்கை ஆதாரங்களைக் காப்பதற்காக உலகம் எங்கும் மக்கள் போராடி வருகிறார்கள். தொழிற்புரட்சியை முதலில் தொடங்கிய மேற்கத்திய நாடுகளில்தான் தொழிற்சாலை மாசுபாட்டுக்கு எதிரான போராட்டங்கள் முதலில்... --- ### பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று - Published: 2018-06-03 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீட்டுக்கு செங்கல்லின்  மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன்.அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை. பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று வீட்டுக்கு செங்கல்லின்  மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன். அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை. இதோ மற்றுமொரு பூச்சு வேலை செய்யப்படாத கட்டிடம் உங்கள் பார்வைக்கு. செங்கல்லி்ன் மேல் terracotta paint அடிக்கப்பட்டு உள்ளது. கான்கிரீட் பாகங்களில் மட்டுமே பார்டர் பூச்சு செய்யப்பட்டு உள்ளது. பூச்சு வேலை செய்ய வில்லை என்றாலே கொஞ்சம் குளுமை கிடைக்கும். சாதாரண கட்டுக்கு பதிலாக rattrap பாண்ட் பயன்படுத்தி கட்டினால் இன்னும் அதன் குளுமை அதிகரிக்கும். மற்றும் பெருமளவு செலவு குறையும். நன்றி... Hari terracota painted house terracota painted house --- ### பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் - Interlocking Bricks - Published: 2018-05-28 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள் வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பிணைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும். அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம். வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பிணைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும். ((((நிறைய நண்பகள் இந்த இண்டர்லாக்கிங் பிரிக்ஸ் பற்றி எழுத கேட்டிருந்ததால் இந்த முழு தகவல் அடங்கிய பதிவு))))))) அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம். அதாவது இந்த LOCKING சிஸ்டம் கட்டுமான துறையிலேயே பல இடங்களில் பயன்படுகிறது. அதாவது நாம் வீடு கட்ட ஜன்னல்கள் கதவுகள் செய்யும் போது ஆசாரி இந்த locking system கொண்டு தான் மர சட்டங்களை பிணைக்கிறார். அதே போல இந்த locking systems பயன்படுத்தி தான் தற்போது மேம்பாலங்களில் தடுப்பு சுவர்கள் மற்றும் retaining walls போன்றவை அமைக்கப்படுகிறது. மேம்பாலங்களின் அடி பகுதியில் தேன் கூடு போல hectogon அமைப்பில் இருப்பதை பார்க்கலாம். இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது. இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை. மற்றும் பல துறைகளில் இந்த INTERLOCKING system பயன்படுகிறது. சரி இப்போது செங்கல்லுக்கு வருவோம் ... . நாம் சாதாரன முறையில் வீடு கட்டும் போது செங்கலுக்கும் செங்கல்லுக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்த சிமெண்ட்டும் மணலும் பயன்படுகிறது. இந்த இண்டர்லோக்கிங் ப்ரிக்சுக்கு தொழிற்சாலைகளில் செய்யும் போதே அதன் அமைப்பில் இந்த பிணைப்பை ஏற்படுத்த locking அமைப்பு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் செங்கற்க்கள் ஒன்றுடன் ஒன்று அதில் உள்ள locking அமைப்பு மூலமே பிணைந்து கொள்கிறது. இதற்கு சிமெண்ட் மணல் தேவை இல்லை. ((((படத்தில் பார்க்கவும் செங்கல்லில் சில பகுதிகள் உயரமாகவும் பள்ளமாகவும் இருப்பதை காணலாம் அவைதான் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைப்பிற்கு உதவும் locking system. )))) இந்த இண்டர்லோக்கிங் bricks hydraulic compression முறையில் மண்ணை,சிமெண்ட்ஐ கொண்டும் , மற்றும் சிமெண்ட் மணலை கொண்டும் இரண்டு முறையில் தயாரிக்கப்படுகிறது. ((படத்தில் பார்க்கவும் ஒன்று சிவப்பாகவும் ஒன்று சிமெண்ட் நிறத்திலும் காணலாம்... ))) compressed செய்து செய்யப்படுவதால் செங்கல் நல்ல surface finishing உடன் இருப்பதால் பூச்சு வேலை தேவை இல்லை. பூசாமலே பார்ப்பதற்கு அழகாகவே இருக்கும். மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கற்களை... --- ### மலைக்க வைக்கும் மலைவேம்பு - Published: 2018-05-20 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/ - Categories: Agriculture News, Social Media மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. மலைக்க வைக்கும் மலைவேம்பு! மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. விதையில்லா இனப்பெருக்கத்தின் மூலம் இந்தக் கன்றுகளை நாங்கள் உற்பத்தி செய்துள்ளோம். இம்மரத்தின் தேவை மிகஅதிகம். பிளைவுட் கம்பெனிகள் இவற்றை வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கின்றன. இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு. உவர் மற்றும் களர் நிலத்தைத் தவிர, வடிகால் வசதியுள்ள எந்த நிலத்திலும் வளரக்கூடிய தன்மை படைத்தது இந்த மலைவேம்பு. இந்த மரத்துக்கும் நீர்ப்பாசனம் தேவையில்லை. எந்த வகை மரமாக இருந்தாலும் அது மாதந்தோறும் ஒரு செ. மீ. உயரம் வளர்ந்தால் சிறந்த மரம் என்று சொல்வார்கள். ஆனால், இந்த மலைவேம்புவோ... 2 செ. மீ. வரை வளர்வதால்... சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த மரத்தை வளர்ப்பதிலும் ஒரு புதிய முறையினை புகுத்தியுள்ளேன். நமக்குக் கிடைக்கிற மழையளவு, மிகவும் குறைவு. அதுவும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வேகமாக கொட்டித் தீர்த்துவிடும். நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்பதோடு, அதை வைத்தே இந்த மரத்தையும் வளர்க்கலாம் என்பதுதான் திட்டம். இதற்காக 3 மீட்டர் விட்டமும் 30 செ. மீ ஆழமும் கொண்ட டீ (கப்) சாசர் வடிவில் குழி தோண்டினேன். 6 மீட்டர் இடை வெளியில் வரிசையாக இப்படி பள்ளம் தோண்டி, அதன் இரண்டு பக்க கரைகளிலும் எதிரெதிரே இரண்டு மலைவேம்பு கன்றுகளை நடவு செய்தேன். ஒரு குழியில் 1,000 லிட்டர் மழைநீர் தேங்கும். ஏக்கருக்கு மொத்தம் 100 குழிகள் மூலம் மொத்தமாக ஒரு லட்சம் லிட்டர் நீர் சேமிக்கப்பட்டு, செடிகளுக்குக் கிடைக்கும். விதையில்லா இனப்பெ ருக்கம் மூலம் கிடைத்த மலைவேம்பு கன்றுகளை, இந்த முறையில் நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் வரைக்கும் நடமுடியும். 6-ம் ஆண்டே மரம் பெருத்து, ஒரு மரம் மூன்றாயிரம் ரூபாய் விலைபோகும். 200 மரங்களுக்கு 6 லட்ச ரூபாய் கிடைக்கும். இது உண்மை. நீங்கள் 24 மணி நேரமும் உழைத்தால் கூட வேறு எந்தப்பயிரிலும் இந்த அளவுக்கு வருமானத்தைப் பார்க்க முடியாது” என்று சொல்லி ஆச்சர்யப் படுத்திய குமாரவேலு, பெரும்பாலான மரங்கள் மழைநீரை மட்டுமே நம்பி வளர்க்கப்படுபவை... . --- ### சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள் - Published: 2018-05-20 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine, animal blood, plant fibres or bitumen. It is then compacted inside temporary formworks that are removed after the mix has dried and hardened. The resulting structure can withstand compressive forces of up to 2.5 megapascals (around 10% of the average compressive strength of modern bricks). சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள்  (Rammed Mud Bricks)   சிமெண்ட் இல்லாமல் cossco தயாரித்த இறுக்கிய மண் கற்கள் 6 மாதம் கழித்து https://www. facebook. com/cossco4rud/videos/1717564888551464/ It’s fair to say that rammed earth, as a construction technique, has stood the test of time. It has been used to create buildings around the world whose beauty and robustness are still visible today, like the Alhambra in Spain and the Great Wall of China, both built more than 1,000 years ago. Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine, animal blood, plant fibres or bitumen. It is then compacted inside temporary formworks that are removed after the mix has dried and hardened. The resulting structure can withstand compressive forces of up to 2. 5 megapascals (around 10% of the average compressive strength of modern bricks). The walls can be reinforced using embedded timber beams or bamboo grids, and of course they need some architectural features to protect them from the rain and wind. Historical examples of buildings made of traditional rammed earth can be found in South America, China, India, the Middle East and North Africa. Thanks Hari for the Mud bricks photo --- ### சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை-லாரி பேக்கர் - Published: 2018-05-20 - Modified: 2020-04-06 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர். ‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’ என்று அவர் வரையறுத்தார். சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை ஹரி வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர். ‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’ என்று அவர் வரையறுத்தார். அவரின் கட்டிடங்கள் பெரும்பாலும் வட்டவடிவத்தில் இருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். அப்படி அவர் கட்டியதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஒரு கட்டிடம் வட்ட வடிவத்தில் இருந்தால், சுவர்களின் நீளம் குறைவானதாக இருக்கும். அதே கட்டிடம் செவ்வகமாகவோ அல்லது சதுரமாகவோ இருந்தால், சுவர்களின் நீளம் அதிகமாக இருக்கும். சுவர்கள் எவ்வளவு நீளமாக இருக்கின்றனவோ அதற்கேற்ப கட்டுமானச் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, வட்ட வடிவக் கட்டிடங்களைக் கட்டலாம். அது செலவைக் குறைக்கும் என்றார். சமூகப் பொறுப்புள்ள கலைக்கு இது ஒரு சான்று! “இதனால்தான் அவர் பல நேரங்களில் அரசின் கட்டிடக் கலைக் கொள்கைகளை விமர்சித்தார். ஒரு முறை மத்திய அமைச்சர்கள் தலைமையில், நாட்டில் உள்ள வீடற்றவர்களின் நிலையைப் போக்க பல லட்சங்கள் செலவு செய்து வீடுகள் கட்டித் தருவதற்கான பத்து நாள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்கு லாரி பேக்கரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அரசின் கட்டுமானக் கொள்கைகளின் மீது விமர்சனம் கொண்டிருந்த பேக்கரோ, அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தான் அங்கு வந்து திரும்புவதற்கான விமானப் பயணச் செலவு, அங்கு தங்கியிருக்க ஆகும் செலவு, உணவுச் செலவு ஆகியவற்றை எல்லாம் கணக்கிட்டால் ரூ. 30 ஆயிரம் செலவாகும் என்றும், எனவே அந்தப் பணத்தைத் தனக்கு அனுப்பிவைத்தால் இங்கிருக்கும் இரண்டு ஏழைகளுக்கு என்னால் வீடுகள் கட்டித் தந்துவிட முடியும் என்றும் என்று கூறி, அந்த ஏழைகளின் விவரங்களையும் இணைத்து எழுதியிருந்தார். இவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது. இவ்வளவு குறைந்த பணத்தில், இரண்டு வீடுகள் கட்ட முடியும் என்பதை அரசு அதிகாரிகளால், ஒப்பந்தக்காரர்களால், சக கட்டிடக் கலைஞர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால், பேக்கர் பலரின் கிண்டலுக்கு ஆட்பட வேண்டியிருந்தது. எகிப்தின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான ஹசன் ஃபாதியின் கட்டிடங்களோடு பேக்கரின் கட்டிடங்கள் ஒப்பிடப்படுவது வழக்கம். ஆனால், ஹசன் ஃபாதியின் சிந்தனைகளும்... --- ### சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2 - Published: 2018-05-20 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95-2/ - Categories: மரபு கட்டுமானம் நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்... உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா... ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா...? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா...?. வீடெனப்படுவது அதுதான்.... #சுட்டெரிக்கும் வெயிலுக்கு யார் காரணம்? ? பகுதி 2 நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்... உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா... ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா... ? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா... ? . வீடெனப்படுவது அதுதான்... .   சரி... விழிகளை திறங்கள்... நிகழ்காலத்திற்கு வாருங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார விளக்குகளை போடாமல் உங்களால் ஒளியை பெற முடிகிறதா, மின்விசிறி இல்லாமல் காற்று வருகிறதா... ? இயற்கையின் அனைத்து பந்தமும் அறுபட்டிருக்கும் அந்த கான்கிரீட் குவியல் எப்படி வீடெனப்படும்? நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில், மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல் ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா ! ! கிராமத்திற்கு செல்ல சொல்லவில்லை, கிராமத்தை உருவாக்க சொல்கிறேன்: கிராமத்திற்கு செல்ல சொல்கிறாயா... சும்மா பிதற்றாமல் நடைமுறையை பேசு என்கிறீர்களா... ? ஆம் அனைவருக்கும் உகந்த நடைமுறையை முன்மொழிவதுதான் இந்த தொடரின் நோக்கம். நான் கிராமத்திற்கு திரும்பி செல்ல சொல்லவில்லை, நீங்கள் வசிக்கும் இடத்திலேயே கிராமச் சூழலை உருவாக்க சொல்கிறேன். ஓலை குடிசை வீட்டில் வாழச் சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல. அது மாநகர நடைமுறைகளுக்கு சாத்தியமானதும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான, தரமான மாற்று வழிகளை காட்டுவது மட்டுமே நோக்கம். நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில், மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல் ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா. நம் நவீன கான்கிரீட் குவியல், நம்மை சந்தையை சார்ந்திருக்க வைக்கிறது. அதிக மின்விளக்குகளை வாங்க வைக்கிறது, அதிக மின்விசிறி மற்றும் ஏசி யூபிஎஸ் வாங்க வைக்கிறது. அதாவது, நம்மை மேலும் மேலும் சந்தையை நோக்கி சார்ந்து இருக்க செய்கிறது. நம் வீடுகள் இப்படிதான் இருக்குமென்றால், நமக்கு அதிக மணல், அதிக ஜல்லி, அதிக மின்சாரம் தேவை. அதற்கு நாம் இயற்கையை சுரண்டதான் வேண்டும். வேறு வழியில்லை. ஆனால், வீடென்பது இதுவல்ல... வீடு நமக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், முழு விடுதலை பெற்றவனாக நம்மை உணர செய்ய வேண்டும், இயற்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அப்படிதான் வீடுகள் முன்பு இருந்தது. 30 கி. மீ சுற்றுவட்டத்தில் நம்... --- ### சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் - Published: 2018-05-16 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ - Categories: மரபு கட்டுமானம் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம். உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம். சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம். உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம். “மழையும், வெயிலும் சரியான விகிதத்தில் இருந்தால் மகிழலாம், இரு கரம் நீட்டி வரவேற்கலாம். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லையே... ” என்னும் சாமான்யனின் வாதத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. ஆம், காலநிலை மோசமாக மாறி இருக்கிறது. நாம் இயற்கையை வரம்பு மீறி சுரண்டிவிட்டோம். அது தன்னை புதுப்பித்துக் கொள்ள அதிக மழையையும், வெயிலையும் தருகிறது. பருவ நிலை மோசமாக ஆனதற்கு யார் காரணம் ? அரசுகள் மட்டும்தானா ? தனி மனிதனின் பொறுப்பின்மை, அலட்சியம் காரணம் இல்லையா ? சீரழிந்த சூழலுக்கு நாம் அரசுகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அரசு நிர்வாகம் பிரதான காரணமென்றாலும், அரசு மட்டும் காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனின் கரங்களிலும் கறை இருக்கிறது. நாம் ஒரு பக்கம் மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையை பற்றிப் பேசுகிறோம். இன்னொரு பக்கம், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நம் தேவைக்கு அதிகமாக பல மாடி கட்டடங்கள் கட்டுகிறோம், கிரானைட் கல் பதிக்கிறோம். அதாவது ஒரு பக்கம், ஒரு குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டே, நாம் இன்னொருவர் மீது பழி சுமத்துகிறோம். இது முரண் இல்லையா ? மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அதே நேரம் நாமும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தங்கும் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.   வீடெனப்படுவது யாதெனில்... நமக்கு வீடு என்றவுடன் உடனே நினவுக்கு வருவது என்ன... ? அண்மையில், ஒரு தினசரியில் வந்த 2BHK house, starts from 35 lakhs, 3BHK house starts from 40 lakhs என்ற விளம்பரம் அல்லது சென்னைக்கு அருகே, மிக அருகில் 200 கி. மீ தொலைவில் என்று வீடு வாங்க பரிந்துரைக்கும்... --- ### நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு - Published: 2018-05-07 - Modified: 2020-11-04 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/ - Categories: Agriculture News, Social Media - Tags: bio control வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன. தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும். தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும் நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு - சிறு தொகுப்பு (Bio Control Agents)   வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன. தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும். தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும் . பழங்காலங்களில் விவசாயிகள் இயற்கையான பூச்சி விரட்டிகளை பயன்படுத்தியதால், அது தீமை செய்யும் பூச்சிகளை மட்டும் கட்டுப்படுத்தியது. இப்போது எதற்கெடுத்தாலும் விவசாயிகள், பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு பூச்சிக் கொல்லிகளை அடிக்கும்போது, முதலில் அழிவது நன்மை செய்யும் பூச்சிகள் தான். இதனால், நோய்களும் அதிகம் தாக்குகிறது; விளைச்சலும் குறைகிறது. பூச்சிக் கொல்லிகளால் பூச்சிகள் மட்டுமல்லாமல், வயலில் வாழும் பல நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து விட்டன. இன்றைய நிலத்தடி நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்வற்றிற்கு பூச்சிக்கொல்லிகளும் காரணம். வரப்புகளில் தட்டைப் பயிரை பயிர் செய்தால், அஸ்வினிப் பூச்சிகள் அதிகமாக இருக்கும். இவற்றை உண்ண, நன்மை செய்யும் பூச்சிகள் வருவதால், இது தடுப்பரண் போல, வயலில் செயல்பட்டு, தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். அதேபோல், மஞ்சள் வண்ணத்தில் பூ பூக்கும் பூச்செடிகளை பயிரிட வேண்டும். எடுத்துக்காட்டாக செண்டிப்பூ, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புகளில் நட்டு வைத்தால், அது நன்மை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். வரப்புகளில், மக்காச்சோளத்தை ஆங்காங்கே நட்டு வைக்கலாம். இது, ‘லைவ் ஸ்டாண்ட்’ போல செயல்பட்டு, பறவைகள், ஆந்தைகள் அமர்ந்து, தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்ன உதவும். வரப்புகளில் பொறிப்பயிராக ஆமணக்கு செடியை, எட்டு அடிக்கு ஒன்றாக நட்டு வைக்கும் போது, இந்தச் செடியின் மூலமாக, வயலில் எந்தப் பூச்சி உள்ளது எனக் கண்டுப்பிடிக்கலாம். மேலும், வயலை கசப்பாக மாற்ற வேப்பங்கொட்டையை அரைத்து, பயிர்களில் தெளிக்கலாம். இந்தக் கசப்பானது தீமை செய்யும் பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை, பக்கவாதம் போன்ற நோய்களை உண்டு பண்ணி, பூச்சிகளை அழித்துவிடும். 1. *வண்டினங்களை அதன் புழுப்பருவத்திலேயே அழிக்க*: மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae) பூஞ்சானம் 2. *வெர்ட்டிசீலியம் லெக்கானி (Verticillium Lecanii):* - சாறு உறிஞ்சும் பூச்சிகள், மெல்லிய தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. 3. *பெவேரியா பேசியானா (Beauveria Bassiana):* - தடித்த தோல் கொண்ட பூச்சியின கட்டுப்பாட்டிற்கு. (இலைப்புழு, காய்ப்புழு போன்றவை)   மெட்டாரைசியம் அனிசோபிலியே (Metarhizium Anisopliae): இது, வண்டுகளை... --- ### வீடு கட்டும் செலவை குறைக்க - Published: 2018-05-06 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம். நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர்.காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது.இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது. (எ.கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது. வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம். நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர். காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது. இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது. (எ. கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது. ஒரு ரயில் பெட்டியின் எடை 20 முதல் 30 டன்ங்கள். அவ்வளவு எடையையும் அதிர்வையும் தாங்க கூடியது அதற்கு அடியில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்கள் தான். அதே போல L & T   சாலை கட்டுமான நிறுவனம் தான் அமைக்கும் சாலைகளுக்கு ஜல்லி மற்றும் ராக் டஸ்ட் எனப்படும் பாறை துகள்கள் கலந்த கலவை 1 அடிக்கு அமைத்து அதன் மீதே தார் ஊற்றுவதை பார்க்கலாம். அதனால் தான் அவர்களின் சாலைகள் தரமானதாக இருக்கிறது. மணல் என்பது fine agreegate  ஜல்லி என்பது coarse aggregate லாரி பாக்கர் தான் கட்டிய கட்டிடங்களுக்கு முதலில் 1. 5 அடி அகலம் 2. 5 அடி ஆலம் ஆழம் குழி எடுத்து 1 அடிக்கு ஜல்லி கற்களை கொட்டி விடுவார். மணல் அதிக விலை என்பதால் அதற்கு பதில் ஜல்லி கற்கள் அல்லது பாறைதூளை பயன்படுத்தலாம். அதன் மீது rr எனப்படும் ரப்பு கல் அடுக்கி பாறை தூளை (ராக் டஸ்ட்) நீரை கொண்டு நிரப்பி விடுவார். இதன் மூலம் பெரிய கற்களுக்கு இடையே உள்ள இடைவெளி சிறிய கற்களாலும் சிறிய கற்களுக்கு உள்ள இடைவெளி பாறை துளால் பேக் செய்யப்படுகிறது.   இதே போல அடுத்த மட்டம். பாறை தூளுக்கு பதிலாக செம் மண்ணையும் பயன்படுத்தலாம். ஒரு சதவிகிதம் கூட சிமெண்ட்டை பயன்படுத்தாமல் உங்கள் வீட்டின் கடைக்காலை மிக வலிமையாக இவ்வாறு அமைக்க முடியும்.   இது அதிக எடை தாங்கும் திறனைக் கொண்டது. இதன் மூலம் லாரி பேக்கர் ஐந்து அடுக்கு மாடி வரை கட்டியுள்ளார். இதேபோல வீட்டின் பேஸ்மென்ட் அமைப்புக்கும் இதே ரப்புகல் மற்றும் பாறைத்தூள் சிமெண்ட் கலவை அல்லது செம்மன் கொண்டு கட்டிவிடலாம். செம்மண்  கொண்டு கட்டும்பொழுது கற்களுக்கு இடையேயான சந்தினை மட்டும் சிமெண்டு பூச்சு செய்துவிடுவார்,  இதனால் செம்மண் நீரில்... --- ### மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா - Published: 2018-05-06 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%95/ - Categories: மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க. 1.மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா? 2.அழகா இருக்குமா? 3.கரையான் பாதிக்குமா? 4.செலவு ? இதற்கு பதில்: சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை. மண்ணை கொண்டு கட்டப்பட்ட வீடு. மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க. 1. மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா? 2. அழகா இருக்குமா? 3. கரையான் பாதிக்குமா? 4. செலவு ? இதற்க்கு பதில் சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை. நான் costford மூலம் மண்ணில் கட்டப்பட்ட வீட்டின் சில புகை படங்களை இணைத்துள்ளேன். பொறுமையாக பாருங்கள். மற்றவரும் பயன்பெற பகிருங்கள். Pc:costford malappuram   --- ### தேள் கொடுக்காப்புளி பனைமரம் - Published: 2018-05-04 - Modified: 2020-06-29 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன் கொண்டது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல மரங்களும் நிறைய உபயோக திறனை கொண்ட மரங்கள் அழிந்து வரும் நிலையிலும் இருப்பது நாம் மறக்கக் கூடாத விஷயம். இன்னைக்கு என்னடா எழுத கண்டெண்ட் ஒன்னும் கெடைக்கலைன்னு யோசனை பண்ணிக்கிட்டே இருந்தேன். இதோ இது ரெண்டும் கண்ணுல சிக்கிடுச்சு. ஏன்னா பதிவு போடாம என்னால இருக்க முடியாது. உங்களால கேள்வி கேட்காம இருக்க முடியாது. ஏன்னா நம்ம பதிவுகள் அந்த ரகம். என்ன பண்றது வாழ்க்கைன்னா இதெல்லாம் இருந்தாதானே சுவாரசியம். சரி விசயத்துக்கு வருவோம். போன மாசம் தேனி பக்கம் போய் இருந்தேன். அங்க நம்ம நண்பர் கொடுக்காப்புளி அதாங்க நம்ம கோணபுளியங்காய் கால் கிலோ வாங்கினார். விலையை கேட்ட எனக்கு தூக்கி வாரி போட்டது ஏன்னா விலை 40 ரூபா. அப்படினா கிலோ 160 ரூபயா?   அட என்னடா சோதனை நாம சும்மா கொடுத்தாலே தூக்கி ஏறிவோம் இதுக்கு இவ்வளவு விலையா ஆடிப்போனேன்... அப்புறம்... இந்த cseb மட் பிரிக்ஸ் அடிக்க கடுக்காய் வாங்க போனேன் கிலோ 20 ரூபாய் என்றான். கம்முன்னு 5 கிலோ காச கொடுத்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம் எங்க அத்தை வீட்டுக்கு போய் இருந்த போது வெடாம் பழத்தில் (wood apple விலாம்பலம்) ஜூஸ் போட்டுக் கொடுத்தனர், குடித்தேன் அவ்வளவு சுவை ""கிலோ எவ்வளவு என்று"" அத்தையிடம் கேட்டேன் ""நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன் கண்ணு அதுவே கிடைக்கல தேடிப்பிடிச்சு வாங்கினேன்" அப்படின்னு சொன்னாங்க சரி இதையும் மனசுல வச்சுக்குங்க அடுத்து... . இதேபோல புங்கை மரம் இலுப்பை மரம் போன்றவையும் நல்ல விலைக்கு தற்போது தேவை இருக்கிறது. அல்லது எதிர்காலத்தில் தேவை இருக்கும். இப்போது எனக்கு மிகப்பெரிய சந்தேகம் என்னன்னா நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன் கொண்டது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல மரங்களும் நிறைய உபயோக திறனை கொண்ட மரங்கள் அழிந்து வரும் நிலையிலும் இருப்பது நாம் மறக்கக் கூடாத விஷயம். அவையும் நல்ல வருமானம் தரக் கூடியவை அல்லது எதிர்காலத்தில் தரலாம். எதிர்காலத்தை நோக்கிய சிந்தனை மட்டுமே வளத்தை தரும். பனை மரத்தைப் போலவே இவைகளும் பராமரிப்பு,நீர் போன்றவை தேவைப்படுவதில்லை. இவைகளும் பூச்சி புழுக்கள் மூலம் பாதிப்படைவதில்லை. சந்தையை நோக்கி நாம் ஓடத் தேவையில்லை நம்மை நோக்கி சந்தை ஓடிவரும். ((( சந்தையை தன்னை நோக்கி வர வைப்பவன் அல்லது சந்தையை உருவாக்குபவன் மட்டுமே உண்மையான லாபம் ஈட்டும்... --- ### மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது - Published: 2018-05-03 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது. வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும். சிமென்டுக்கு தான் வயது. ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள்.அதற்க்கு lifetime என்ற ஒன்று உண்டு.அதற்கு பிறகு அது தாங்காது. மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது. வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும். சிமென்டுக்கு தான் வயது. ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள். அதற்க்கு lifetime என்ற ஒன்று உண்டு. அதற்கு பிறகு அது தாங்காது. பழைய மண்ணால் கல்லால் கட்டப்பட்ட வீடுகள் பெரும்பாலும் வசதி மற்றும் பராமரிப்பு,பூச்சு புழுக்கள் போன்ற பாதுகாப்பிற்காகவும் மட்டுமே இடிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். இந்த பிரச்னை இல்லாமல் மண்வீடு கொஞ்சம் அந்த டெக்னாலஜியை update பண்ணினா அது சக்ஸஸ். அவ்வளவுதான். Hari https://www. facebook. com/hari. prasath. 3762? hc_ref=ARQ9bA0MVUIJqIDpHXrebG2kba9_vHSssYGFS_jWTC5qYurtD-1F3PbgPKByhZmhIL0&fref=nf   --- ### உணவு,உடை,இருப்பிடம் - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதைத்தான் நமது பெரியோர்கள் ""நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"என்று சொல்லி வைத்தனர். உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதைத்தான் நமது பெரியோர்கள் ""நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"என்று சொல்லி வைத்தனர். உணவு,உடையில் பல பாரம்பரிய இயற்க்கை முறைகளை பல பெரிய மனிதர்களின் முன்ணெடுப்பால் பல மாறுதாள்களும் விழிப்புணர்வும் மக்களின் மனதில், செய்கையில், சிந்தனையில் ஏற்பட்டுள்ளது உண்மை. எனவே இனி இருப்பிடத்திலும் பாரம்பரிய முறையை பயன்படுத்த வேண்டும். இவை நமது சூழலுக்கு ஏற்ற வீடுகள். பணம் படைத்தவர் மட்டுமே வீடு கட்ட முடியும் என்பதை மாற்ற வேண்டும். இதற்கான மாறுதல் இனி ஏற்ப்படும் என்பதை நேற்று நான் பதிவிட்ட பதிவு எனக்கு உணர்த்தியது. இவை அனைத்தையும் உங்களிடம் கொண்டு செல்லும் கருவி மட்டுமே நான். இவை அனைத்தும் approved technologies.   இதனை கொண்டு பல கல்லூரிகள், அரசு கட்டிடடங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், போன்றவை பல வெளி மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்த,பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். முடிந்த வரை இயற்கையை சிதைக்காமல் வாழ முயற்சிப்போம். . உங்கள் ஆதரவுடன் ஹரி For Contact: 9865368997 --- ### உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம் - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம். உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம் மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்ப்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும். லாப நோக்கம் இன்றைய சூழலில் அனைத்தும் பணமாகவும் பொருளாகவும் பார்க்கும் மனவோட்டத்தில் கட்டுமானத்தையும் இன்று வணிக நோக்கத்துடன் அணுகுகிறார்கள். அதை பயன்படுத்தி சிலர் கட்டுமானப் பொருட்களில் லாபம் அடைகின்றனர். வளங்கள் அழிப்பு சிமென்ட், ஜல்லி, ஆற்று மணல், கம்பிகள் போன்ற உயிரற்ற ஒரு கட்டிடத்தை உயிர்வாழ  அமைப்பது எந்த வகையில் உத்தமம்? இது போன்ற ஐரோப்பிய கட்டிட கலை நமது நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு ஒத்துவராத ஒன்று. இது போன்ற கட்டிடத்தால் நுரையீரல் தொற்றும் ஏற்படும். வீண் விரயம் ஒருவர் 20ஆண்டுகாலம் லோன் வாங்கி ஒரு கான்கிரீட் வீட்டை வடிவமைத்தால் அந்த லோன் முடிவடையும் போது வீடும் சேதமாகிவிடும். ஒரு தலைமுறை கூட தாக்குபிடிக்காத இந்த கட்டிடம் எங்கே? 3-4 தலைமுறை தாங்கியும் கம்பீரமாக இருக்கும் நமது மரபு கட்டிடம் எங்கே... உடல்நலக்குறைவு ஆரம்பத்தில் மண் தரை இருக்கும்போது கூட ஆரோக்கியமாக தான் இருந்தோம். ஆனால் தற்போது இருக்கும் சிமென்ட் தரை அதன்பின் ரெட் ஆக்சைட் தரை பின் மொசைக் பின் கிரானைட் பின் டைல்ஸ் என மாற்றி அமைத்து மூட்டு வலி வந்தது தான் மிச்சம். வளங்கள் அழிப்பும் ஏராளம். இரும்பு மூங்கில் ஒரு டன் இரும்பு கம்பிகள் உற்பத்தி ஆக 2டன் கரியமிலவாயுவை வெளியிடுகிறது. அதுவே ஒரு டன் மூங்கில் உற்பத்தியாக 2டன் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு உயுர்வளியை தந்தும் பயன் தருகிறது. அத்துடன் மூங்கில் கொண்டு கட்டபடும் வீட்டை இடி தாக்காது என்பர். ஐந்திணை குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என ஐந்திணைக்கும் வெவ்வேறு கட்டமைப்புகள் உள்ளன. கட்டுமான பொருட்கள் அந்த பகுதியை சார்ந்தவையாக இருக்க வேண்டும். அந்த சூழல் மண்ணை பயன்படுத்துவது சிறந்தது. மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம். இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழுங்கள். உங்கள் ஆதரவுடன் ஹரி For Contact: 9865368997 --- ### கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறை - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/ - Categories: News, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம். கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறை சில விஷயங்கள் சாதரணமாக ஆரம்பித்து சுவாரஸ்யமாக மாறி உங்கள் நேரங்களை அபகரித்து கொள்ளும் என்பதை எனக்கு இந்த லாரிபேக்கர் குறித்த பதிவுகள் எனக்கு உணர்த்தியது. இதற்கு முன் அவரை குறித்து நீங்கள் அறிந்திருந்தாலும் அவையெல்லாம் கடுகளவு என்பதே உண்மை. கட்டிட கலைக்காக தன்னையே அர்பணித்தவரின் செயல்முறைகளில் கட்டுமான செலவினங்களை குறைக்க உதவும் முறைகளில் சிலவற்றை இங்கு காண்போம். இது குறித்து அவர் எழுதிய ‘A Manual of Cost cut for Strong Acceptable Housing’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். SHAPE ( அமைப்பு ) கட்டிடத்தின் அமைப்பும் கட்டுமான செலவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக 20 மீ2 அளவுள்ள ஓரு கட்டிட்த்தை 4 மீ அகலமும் 5 மீ நீளமுமாக சதுர வடிவில் அமைத்தால் கட்டுமான செலவு மிகவும் கூடும். ஏனென்றால் சுவரின் சுற்றளவு (Perimeter) 18 மீ வரும் இதையே செவ்வக வடிவிலோ , அரை வட்ட அல்லது வட்ட வடிவில் அமைத்தால் சுவரின் சுற்றளவு குறையும். தேவையான ஏரியாவும் நமக்கு கிடைக்கிறது அதே சமயம் சுவரின் சுற்றளவு குறைவதால் செங்கல் கட்டும் கணிசமான அளவில் குறைகிறது. கீழ்காணும் அட்டவணையில் 20 மீ2 பயன்பாட்டு ஏரியாவிற்கு பல அமைப்பு(Shape)களில் வெளிச்சுவர்களின் சுற்றளவு மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சதுரமான அமைப்பை விட செவ்வகமான மற்றும் வட்ட வடிவ அமைப்பே செலவை குறைக்கும் வழிமுறைகளில் சிறந்தது என அறியலாம். (இந்த அமைப்பில் செவ்வகத்தை விட சதுர அமைப்பே சுவரின் சுற்றளவு குறைவாக வருகிறது. )     வட்ட வடிவும் செவ்வக அமைப்பும் ஓரே சுற்றளவுதான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்புகளை முடிவு செய்வது நலம். ஓரே கட்டிட ஏரியா அதன் அமைப்பின் மூலம் மனையில் அதிக அளவு காலியிடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கீழ் உள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நமக்கு தேவையான இடமும் கிடைக்கும் அதே நேரத்தில் அதிக அளவு காலியிடங்களின் மூலம் வீட்டிற்கு கிடைக்கும் காற்றோட்டமும் அதிகரிக்கும். ஆரோகயமாக வாழ்வதற்கு வீட்டினுள் கிடைக்கும் காற்றோட்டம் முக்கிய பங்களிப்பு ஆற்றும். செங்கல் சுவர் செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் கணிசமான அளவு செலவை குறைக்கலாம். செங்கல் சுவர்களுக்கு அது போண்ற பூச்சுமானமும் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது... . --- ### Power of Arc Shape and Filler Slab - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/power-of-arc-shape/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். Power of Arc Shape and Filler Slab இன்றைக்கு வீடு கட்டும் செலவில் மிக அதிகமான செலவை உறிஞ்சகூடியதும் கட்டிடத்தின் மிக முக்கியமான கூரை அமைப்பை பற்றி லாரி பேக்கரின் தொழில்நுட்பத்தை இந்த பதிவிற்கு எடுத்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் இப்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் ரூப் ஸ்லாப் காங்கிரீட் முறைதான் அதிக ஸெல்ப் வெய்ட் கொண்ட முறை. அதாவது அதிக எடை கொண்ட கூரையை வடிவமைத்து அந்த எடையை தாங்கும் அளவிற்கு சுவர்கள் மற்றும் அஸ்திவாரத்தின் வடிமைப்பதின் மூலம் கட்டிடத்தின் செலவுகளை நாமாகவே கூட்டி கொண்டிருக்கிறோம். நான் சில கட்டிடத்தில் பழைய மெட்ராஸ் டெர்ரஸ் ரூப் ஐ இடித்து காங்கிரீட் ஸ்லாப் மாற்றும் வேலைகளை பார்த்திருக்கிறேன். அவ்வளவு உறுதி வாய்ந்த கூரையை இடிப்பதே கஷ்டமான வேலை. மேலும் அதில் உள்ள பொருள்கள் பலவும் வீணாகாமல் ரீயூஸ் செய்யமாறும் இருக்கும் (உதா. ) உத்திரகட்டைகள், செங்கல், சுண்ணாம்பு. சொல்லப்போனால் 20% பொருள்கள் வேண்டுமானால் வீணாகும். ரீயூஸிங் மெட்டிரியல் (Reusing Material) இன்றைய சுற்றுசூழலுக்கு உகந்த கட்டிடங்களின் முதல் கோட்பாடு. நமது பழமையான கட்டிட முறைகளில் எப்படி பொருந்தி வருகிறது என்பதை நினைத்தால் நம் மூதாதையர்களின் மீது பெருமதிப்பும், அதையெல்லாம் நாகரீக பூச்சால் மறைத்துவிடுகிற நம் தலைமுறையின் மீது கோபமும் ஓரு சேர வருகிறது. இப்ப கூட பாருங்க சொல்ல வந்த விஷயத்த விட்டு ஆதங்கம் வேறு எங்கெங்கோ செல்கிறது. மங்களூர் ஓடுகள் லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் (Filler Slab) முறையில் எடை குறைந்த பொருள்களை கம்பிகளுக்கு இடையில் வைப்பதன் மூலம் கூரையின் ஸெல்ப் வெயிட்டை குறைக்கலாம். இதற்காக இவர் பரிந்துரைப்பது மங்களூர் ஓடுகள். இரண்டு மங்களூர் ஓடுகளை படத்தில் குறிப்பிட்ட அமைப்பில் கம்பிகளுக்கு இடையில் வைப்பதின் மூலம் கூரையின் எடையை 30% வரை குறைக்கமுடியும் என லாரி பேக்கர் கூறுகிறார். Filler Slab இது தாங்குமா என்ற கேள்விக்கு இது குறித்து லாரிபாக்கெர் சொல்லும் போது ”That is the power of arc shape”. அதாவது ஆர்க் அமைப்பில் சாதாரண அமைப்பை விட அதிக எடையை தாங்கும் என்பது ஸ்டரக்சுரல் அடிப்படை என்பதுதான் அவரின் அந்த வார்த்தைக்கு அர்த்தம். அதை நுட்பமாக தனது ஃபில்லர் ஸ்லாப் முறையில் இணைத்த லாரி பேக்கரின் திறமையை வியக்காமல் இருக்க முடிய வில்லை. இந்த முறைப்படி கம்பிகளுக்கு இடையே 30 x 50 cm அளவில்... --- ### செப்டிக் டேங்க் வீண் செலவு - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%9f%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2/ - Categories: News, Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள் செப்டிக் டேங்க் வீண் செலவு வீடு கட்டும் போது நாம் செய்யக்கூடிய மற்றுமொரு வீண் செலவு இந்த செப்டிக் டேங்க். அதுமட்டுமின்றி இந்த செப்டிக் டேங்கின் மூலம்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால்தான் நெருக்கமான நகர்ப்புறங்களில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த மாற்று வழி soak pit முறையாகும். இம்முறை செலவு குறைவான மற்றும் மீண்டும் மீண்டும் கழிவு நீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் செலவில்லாமல் இயக்க முடியும். இதனை எவ்வாறு அமைக்கலாம் என்பதைக் காண்போம். முதலில் ஆறு அடிக்கு ஆறு அடி 6 அடி ஆழம் குழி  எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசிசி கொண்டு அடித்தளம் அமைக்க வேண்டும். அதன்பிறகு 4 அடி விட்டம் ஒரு அடி உயரம் உள்ள ரெடிமேட் concrete ரிங் வாங்கி கொள்ள வேண்டும். அதனை குழியினுள் பி சி சி யின் மீது ஒவ்வொன்றாக அடுக்கவேண்டும். பின்பு கவர் ஸ்லாப் கொண்டு இதனை மூடி விடலாம் இதன்பிறகு காங்கிரிட் rink சுற்றி மணலை கொட்டிவிட வேண்டும். அதன்பிறகு கழிவறையின் குழாயை பொருத்த வேண்டும். இதன்மூலம் கழிவறையில் இருந்து வெளிவரும் நீரை சுற்றிலும் உள்ள நிலம் உறிந்து உறிந்து கொள்ளும். திடக்கழிவு பாக்டீரியா மற்றும் பல கண்ணுக்கு தெரியாத உயிரினங்களால் தின்று சிதைக்கப்படும். இது எந்த காலத்திலும் நிறையாது. கொசுவும் உற்பத்தியாகாது. இதனை கீழே படத்தில் காண்பித்து உள்ளேன் (((( சில பகுதிகளில் கொத்தனார்கள் தொட்டியின் அடிப்பகுதியை மட்டும் பூசாமல் விட்டுவிடுவதை காணலாம் அவர்கள் செலவு செய்தாலும் தப்பித்தார்கள்)))) இதுபோல் ஏற்கனவே செய்துள்ளவர்கள் தங்கள் கருத்துகளை பதியவும் அது மற்றவர்களுக்கும் பயன்படும் சரி நான் ஏற்கனவே செப்டிக் டேங்க் கட்டி விட்டேன் இப்போது கொசு உற்பத்தி ஆகாமல் எவ்வாறு தடுப்பது. அதற்கும் வழி உண்டு. அருகிலுள்ள ஏதாவது workshop ல் வேஸ்ட் ஆயில் வாங்கிக்கொள்ளவும் அதனை உங்கள் செப்டிக்டேங்க்னுள் ஊற்றி விடவும் ஆயில் நீரைவிட அடர்த்தி குறைவு என்பதால் எப்போதும் மேலே மிதந்து கொண்டிருக்கும் . இதன்மூலம் கொசு செப்டிக் டேங்கினுள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க முடியும். இதனையும் படத்தில் வரைந்து காண்பித்து உள்ளேன். நன்றி. முடிந்தவரை இதனை பகிரவும் தொடரும்... உங்களுடன் நான் ஹரி --- ### வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும். - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும். நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும்.அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும் குளிரும் செல்லாது. நீங்கள் பூச்சு வேலை செய்தால் இது நடக்காது. வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும். நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும். அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும் குளிரும் செல்லாது. நீங்கள் பூச்சு வேலை செய்தால் இது நடக்காது. லாரிபேக்கரின் பூசாத வீட்டின் சுவர்களின் அமைப்பு, வீடுகளின் அமைப்பு மற்றும் படங்களை இணைத்துள்ளேன். --- ### வீட்டினுள் வெப்பத்தை குறைக்க - Published: 2018-05-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வீட்டினுள் வெப்பத்தை குறைக்க வடிவமைப்பும் மிக முக்கிய பங்குவக்கிறது. நம் பாரம்பரிய முறை வடிவமைப்பான தொட்டி கட்டு வீடுதான் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இதுவே உண்மையாக வேத நூல்களில் கூறப்பட்ட வாஸ்து அமைப்பு. வாஸ்து அமைப்பு என்பது ஒரு அறிவியல். பஞ்சபூதங்களையும் சரியாக பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது வியாபாரம் ஆக்கப்பட்டது வேறு கதை. வீட்டின் நடு பகுதியில் 30 சதவிகித பகுதி திறந்திருக்க வேண்டும். இதன் மூலம் வீட்டினில உள்ள சூடான காற்று வெளியேருக்கிறது மற்றும் சூரிய வெளிச்சம் பகல் நேரங்களில் வீடு முழுவதும் கிடைக்கிறது. மற்றும் லாரி பேக்கர் வீடு கட்டும்போது வீட்டின் நடுவில் பூசாத செங்கற்களைக் கொண்டு தொட்டி கட்டி அதில் தாமரை செடியை வைத்துவிடுவார் இதனால் வெயில் நேரங்களில் பூசாத சுவர் தண்ணீரை உறிஞ்சி அறையில் உள்ள வெப்பத்தை கொண்டு நீரை ஆவியாக்கி வீட்டை குளிர்ச்சியாக்குகிறது. பெரும்பாலான கட்டிடங்களில் கூரை அமைக்கும் போது அதனை சாய்தள கூரையாக அமைப்பார் இம்முறையால் அறையில் உள்ள வெப்பம் உச்சியின் வழியாக சுலபமாக வெளியேறும் இதற்கு பக்கச்சுவர்களின் உயரமும் எட்டு அடி இருந்தால் போதும் மேலும் கைப்பிடிச் சுவர் கட்ட வேண்டிய தேவையில்லை இதற்கு கூரையின் கணமும் குறைவாக இருந்தால் போதும். மேலும் மேற்கூரை அமைக்கும் போது மூன்று அடி வெளிப்பக்கம் சன்செட் போல நீட்டி விடுவார் இதன்மூலம் சுவரின் மீது சூரிய வெப்பமும் மழை நீரும் நேரடியாக படுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலமும் வெப்பத்தைக் குறைக்கலாம். தொடரும்... . உங்கள் ஆதரவுடன் நான் ஹரி --- ### சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் - Published: 2018-05-02 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது லாரி பேக்கர் கூறும் யோசனைகள் இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம். வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர். போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார். பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார். காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை. * சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு. * நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும் * கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம். * குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது. * சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில்... --- ### பசுமை வீடுகள் - Published: 2018-05-02 - Modified: 2020-07-20 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Social Media, மரபு கட்டுமானம் - Tags: பசுமை வீடுகள், லாரி பேக்கர் சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம்.இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல. மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில் வீடு கட்டும் போது பழைய கூரை வீடு போன்ற குளிர்ச்சியான சீதோசண நிலை கிடைக்கும். பசுமை வீடுகள் சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம். இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல. மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில் வீடு கட்டும் போது பழைய கூரை வீடு போன்ற குளிர்ச்சியான சீதோசண நிலை கிடைக்கும். இயற்கையை காப்போம் என்று பேசுவீங்க ஆனா நீங்கள் கண்டிப்பா இதுக்குள்ள 100 சதம் வரமாட்டிங்க கட்டமாட்டிங்க ... ஏன்னா நம்ம மண்டைக்குள்ள ஏற்கனவே நிறைய குப்பை இருக்கு நான் நல்லத கொண்டாந்து போட்டால் அது கீழ தான் விழுகும். ஆனால் அதைவிட முக்கியம் முதலில் நம்மை காக்க இந்த பசுமை வீடுகள் மிகவும் அவசியம். ஏண்டா இப்படி வீட்ட கட்டினோம். வீட்டுக்குள்ளேயே வெயில் நேரத்துல இருக்க முடியலனு கடுப்பாவுரவுங்க நினைக்குறவுங்க, கைய தூக்குங்க பாக்கலாம்! ! ! ! ! 😊😊 தொடரும்... ... . உங்கள் ஆதரவுடன் ஹரி --- ### உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் - Published: 2018-05-01 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News, News #உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை குறித்து கேள்வி பதில்கள் பயிர் பாதுகாப்பிற்கான உயிர் உரங்கள், ஊட்ட உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் போன்றவற்றை கத்தரி. தக்காளி. மிளகாய், வெங்காயம் போன்றவற்றில் சில கேள்வி பதில்களைப் பற்றி பார்க்கலாம். 1. நல்ல நிலம் எப்படி இருக்கனும்? வடிகால் வசதியுள்ள வளமான மண்ணாக இருக்கனும். Pர் 6. 5 முதல் 7. 5 வரை கார அமிலம் இருக்கனும் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை இருக்கனும் 2. பயிருக்கு என்னென்ன சத்துக்கள் போடனும் அவை யாவை? மொத்தம் பயிருக்கு இடவேண்டியசத்துக்கள் 16 அவை பேரூட்டச்சத்துக்கள் , நுண்ணூட்டச்சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் என்பது அதிகளவில் பயிர்களுக்கு போடக்கூடிய உரமாகும் நுண்ணூட்டச்சத்துக்கள் என்பது பயிருக்கு குறைந்த அளவில் கொடுக்கக் கூடிய உரமாகும். சத்துக்கள் 1. தழைச்சத்து 2. மணிச்சத்து 3. சாம்பல் சத்து 4. சுண்ணாம்பு சத்து 5. மெக்னீசியம் 6. கந்தகம் 7. துத்தநாகம் 8. இரும்பு 9. போரான் 10. மாங்கனீசு 11. குளோரின் 12. மாலிப்டினம் 13. போராக்ஸ் 14. கார்பன் 15. ஹைட்ரஜன் 16. ஆக்சிஜன் தழை, மணி, சாம்பல் - இவை பேரூட்டச்சத்துக்கள் தழைச்சத்தும், மணிச்சத்தும் வாயுநிலையில் இருக்கும். பயிருக்கு காற்றின் மூலம் கிடைக்கும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிசன் (வாயுநிலை ) இவை கொழுப்புச்சத்து காற்றிலிருந்து கிடைக்கும். மண்ணிலிருந்து கிடைக்ககூடிய சத்துக்கள் சாம்பல் சத்து, சுண்ணாம்புசத்து 3. சத்துக்களை எப்பொழுது பயிர்களுக்கு போட வேண்டும்? மணிச்சத்தை அடியுரமாக மட்டுமே போட வேண்டும். மற்ற சத்துக்களை களை வெட்டிய பிறகு கூட போடலாம். நுண்ணூட்ட சத்துக்களை நடுவதற்கு முன் மேலாக தூவிவட வேண்டும். இவற்றை மேலுரமாகவும், இலைவழி உரமாகவும் கொடுக்கலாம். 4. விதை நேர்த்தி செய்ய டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் எவ்வளவு கலக்க வேண்டும் இரண்டையும் ஒன்றாக கலக்கலாமா? டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலக்கலாம் இரண்டையும் ஒன்றாக கலக்கக் கூடாது. சூடோமோனஸை இரும்புச்சத்து இல்லாத செம்மண் நிலங்களுக்கு மட்டும் விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம் சூடோமோனஸை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். 5. மேட்டு நாற்றங்கால் தயாரிக்கும் பொழுது ஏன் நீளம் அளவு தேவையில்லை அகலம் மட்டும் 3 அடி வைக்கவேண்டும் காரணம் என்ன? மேட்டு நாற்றங்காலில் ஈரப்பதம் ஒன்று சேர்வதற்கும் சீராக தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பரவவும். களை... --- ### நீர் ஊற்று பார்க்கும் முறை - Published: 2018-05-01 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/ - Categories: News, Water Management சிறந்த முறையில் வீடு மற்றும் விவசாயத்திற்கு நீர் ஊற்று பார்க்கும் முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு பரந்தாமன் இளநிலை பொறியாளர் அவர்கள் விவசாயிகளுக்கு சிறந்த முறையில் நீர் ஊற்று பார்த்து வருகிறார்கள். விவசாயிகளின் நலன் கருதி தன்னுடைய ஆய்வின் மூலம் அவருடைய உடம்பில் உள்ள ஈர்ப்பு சக்தியின் உதவியை வைத்து நீர் ஊற்று 5 வகைகள் மூலம் கண்டுபிடித்து தருகிறார்கள். இவர் இளநிலை பொறியளராக பணியாற்றிக்கொண்டும் விடுமுறை நாட்களில் (சனி ஞாயிறு) விவசாயிகளுக்கு 15 ஆண்டு காலமாக நீர் ஊற்று பார்க்கும் பணியையும் செய்து வருகிறார்கள் சிறந்த முறையில் வீடு மற்றும் விவசாயத்திற்கு நீர் ஊற்று பார்க்கும் முறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு பரந்தாமன் இளநிலை பொறியாளர் அவர்கள் விவசாயிகளுக்கு சிறந்த முறையில் நீர் ஊற்று பார்த்து வருகிறார்கள். விவசாயிகளின் நலன் கருதி தன்னுடைய ஆய்வின் மூலம் அவருடைய உடம்பில் உள்ள ஈர்ப்பு சக்தியின் உதவியை வைத்து நீர் ஊற்று 5 வகைகள் மூலம் கண்டுபிடித்து தருகிறார்கள். இவர் இளநிலை பொறியளராக பணியாற்றிக்கொண்டும் விடுமுறை நாட்களில் (சனி ஞாயிறு) விவசாயிகளுக்கு 15 ஆண்டு காலமாக நீர் ஊற்று பார்க்கும் பணியையும் செய்து வருகிறார்கள் நீர் ஊற்று பார்க்கும் முறை 1. முதலில் எர்த்வரும் செம்பு கம்பி இரண்டை எடுத்து கொண்டு இரண்டுகைகளிலும் நேராக பிடித்தவாறு  நிலத்தில் கொண்டு செல்லும் பொழுது அவை இரண்டு கம்பிகளும் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு வந்தவுடன் தானாகவே இழுத்துக்கொண்டு பிளஸ் வடிவத்தில் வந்து நிற்க்கும் இவ்வாறு நிற்;கும் இடத்தில் ஆழ்துளை கிணறு ஏற்படுத்த நிலத்தடி நீர் நன்றாக கிடைக்கும் 2. ஒரு தேங்காயை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு நிலத்தில் செல்லும் பொழுது அவை தண்ணீர் இருக்கும் இடம் வந்தால் தேங்காய் தானாகவே உருண்டு கீழே விழுந்து விடும் அவ்வாறு விழும் இடத்திலும் நாம் ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைக்கும் 3. ஒரு காசி செம்பை எடுத்து அதில் தண்ணீரை நிறப்பி உள்ளங்கையில் வைத்து ஏந்தியவாறு நிலத்திற்குள் சென்றால் அந்த தண்ணீர் அழம்பி செம்பு ஆட்டம் கண்டு கீழே விழ ஆரம்பிக்கும் நாம அங்கே ஆழ்துளை கிணறு அமைக்கலாம் தண்ணீர் நன்றாக கிடைக்கும் 4. ஒரு பிளாஸ்டிக் குடத்தில் கால் பங்கு நீரை நிரப்பி அவற்றையும் உள்ளங்கையில் வைத்து ஏந்தியவாறு சென்றால் குடம் ஆடி குடத்தில் உள்ள தண்ணீர் மேலே அழம்பி கிழே கொட்ட ஆரம்பிக்கும் அதிவேகமாக தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்; அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக கிடைக்கும் 5. ஒரு இரும்பு சங்கிலியை எடுத்துக்கொண்டு அதன் அடியில் காந்தத்தை கட்டி நுனி சங்கிலியை பிடித்துக்கொண்டு நிலத்திற்குள் சென்று வந்தால் செயின் தானாக வளையமாக சுற்ற ஆரம்பிக்கும் , அதிகமாக சுற்ற ஆரம்பிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. --- ### பஞ்சகவ்யா - Published: 2018-05-01 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b5%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/ - Categories: Agriculture News, Organic Agriculture பஞ்சகவ்யா பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன. தேவையான பொருட்கள்: மாட்டுச்சாணம் மாட்டு சிறு நீர் பால் தயிர் வெள்ளம் நெய் வாழை இளநீர் தண்ணீர் செய்முறை மாட்டுச்சாணம் - 7 கிலோ மாட்டு நெய் - 1 கிலோ இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக காலை மற்றும் மாலை நேரங்களில் கலக்கி மூன்று நாட்கள் வரை வைக்கவும். மாட்டு சிறு நீர் - 10 லிட்டர் தண்ணீர் - 10 லிட்டர் மூன்று நாட்கள் கழித்து மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீரை இதனுடன் கலக்கி தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நன்றாகக் கலக்கி 15 நாட்கள் வரை வைக்கவும். 15 நாட்கள் கழித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அதனுடன்  வைத்தால் 30 நாட்களுக்குள் பஞ்சகாவ்யா தயாராகிவிடும். தயாரிக்கும் முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மண் பானை, கற்காரை தொட்டி அல்லது பிளாஸ்டிக் கேன்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிசைகளில் சேர்க்கவும் கொள்கலனை நிழலில் திறந்து வைக்கவும். உட்பொருளை நாளொன்றிற்கு இருமுறை காலையும், மாலையும் கலக்கி வைக்கவும. 30 நாட்களுக்கு பிறகு பஞ்சகாவ்யா கரைசல் தயாராகிவிடும். இதை தயாரிக்கும் போது எருமையுடைய பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு மாடுகள் சிறந்தது. . இதனை நிழலில் வைக்கவும். கம்பி வலைக்கண் அல்லது பிளாஸ்டிக் கொசு வலையை அதன் மேல் மூடி வைக்கவும் ஈக்கள் முட்டை இடுவது மற்றும் கரைசலில் ஈ இன காலில்லா புழுக்கள் உருவாவதை தடுக்க கரும்பு சாறு இல்லையென்றால் 500 கிராம் வெள்ளத்தை மூன்று லிட்டர் தண்ணீரில் கலக்கி பயன்படுத்தலாம். . பஞ்சகாவ்யாவிற்கு தேவையானவை சாணம் கோமியம் நெய் பால் தண்ணீர் தயிர் வெல்லமம் இளநீர் பூவன் பழம் வேதிப்பொருள்களின் கூட்டமைப்பு அமில நிலை 5. 45 ஈ. சி டி எஸ். எம்2 10. 22 மொத்த தழைச்சத்து (பிபிஎம்) 229 மொத்த மணிச்சத்து (பிபிஎம்) 209 மொத்த சாம்பல்சத்து (பிபிஎம்) 232 சோடியம் 90 சுண்ணாம்புச்சத்து 25 ஐ. ஏ. ஏ. (பி. பி. எம். ) 8. 5 ஐி. ஏ. (பி. பி. எம். ) 3. 5 நுண்ணுயிரி சுமை பூசணம் 38800 மி. லி பாக்டீரியா 1880000 மி. லி. லேக்டோபேசில்லஸ் 2260000/மி. லி. மொத்த காற்றில்லாச் சுவாச உயிரி 10000/மி. லி. அமிலம் 360/மி. லி. மெத்தனோஜென் 250/மி. லி. பஞ்சகாவ்யாவின் இயல்பு வேதிப்பொருள் மற்றும் உயிரியல் பொருட்களில் முக்கியமான ஊட்டப்பொருள், நுண் ஊட்டப்பொருள் மற்றும் வளர்ச்சிப் பொருள்கள்,... --- ### விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை - Published: 2018-05-01 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: Agriculture News, Organic Agriculture  விதைக்கும் போது கவனிக்க வேண்டியவை காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும் போது சில முறைகளை கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம். 👉 சிலர் தொட்டியில் விதை போட்டு வளர்ப்பார்கள். அதற்கு பயன்படுத்தும் தொட்டியானது சிறியதாக இருந்தால் அதில் விதைக்க கூடாது. 👉 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைகேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும். 🍃 விதைக்கும் போது விதைகளை மிக மிக அருகில் விதைக்க கூடாது. 🍃 மேலும் ஆழமாக விதைக்க கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும். 🍃 விதைத்தப்பின் நீர் அதிகமாக ஊற்ற கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிகம் ஈரம் இருந்தால் முளைக்காது. 🍃 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும். 🍃 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும். 🍃 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்க கூடாது. 🍃 நாட்டு விதைகள் மண்ணில் வளர்வதை விட தொட்டியில் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும். 🍃 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். 🍃 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும். 🍃 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம். 🍃 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும். --- ### அவரைக்காய் மாடித் தோட்டம் - Published: 2018-05-01 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ - Categories: Agriculture News, Organic Agriculture அவரைக்காய் மாடித் தோட்டம் தேவையான பொருட்கள் 1. Grow Bags அல்லது Thotti. 2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், உயிர் உரங்கள், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா. 3. விதைகள் 4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான் 5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள் தொட்டிகள் தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாண‌ம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு இட்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது. விதைத்தல் நோய் தாக்காத ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். அவரையில் செடி அவரை, கொடி அவரை உள்ளன. செடி அவரைக்கு 3 விதைகள் வரை ஒரு தொட்டியில் ஊன்றலாம். கொடி அவரைக்கு 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம். நீர் நிர்வாகம் விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் ஊற்ற வேண்டும். பந்தல் முறை மாடித்தோட்டத்தில் பந்தல் போடுவது சுலபமான வேலை. அதற்கு நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். பின்னர் இதில் கயிறு/கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். உரங்கள் செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும். பாதுகாப்பு முறைகள் கொடி அவரையில் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றும். செடியைச் சுற்றி அடி மண்ணை வாரம் ஒரு முறை கிளறி விட வேண்டும். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல்... --- ### பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை - Published: 2018-03-08 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும். எ.கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம். கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும். பசு மாடுகளுக்கு தீவன மேலாண்மை பசு மாடுகளுக்கு அடர் தீவனம், உலர் தீவனம் மற்றும் தீவன ஊறுகாய் புல் தயாரிப்பது எப்படி என்பது பற்றிய விளக்கம். அடர் தீவனம் தயாரித்தல்:- பல்வேறு முறைகள் 100 கிலோ(கிலோ) :- 1). கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(24), பருப்பு நொய்(24), கோதுமை தவிடு(24), தாதுஉப்பு கலவை(1), நாட்டுச் சர்க்கரை (1), உப்பு(1). 2). கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(15), கேழ்வரகு(5), கொள்ளு(8), கோதுமை தவிடு(14), நெல் தவிடு(15) தாதுஉப்பு கலவை(1), நாட்டுச் சர்க்கரை (1), உப்பு(1). 3). கடலை புண்ணாக்கு ( 35), பருத்தி கொட்டை(32), கோதுமை தவிடு(30), தாதுஉப்பு கலவை(1), நாட்டுச் சர்க்கரை (1), உப்பு(1). 4). கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(15), மக்காச்சோளம்(18), கொள்ளு(5), கோதுமை தவிடு(29), தாதுஉப்பு கலவை(1), நாட்டுச் சர்க்கரை (1), உப்பு(1). 5). கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(10), மரவள்ளி மாவு (18), கோதுமை தவிடு(34), தாதுஉப்பு கலவை(1), நாட்டுச் சர்க்கரை (1), உப்பு(1). 6). கடலை புண்ணாக்கு (30), பருப்பு நொய்(15), கோதுமை தவிடு(43), வெல்லப்பாகு(10), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1). 7). கடலை புண்ணாக்கு (15), கருக்காய் தவிடு(30), கோதுமை தவிடு(30), புளியங்கொட்டை நொய்(10), கேழவரகு/கம்பு/மக்காச்சோளம் (15), வெல்லப்பாகு(8), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1). உலர் தீவனம் உலர்ந்த நெல் தால், கோதுமை தால் , சோளத்தட்டு, கம்புத்தால், கேழ்வரகு தால், வேர்கடலை கொடி, உலுந்து செடி போன்றவைகள் உலர் தீவனம் என்று சொல்வோம் அன்றாட தீவன அளவீடு( தோராயமாக ): பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 10% (7%பசுந்தீவனம், 2% உலர் தீவனம், 1%அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும். எ. கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம். கறவை மாடுகளுக்கு ஒவ்வொரு 1லிட்டர் பாலுக்கும் 500கிராம் அடர்தீவனம் கொடுக்க வேண்டும். பால் வற்றிய மாடுகளுக்கு அதன் உடல் எடையில் 7 சதம்( 5. 5% பசுந்தீவனம்,1%உலர் தீவனம், 0. 5%அடர் தீவனம் தினமும் தீவனம் அளித்தல் முக்கியம்). நீர் காலை அல்லது மாதியம் மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும். எ. கா தோரயமாக 15 கிலோ... --- ### காளான் வளர்ப்பு - Published: 2018-03-04 - Modified: 2020-07-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: Agriculture News, News, Social Media இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம். இத்தொழிலை எப்படிச் செய்வது? மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம். காளான் வளர்ப்பு பெரும்பாலான மக்கள் காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது. இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது. சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள் இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை. எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம். இத்தொழிலை எப்படிச் செய்வது? மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம். காளான் ரகங்கள் நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம். டி. யு-2), ஏ. பி. கே. -1 (சிப்பி) ஏ. பி. கே. -2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை காளான் குடில் எப்படி அமைப்பது? ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18 சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும். வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும். வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும். காளான் வித்து உருவாக்குவது எப்படி? காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் வித்துக்களை எப்படி தயார் செய்வது? மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து- காலியான குளுக்கோஸ்(Empty Glucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும். அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும். வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி... --- ### கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி - Published: 2018-02-26 - Modified: 2020-10-28 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a/ - Categories: Agriculture News, Social Media - Tags: bio control, இயற்கை பூச்சி விரட்டி, கற்பூர கரைசல், வேப்பெண்ணெய் கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி:  அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி: அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. தேவையான பொருட்கள்: 1. வேப்பெண்ணெய் -100 மில்லி, 2. கோமியம் – ஒரு லிட்டர் , 3. கற்பூரம் – 10 வில்லை 4. காதி சோப்பு தயாரிப்பு முறை : வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும். கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம். கற்பூர கரைசல் பயன்கள்: நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும். நெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும். பருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது, இந்த இயற்கை பூச்சிவிரட்டி. வெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது. வேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. எலுமிச்சை மரங்களில் அனைத்து பூச்சிகளும் கட்டுப்படுவதுடன் அளவுக்கு அதிகமாக பூக்கள் வருடம் முழுவதும் தொடர்ந்து காய்க்கும். அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. --- ### நாட்டுகோழி வளர்ப்பு முறை - Published: 2018-02-17 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%87%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1/ - Categories: Agriculture News, Cattle rearing, Social Media நாட்டு கோழி வளர்ப்பு எனது பதிவு எண் 1 /=/=/=/=/=/=/=/=/=/=/=/=/==/=/=/=/=/=/=/= இன்றைய காலகட்டத்தில் கனவன் மனைவி சம்பாதிப்பது குடும்ப செலவீனத்திற்கே படுதிண்டாட்ட நிலையில் நம்மில் பலர் உள்ளனர் இதுதான் எதார்த்தம் பொங்கி தின்ன அடுப்பு இல்லாவிட்டாலும் கொத்தி பொறக்க கோழி வேண்டும் வீட்டில் என்பார்கள் முன்னோர் பழமொழி நாட்டுகோழி வளர்ப்புதான் இன்றைய கிராமத்து வருமான வங்கி என்றே சொல்லலாம் ஆம் செலவீனம் மிக மிக குறைவு அதிக வருமானம் நாட்டுகோழி வளர்ப்புமட்டும்தான் டிப்ஸ் 1 /=/=/=/=/=/= பெட்டைகோழி 6 மட்டும் வாங்கி வீடுகளில் வளருங்கள் டிப்ஸ் 2 /=/=/=/==/=/= நாம் வாங்கியுள்ள 6 பொட்டைகோழகளில் கிராப் கோழி என்று கழுத்தில் முடி இல்லாமல் இருக்கும் அந்த ரகத்தில் அவசியம் 3 பெட்டை கோழி வளருங்கள் குஞ்சுகளை பாதுகாப்பதில் இந்த கிராப் கோழிகளுக்கு இடு இணை எதுவும் இல்லை டிப்ஸ் 3 =/=/=/=/=/=/ பெருவிடை சேவல் கோழி 1 மட்டுமே இனவிருத்திக்கு வைத்துகொள்ளுங்கள் காரணம் சண்டையிடாமல் கோழிகளை பாதுகாக்க இதுதான் சிறந்த வழி டிப்ஸ் 3 /=/=/=/=/=/= கோழி முதன்முறையாக முட்டை இட்டால் அந்த முட்டைகள் அனைத்தையும் அடையில் வைக்காதீர்கள் காரணம் முதன்முறை என்பதால் கோழி முட்டை மிக சிறியதாக இருக்கும். முதலில் இடும் முட்டைகளை அடைகாக்க வைத்தால் கோழி உடல் எடைகுறைவதோடு குஞ்சு மிக சிறியதாக பொறிக்கும் பொறித்த குஞ்சுகளுக்கு நோய் வந்தால் அதை தாங்கும் சக்தி குறைவு என்பதால் முதல் முட்டை அடையை களைத்துவிடுங்கள். டிப்ஸ் 4 ////=/=/=/=/=/ முட்டை அடைகாக்க வைத்த 7 வது நாளில் நாம் நம் வீட்டில் உள்ள டார்ச்லைட் எடுத்து கையில் பக்கவாட்டில் வைத்து டார்ச் அடித்தால் அது நல்ல முட்டையா அல்லது (கூமுட்டையா) என்பதை அறிந்து பொறிக்காத முட்டைகளை முன்பே அகற்றிவிடலாம். டிப்ஸ் 5 ////=/=/=/=/=/ கோழியை ஆற்று மணலில் வைத்து அடை வையுங்கள் அடை தட்டில் பட்டமிளகாய் ஆணி இவைகளை வைப்பது மூட நம்பிக்கையே அதை தவிர்த்து விடுங்கள். டிப்ஸ் 6 ////=/=/=/=/=/ ஒரே நேரத்தில் 3 கோழிகள் அடை வைத்து குஞ்சு பொறித்தால் கோழி குஞ்சுகள் குறைவாக இருந்தால் அதை இரண்டு கோழிகளிடம் இரவில் சேர்த்துவிடுங்கள் 2 கோழிகள் பரமாறிக்க தொடங்கும் கோழி குஞ்சுகள் பாதுக்கும் முறை /=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/= டிப்ஸ் 7 ////=/=/=/=/=/ குஞ்சுகளை பருந்து வர்சா எனும் பறைவகளைவிட கால மாற்றத்தால் காகம்தான் அதிகமாக குஞ்சுகளை தூக்கிசெல்கின்றன இதை தடுக்க எழிய வழி... --- ### ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள் - Published: 2018-02-12 - Modified: 2018-03-16 - URL: https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3/ - Categories: இயற்கை வாழ்வியல் குழந்தைகளுக்கான 'இயற்கைச்சூழல் அறிதல் முகாம்' , காட்டுப்பள்ளி நிலத்தில் கழிந்த இருதினங்களாக நிகழ்ந்தேறியது. இயற்கையென்பதன் பேரங்கமாக நிலவுகிற சூழலமைப்பே காடுகள். மனத்தரை திடம்கொள்ளத் துவங்கும் சிறுவயதிலேயே, காட்டைப்பற்றி தெரிந்துகொள்வது ஒருவித மனோபலத்தை தருகிறது. காடுகளை அறிந்துகொள்வதற்கான அறிமுகக் கதவுகளாக பறவைகள் இருக்கின்றன. அப்பறவைகளையும், அவை வாழும் காடுகளையும், இன்னபிற சுற்றுப்புற சிற்றுயிர்களையும் அறிந்துகொள்ளச் செய்யும் முதல்வெளிச்சமாகவே இப்பயில்முகாம் தன்வழியமைந்தது. சிறார்களுக்கானதாக மட்டுமில்லாமல், சிற்சில தருணங்களில் அவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து பங்கெடுக்கும் பகுதிகள் சூழலறிதலின் புத்தனுபவத்தை உண்டாக்கியது. children காடுளுக்குள் உலா போதல், பறவை பார்த்தல், பேரமைதிக்குள் ஆழ்ந்துபோதல், காதால் பார்த்து கண்ணால் கேட்டல், பறவையழைப்புகளை உணர்தல், தரையூறும் சிற்றுயிர்களையும் பட்டாம்பூச்சிகளையும் குணமறிதல்... இப்படி கானகத்துக்கு உள்ளமைந்த பயணமும், அவைகளை மையமிட்டு நிகழந்த உரையாடல், உருவம் வரைதல், மண்பொம்மையாக்கம், விதை-இறகு-உதிர் இலை சேகரித்தல், பல்லுயிர் பற்றின திரையிடல்... இப்படி வனத்துக்கு புறமமைந்த நகர்வுகள் எல்லாம் ஒன்றிணைந்து தன்னுணர்வின் அடிப்படையிலான பயிலுதலை சாத்தியப்படுத்தியது. பறவைகள் பார்த்தறிதல், அதன் ஒலிகளை வைத்தே இனங்கண்டறிதல், தனித்தன்மையான குணாதிசியங்கள் என காடுவாழ் பறவைகள் பற்றிய முழுத்தோற்றத்தையும்... மழலையின் எளிமையோடு மனசுபதித்த ரவீந்திரன் அண்ணனின் அன்புழைப்பும் ஈடுபாடும்... வார்த்தைப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டது. mittai " இருட்டான அறை ஒரு குழந்தைக்கு பயத்தை தருகிறது. ஆனால், அங்கு வெளிச்சம் வந்துவிட்டால் பயம் போய்விடுகிறது. காரணம், அந்த அறைக்குள் என்ன இருக்கிறதென்பதை அவ்வெளிச்சம் குழந்தைக்கு காட்டிவிடுகிறது. அதேபோலத்தான் காடும், காடுகளுக்குள் என்ன இருக்கிறது என்பதனை வெளிச்சமிட்டு காட்டிவிட்டால் போதும், காட்டைப்பற்றிய பயமே குழந்தைக்கு இல்லாமல் போய்விடும் " boys ரவீந்திரன் அண்ணன் Raveendran Natarajan இதைச்சொன்ன போது உண்டான மனவிரிவு, காடுகளை காண்கிற பார்வைக்குள் கூடுதல் குவியம் கொடுத்திருக்கிறது. இந்த பல்லுயிர் அறிதல் முகாமைத் தொடர்ந்து, இளம்பருவத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கான சூழல்சந்திப்பு பயில்வுகளை நிகழ்ந்த முழுமையானதொரு திட்டமிடுதல் துவங்கியுள்ளது. உடனிருந்து உழைப்பை பகிர்ந்த அத்தனை மனதுக்கும் அன்பின் நன்றிகள். உதிர்ந்துகிடக்கும் இறகை கையிலெடுக்கும் சிறுமி ஒரு காடளவு பச்சையத்தை கண்களுக்குள் வைத்திருக்கிறாள். From : https://www. facebook. com/cuckoochildren/? hc_ref=ARR-SjjcUrEYsql3iFRYgxbLg5xSRkr5G-v91_WcejArTUfZbFsMaujoNzKHkCmKHc0   Naveen Gowthamபொன் மணிStalin BaluchamyPalaniappan Ramanathanஅருண் குமார் பெSuyambu SelviGowtham Gowthamiவசந்தன்Yuva RajanUmamaheswaran D --- ### சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் - Published: 2018-01-18 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/pedal-powered-millet-mill/ - Categories: Agriculture News, News "சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்" கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal powered Millet Mill) உருவாக்கியுள்ளது . "சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்" கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal powered Millet Mill) உருவாக்கியுள்ளது . ஒருவர் சைக்கிள் மீது ஏறி பெடலை சுற்றினால், வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களின் தோல் நீங்கி, அரிசி கிடைக்கும். தற்போது, இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மையத்தில் இந்தக் கருவியை விற்பனை செய்வதில்லை. வெளிநிறுவனங்களுக்கு இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகிறது. தொடர்புக்கு, Head, Information & Publicity, CFTRI, Mysore-570020 Telephone : 0821-2515910. http://www. cftri. com --- ### கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent - Published: 2018-01-18 - Modified: 2020-04-22 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ - Categories: News, Social Media சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம் கொசு விரட்ட பச்சைக் கற்பூரம் Natural mosquito repellent   ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து அதன் மீது சிறிய உலோக தட்டின் மேல் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். கற்பூரம் இளகி வரும் வாசம். கொசுவை விரட்டி விடும் ''சுதந்திரமாக வெட்டவெளிகளில் சுற்றிக்கொண்டிருந்த பூச்சிகளை எல்லாம், வீட்டுக்குள் வரவழைத்த பெருமை நம்மையே சாரும். ஆம், நவீனமயம் என்கிற பெயரில் வாழ்வதற்கான ஏற்பாடுகளில் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்துவிட்டோம். அப்படி செய்துவிட்டு, இப்போது பூச்சிவிரட்டும் வேலைகளில் இறங்கியிருக்கிறோம்'' என்று சிரித்தபடியே தொடங்கினார்... தமிழக அரசின் வேளாண்மை அலுவலர் நீ. செல்வம். இவர், கோவில்பட்டியில் இருக்கும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இயற்கையாக கொசுவை விரட்ட பல முறைகள் உள்ளன. ''உதாரணமாக... கதவு, ஜன்னல்களை மூடி வைத்தல் கொசுவானது அதிகாலை மற்றும் சூரியன் மங்கும் மாலை வேளைகள்தான் அதிகமாக வீட்டுக்குள் படையெடுக்கும். அந்த நேரங்களில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை மூடி வைத்தாலே போதும்... பாதி கொசு நடமாட்டம் குறைந்து போகும். பச்சைக் கற்பூரம் கொசுவை விரட்ட, ஜீரோ வாட்ஸ் பல்ப்பை எரிய வைத்து (கொசுவிரட்டி மேட் பயன்படுத்துவதற்காக தரப்படும் மின்சாதன கருவியையும் பயன்படுத்தலாம்), அதன் மீது சிறிய உலோக தட்டு ஒன்றை வைத்து, அதில் பச்சைக் கற்பூரத்தை வைத்துவிட வேண்டும். பல்பின் உஷ்ணம் காரணமாக கற்பூரம் இளகி அதில் இருந்து வெளிப்படும் வாசம்... கொசுவை அறவே விரட்டி விடும். வேப்பிலை காய்ந்த வேப்பிலையை சிறிது கொளுத்தி, பின்பு அணைத்து, அந்தப் புகையை வீட்டில் பரவவிட்டால், அந்த வாசனைக்கும் கொசு அண்டாது. வெள்ளைப்பூண்டு சாறு நசுக்கிய வெள்ளைப்பூண்டு சாறு ஒரு பங்கு, தண்ணீர் ஐந்து பங்கு என கலந்து, வீட்டின் அறைகளில் ஸ்பிரே செய்ய, கொசு ஓடிவிடும்'' நீ. செல்வம் --- ### இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் - Published: 2018-01-18 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media  இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் அரப்பு மோர் கரைசல் இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும் இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும். இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கிறது. பூச்சிகளை விரட்டுகிறது பூசண நோயைத் தாங்கி வளர்கிறது இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது. இயற்கை பூச்சி விரட்டி – அரப்பு மோர் இயற்கை தொழில்நுட்பங்களில் ஒன்றான அரப்பு மோர் கரைசல்  தயாரிப்பது எப்படி? குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் கிராமங்களில் பண்ணை மகளிர் அமைக்கும் வீட்டுக் காய்கறி மற்றும் பயிர் சாகுபடி நிலங்களில் எளிதாக வேளாண் பணிகளை சிறப்பான முறையில் செய்து அதிக லாபம் பெற அரப்பு மோர் கரைசலை தயாரிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவது வாயிலாக அதிகளவு மகசூல் பெற முடியும். தயாரிக்கும் முறை: நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும். பின்பு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும். விவசாயிகள், பண்ணை மகளிர் குறைந்த செலவில் அரப்பு மோர் கரைசலை தங்கள் வீடுகளிலேயே தயார் செய்து குறைந்த காலத்தில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற முடியும். பிற பயன்கள்: அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும். குறைந்த செலவில்... --- ### அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள் - Published: 2018-01-18 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media அங்கக சான்றளிப்புக்கான வழிமுறைகள் அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள் சான்றளிப்புக்கான பொதுவான விதிமுறைகள் சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம் விண்ணப்படிவத்தை மதிப்பீடு செய்தல் ஆய்வுக்கான நேரத்தை அட்டவணையிடுதல் ஆய்வின் போது ஆவணங்களை சரிபார்த்தல் குழு சான்றளிப்பு வழிமுறைகள் சான்றளிப்பை தொடருதல் அங்கக சான்றளிப்புக்கான தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை வழிமுறைகள் 1. சான்றளிப்புக்கான பொதுவான வழிமுறைகள் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பதிவுசெய்தவர் இயங்க வேண்டும். அங்கக உற்பத்திக்கான தேசிய வழிமுறைகளின் படி நடக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறை, அங்கக வேளாண் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, தேன், சேகரித்தல், பதப்படுத்துதல், பொதி கட்டுதல், சேமிப்பு, அட்டையிடுதல் மற்றும் போக்குவரத்துக்கான பொதுவான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அங்கக உற்பத்திக்கான திட்டத்தை ஆண்டுதோறும் தயாரித்து, அமல்படுத்தி, மேம்படுத்த வேண்டும். அதை தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு வருடந்தோறும் அனுப்ப வேண்டும். உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, அங்ககமில்லாத சான்று உற்பத்தி மற்றும் அதை கையாளும் முறை, பகுதிகள், அமைப்புகள் போன்றவற்றை அந்தந்த இடத்தில் அங்கக சான்றளிப்பு ஆய்வாளர்கள், தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை உயர் அதிகாரிகள், அபிடா அதிகாரிகளால் கள ஆய்வு செய்ய வேண்டும். 5 வருடங்களுக்கு குறையாமல் உள்ள அங்கக செயல்முறைக்காக பராமரிக்க வேண்டும். தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அங்கரிக்கப்பட்ட அலுவலர்கள், மாநில (அ) மத்திய அரசு அதிகாரிகளை பதிவேடுகளை வேலை நேரங்களில் மறு ஆய்வு செய்யவும், தேசிய அங்கக உற்பத்தி திட்டம் விதிகள் மற்றும் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறையால் விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். செயல்படுத்துபவர் தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத் துறைக்கு தகவல் பின்வருவனவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்தில், உற்பத்தி பிரிவு, அமைந்துள்ள இடம், வசதிகள், கால்நடை(அ)ஏதாவது ஒரு பொருள் செயலில் உள்ளதா என்றும்சான்றளிப்பு செயல்களில் (அ) சான்றளிப்பு செயல்களின் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றம் ஏற்பட்டால், அது தேசிய அங்கக சான்றளிப்பு துறையின் விதிமுறைகளின் வழிப்படி உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும். 2. சான்றளிப்புக்கான விண்ணப்ப படிவம் அங்கக உற்பத்தி செய்வதை பதிவு செய்யவதற்காக விண்ணப்பத்தை உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பின்வரும் தகவல்கள் இடம் பெற வேண்டும். அங்கக உற்பத்தி (அ) கையாளும் முறை திட்டம்விண்ணப்பத்தில் அனைத்து தகவல்களான பெயர், முகவரி, தகவல் பெறும் நபரின் விபரம், தொலைபேசி எண் போன்றவை இடம் வேண்டும்முன்பே... --- ### ஆட்டுப்பாலின் பயன்கள் - Published: 2018-01-14 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News, இயற்கை வாழ்வியல் ஆட்டுப்பாலின் பயன்கள் - தினந்தோறும் ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண் எரிச்சலும் குறையும் அனைவருக்கும் பசுமை வணக்கம் நமது முன்னோர்கள் ஆட்டுப்பாலை பயன் படுத்தி இருக்கிறார்கள் இன்றைய அவசர உலகில் ஆட்டுப்பால் பால் என்பதையே அனேகர் மறந்து விட்டார்கள் ஆட்டுப்பாலின் பயன்கள் 1) தினந்தோறும் ஆட்டுப்பால் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும், உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய கண் எரிச்சலும் குறையும் 2)ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 3) ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இதே போல ஒலிகோசோக்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப் பாலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆட்டுப்பால் மட்டுமே . பச்சிளம் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற நோய்களை ஆட்டுப்பால் தருவதன் மூலம் தடுக்கலாம். 4) தீமை விளைவிக்கும் நுண்ணுயிர்களை கட்டுப்படுத்தும் உயிர் வேதிப் பொருட்கள் ஆட்டுப்பாலிலும் காணப்படுகிறது. 5) ஆட்டுப்பாலில் மனித உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாக ஜீரணம் ஆகும் . பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிட்டால் அதிக பால்ச சுரக்கும். இருமல், மூச்சு திணறல், போன்ற சுவாசப் பிரச்சினைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது. இப்படி மருத்துவ குணங்கள் கொண்ட ஆட்டுப்பாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம். 6) ஆட்டுப்பால் குடிப்பதால் மன அழுத்தம் குறையும். ஆட்டுப்பாலில் பாஸ்பரஸ், வைட்டமின் பி12,செலினியம், புரோட்டீன், மற்றும் ரிபோஃபிளாவின் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதன் காரணமாக ஆட்டுப்பால் குடிப்பதால் உடலுக்கு அதிக சத்து கிடைக்கிறது. இத்தகைய மகத்துவ மருத்துவ குணங்கள் கொண்ட ஆட்டுப்பால் பயன்பாட்டை விட்டு விட்டோம். விக்டர்:::::: 94435 63853 தவமணி:::9080664974 --- ### Information on Neem tree - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/information-on-neem-tree/ - Categories: Agriculture News, News, Social Media Information on Neem tree - வேப்பமரம் குறித்த செய்திகள் https://youtu. be/WqZAEE7xfpE --- ### எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்? - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%b4/ - Categories: Agriculture News, Organic Agriculture, Social Media விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கையே இல்லாத முழுமையாக இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த பொருட்கள் மட்டுமே உட்கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று தற்சமயம் ஆசைப்படுகிறார்கள். எது வயலுக்கு உண்மையான தழைச்சத்து உரம்? விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் இயற்கை விவசாயம் மற்றும் செயற்கையே இல்லாத முழுமையாக இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு விளைவித்த பொருட்கள் மட்டுமே உட்கொண்டு பல ஆயிரம் வருடங்கள் வாழவேண்டும் என்று தற்சமயம் ஆசைப்படுகிறார்கள். . தொடர் விவசாய சங்கிலி அறுந்தபின்பு அதாவது அனுபவ விவசாயம் படுத்துவிட்டபின்பு புதிய தலைமுறை விவசாயிகள் இயற்கை விவசாயத்தினை அனுபவம் இல்லாமல் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பசுந்தழை உரமிடல் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை வயலுக்கு உபயோகித்தல் ஆகும். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும். ஆனால் இயற்கையான மண்வளமூட்டும் பசுந்தழை கனிம பொருட்கள் அதிக விலையேற்றமாகி விட்டதாலும் அதனை வயலுக்கு இட வேலை ஆட்கள் கிடைக்காததாலும், கிடைத்தாலும் பண்ணையம் செய்ய கட்டுபடியாகாத கூலி கேட்பதாலும் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது. அதனால் விவசாயிகளுக்கு தெரிந்த ஒரு வைத்தியம் ... . பசுந்தாள் தாவரங்களான அவுரி, சணப்பு,தக்கைப்பூண்டு ஆகியவற்றை விதைத்து, சில காலம் வளர்த்து மண்ணில் அப்படியே மடக்கி உழவு செய்துவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இதனால் அதிக பலன் கிடைக்கும் என்று அதீத கற்பனை செய்வது தவறானதாகவே முடியும் . “ காரணம் தான் என்ன? மண்ணில் இடப்படும் கரிம சத்துக்கள் நுண்ணுயிரிகளால் மாற்றம் செய்யப்படும் போது இருவேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. . 1. கரிமச்சத்தை கனிமப்படுத்தல்(Mineralization ) நன்கு முற்றாதஅதாவது அதிக அளவு புரோட்டீன்களைக் கொண்ட தாவரப்பகுதிகள் அதிக அளவு பாக்டீரியாக்களால் குறைந்த கால அளவில் நொறுக்கப்பட்டு அதனது சத்துக்கள் தழைச்சத்துக்களாகவும் தனித்தனி அயனிகளாகவும் பிரிக்கப்பட்டு உடனடியாக பயிருக்கு கிட்டும் வகையில் மண்ணில் சேர்க்கப்படுகிறது. இது ஒருவகையில் செயற்கை உரவிடுவது போன்றதே காரணம் மண்ணிணை உடனடி சத்து செறிவூட்டும் செயலாகவே கருதப்படுகிறது. கரிமச்சத்தை கனிமப்படுத்தும் செயலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் பெருகுவதால் அதற்கான உணவு பற்றாக்குறை எற்படும்நிலையில் மண்ணில் மீதம் உள்ள சத்துக்களை உட்கொண்ட பயிருக்கு போதிய சத்தில்லாத நிலையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கரிமச்சத்தை கனிமப்படுத்தி விவசாயம் செய்வதற்கும், செயற்கை உரமிட்டு விவசாயம் செய்வதற்கும் பெரிய வேறுபாடு இல்லை மேலும் மிகச் சிறு இடைவெளி மட்டுமே இரண்டையையும் பிரிக்கிறது 2. கரிமச்சத்தை மண்மட்கு ஆக்கப்படுதல். (Humification) நன்கு முற்றிய / விளைந்து முடித்த தாவரப்பகுதிகள் , அதாவது அதிக அளவு நார்ச்சத்து மற்றும் லிப்பிட்ஸ் (அ)... --- ### தென்னை ஈரியோபிட் கரையான் - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%88%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ - Categories: Agriculture News, Social Media தென்னை ஈரியோபிட் கரையான்:   அறிகுறிகள்: முக்கோண வடிவ மஞ்சள் நிறத் திட்டுக்கள் காய்களின் கழுத்துப் பகுதியில் காணப்படும். காய்ந்த திசுக்கள் பழுப்பு நிற திட்டுக்கள், நீளவாக்கில் பிளவுகள், நார்ப்பகுதியில் வெட்டுப்பட்டிருக்கும். தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பிசின் போன்று திரவம் வடிதல் கொப்பரையின் அளவு குறைந்து காணப்படும். உருமாறிய காய்கள் பிளவுகளுடன், கெட்டியான நார்களுடன் காணப்படும். பூச்சியின் விபரம் : இளம் பூச்சி மற்றும் பூச்சி – நீளமான உடலுடன் இளம் மஞ்சள் நிறத்தில் புழு போன்ற தோற்றத்துடன் காணப்படும். இதன் பாதிப்பு தவிர்க்க வை உப்பு கலந்து மஞ்சள் தூள் கலந்து மரத்தின் மேலே வைக்கிறார்கள்​ --- ### செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள் - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture, Social Media செவ்வாழை பயிரிட்டு சிறப்படைய சில வழிமுறைகள்! ஈஷா விவசாயக்குழு கோபி செட்டிப்பாளையம் அருகில் TN பாளையத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு. ஆறுமுகம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. குறைந்த நிலத்தில் வாழையையும் மஞ்சளையும் நிறைவான வகையில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். அவரது அனுபவங்களும், ஆலோசனைகளும் உங்களுக்காக! நீங்கள் எவ்வளவு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறீர்கள்? வணக்கம், திண்டுக்கல்லில் 2007ம் வருடம் நடைபெற்ற சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொண்டேன், அதன் பின் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இயற்கை விவசாயத்தின் மேல் தங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? நான் இரசாயன விவசாயம் செய்துவந்த போது, விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இயற்கை விவசாயத்திற்கு மாறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது, படிப்படியாக இந்த எண்ணம் வலுப்பெற்று இயற்கை விவசாயத்திற்கு மாறினேன். இதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்து இயற்கைக்கு மாறவேண்டிய அத்தியாவசியம் தற்போதுதான் அனைவருக்கும் புரியவந்துள்ளது. பசுமைபுரட்சியில் சாதனை படைத்த மாநிலம் பஞ்சாப், ஆனால் தற்போது பஞ்சாப் விவசாயிகள் மைராடா பயிற்சி மையத்திற்கு வந்து இயற்கை விவசாயம் கற்று வருகின்றனர். அவர்கள் ஒருமுறை என்னிடம் பேசியபோது, மண் எந்த அளவு கெட்டுப்போயுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது. "எங்கள் வயல்களில் இரசாயன உரம் போட்டு போட்டு உப்பு படிந்து விட்டது, அந்த உப்பை நீக்காமல் விவசாயமே செய்ய முடியவில்லை. நிலத்தில் இருந்து நான்கு அங்குல ஆழத்திற்கு மேல் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டுவிட்டுதான் தற்போது விவசாயம் செய்யமுடிகிறது" என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். மண் தாய் என்றால், அதில் மடி போன்றது மேல் மண்; அந்த மேல் மண்ணில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகியுள்ளது. இப்படிப்பட்ட அவலமான சூழ்நிலையை நோக்கித்தான் விவசாயம் சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேள்விப்படும் போது, இந்த நிலை எல்லா மாநிலத்துக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற உணர்வும், இருப்பதையாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இயற்கை விவசாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது. பொன்ன காப்பாத்துனா வீடு செழிக்கும்; மண்ண காப்பாத்துனா நாடு செழிக்கும்னு என்ற ஊர்ல ஒரு சொலவட சொல்லுவாங்கோ! அதைய தானுங்க நம்ம ஆறுமுகம் அண்ணா சொல்ல வர்றாப்டி! இந்த கள்ளிப்பட்டி கலைவாணி கூட இயற்கை விவசாயத்தோட அவசியத்த செரியா புரிஞ்சுகிட்டு, இப்போ ஒட்டுக்க அல்லா நெலத்துலயும் இயற்கை விவசாயத்த செய்யுறேனுங்க! தற்போது என்னென்ன சாகுபடி செய்து வருகிறீர்கள்? நான் வழையையும்... --- ### ஊட்டஉரம் - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%89%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Social Media நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்க வயலுக்கு ஊட்ட உரம் வணக்கம், 1 ஏக்கருக்கு 100 கிலோ மட்கிய தொழுவுரம் அல்லது ஆட்டுசாணத்துடன் மீன்அமிலம் - 1லிட்டர் இஎம் - 500 மில்லி கோமியம் - 10 லிட்டர் பயறு மாவு - 2 கிலோ பழக்கரைசல் - 2 லிட்டர் வெல்லம் - 2 கிலோ பஞ்சகவ்யா - 1 லிட்டர் அசோஸ்பைரில்லம் - 1 கிலோ சூடோமோனஸ் - 500 கிராம் கடலைபுண்ணாக்கு -10 கிலோ புங்கன் புண்ணாக்கு - 10 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு - 10 கிலோ. நிழல்பாங்கான இடத்தில் கீழே தார் பாய் அல்லது பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அதன் முதல் அடுக்கு எரு போட்டு அதன் மேல் மேலே உள்ள இடுபொருட்களை போட்டு மீண்டும் எரு வை மேலே போட்டு தண்ணீர் தெளித்து மீண்டும் அடுத்த லேயர் எரு மற்றும் இடுபொருட்கள் போட்டு தண்ணீர் தெளித்து, மேலே தார்பாய் போட்டு முழுவதுமாக நன்றாக மூடிவைக்க வேண்டும். 6ம்நாள் தார்பாயை எடுத்து மீண்டும் தண்ணீர் தெளித்து மண்வெட்டி கொண்டு மேலும், கீழுமாக நன்கு கலந்து மீண்டும் மூடி வைத்து, மறுநாள் காலை அல்லது மாலை வேளையில், வேப்பம் புண்ணாக்கு- 10 கிலோ கலந்து வயலுக்கு தூவி விடவும். ஊட்டஉரம் வயலுக்கு இடும் போது வயலில் ஈரப்பதம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிரிகளின் பெருக்கம் சிறப்பாய் இருக்கும்.   --- ### பருவமழை நமக்கில்லை ஏன்? - Published: 2018-01-07 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88_%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d/ - Categories: News, Social Media பருவமழை நமக்கில்லை ஏன்?   1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார். ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள "டீ" தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. நம்மாழ்வார் --- ### கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள் - Published: 2018-01-02 - Modified: 2020-06-26 - URL: https://agriwiki.in/to-increase-milk-production-in-cattle/ - Categories: Cattle rearing, Social Media To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்: 🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால் கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள் வெளியேறிய பின்னர் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் . மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும். To increase milk production in cattle : கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க இயற்கையான வழிகள்: 🐄 கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45நாட்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் . ஏன் என்றால் கறவை மாடுகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் முட்டைகள் வெளியேறிய பின்னர் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் . மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானமாகும். 🐄 குடற்புழு நீக்கம் செய்வதால் மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும் போது பால் அதிகம் சுரக்கும் மேலும் மாடுகள் 60நாள் முதல் 80 நாட்களுக்குள் மாடு பருவதிற்கு வந்து விடும். 🐄 குடற்புழு நீக்கம் செய்யும் பொழுது ஆங்கில மருந்துகள் பயன்படுத்துவது என்றால் கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைப்படி குடற்புழு நீக்க மருந்துகளை கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். இயற்கை முறையில் என்றால் குடற்புழு நீக்கம் மருத்தை தயாரித்த 1மணி நேரத்திற்குள் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். 🐄 மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்கும் பொழுது பரங்கிக்காய்(200 கிராம் முதல் 500 கிராம் வரை மாடுகளின் பால் உற்பத்தியை பொறுத்து ) வெல்லம் 50 கிராம் முதல்100 கிராம் வரை அடர் தீவனத்தில் காலை அல்லது மாலை ஒரு வேளை மட்டும் கொடுக்க வேண்டும். இப்படிகொடுக்கும்போது மாடுகளுக்கு இயற்கையாகவேபால் சுரப்பு அதிகரிக்கும் இதனை வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் கொடுத்தால் போதும். 🐄 மாடுகளுக்கு அடர்த்தீவனம் கொடுக்கும்போது தானியங்களான  (மக்கா சோளம் கம்பு, கேழ்வரகு , பாசி பயிறு) நான்கில் ஒரு பங்கை பச்சையாக 12 மணி நேரம் ஊற வைத்து அரைத்து மாடுகளுக்கு கொடுக்க வேண்டும் இதனால் பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். 🐄 பச்சையாக கொடுக்கும் அடர்தீவனத்தின் அளவு மக்கா சோளம்5கிலோ, கம்பு 1கிலோ, கேழ்வரகு 3கிலோ, பாசி பயறு 1கிலோ இந்த அளவுகளில் கலந்து கொண்டு 500 கிராம் முதல் 1 கிலோ வரை பச்சையாக ஊறவைத்த அரைத்து கொடுக்க வேண்டும் . நன்றி அசோலா சதீஷ்குமார் --- ### சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி - Published: 2018-01-02 - Modified: 2018-02-17 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி ! எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை; எட்டு வடிவ நடைப்பயிற்சி : தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது. காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும். (இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று). இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம். பயன்கள் : இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும். . சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது. இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்களை். இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம். --- ### Inexpensive bird control - Published: 2018-01-02 - Modified: 2018-02-17 - URL: https://agriwiki.in/inexpensive-bird-control/ - Categories: News, Social Media https://youtu. be/JSBrZq2kqBU --- ### தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை - Published: 2018-01-02 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/how-to-make-natural-fertilizer-for-coconut/ - Categories: News, Organic Agriculture, Social Media தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை   காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும். இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருவாகிறது. ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையி லான இயற்கை உரம் போதும். இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ. 3. 50 மட்டுமே செலவாகிறது. இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும். --- ### கிர் பசு பற்றிய தகவல்கள் - Published: 2018-01-02 - Modified: 2020-10-26 - URL: https://agriwiki.in/ghir-cattle/ - Categories: Cattle rearing, News, Social Media கிர் பசு பற்றிய தகவல்கள் இந்திய மாட்டு இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனம் இது. அதிக சாதுவான இனமும் இதுதான். கிர் பசு பற்றிய தகவல்கள் இந்திய மாட்டு இனங்களில் அதிக பால் கொடுக்கும் இனம் இது. அதிக சாதுவான இனமும் இதுதான். அனேகமாக அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். சில பசுக்களில் வெள்ளை புள்ளிகளும் சேர்ந்து இருக்கும். கொம்புகள் சிறிது பின் நோக்கி வளைந்து பின் பக்கவாட்டில் வளரும் . வலுவான பெரிய கொம்புகள் இருக்கும். கன்று பிறந்த 36 மாதங்களுக்கு பிறகு சினை பருவத்திற்கு வர ஆரம்பிக்கும். கன்று ஈன்ற பிறகு பத்து மாதம் வரை பால் கொடுக்கும். சாதாரண மேய்ச்சல் மட்டுமே போதுமானது. கண்டிப்பாக காய்ந்த வைக்கோல் ஒரு நாளைக்கு பதினைந்து கிலோ தரவேண்டும். அடர் தீவனம் தேவை பட்டால் அளிக்கலாம். கட்டி வைத்து மேய்க்கும் போது ஒரு நாளைக்கு முப்பது கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். பதினைந்து கிலோ காய்ந்த வைக்கோல். அப்போது தான் snf பாலில் நன்கு வரும். கிர் மாடுகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து லிட்டர் பால் வரை கொடுக்கும் . இப்போது பிரபலமாகி வரும் A2 பால் இவற்றின் மூலமாக கிடைக்கும். சாதாரண தீவனத்தில் அதிக பால் கொடுக்க கூடிய இனங்களில் முதன்மை வாய்ந்தது. இதற்கு அடுத்தபடியாக இருப்பவை தார்பார்க்கர் இனம். அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானை சேர்ந்த சிகப்பு சிந்தி. குடல் புழு நீக்கம் கன்று பிறந்த இருபதாவது  நாள் முதல் செய்ய ஆரம்பிக்கலாம்.   மூன்று மாதம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம். மிக சாதுவான இனம். நெருங்கி பழகினால் மிகுந்த  விசுவாசத்துடன் பழுகும். --- ### பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம் - Published: 2018-01-02 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/ - Categories: Cattle rearing, News, Social Media இனியாவது நம் பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம். அதற்கானத் தீவன வங்கிகளை வளர்த்து தீவனம் இல்லாததற்காக  விற்பதைத் தவிர்ப்போம். நம் நாட்டுக் காளைகளை அதிக அளவில் வளர்த்து விந்து பெருக்கத்தை அதிகரித்து அதன்மூலம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவோம். பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம் சொந்தங்களே! ! ! ! ! ! இனியாவது நம் பாரம்பரிய நாட்டு மாடுகளைப் பாதுகாப்போம். அதற்கானத் தீவன வங்கிகளை வளர்த்து தீவனம் இல்லாததற்காக  விற்பதைத் தவிர்ப்போம். நம் நாட்டுக் காளைகளை அதிக அளவில் வளர்த்து விந்து பெருக்கத்தை அதிகரித்து அதன்மூலம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டுவோம். குறைந்த அளவு பால் கொடுத்தாலும் பரவாயில்லை என நாட்டுப்பசு வளர்ப்போம். ஊக்கமான நம் சந்ததி நல்ல சுகாதாரத்துடன் வாழ நாட்டுப்பால் மட்டும் கொடுத்து வளர்ப்பேன் என உறுதி கொள்வோம். நீண்ட ஆயுளுடன் கால்சியம் அதிகமான எலும்புகளுடன் நல்ல பார்வைத் திறனுடன் கூரிய அறிவுத்திறனுடன் வாழ நாட்டுப்பால் ஒன்றேத் தீர்வு. குறைந்த விலையில் நம் சந்ததியை அழிக்கும் சீமை மாட்டுப்பால் வாங்குவதை விட சற்று விலை கூடுதல் என்றாலும் நம் நாட்டுப்பால் வாங்குவோம். அடிமாடாக நம் நாட்டுமாடு விலைபோவதைத் தவிர்ப்போம். ஒரு நாட்டுமாடு 30ஏக்கருக்கு உரம் தரும். இயற்கை விவசாயத்தின் அடிப்படை நாட்டுமாடு. நம் விவசாய உற்பத்தி செலவு குறைய அது ஒன்றே வழி. நாட்டுமாடு வளர்ப்பின் மேல் ஆசையுடன் வளர்க்க வசதி மற்றும் சூழல் இல்லாதவர்கள் வெளிநாடுகளில் உள்ளது போல் ஊரில் மாடு வளப்போரிடம் வாடகைக்கு வளர்க்கும் முறையில் நாட்டு மாட்டினைப் பெருக்கலாம். நாட்டுமாட்டினை நேசிப்போம். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் --- ### அதிர்ச்சி ஆனந்த தகவல் - Published: 2018-01-02 - Modified: 2018-01-07 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ - Categories: இயற்கை வாழ்வியல் அதிர்ச்சி ஆனந்த தகவல் " ஒரு நடுத்தர மனிதனின் இதயம் ஒரு நாளில் சுமார் ஒரு லட்சம் தடவை துடிக்கின்றது. 23 ஆயிரம் தடவை சுவாசிக்கின்றது. இவ்வளவு அற்புதங்களடங்கிய இந்த மனித இயந்திரத்திற்கு எரிபொருளாக பஞ்ச பூதங்கள் நிறைந்த உயிருள்ள இயற்கை உணவுகளைத் தர வேண்டும். அப்படியில்லாவிட்டால் (சமைத்த உணவுகளையே கொடுத்தால்) ஒவ்வொரு தலைமுறைக்கும் குறைந்தது ஒரு சதவிகிதம் ஆரோக்கியம் மனிதனுடைய விந்துவில் குறைந்து கொண்டே வந்து நூறாவது தலைமுறையில் நூறு சதவிகித ஆரோக்கியமும் இல்லை என்றாகி விடும். அதாவது, இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் வரை சமைத்த உணவுகளையே உண்டு உயிர் வாழ்ந்து கொண்டு வந்தால், முடிவில் பருவத்திற்கு வரும்வரை கூட மனிதன் உயிருடன் வாழ முடியாமல் மனித இனமே அழிந்து விடலாம். அப்படியென்றால் புலி, சிங்கம் போன்ற விலங்குகள் மாமிச உணவினால் உயிர் வாழ்கின்றனவே எப்படி? என்று நீங்கள் நினைக்கலாம். அவற்றின் உடலமைப்பு பச்சை மாமிசங்களை ஜீரணிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அவற்றின் சிறுநீரகங்கள் மனிதனுடையதை விட நான்கு மடங்கு பெரியது. அவற்றின் உமிழ்நீர் முழுவதும் மாமிசத்தை ஜீரணிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அவைகூட புல் , இலை, தழைகளைச் சாப்பிடும் முயல், மான், மாடு போன்ற உயிரினங்களையே விரும்பிச் சாப்பிடுகின்றன. புலி, சிங்கங்களுக்குக் கூட சமைத்த மாமிசங்களை மட்டுமே உணவாகக் கொடுத்தால் அவற்றின் இயல்பான ஆயுட்காலம் வரை உயிர் வாழ முடிவதில்லை. சமைக்காத மாமிசங்களில் பஞ்ச பூதங்கள் நிரம்பியிருக்கின்றன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கொடூரமான குணங்களையுடைய புலி, சிங்கங்களை மனிதன் தனக்கு அடிமையாக்க முடியாததின் முக்கியமான ஒரு காரணம் அது உண்ணும் மாமிச உணவே. அவற்றிற்கும் தேங்காய், பழங்களைக் கொடுத்தால் மனிதனுக்கு அடிமையாகி விடும்" என்றவர், அடுத்த சொன்ன விஷயம் நம்மை மேலும் சிந்திக்க வைத்தது. "பிறந்த முயல்குட்டி மூன்று மாதத்தில் பருவத்திற்கு வந்து குட்டி போட ஆரம்பித்து விடுகின்றது. அதனுடைய ஆயுள் 60 மாதம். பிறந்த ஒரு ஆட்டுக்குட்டி அரை வருடத்தில் வயதுக்கு வந்து குட்டி போட ஆரம்பிக்கின்றது. ஆடுகள் சுமார் 10 ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு பசுமாட்டின் கன்று பிறந்து ஒரு வருடத்தில் பருவம் எய்தி கன்று போட ஆரம்பிக்கின்றது. பசுமாட்டின் ஆயுள் சுமார் 20 வருடங்கள். இந்த மாதிரி 15 வயதில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராகும் ஒரு மனித இனமும் (அதைப் போல 20 மடங்கு 20 x 15 = 300) சுமார்... --- ### கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி - Published: 2018-01-02 - Modified: 2021-05-28 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2/ - Categories: Agriculture News, News, Organic Agriculture, Social Media - Tags: கற்பூர கரைசல், கற்பூரக் கரைசல், கற்பூரக்கரைசல் கற்பூரக் கரைசல்: கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது. இக்கரைசல் பல விவசாயிகளால் உபயோகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. கற்பூர கரைசல் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கி கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி கொல்லி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது. இக்கரைசல் பல விவசாயிகளால் உபயோகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ‌ கற்பூர கரைசல் தயாரிக்கும் முறை... தேவையான பொருட்கள்: 1. 100 ml வேப்பெண்ணை (neem oil). 2. பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர். 3. பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள். ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரை குடுக்கலாம். கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள் கொடுக்கலாம். வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரை கொடுக்கலாம். குறிப்பு : இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். செய்முறை: கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம். நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்டது இதனையும் உபயோகிக்கலாம். சர்ஜிக்கல் ஸ்பிரிட் கற்பூரத்தை கரைக்கும். அனால் இது கெமிக்கல் கலந்து தயாரிக்கப்படுகிறது என்ற கருத்து உள்ளது. வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இயற்கை ஷாம்புக்களை உபயோகிக்கலாம். சீக்காய் அல்லது சோப்பு காய் என்று சொல்வார்கள் (நகை பாலீஸ் செய்பவர்கள் இந்த கொட்டையை பவுடராக உபயோகிப்பார்கள்) இதனை வேப்பெண்ணையுடன் கலப்பதால் வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற முடியும். சோப்பு ஆயில் மற்றும் காதி சோப்பு உபயோகிக்கலாம். வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்றிய பிறகு, இந்த கரைசலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1. 5 ஸ்பூன் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இதனால் நாட்பட்ட பூச்சி தாக்குதல்களையும் கட்டுப்படுத்தலாம். ஸ்பிரேயரில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி பின்பு கரைத்து வைத்துள்ள கற்பூர கரைசல் மற்றும் வேப்பெண்ணை கரைசலை கலந்து கொள்ளவும். பிறகு இஸ்பிரேயரில் கீதமுள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்பொழுது அணைத்து கரைசல்களும் தண்ணீருடன் நன்றாக கலந்துவிடும். இதனை செடிகளுக்கு அடிக்கலாம். பயன்கள்: கற்பூர கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் ஊக்கி ஆகும். இந்த கரைசலை பயிர்களுக்கு கொடுப்பதால்... --- ### கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள் - Published: 2018-01-02 - Modified: 2025-04-04 - URL: https://agriwiki.in/diseases-of-country-chickens/ - Categories: Cattle rearing நாட்டு கோழிகளுக்கு நோய் வருமுன் பாதுகாப்பது எப்படி   நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நோய் வந்த பின் மருத்துவம் செய்வதை விட நோய்கள் வரும் முன்னரே பாது காப்போம் . சிறந்த முறையில் பண்ணையை பாரமரித்தாலே நோய் வருவது குறையும். கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள் Diseases of Country Chickens நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் நோய்கள் எவ்வாறு வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். பேன்கள் தொல்லை தந்தால் கோழி தனது முட்டைகளை குஞ்சு பொறிக்க அடையில் உள்ளது. அதன் மீதும், முட்டை மீதும் அதிகம் பேன்கள் உள்ளது. எப்படி இதனை சரி செய்வது. பேன் வராமல் தடுக்க பொதுவான 2மாத இடைவெளியில் கோழிகளை வசம்பு குச்சிகளை முதல் நாள் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் கோழிகள் மேல் நனைத்துவிடணும் அதாவது ஸ்பிரே கொடுக்கணும். அல்லது பூண்டு அரைத்து தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரில் கோழிகளை முக்கி எடுத்துவிட்டாலே போதும், பூண்டு கோழிகளுக்கு ஒரு சர்வலோக நிவாரணி,சளி,பேன் போன்றவைகளுக்கு, தீவனம் சரியாக கொடுத்து கோழி அடையும் இடம் சுத்தமாக பராமரித்தால் போதும் பேன் தொல்லை வராது. அடை கோழியில் பேன் அடை கோழியில் பேன் வர முக்கிய காரணம் என்னவென்றால்,தினம் கோழி அடையில் இருந்து எழுந்து வெளியே தீனி எடுக்கவும்,மண்ணிலோ அடுப்பு சாம்பலிலோ புரண்டு செல்லாததே காரணம், நாம் அதனை கவனித்து பார்த்தால் தெரியும். வெளியே போகாத கோழியை தினம் அடையில் இருந்து வெளியே எடுத்துவிடணும், முட்டைகள் மீது பேன் முட்டைகள் மீது பேன் இருக்க காரணம், அடையில் இருந்து வெளியே செல்லாத போது கோழி அதே அடையில் எச்சங்கள் இடும் அதனால் அதிலிருந்து பேன் உருவாகிவிடும்,அப்படி ஏற்பட்டால் அடையில் இருக்கும் சட்டி/கூடை,மணலை மாற்றி புதியதாக வைக்கலாம் அல்லது எருக்க இலைகளை சுற்றியும் பரப்பிவைத்தால் அந்த இலையின் மீது இருக்கும் பால் போன்ற தன்மையில் ஒட்டிக்கொள்ளும், தினம் இலையை மாற்ற வேண்டும். கெமிக்கல் மருந்து பூடெக்ஸ்,இதனை அதன் பாட்டில்கள் மீது எழுதியிருக்கும் பரிந்துரையில் பயன்படுத்திக்கொள்ளலாம். நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களை பற்றியும் நோய்கள் எவ்வாறு வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நாட்டு கோழிகளுக்கு நோய் வருமுன் பாதுகாப்பது எப்படி  நாட்டு கோழி வளர்ப்பில் கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு நோய் வந்த பின் மருத்துவம் செய்வதை விட நோய்கள் வரும் முன்னரே பாது காப்போம் . சிறந்த முறையில் பண்ணையை பாரமரித்தாலே நோய் வருவது குறையும். கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் நோய்கள். # வெள்ளை கழிச்சல். # சளி மற்றும் சுவாசக் கோளாறு. # அம்மை நோய் # கோழி காய்ச்சல்... --- ### கவனம்கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் - Published: 2017-12-27 - Modified: 2018-01-02 - URL: https://agriwiki.in/danger-ahead-during-summer/ - Categories: Agriculture News, News, Social Media, Water Management அன்பு விவசாய சொந்தங்களே தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருக்கவேண்டிய அதிகாலைப் பனியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது வருத்தமளிக்கக்கூடிய நிகழ்வு. எதிர்வரும் கோடையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதற்கான அடையாளம். நிலத்தடி நீரீனை அளவாகப் பயன்படுத்துவது ரும் வறட்சி மாதங்களில் ஓரளவு தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்கும். விவசாயத்தில் இப்போதிருந்தே பயிருக்கான தினசரி தண்ணீர்த் தேவை என்னவென அறிந்து காலை, மாலை வேளைகளில் பிரித்துக் கொடுத்து பாசனம் செய்வது நல்ல பலன்தரும். பல்வேறு வகையான மூடாக்கு அமைத்து பாசனம் செய்வது, கொடுக்கும் தண்ணீர் வேர் வழி சென்று உறுதியாக செடியின் வளர்ச்சிக்கு உதவ வாய்ப்பாகும். சொட்டுநீர் பாசனம் அதிலும் சொட்டுவான்(Dripper) அமைத்து பாசனம் செய்வது சிறப்பு. மேலும் விழும் சொட்டுக்களையும் பூமியில் ஒரு அடி ஆழக்குழி அமைத்து அதில் விழவைப்பது தென்னை,தோட்டக்கலைப் பயிர்களுக்கு அவசியம். தெளிப்புநீர் பாசனத்தைத் தவிருங்கள். வாய்க்கால் வழிப் பாசனத்தைத் தவிர்த்து குறைந்தபட்சம் வாய்மடை வரையிலாவது குழாய் அமைத்து நீரீனைக் கடத்துவோம். தற்போது நிலத்தடி நீர் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் வற்றிப்போக நிறைய வாய்ப்புள்ளது. கவனம். பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் 26. 12. 2017. --- ### மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம் - Published: 2017-12-26 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/earthworm-importance/ - Categories: Agriculture News, News, Social Media இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது. கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை. நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன. மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம் இடு பொருட்கள் விலை கொடுத்து வாங்காமல் நாம் நமது கால்நடைகளின் கழிவுகளில் இருந்து இடுபொருட்களை தயாரித்து பயிர்களுக்கு கொடுத்து வருவதே சிறந்தது. கால்நடை கழிவுகள் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்வது இல்லை. நுண்ணுயிரிகள் அதனுள் அடங்கியுள்ளன. ஒரு நாட்டு மாட்டின் குடலமைப்பு அவ்வளவு ஆச்சரியமிக்க செயல்திறன் கொண்டது. இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. செரிமானம் ஆன உணவு அந்த குடல் பகுதிகளை கடந்து வரும்போது அவ்வளவு நுண்ணுயிரிகளை ஏந்தி வரும் ஆற்றல் கொண்டது. சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். அவ்வாறு வெளியேறிய கழிவுகளில் இருக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கம் செய்ய நாம் பயன்படுத்தும் யுக்திகள் தான் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற செய்முறைகள். ஒவ்வொரு செய்முறையும் தனி தன்மை வாய்ந்தவை. ஒவ்வொன்றிலும் ஒரு வகையான நுண்ணுயிரிகள் பெருக்கம் அடைவதுண்டு. அதனால் தான் பயிரின் வளர்ச்சி பகுதி ஒவ்வொரு நிலையிலும் வெவேறு செய்முறையை கடைபிடித்து அவற்றை பயன்படுத்துவது. அதனால் கால்நடை கழிவுகளை சரியாக பயணப்படுத்தி தினம் நீரில் கலந்து பாசனம் செய்து வந்தால் நாம் வெற்றி அடையலாம். அதை விடுத்து இயற்கை விவசாயம் என்று நாம் மீண்டும் புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தி மேலும் விவசாயி கடனாலி ஆகிவிட கூடாது. ஒவ்வொரு விவசாயியும் அவரது பண்ணையில் சிறிய அளவில் எளிமையான முறையில் மண்புழு தயாரிப்பில் ஈடுபட வேண்டும் மண்ணில் மண்புழுக்களின் ஓட்டம் அவசியம் அதற்கடுத்தபடியாக கோமியம் மற்றும் சாணத்தை சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். --- ### அசோலா - Published: 2017-12-26 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be/ - Categories: Agriculture News, News, Social Media அசோலா படுக்கை / குட்டை - நேரிடையாக வெயிலில் பட கூடாது. உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை .. அசோலா படுக்கை / குட்டை - நேரிடையாக வெயிலில் பட கூடாது. உங்களது ஜல்லிக்கட்டு காளை குளிப்பாட்டும் குளம் அநேகமாக வெயிலில் படும் அமைப்பில் இருக்கலாம், அசோலா வளர அதற்கு உணவு நாம் கொடுக்க வேண்டும். தழைசத்து அதற்கு தேவை . . அசோலா அறுவடை செய்த பின் புதிய சாணம் 1கிலோ அல்லது மண்புழு உரம் ஒவ்வொரு வாரம் ஒரு முறை தொட்டில் இடவேண்டும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும். அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடு பொருட்களை இட்டு தயார் செய்ய வேண்டும். --- ### மீன் வளர்ப்பு - Published: 2017-12-26 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/fish-farm-techniques/ - Categories: Agriculture News, News, Social Media மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும் மீன் வளர்ப்பு மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க எந்த நிலம் சரியானது? என்னென்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்... குளம் ஆறு, குளம், ஏரி, ஓடை, கசிவுநீர்க் குட்டை மாதிரியான இடங்களுக்கு அருகில் உள்ள நிலங்கள் மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. அதிக தண்ணீர் வளம் இருந்து, விவசாயம் செய்ய முடியாத நிலங்களிலும் மீன் வளர்க்கலாம். களிமண், வண்டல் மண் சேர்ந்த நிலமாகவும், போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் இருந்தால், நல்லது. களிமண் நிலமாக இருந்தால், தண்ணீர் கசிவு இருக்காது. மணல் அதிகமாக உள்ள மண்ணில் கசிவு இருக்கும். கசிவைத் தடுக்க, குளத்தின் தரைப்பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு களி மண்ணைப் பரப்பி மெத்தி விடவேண்டும். மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபம். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். குளத்தின் கரைகளை நீர்க்கசிவு இல்லாத அளவுக்கு பலமாக அமைக்க வேண்டும். வண்டல் மற்றும் மணல் ஆகியவற்றோடு, களி மண்ணையும் கலந்து கரை அமைக்கலாம். கரையின் மேல்புறம் ஒரு மீட்டர் அகலம் அளவுக்கு சமதளமாகவும், இரு புறங்களும் சரிவாகவும் இருக்க வேண்டும். நீர்மட்டத்துக்கு மேல் கால் மீட்டர் அளவுக்கு கரையின் உயரம் இருக்க வேண்டும். கரையின் வெளிப்புறத்தில், தென்னை, பப்பாளி... போன்ற அதிகம் வேர் விடாத மரங்களை நிழலுக்காக நடவு செய்யலாம். அடுத்து, குளத்தில் தாவர மிதவைகள் வளர்வதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்துக்குத் தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல்... ஒரு நாள் வைத்திருந்துதான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால்... தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவுக்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை மிதவைகள் உருவாகாவிட்டால், வேறு நீர் நிலைகளில் உள்ள பாசிகளை, எடுத்து வந்து போடலாம். தாவர மிதவைகள் தாவர மிதவைகள், குளத்தில் சரியான அளவுக்கு இருக்க... --- ### சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் - Published: 2017-12-26 - Modified: 2018-01-02 - URL: https://agriwiki.in/medical-tips/ - Categories: Social Media, Water Management, இயற்கை வாழ்வியல் சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் ! ! ! 1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வரவும். உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். 7. சருமப் பிரச்னைகள் தீர அருகம்புல் வேரை விழுதாக அரைத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து குளித்து வந்தால் அரிப்பு, அக்கி கிருமிகள் நீங்கும். 8. பருத்தொல்லை நீங்க புதினா இலைச்சாறுடன் ஓட்ஸ் கலந்து பருக்களின் மீது தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ பருக்கள் நாளடைவில் மறைந்துவிடும், அம்மன் அரிசி பச்சிலையின் சாறை தினமும் பருக்களின் மேல் தடவி வந்தாலும் பருக்கள் மறையும். 9. கறிவேப்பிலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு உருண்டையாக்குங்கள். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இளநரை சீக்கிரமே மறைந்து போகும். நெல்லிக்காயை நறுக்கி வெய்யிலில் உலர்த்திப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். மோரில் நெல்லிப் பொடியைச் சேர்த்துப் பருகினால் விட்டமின் சி சத்து கிடைக்கும் இது வயிற்றுக்கோளாறில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். தயிரில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் நன்றாக வளரும். அத்தி இலையுடன் வில்வம் சேர்த்து காய வைத்து பொடி செய்து சாப்பிட கைகால் நடுக்கம் நரம்புதளர்ச்சி குணமாகும். தர்பூசணிப் பழம் சாப்பிட்ட பிறகு அதன் அடிப்பகுதியை பருப்பு சேர்த்துக் கூட்டாகவோ துருவி தயிர்பச்சடியாகவோ உளுந்துடன் சேர்த்து அரைத்து வடையாகவோ... --- ### ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம் - Published: 2017-12-26 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/how-to-compost-the-cow-dung/ - Categories: Agriculture News, Organic Agriculture, Zero budget farming அனைவரின் மனதில் பதிய ஒரு எளிமையான செய்தி தருகிறோம். ஒரு மாடு தினம் தருவது 10 கிலோ சாணம், 7 லிட்டர் கோமூத்திரம். ஒரு வருடத்தில்  3500 கிலோ சாணம், 2500 லிட்டர் கோமூத்திரம் கிடைக்கும். சாணத்தை விட கோமூத்திரத்தில் 50% தழை  சத்து மற்றும் 25% சாம்பல் சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆகையால் உடனே கோமூத்திரம் சேகரிக்க ஏற்பாடு செய்யுங்கள். தொழு எரு தயாரித்தல்: 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் உள்ள குழி தேவை. இதன் மூலம் 5 டன் தொழு எரு தயாரிக்கலாம். நீளம் அகலம் மாறுபட்டாலும், ஆழம் 3 அடி இருப்பது அவசியம். குழியில் முதல் அடுக்காக 3/4அடி உயரத்திற்கு சான கழிவுகளை நிரப்பி, அதன் மீது 3 அங்குலம் மண் பரப்பி விட வேண்டும். இதை முதல் அடுக்காக கொள்ளலாம். இது போல் 3 அடுக்குகள் செய்தால் குழி நிரம்பிவிடும். பிறகு இதன் மேல் 1 அடி உயரம் மண் போட்டு நீரை தெளித்து மொழுக்கி விடவேண்டும். 6 மாத காலத்திற்குள் எரு நன்கு மக்கிவிடும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தில் 500 கிராம் தலை சத்து 300 கிராம் மணி சத்து 500 கிராம் சாம்பல் சத்து உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தொழு உரத்தை மேற்கண்ட முறையில் மக்க வைப்பது இல்லை. நல்ல முறையில் மக்க வைத்தால்தான் நல்ல பலன் கிடைக்கும். உதாரணமாக சரியான முறையில் பாலில் உரை ஊற்றினால்தான் பால் தயாராகும், பால் திரிந்துபோனால் அதை யாரும் சாப்பிடுவதில்லை. அதே போல் தொழு எருவை சரியான முறையில் மக்க வைக்காவிட்டால் அது பயனற்று போகும். பயிர் என்னும் குழந்தைக்கு திரிந்த பாலுக்கு சமமான மக்காத தொழு உரத்தை கொடுப்பதில் என்ன பயன்? அதனால் முறையோடு மக்கிய தொழு உரம் தயாரிக்க ஆவண செய்யுங்கள். வணக்கதுடன் நன்றி.  அசோக்குமார் கார்கூடல்பட்டி --- ### சொல்ல மறந்த தண்ணீர் கதை - Published: 2017-12-26 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/story-of-water/ - Categories: Social Media, இயற்கை வாழ்வியல் தண்ணீர் குடிக்கும் பொருள் அல்ல அது சாப்பிடும் பொருள். தண்ணீரை வாய் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். **தண்ணீர். . சொல்ல மறந்த கதை** தண்ணீர் குடிக்கும் பொருள் அல்ல அது சாப்பிடும் பொருள். தண்ணீரை வாய் வைத்துத்தான் சாப்பிட வேண்டும். அதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தண்ணீர் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். நீங்கள் கவனித்தது உண்டா. . ? ? வாயில் வைத்து நன்கு கொப்பளித்து பின் அதை மூன்றாக பிரித்து முழுங்க வேண்டும். ( வாதம் பித்தம் கபம்) தண்ணீரை மண்ணில் இருந்து பிரித்த முன்று மணி நேரத்தில் அதில் இருக்கும் உயிர் சத்து போய் விடும். அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த உயிர் சத்து போய்விடாமல் நீட்டித்து இருக்க மண்ணில் பாய்ந்து வந்த நீரை மண்பாத்திரத்தில் சேமித்து வைத்து அந்த உயிர் சத்தை நீண்டிக்க வைத்தனர். இன்னொரு ரகசியத்தை சொல்கிறேன்... . வெது வெதுபான தண்ணீர் உடம்புக்கு கசப்பு சுவை கொடுக்கவல்லது. அதுவும் தண்ணீரை இரவில் மண் பாத்திரத்தில் நிரப்பி வெதுவெதுபான சூடேற்றி இறக்கி வைத்து அடுத்த நாள் சாப்பிட உடம்புக்கு நோய் எதிர்பு சக்தி கூடும். பச்சை தண்ணீர் நமது ஜீரண மண்டலத்திற்கு கடின தன்மை வாய்ந்த வஸ்து. தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்து நமது ஜீரண மண்டலத்தின் வேலையை சுலபமாக்குகிறது. இன்றைய மருத்துவமோ தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை நாம் உண்ணும் மோர் தயிர் ரசத்தில் உள்ள தண்ணீரின் அளவை... ? இதை நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா. . ? ஆம் என்பவர் மட்டும் என்னை தெடர்பு கொள்ளுங்கள். தண்ணீரை பற்றி மேலும் ரகசியங்களை உங்களுக்கு சொல்கிறேன். அம்மாவாசை தினத்தன்று சமைத்து சாப்பிடும் ஆகாரம் அனைத்தும் உடலுக்கு தீங்கானது ஆகையால் தான் நம் முன்னோர்கள் மாதம் ஒருமுறை அம்மாவாசை நாளில் சூரியன் உதித்த நாளிகையில் இருந்து சூரியன் அஸ்தமிக்கும் நாளிகை வரை தண்ணீரை தவிர எந்த ஒரு ஆகாரத்தையும் எடுக்க மாட்டார்கள் (விரதம் இருப்பதன் சூட்சுமம்). இன்னொரு ரகசியத்தையும் சொல்லலாம் ஆனால் அதை சொல்லாமல் இருப்பது நல்லது என கருதி சொல்லாமல் விடுகிறேன். அதை பற்றி சொன்னால் நானே மனித இனத்தின் அழிவு  பாதைக்கு வித்திட்டது போல் ஆகிவிடும். --- ### கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே - Published: 2017-12-21 - Modified: 2018-01-02 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9e/ - Categories: Agriculture News, இயற்கை வாழ்வியல் கடைகளில் விற்கப்படும் மஞ்சள் தூள் பாக்கெட்டுகள் வேண்டாமே... ! ! ! Curcumin... தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது ஏன் என்று ஆராய்ந்த டாக்டர்களுக்கு பிடிபட்டது மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் ஒரு வகையான வேதிபொருள் அப்புறம் என்ன... . ? புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில் . ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சில தனியார் பெருநிருவனங்கள் மஞ்சளில் உள்ள curcuminதனியாக பிரித்து டாலர்களாக பணம் சம்பாதிக்கின்றனர் Curcumin ஐ பிரித்தெடுத்த பின்பு உள்ள மஞ்சளை தமிழகத்தில் உள்ள பிரபலமான மசாலா கம்பெனிகள் கீழ்கண்டவாறு மஞ்சள் தூளை தயாரிக்கின்றனர் 40% ரேசன் அரிசி , 40%மக்காச்சோளம் , 18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட) 02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறதுஅலங்காரமாக அழகான பேக்குகளில் . மஞ்சளை வாங்கி அரைக்கும் போது அவற்றின் நிரம் ஒருவித ஆரஞ்சு நிறமாக இருக்கும் கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் . ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் மஞ்சள் அரைத்தால் போதுமானது ஒரு வருடத்திற்கு இதற்காக நீங்கள் ஆர்கானிக் அங்காடிகளுக்கு ( ஸ்டோர்ஸ்களுக்கு) செல்ல தேவையில்லை மாறாக பணத்தை மிச்சம் செய்ய யோசியுங்கள் ! ! ! சரி எப்படி பட்ட மஞ்சளை தேர்ந்தெடுப்பது எப்படி ? ? ? மஞ்சள் கிழக்கில் இரண்டு வகை உள்ளது ஒன்று விரலி மஞ்சள் மற்றொன்ரு கொட்டை மஞ்சள் ( கிழங்கு மஞ்சள் ) இதை நீங்கள் சரிசமமான இடையில் பலசரக்கு கடைகளில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கி கொள்ளுங்கள். அதை வெயிலில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை முடிந்தால் வைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதற்கு அடுத்து அம்மிகல்லில் வைத்து சிறு சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும். அதற்கு பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக பொடித்து கொள்ளவும். இதற்கு நிகர் நீங்கள் எந்த ஆர்கானிக் கடைகளில் சென்றாலும் கிடைக்காது பணமும் மிச்சம் , உங்கள் ஆரோக்கியமும் பாதுகாக்கபடும் ! ! ! --- ### முருங்கை - Published: 2017-12-21 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/moringa/ - Categories: Agriculture News, News, Social Media முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான். மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான். வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள். . வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை💓 சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் 🥗உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும். முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு... --- ### தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள் - Published: 2017-12-21 - Modified: 2020-06-02 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/ - Categories: Agriculture News, News, Zero budget farming தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள். தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும். காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன. தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க விவசாயிகள் செய்ய வேண்டிய வழிமுறைகள். தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும். காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன. காரணங்கள்: குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் நிர்வாகக் குறைபாடு போன்ற காரணங்களைக்குறிப்பிடலாம். மண்ணின் குணம் : மண்ணின் கார, அமிலத் தன்மை 5 சதத்துக்கு குறைவாகவோ அல்லது 8 சதத்துக்கு அதிகமாகவோ இருக்கும்போது, குரும்பைகள் கொட்டுவது இயல்பாகும். ஆகையால், அமிலத் தன்மை அதிகமிருக்கும் மண்ணில் மரத்திற்கு சுண்ணாம்புச்சத்து இட்டும், காரத்தன்மை அதிகமிருக்கும் மண்ணில் ஜிப்சம் இட்டும் உவர், களர் தன்மையச் சரிசெய்யலாம். கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள்: யூரியா 1. 3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 2 கிலோ ஆகியவற்றை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து, ஒவ்வொரு மரத்திற்கும் இட வேண்டும். மேலும், தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட் செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்கச் செய்யும். தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்ணூட்டக்கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன. தென்னை நுண்ணூட்டக் கலவையை மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும். இந்த நுண்னூட்டக் கலவையில் தென்னைக்கு தேவையான அனைத்து நுண் சத்துக்களும் உள்ளன. நீர் நிர்வாகக் குறைபாடு: மார்ச் ஏப்ரல் மாதங்களில் அதிகமாகக் குரும்பை உதிர்வு ஏற்படுகிறது. கடுமையான வறட்சி மழை பெய்த பின்பும் அல்லது நீண்ட காலமாக நீர் பாய்ச்சாமல் பராமரிப்பின்றி இருக்கும் தென்னந் தோப்புகளில் குரும்பை பிடிப்பு அதிகம் இல்லாமலும், மட்டைகள் துவண்டு தொங்குவதும் காணப்படும். தென்னை வேர்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதற்கு போதுமான வடிகால் வசதி செய்தல் அவசியமாகிறது. இல்லாவிடில், இளம் கன்றுகள் வளர்ச்சி குறைந்து, இலைகள் மஞ்சள் நிறமாகின்றன. மேலும் வளர்ந்த மரங்களில் குரும்பைகளும், இளங்காய்களும் உதிர்வதற்கான வாய்ப்பு உருவாகிறது. நவம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரை... --- ### சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் - Published: 2017-12-21 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/pseudomonas-flourascence/ - Categories: Agriculture News, News, Organic Agriculture இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் :   இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது. நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும், ‘ஹைட்ரஜன் சயனைடு” மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது. பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;... கலந்து பின் விதைக்கலாம். ஒரு கிலோ „சூடோமோனாஸ்;... உடன் தேவையான தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம். இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம். மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;” - தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம். எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை அடையலாம். --- ### தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும் - Published: 2017-12-21 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/coconut-your-questions-and-answers/ - Categories: Agriculture News, Organic Agriculture தென்னை- உங்கள் கேள்விகளும் பதில்களும். பூச்சி மற்றும் நோய் தாக்கம் 1. எலிகள் தென்னை மரத்தில் ஏறுவதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? பெரிய தென்னைமட்டையை நடுவாக்காக கிழித்து ஒரு பகுதியை உச்சித்தண்டின் கீழ் சுற்றியும் மறுபகுதியை எதிர்திசையில் சுற்றவும். நடுத்தண்டில் 2-3 அடிக்கு, சீமைக் கருவேல் அல்லது முற்கம்பிகள் சுற்றி விடவும். இவ்வாறு அணில் மற்றும் எலிகளை கட்டுப்படுத்தலாம். 2. பூக்கள் மற்றும் குரும்பை உதிர்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? ' பூ உதிர்வைத் தடுக்க உப்பை (2 கிலோ/மரம்) பூ நுனியில் தடவவும். மேலும் வேர் பகுதிகளுக்கு உப்பு போட்டு நீர் பாய்ச்சவும். வேப்ப எண்ணெய் தெளித்து பூ உதிர்வை குறைக்கலாம். சாம்பல் இடவும் பூப்பதற்கு முன் பாத்தியில் கொழிஞ்சி மற்றும் எருக்கு இடவும். 3. தென்னையில் காண்டாமிருக வண்டு பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? தோப்பில், மண் பானைகளில் தண்ணீரில் ஆமணக்கு புண்ணாக்கு போட்டு வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு அதன் மணத்தால் வண்டு ஈர்க்கப்பட்டு சாகிறது. வளரும் குருத்து மற்றும் பக்கத்துப் பகுதிகளில் வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிக்கவும். 4. தென்னையில் சிவப்பு கூண் வண்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது? கூண் வண்டு துளைத்த ஒட்டையை சுத்தம் செய்து, உப்பு போட்டு பஞ்சு கொண்டு அடைத்து வைக்கவும். 5. தென்னை மரத்தண்டை கரையான் தாக்கத்திலிருந்து எவ்வாறு கட்டுப்படுத்துவது? தென்னை மரத் தண்டின் 2 அடி உயரத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவும் 500 கிராம் உப்பை 5 லிட்டர் தண்ணீரில் கலக்க தண்டின் மேல் ஊற்றவும் பண்ணைப் பறவைகள் வளர்த்து, கரையானை சாப்பிட விடவும் 6. தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? கொழிஞ்சி மற்றும் தக்கைப் பூண்டு வளர்த்து, உழுது விடவும் வேப்பம் புண்ணாக்கு இட்டு தொழு உரம் இடவும் 7. தென்னையில் சாறு ஒழுகல் நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ஒழுகும் இடத்தில் தண்டை சிறிதளவு வெட்டி விட்டு, சுத்தம் செய்து சுண்ணாம்பு தண்ணீர் ஊற்றவும். 8. தேங்காய் எண்ணெயை தூசி இல்லாமல் சுத்தமாக, என்ன செய்ய வேண்டும்? தேங்காய் எண்ணெயில் சிறிது சக்கரை இட்டு சுத்தப்படுத்தவும். 9. தென்னையை தாக்கக் கூடிய பூச்சிகள் யாவை? காண்டாமிருக வண்டு - ஒரிக்டெஸ் ரைனோசெரஸ் சிலந்திப் பூச்சி - ஏசிரியா குயுரெரோனிஸ் (ஈரியோபைடு மைட்) சிவப்பு கூண் வண்டு - ரின்கோபோரஸ் பெருஜினியஸ் கருந்தலைப் புழு - ஒபிசினியா அரினோசெல்லா 10. தென்னை இலைகளில் எதனால் முக்கோண வெட்டு... --- ### அசோலா ஓர் அற்புதமான தீவனம் - Published: 2017-12-21 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/azolla-pinnala/ - Categories: Agriculture News, News, Social Media அசோலா ஓர் அற்புதமான தீவனம் . . ! ! ! கால்நடை வளர்ப்பில் பெரும் பங்காற்றுவதும் அதிக செலவு பிடிக்கக் கூடிய விஷயம் கால்நடைக்கான தீவனம்தான். பசுமாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு என அனைத்து வகை கால்நடை வளர்ப்புத் தொழில் லாபம் அடைய வேண்டுமென்றால், தீவனத்திற்கான செலவினை குறைக்க வேண்டும். மாற்றுத் தீவனங்கள் குறைவான விலையில் உற்பத்தி செய்து பயன்படுத்தினால் மட்டுமே தீவனத்திற்கான செலவினைக் குறைக்க இயலும். இந்த மாற்றுவகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதும் ஆன அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது. மிக எளிதாக உற்பத்தி செய்து பயன்படுத்தக்கூடிய இந்த அசோலா தற்போது பல்வேறு தொழில்நுட்ப அறிவுமிக்க கால்நடை பண்ணையாளர்களால் வளர்க்கப்பட்டு கால்நடை தீவனத்துடன் உணவில் சேர்க்கப்படுகின்றது. தற்போது கால்நடை தீவனத்திற்கானது எனப்படும் அசோலா ஆரம்பத்தில் நெற்பயிருக்கான உரமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தழைச்சத்து நெற்பயிரின் வளர்ச்சிக்கு இன்றியமையாது. இரசாயன உரங்களினால் கிடைத்த தழைச்சத்தை, விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக் கூடியதும், சூழலுக்கு மாசு விளைவிக்கக் கூடிய ரசாயன உரத்தின் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்த, இயற்கையிலேயே நெல் வயல்களில் வளரக்கூடிய நுண்ணுயிர்கள் மூலமும், சில தாவரங்கள் மூலமும் கிடைக்கச் செய்ய அதிக அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அசோலா (Azolla Pinnala) எனும் நீரில் மிதந்து வளரும் தாவரத்தை நெல் வயல்களிலேயே நேரடியாக வளர்க்கலாம் என கண்டறியப்பட்டது. அசோலா பெரணி (Floating Water Fern) என்ற தாவர இனத்தை சேர்ந்தது நெல் வயல்களில் வளரக்கூடிய நீர் தாவரம். இது மிகமிகச் சிறிய இலைகளையும், மெல்லிய வேர்களையும் கொண்டது. அசோலா நெல் வயல்களில் இருக்கும் தண்ணீரில் மிதந்து காற்றில் இருக்கும் தழைச்சத்தை சேகரித்து நெற்பயிருக்கு கொடுக்கின்றது. பெரும்பாலும் நல்ல பச்சை நிறத்திலும், அபூர்வமாக லேசான பழுப்பு நிறத்தில் காணப்படும் அசோலாவின் இலைகளானது முக்கோன வடிவத்திலிருந்து பல கோண வடிவம் வரையும் இருக்கும். இந்த அசோலாவின் இலைகள் 1 செமீ முதல் 2. 5 செமீ வரை விட்டமுடையவை. இதன் வேர்கள் 2 செமீ முதல் 10 செமீ வரையில் நீளமுடையவை. இது சிறு இலைகளை உடைய மிதக்கும் தண்டைக் கொண்டது. தண்டின் இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் மீது ஒன்றாக இலைகள் மாற்று வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இலையும் மேற்புறம், கீழ்புறம் என இரண்டு பாகங்களை உடையது. இலைகளின் மேல்புறம் தழைச்சத்தை சேகரித்து பசுமையாக இருக்கின்றது. கீழ்ப்புறம் பச்சையம் அற்றும் நீரில் அமிழ்ந்தும் காணப்படுகின்றது... . --- ### மறை நீர் - Published: 2017-12-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/virtual-water/ - Categories: News, Social Media, Water Management பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். மறை நீர் (Virtual water) பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ. 20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ. 10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன். புத்திசாலி நாடுகள்! நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன. இது இந்திய நிலவரம்! முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில்... --- ### வஜ்ஜிரவல்லி பிரண்டை - Published: 2017-12-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/magic-herb-that-powders-diamond/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் வஜ்ஜிரவல்லி பிரண்டை வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு! முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்... ... கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்... . எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ... ... பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ... ... பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்... ... பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து... . . நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க... . . இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ... .   --- ### ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார் - Published: 2017-12-21 - Modified: 2020-07-09 - URL: https://agriwiki.in/borewell-and-submersible-pump/ - Categories: News, Social Media, Water Management புதுவீடு கட்ட தொடங்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல்வேலை ஆழ்துளை கிணறு அமைப்பதுதான். ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது. அதே நேரம் எல்லா இடத்திலும் தேவையான அளவு நீர் கிடைத்து விடுவதில்லை. சில இடங்களில் 1000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிபதற்கே பற்றா குறையான நீர் கிடைப்பது இயற்கை நமக்கு விடும் சவால் என்றே தோன்றுகிறது. சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பொருளாதார இழப்பை தவிர்ப்பதுடன் நமக்கு தேவையான நீரினை மிக எளிதாக பூமியில் இருந்து எடுத்து பயன்படுத்தமுடியும். மழை பெய்யும் போது பூமிக்குள் உள்ள இடைவெளியில் மழை நீர் இறங்கி பூமியின் ஈர்ப்பு விசையால் பாறைகளின் இடையில் சேமிக்கப்படும் நீரே நிலத்தடி நீர். இதில் குறிப்பிட்ட இடத்திலுள்ள பாறையை பொறுத்து அதில் கலந்துள்ள சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற உப்புகள் கலந்து விடுவதால் நீரில் உப்புத்தன்மை அதிகமாகி விடுகிறது. ஆழ்துளை கிணறு மற்றும் நீர்முழ்கி மோட்டார். நிலத்தடி நீர் (Ground Water) புதுவீடு கட்ட தொடங்கும் ஒவ்வொருவரும் செய்யும் முதல்வேலை ஆழ்துளை கிணறு அமைப்பதுதான். ஏனென்றால் தண்ணீர் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது. அதே நேரம் எல்லா இடத்திலும் தேவையான அளவு நீர் கிடைத்து விடுவதில்லை. சில இடங்களில் 1000 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் குடிபதற்கே பற்றா குறையான நீர் கிடைப்பது இயற்கை நமக்கு விடும் சவால் என்றே தோன்றுகிறது. சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பொருளாதார இழப்பை தவிர்ப்பதுடன் நமக்கு தேவையான நீரினை மிக எளிதாக பூமியில் இருந்து எடுத்து பயன்படுத்தமுடியும். மழை பெய்யும் போது பூமிக்குள் உள்ள இடைவெளியில் மழை நீர் இறங்கி பூமியின் ஈர்ப்பு விசையால் பாறைகளின் இடையில் சேமிக்கப்படும் நீரே நிலத்தடி நீர். இதில் குறிப்பிட்ட இடத்திலுள்ள பாறையை பொறுத்து அதில் கலந்துள்ள சோடியம், கால்சியம், மக்னீசியம் போன்ற உப்புகள் கலந்து விடுவதால் நீரில் உப்புத்தன்மை அதிகமாகி விடுகிறது. 300 முதல் 600 PPM (Parts Per Million) அளவு வரை குடிநீருக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் மனிதர்களுக்கு எந்த பதிப்பும் இல்லை. அதே நேரம் சில இடங்களில் 1500 PPM முதல் 4000 PPM வரை உப்புகள் கலந்திருப்பதால் அதை குடிக்கும் அல்லது நுகரும் எந்த மனிதருக்கும் சிறுநீரகம், கல்லீரல் வியாதிகள் வருவதற்கு மிக அதிக வாய்புகள் உள்ளது. எனவே 750 PPM இக்கும் அதிகமான உப்புகள் கலந்த நீரை சவ்வூடு பரவல் தொழில்நுட்பத்தில் (Reverse Osmosis) இயங்கும் சுத்திகரிப்பானை கொண்டு உப்பு நீரை குடிநீராக்கி குடிப்பது உங்கள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது. அதே நேரம் ரசாயனக் கழிவுநீரை வெளியிடும் பெரிய ஆலைகளுக்கு அருகில் குடியிருப்பவர்கள் முடிந்தளவு நிலத்தடி நீரை தவிர்த்து தூரத்தில் சுமார் 4 KM - க்கு அப்பால் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து வரும் நீரை குடிப்பதற்கு பயன்படுத்தினால் நச்சுகளின் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம். முடிந்த வரை 200 அடிக்குள் கிடைக்கும் நீர் ஓரளவு குறைந்த உப்புகளுடன் இருக்கும். அதற்கும் கீழிருந்து கிடைக்கும் நீர் பெரும்பாலும் உவர்ப்பு தன்மையுடையதாகவே இருக்கும். இதுவும் பாறைகளின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். கிணற்றின் ஆழம் அனேக மக்களின் மிகப்பெரிய சந்தேகம் குறைந்த ஆழத்தில் அமையும் ஆழ்துளை கிணற்றில் குறுகிய காலத்தில் நீர் வற்றிவிட்டால் என்ன செய்வது என்பதே. ஒன்றை முதலில் தெரிந்து... --- ### கால்நடை வளர்ப்பு மற்றும்இனப்பெருக்கம் செய்யும் முறைகளும் - Published: 2017-12-21 - Modified: 2018-01-02 - URL: https://agriwiki.in/cattle-rearing-techniques/ - Categories: Agriculture News, Cattle rearing, News கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும். இளம்பசு முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும். இளம்பசு பசு பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5. 5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும். பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும். வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம். பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று. மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம். பசு காளை மாடுகள் கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும். பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி. கி அளவு பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும். காளைமாடு கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப்... --- ### பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள் - Published: 2017-12-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/more-milk-production-techniques/ - Categories: Cattle rearing, News, Social Media பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள். பால் பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம். பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3. 5 சதம் கொழுப்பு சத்தும், 8. 5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும். பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன. அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும். பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பால் கறக்கும் முறைகள் முழு விரல்களை உபயோகித்தல்: இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது. இரு விரல்களை உபயோகித்தல்: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது. மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது. பால் கறத்தல் மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும். சுத்தமாக பால் கறக்கும் முறைகள்: பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க வேண்டும். காம்பிலிருந்து வரும் முதல் பீச்சில் திரி மற்றும் சீழ் இருக்கிறதா என்று பரிசோதித்து, அவ்வாறு... --- ### கொசு விரட்டும் தும்பை இலை - Published: 2017-12-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/mosquito-repellent-magic-herb/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் கொசுவினால் பரவும் நோய்களை எவராலும் பட்டியலிட முடியாது. அவ்வளவு நோய்களையும் மனிதர்களிடம் பரப்பும் சத்தி கொசுவிற்கு உண்டு. கிராமங்களில் கொசு விரட்ட தும்பையைப் பயன்படுத்துவது உண்டு. இன்று சந்தையில் கிடைக்கும் கொசு விரட்டிகள் நிறையப் பேரை ஆஸ்துமா நோயாளியாய் ஆக்கிவிட்டுள்ளது. அதற்கு மாற்றாகப் பின் வரும் முறையை நீங்கள் கையாண்டு பாருங்கள். கொசு விரட்டும் தும்பை இலை: கொசுவினால் பரவும் நோய்களை எவராலும் பட்டியலிட முடியாது. அவ்வளவு நோய்களையும் மனிதர்களிடம் பரப்பும் சத்தி கொசுவிற்கு உண்டு. கிராமங்களில் கொசு விரட்ட தும்பையைப் பயன்படுத்துவது உண்டு. இன்று சந்தையில் கிடைக்கும் கொசு விரட்டிகள் நிறையப் பேரை ஆஸ்துமா நோயாளியாய் ஆக்கிவிட்டுள்ளது. அதற்கு மாற்றாகப் பின் வரும் முறையை நீங்கள் கையாண்டு பாருங்கள். காய்ந்த தும்பையிலை அரை கிலோ, சாம்பிராணி அரை கிலோ அளவில் எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் ஐம்பது கிரம் ஓம உப்பு, ஐம்பது கிராம் பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைத் தனித்தனியே தூள் செய்து கலந்து வைக்கவும். இதனைச் சிறிதளவு நெருப்பிலிட புகை வரும். இப்புகை பட்ட இடமெல்லாம் கொசு நம்மை அண்டாது. நாமும் நலமுடன் இருப்போம். தொகுப்பு:- அகத்தியர் ஹெர்பேரியம், ஏற்காடு --- ### காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள் - Published: 2017-12-21 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/2600-lost-rice-varieties-of-tamils/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 நெல் ரகங்கள் காணாமல் போன தமிழரின் பாரம்பரிய 2600 வகைக்கு மேல் நெல் ரகங்கள் இருந்துள்ன. அவற்றில் தற்ப்போது மீட்டொடடுக்கப் பட்டுள்ள 24 வகை நெல் வகைகள். பாரம்பரிய நெல் ரகங்கள்: (வயது நாள்கள் அடைப்புக்குள்): 1. பூங்கார் - (100 - 105) 2. மாப்பிள்ளைச் சம்பா - (165 - 170 ) 3. கருடன் சம்பா - (170 - 180) 4. சிவப்பு கவுனி - (135 - 140) 5. பனங்காட்டு குடவாழை - (135 - 145 ) 6. கருத்தக்கார் - (105 - 110) 7. சண்டிகார் - (155 - 165) 8. கருங்குறுவை - (120 -125) 9. குருவைக்களஞ்சியம் - (140 - 145) 10. தூயமல்லி - (135 - 140) 11. தங்கச்சம்பா - (160 - 165) 12. நீலச்சம்பா - (175 - 180) 13. செம்புளிச்சம்பா - (135 - 140) 14. கிச்சடிச்சம்பா - (135 - 140) 15. இலுப்பைப்பூ சம்பா - (135 - 140) 16. அறுபதாம் குறுவை - ( 80 - 90) 17. சீரகச்சம்பா - (125 - 130) 18. காட்டுயானம் - (180 - 185) 19. சொர்ணமுசிறி - (140 - 145) 20. சிவப்பு குருவிக்கார் - (120 - 125) 21. கருப்புக்கவுனி - (140 - 150) 22. மிளகி - (120 - 130) 23. சம்பாமோசனம் - (160 - 165) 24. கைவிரச்சம்பா - (160 - 165) பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள்: அனைத்து ரகங்களுமே எளிதில் ஜீரணமாகக்கூடியது, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. பூங்கார்: உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. கர்பிணிப் பெண்களுக்குப் பத்தியக் கஞ்சி வைத்துக் கொடுத்தால் சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும், துத்தநாக சத்து உள்ளது. மாப்பிள்ளைச்சம்பா: நேரடி விதைப்பிற்கும் ஏற்றது, சத்துள்ள இந்த நீராகாரத்தை சாப்பிட்டால் இளவட்டக் கல்லைக் தலைக்கு மேல் சுலபமாகத் தூக்க முடியும். நரம்புகளை வலுப்படுத்தும், ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும் சிவப்பு கவுணி: இதயத்தை பலப்படுத்தும், பல் அலகுகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும், மூட்டு வலியை நிவர்த்தி செய்யும். குடவாழை: குடலை வாழ வைப்பதால் இப்பெயர் வந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், அஜீரண கோளாறை குணப்படுத்தும். நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மிகவும் ஏற்றது. கருத்தக்கார்: வெண்குஷ்டத்தை போக்கும் காடி தயாரிப்பதற்கு... --- ### பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு - Published: 2017-12-21 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/change-to-traditional-rice-now/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு! நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும். --- ### நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் - Published: 2017-12-20 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/more-chicks-from-native-chicken/ - Categories: Cattle rearing, News, Social Media நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் : பெட்டை அடைக்கோழிகள் மூலம் இயற்கை முறையில் அடைவைத்து அதிக குஞ்சுகளை பெறுவது எப்படி? நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் 1. ஆண், பெண் கோழி விகிதம்: நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும். 2. அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்: பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21 நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை. மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை நேரத்தில் அடைக்கு உட்காரவைத்தால் தீவனம் எடுக்கும் நோக்கம் அதிகமாகி 21 நாட்கள் அடைக்காலத்தில் இடையிடையே வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வந்து உட்காரும் நிலை வரும். இவ்வாறு அடைக்கோழி முட்டையை விட்டு அடிக்கடி சென்று வருவதால் குஞ்சு வளர தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் பாதிக்கப் பட்டு குஞ்சு இறப்பு ஏற்பட்டு குறைந்தளவில் மட்டுமே முட்டைகள் பொரிப்பதற்கு காரணமகிவிடுகிறது. எனவே இயற்கை முறையில் அடைக்கோழி மூலம் குஞ்சு பெறும் போது அடைக்கோழிகளை மாலை அல்லது இரவு நேரங்களில் அடைக்கு உட்கார பயன்படுத்தும்போது பகலில் உட்கார வைக்கும் கோழிகளிடமிருந்து கிடைக்கும் குஞ்சுகளைவிட இரவில்... --- ### டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை - Published: 2017-12-20 - Modified: 2018-01-02 - URL: https://agriwiki.in/dengue-facts/ - Categories: News, Social Media #டெங்கு_தோலுரிக்கும்_கட்டுரை ! ---------------------------------------------------------------- இயற்கையின் அற்புதப் புதையல் கொண்ட அறிவு செரிந்த பதிவு இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இதை கட்டாயம் படிக்க வேண்டும்... . டெங்கு காய்ச்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்... . மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 37. 2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது... . . இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது... . . எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது. சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்... . . சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ? கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்... . . தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்... ... உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள். உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது... ... நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது... ... ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது... ... வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது, அசைவு இருந்தது... ... சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்... . . இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது. இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy )... . . உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது... . . இப்பொழுது... --- ### மிகவும் பயனுள்ள குறிப்புகள் - Published: 2017-12-20 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/useful-tips-for-health/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் 1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும். 2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். மிகவும் பயனுள்ள குறிப்புகள் 1. உடல் சக்தி பெற இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 மூடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும். 2. முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 3. முடி உதிர்வதை தவிர்க்க நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 4. வேர்க்குரு நீங்க சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம். 5. இரத்த சோகையை போக்க பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும். 6. பசி உண்டாக புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 7. சேற்றுபுண் குணமாக காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும். 8. வெட்டுக்காயம் குணமாக நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். 9. பற்கள் உறுதியாக இருக்க மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். 10. தொண்டை கம்மல் தீர கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும். 11. தும்மல் நிற்க தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும். 12. படர்தாமரை போக்க அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும். 13. வயிற்று வலி நீங்க வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 14. அஜீரணசக்திக்கு சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு வேகவைத்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும். 15. அறிவு கூர்மை அடைய வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் . 16. சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும். 17. வயிற்று நோய் குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும். 18. உடல் வலிமை பெற அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். 19. சீதள பேதியை குணப்படுத்த 100 மில்லி... --- ### இயற்கை விவசாயம் - Published: 2017-12-20 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/basics-of-natural-farming/ - Categories: News, Organic Agriculture, Social Media, Zero budget farming இயற்கை விவசாயம் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இடுபொருள்களை வெளியிலிருந்து வாங்க முயற்சிக்க வேண்டாம். மண் வளமாக இருந்தாலே போதுமானது. நிறைய தொழு உரம் கொடுங்கள். விவசாய கழிவுகளை மண்ணுக்கு கொடுங்கள். முடிந்த அளவு ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுங்கள். இரண்டு போகம் பயிர் செய்யுங்கள். அடுத்து ஏதாவதொரு பசுந்தாள் பயிரிட்டு பூக்கும் நிலை மடக்கி உழுது விடுங்கள். இதுவே போதும். பயிர் பாதுகாப்பு என்பதும் இயல்பான நடக்கும். இலை தழைகளை கோமியத்தில் ஊறவையுங்கள். இது பூச்சி விரட்டியாக பயன்படும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜீவாமிர்தம் தொடர்ந்து கொடுப்பது மட்டுமே. தேவையான அனைத்து சத்துக்களும் அபரிமிதமாக மண்ணில் உருவாகும். --- ### மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள - Published: 2017-12-14 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/how-to-use-mycorrhizae-easily/ - Categories: Organic Agriculture மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள #உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள #உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் சூடோமோனஸ் புளோரோசன்ஸ்   1. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா? சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும். 2. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா? சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 2. சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா? சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம். பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது 3. சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா? விதை, கிழங்கு? நாற்று நேர்த்தி செய்யலாம்? அடியுரமாக போடலாம் தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம். 4. சூபோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா? ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம் 5. சூபோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்? 2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும். 6. சூபோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா? சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.   வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா)   7. வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா? வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும். 8. வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா? வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 9. வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா? வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும் வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில்... --- ### விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் - Published: 2017-12-14 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/how-to-control-rodents-in-agriculture/ - Categories: News, Organic Agriculture, Social Media, Zero budget farming விளைநிலங்களை எலிகளிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள் விவசாயத்தில் பூச்சி தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால், அவற்றை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளது. ஆனால் தானிய பயிர்களை மட்டுமே அதிகமாக தாக்கும் எலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். எனவே எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் முறைகள் பற்றி பார்ப்போம். எலி தாக்குதல் : 🐀 நெல், மக்கசோளம், கரும்பு, பயிறுவகைகள், பருத்தி, கடலை போன்ற வயல்களில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். 🐀 எலிகள் தாக்கப்பட்ட பயிர்களின் நாற்றுகள் துண்டுகளாய் வெட்டப்பட்டது போல் காணப்படும்.  🐀 மேலும் நெற்பயிர் வயலின் கரையோரங்களில் ஆரம்ப நாட்களில் சிறுசிறு பொந்துகள் ஆங்காங்கே காணப்படும். வளர்ச்சியடைந்த நெற்பயிர்களையோ அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகளை கொhpத்து தின்றது போல காணப்படும். 🐀 பொதுவாக நெல் வயல்களில் உள்ள எலிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். தடுக்கும் முறைகள் : 🐀 வயல்களில் முதலில் உழவுக்கு முன்பு ஆட்டுப்பட்டி அமைத்தால், அந்த வயல்களில் எலி வரவே வராது. 🐀 ஒரே வயலில் தொடர்ந்து தானிய பொருட்களை மட்டும் சாகுபடி செய்யாமல், பு ச்செடிகள், மரவகைகள் என மாற்றி சாகுபடி செய்ய வேண்டும். மேலும் வைக்கோல் போர்களை வயலுக்கு அருகில் அமைக்காமல் இருக்க வேண்டும். 🐀 பப்பாளிப்பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக்கி வயலில் ஆங்காங்கே வைத்தால் எலிகள் அதனை விரும்பி உண்ணும். இவை இனிப்பாக இருப்பதால் அவற்றை அதிகமாக உண்டு வயிற்றோட்டம் ஏற்பட்டு இறந்து விடும். 🐀 வயல்களில் தெர்மோகோல் துண்டுகளை சீனிப்பாகு அல்லது சர்க்கரைப்பாகில் தோய்த்து ஆங்காங்கே வைத்தாலும் எலிகள் அவற்றை உண்டு உணவு செரிக்காமல் இறந்து போகும். 🐀 வரப்புகளை அவ்வப்போது சீராக்குதல், கோடையில் வரப்பை வெட்டி அழிப்பது, எலி வலைக்குள் வைக்கோல் புகை மூட்டம் செய்து களிமண்ணால் வலை முழுவதும் பு சுவது, எலி பொந்துகள் சுவர் அருகில் இருப்பின் கல், சிமெண்ட், வைத்து பு சுதல் போன்றவைகளை பின்பற்றலாம். 🐀 இரவு பறவையான ஆந்தைகள் வயல்களில் வந்து அமர்ந்து எலிகளை பிடிப்பதற்கு ஏதுவாக காலிப்பானைகள் அல்லது மண்சட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வு வடிவில் குச்சிகளை வைத்து அவற்றில் கட்டி வைக்கலாம். 🐀 நெல் வயலில் எலியை கட்டுப்படுத்த சணப்பு பு வை சிறிய துண்டுகளாக்கி, அதை பரவலாக தூவி விட்டால் அதிலிருந்து வரும் வாடையினால் எலிகள் ஓடி விடும். 🐀 எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர்... --- ### பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது - Published: 2017-12-14 - Modified: 2020-06-02 - URL: https://agriwiki.in/how-to-prepare-land-for-cultivation/ - Categories: News, Organic Agriculture, Zero budget farming 1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது? நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர இயலாது. நெல் அறுவடை செய்தபின் நிலத்தை நன்றாக உழுது 40 செ.மீ ஆழமும், 30 செ.மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் - வடிகால்வாய் அமைக்கவும். தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள் ! ! 1. நெல் அறுவடைக்குப் பின் கரும்பு பயிரிட பாசன நிலத்தை எவ்வாறு தயார் செய்வது? நன்செய் நிலங்களில் மண்ணினை உழவு செய்து நல்ல மென்மை தன்மையைக்கொண்டு வர இயலாது. நெல் அறுவடை செய்தபின் நிலத்தை நன்றாக உழுது 40 செ. மீ ஆழமும், 30 செ. மீ அகலமும் கொண்ட பாசன வாய்க்கால் - வடிகால்வாய் அமைக்கவும். மமட்டி கொண்டு 80 செ. மீ இடைவெளியில் பார் மற்றும் பாத்தி அமைக்கவும். கைக்கொத்து மூலம் பாத்திகளை நன்கு கொத்தி கலக்கி விட்டு, 4 முதல் 5 நாட்களுக்கு மண்ணினைக் காயவிட்டு பின்னர் கருப்பு கருணையை நடவு செய்ய வேண்டும். 2. எவ்வகை மண் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது? மணல் கலந்த வண்டல் மண் அல்லது களி வண்டல் மண் வகைகள் கரும்பு வளர்ச்சிக்கு ஏற்றது. 3. சாகுபடு செய்யும் மண் வளத்தை பாதுகாப்பது எப்படி? மண் வளத்தை ஆராய்ந்து மண்ணின் வளத்திற்கு ஏற்ற பசுந்தாள் உரங்களையும், தொழு உரங்களையும் கலந்து மண்ணிற்கு இடுவதன் மூலம் மண் வளத்தை பாதுகாக்கலாம். 4. பொருட்களை ஒழுங்காக மக்கச் செய்யவில்லை என்பதற்கு அறிகுறிகள் என்ன? உரமாக்குதல் கடினம் அல்ல. ஆனால், சில நேரங்களில் செயல்முறையில் ஒரு சிறிய கூடுதல் கவனம் தேவை. சில சு+ழ்நிலைகளை சரிசெய்வதற்கு இங்கே சில எளிய தீர்வுகள் உள்ளன. உரமாக்கல் முறை மிக நீண்ட காலம் எடுக்கும். குவியல் அளவில் குறையாது அல்லது வெப்பத்தை உருவாக்காமல் இருந்தால், பொருட்களை மட்க வைக்க ஒரு ஊக்குவிப்பான் வேண்டும். குவியல் உலர்ந்து இருந்தால், தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். குவியல் ஈரமாக மற்றும் சேறாக இருந்தால், சு+ரிய ஒளி படும்படி பரப்பி, உலர் பொருளை சேர்க்க வேண்டும். அத்துடன், குவியலில் உள்ள பொருட்கள் மிகப் பெரியதாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். உள்வரும் பொருள்களுடன் கலக்க பழைய உரத்தை சேமித்து வைக்க வேண்டும். உர குவியலின் மையம் ஈரமானது, ஆனால் மற்ற மேல் பகுதிகள் உலர்ந்தும் இருந்தால் உர குவியலில் மேல் பகுதியையும், அடிப்பகுதியையும் நன்கு கலங்குமாறு கலக்கி விட வேண்டும். உரத்தில் உள்ள கட்டிகளை உடைத்து விட வேண்டும். 5. மட்கு உரம் எவ்வாறு மண்ணை மேம்படுத்துகிறது? மட்கு உரம் பல வழிகளில் மண்ணை மேம்படுத்துகிறது. ஆனால், செயற்கை உரங்களால் அதை செய்ய முடியாது. முதலில், அது அங்ககப்பொருட்களை... --- ### புண்ணாக்கு - Published: 2017-12-14 - Modified: 2020-12-26 - URL: https://agriwiki.in/nutrient-in-oil-cake/ - Categories: News, Organic Agriculture, Social Media புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி புண்ணாக்கு புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. எந்த வகை புண்ணாக்கில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம். இந்த புண்ணாக்கில் சத்துக்களை வைத்து விலை மதிப்பதில்லை. அதன் பயன்பாடுகளை வைத்தே விலை மதிக்கிறார்கள். உதாரணமாக கால்நடைகளுக்கு கடலை புண்ணாக்கு கொடுப்பதால் அதன் விலை சற்று அதிகம். அதனால் அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும் என கணக்கிட வேண்டாம். இதோ சில விபரங்கள் ஆமணக்கு(100 கிலோ) புண்ணாக்கில் தழைச்சத்து- 5. 6 கிலோ மணி சத்து - 1. 8 கிலோ சாம்பல் சத்து - 2 கிலோ புங்கன் தழைச்சத்து - 2. 5 கிலோ மணி சத்து - 1 கிலோ சாம்பல் சத்து - 1. 8 கிலோ வேம்பு தலை சத்து - 5. 2 கிலோ மணி சத்து - 1 கிலோ சாம்பல் சத்து - 1. 8 கிலோ தேங்காய் தலை சத்து - 3. 1 கிலோ மணிச்சத்து - 1. 8 கிலோ சாம்பல்சத்து-1. 2 கிலோ கடலை தழைச்சத்து - 7. 6 கிலோ மணி சத்து - 1. 5 கிலோ சாம்பல் சத்து- 1. 3 கிலோ எள் தலை சத்து - 6. 2 கிலோ மணிச்சத்து - 2 கிலோ சாம்பல் சத்து- 1. 2 கிலோ மிக முக்கியமான சத்துகளில் ஒன்றான மணிச்சத்து எள் புண்ணாக்கில் மட்டுமே அதிகம். ஒரு கணக்கு போடுங்க. தரமான மரச்செக்கில் ஆட்டிய கடலை புண்ணாக்கு ரூ. 40 முதல் 45 வரை மரச்செக்கில் ஆட்டிய எள் புண்ணாக்கு ரூ. 15 முதல் 20 வரை. ஆனால் எவ்வளவு பேர் எள் புண்ணாக்கு பயன்படுத்துகிறோம் என்றால் இல்லை. அதனால் விவசாயம் செய்பவர்கள் சற்று சிந்தனை செய்து சில விஷயங்களை அப்படியே கேட்டுவிடாமல் ஆராய்ந்து செய்தால் சுலபமாக வெற்றியடையலாம் என்பது உண்மை. ஒரு பயிர் பயோர் செய்தவுடன் தேவையான மிக முக்கிய சத்து மணி சத்து. இது 3 மாத பயிர்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்குள்ளும் வருடாந்திர பயிர்களுக்கு 2 முதல் 3 மாதங்களுக்குள்ளும் கொடுத்து விட  வேண்டும். அதற்கு மேல் அப்பயிர்கள் எடுத்து கொள்ளாது.   அப்படி மிக முக்கியமான சத்துகளில் ஒன்றான மணிச்சத்து எள் புண்ணாக்கில் மட்டுமே அதிகம். --- ### முருங்கைக்காயும் அதன் சுவையும்..! - Published: 2017-12-14 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/moringa-and-its-taste/ - Categories: News, Organic Agriculture, Social Media முருங்கைக்காயும் அதன் சுவையும். . ! பொதுவாகவே அசைவப்;பிரியர்;களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டால் தான் அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை போல் உள்ளது என தோன்றும். அதேபோன்று பருப்பு சாம்பார் என்றாலே முங்கைக்காயும், முள்ளங்கியும் இருக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிக்கு உறவினர்கள் உள்ளார்களோ இல்லையோ, ஆனால் விருந்துக்கு சமைத்த சாம்பரில் முருங்கக்காய் இருக்கனும். அந்த அளவிற்கு சுவை தரக்கூடியது முருங்கக்காய். எதற்காக முருங்கையை பற்றி சொல்லறாங்கனு பார்க்கறீங்களா... ஏனா. . இப்போ நாம் முருங்கை சாகுபடி பற்றி தெரிஞ்சுக்க போறோம். முருங்கை : 🌱 முருங்கைக்காயுக்கு பொதுவாக ஆண்டு முழுவதுமே சந்தையில் கிராக்கி உண்டு. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை. 🌿 தற்போதும் முருங்கையின் விலை அப்படி தான் உள்ளது. ஒரு கிலோ குறைந்தபட்சம் 90 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 🌱 ஒரு கிலோ ரூ. 10, ரூ. 20 க்கு விற்க்கப்பட்ட காலம் போய், தற்போது ரூ. 90, ரூ. 100-க்கு கூட முருங்கை கிடைக்காத காலமாக உள்ளது. 🌿 இதனால் முருங்கை செடிகளை பயிரிட்டு தற்போது முருங்கை அறுவடை செய்யும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆனால் மக்கள்தான் மயக்கமாகியுள்ளனர். 🌱 இவ்வளவு விலை விற்கும் முருங்கை செடிகளை வளப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டம் இல்லை. வீட்டு உபயோகத்திற்கு தேவையான முருங்கை காய்களை பெற வீட்டின் வெளிப்புறத்தில் மூன்று அடி நீளமுடைய இரண்டு முருங்கை குச்சிகளை நட்டு வளர்த்தாலே போதும். 🌿 முருங்கை கீரை முதல் காய் வரை அனைத்தையும் அந்த மரத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம். 🌱 முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். இலைகள், வேர், காய், விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டவை. நடவு செய்வதற்கு ஏற்ற பருவம் : 🌱 தற்போது முருங்கை செடி அல்லது முருங்கை குச்சிகளை நடவு செய்து வளர்த்துவதற்கு ஏற்ற பருவமாகும். 🌿 முருங்கை கன்றுகளை 45 செ. மீ நீள, அகல இடைவெளியில் நட்டு வளர்த்தாலே போதும். இதற்கு பாதுகாப்பு அதிகம் தேவைப்படாது. நன்கு வளரும் வரை ஆடு, மாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும். 🌱 ஒரு கன்றுக்கு வேப்பம் புண்ணாக்கு 150 கிராம் மற்றும் 1 கிலோ மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை போட்டு முருங்கை மரக்கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்... . --- ### காய்கறி சாகுபடி பட்டம் - Published: 2017-12-11 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/vegetable-cultivate-seasons/ - Categories: News, Organic Agriculture "காய்கறி சாகுபடி பட்டம் " எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் : இந்த செய்தியை அனுபவமுள்ளவர்கள் உறுதிபடுத்தவும் "காய்கறி சாகுபடி பட்டம் " எந்தெந்த பட்டத்துல எந்தெந்த காய்கறி சாகுபடி செய்யவேண்டுமென தெரிந்து கொள்வது காய்கறி வேளாண்மையை லாபகரமாக மாற்றும் : மார்கழி ,தை ( ஜனவரி ): கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள் . தை, மாசி ( பிப்ரவரி ): கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை , சுரை, கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய், கீரைகள் . மாசி, பங்குனி (மார்ச் ): வெண்டை, பாகல், தக்காளி, கொத்தவரை, பீர்க்கன், கோவைக்காய் பங்குனி, சித்திரை (ஏப்ரல் ): செடிமுருங்கை, வெண்டை, கொத்தவரை சித்திரை, வைகாசி (மே ): கத்தரி, தக்காளி, கொத்தவரை வைகாசி ,ஆனி (ஜூன் ): கத்தரி, தக்காளி, கோவைக்காய், பூசணி, வெண்டை, கீரைகள் . ஆனி, ஆடி (ஜூலை ): மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி , வெண்டை, கொத்தவரை, தக்காளி ஆடி, ஆவணி (ஆகஸ்ட் ): முள்ளங்கி , பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை ஆவணி ,புரட்டாசி (செப்டம்பர் ): செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி , கீரைகள் , பீர்க்கன், பூசணி புரட்டாசி , ஐப்பசி (அக்டோபர் ): செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி ஐப்பசி ,கார்த்திகை (நவம்பர் ): கத்தரி, தக்காளி, முள்ளங்கி , பூசணி கார்த்திகை , மார்கழி (டிசம்பர் ): கத்தரி, சுரை, தக்காளி, முள்ளங்கி , பூசணி --- ### பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள் - Published: 2017-12-10 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/milk-production-techniques/ - Categories: Cattle rearing, News, Social Media பால் கறத்தல் மற்றும் பால் உற்பத்தி முறைகள். கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பால் ஓர் இன்றியமையாத சமச்சீர் உணவாகும். இது, பச்சிளம் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். பாலில் அசுத்தம் சேராதவாறு சேகரித்து நன்கு காய்ச்சி உட்கொள்வது மிக முக்கியம். பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின்கள் போன்ற பல இன்றியமையாத சத்துப் பொருள்கள் உள்ளன. சாதாரணமாக விற்பனைக்கு வரும் பசும்பாலில் 3. 5 சதம் கொழுப்பு சத்தும், 8. 5 சதம் கொழுப்பில்லாத மற்ற திடப்பொருளும் இருத்தல் வேண்டும். பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துகளும் சரியான விகிதத்தில் உள்ளன. அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால், பாலின் மூலம் காசநோய், தொண்டை அடைப்பான், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் வரக்கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்கு பெருகி, அதன் தரத்தையும் கெடுத்துவிடும். பாலை வெளியே வெதுவெதுப்பாக நம் சுற்றுச் சூழ்நிலையில் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. கிருமிகள் வெகுவாக வளர்ந்து பால் கெட்டு விடும். எனவே, கறவை மாடுகள் வைத்திருப்போர், சுத்தமாக பால் உற்பத்தி செய்வது பற்றி அறிந்து, கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பால் கறக்கும் முறைகள்:   முழு விரல்களை உபயோகித்தல் இம் முறையில் ஒரு கையின் விரல்களால் காம்பினைப் பிடித்து, உள்ளங்கையில் அழுத்துவதால் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்பின் எல்லா பாகங்களிலும் ஒரே அளவான அழுத்தம் கிடைக்கும். பெரிய காம்புகள் உள்ள பசுக்களிலும், எருமைகளிலும் இம் முறையைக் கையாள்வது சிறந்தது. இரு விரல்களை உபயோகித்தல்: கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் காம்புகளைப் பிடித்து, சிறிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் பால் கறக்க முடியும். இம் முறையில் காம்புகளுக்கு ஒரே சீரான அழுத்தம் கிடைக்காது. மேலும், காம்பின் மேல் பாகம் இதனால் பாதிக்கப்பட்டு, சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இம் முறையைக் காட்டிலும் முழு விரல்களை உபயோகிப்பது சிறந்தது. பால் கறத்தல்: மாடுகளில் பால் கறத்தல் என்பது தனிக் கலையாகும். இதற்கு, முதிர்ந்த நல்ல அனுபவமும், திறமையும் தேவை. பால் கறக்கும்போது கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும், அதே சமயம் பாலை முழுமையாகவும் கறக்க வேண்டும். சுத்தமாக பால் கறக்கும் முறைகள்: பால்காரர் தனது கையை சுத்தமாகக் கழுவ வேண்டும் மற்றும் மாட்டின் மடியை சுத்தமாகத் துடைக்க... --- ### பட்டுனு மாறுங்க பாரம்பர்ய அரிசிக்கு! - Published: 2017-12-10 - Modified: 2020-07-10 - URL: https://agriwiki.in/magic-of-traditional-rice/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு! நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? பட்டுனு மாறுங்க... பாரம்பர்ய அரிசிக்கு! நம் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா ? 1. கருப்பு கவுணி அரிசி: மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும். --- ### மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் - Published: 2017-12-10 - Modified: 2020-10-28 - URL: https://agriwiki.in/model-cattle-feed-making/ - Categories: Cattle rearing, News, Social Media - Tags: cattle feed making மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் - Model Cattle Feed Making methods -  பற்றிய பல்வேறு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மாதிரி அடர் தீவனம் தயாரித்தல்   (Model Cattle Feed Making methods)   மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் - Model Cattle Feed Making methods -  பற்றிய பல்வேறு முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பல்வேறு முறைகள்: மாதிரி அடர் தீவனம் தயாரித்தல் பல்வேறு முறைகள் 100 கிலோ(கிலோ) முறை 1 – கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(25), பருப்பு நொய்(24), கோதுமை தவிடு(24), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 2 – கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(15), கேழ்வரகு(5), கொள்ளு(8), கோதுமை தவிடு(15), அரிசி தவிடு(15)தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 3 – கடலை புண்ணாக்கு ( 35), பருத்தி கொட்டை(33), கோதுமை தவிடு(30), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 4 – கடலை புண்ணாக்கு ( 30), பருத்தி கொட்டை(15), மக்காச்சோளம்(18), கொள்ளு(5), கோதுமை தவிடு(30), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 5 – கடலை புண்ணாக்கு ( 25), பருத்தி கொட்டை(10), மக்காச்சோளம்(10),மரவள்ளி மாவு (18), கோதுமை தவிடு(35), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 6 – கடலை புண்ணாக்கு (30), பருப்பு நொய்(15), கோதுமை தவிடு(43), வெல்லப்பாகு(10), தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) முறை 7 – கடலை புண்ணாக்கு (15), கருக்காய் தவிடு(30), கோதுமை தவிடு(30), புளியங்கொட்டை நொய்(10), கேழவரகு அல்லது கம்பு அல்லது மக்காச்சோளம் (15), வெல்லப்பாகு(8),தாதுஉப்பு கலவை(1), உப்பு(1) உலர் தீவனம் உலர்ந்த நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, வேர்க்கடலை  கொடி, உளுந்து  செடி போன்றவைகள் உலர் தீவனம் என்று சொல்வோம அன்றாட தீவன அளவீடு ( தோராயமாக ): பால் மாடுகளுக்கு அதன் உடல் எடையில் பத்து சதம் ( 7:பசுந்தீவனம்,2 உலர் தீவனம், 1:அடர் தீவனம்) தினமும் தீவனம் அளித்தல் முக்கியம். நீர்:  காலை அல்லது மதியம்  மற்றும் மாலையில் தேவையான அளவு நீர் அளிக்க வேண்டும்) . எ. கா தோரயமாக 20 கிலோ பசுந்தீவனம், 4-6 கிலோ உலர் தீவனம், 3-6 கிலோ அடர் தீவனம். ஒரு சில கலப்பின மாடுகளுக்கு ஒவ்வொரு 1. 500 லிட்டர் பாலுக்கும் 1கிலோ அடர்தீவனம் கொடுக்க சொல்கிறார்கள் . அவை நடைமுறை சிக்கல் இருப்பதால் வேறு வழிகளில் யோசித்து வருகிறார்கள். பால் வற்றிய மாடுகளுக்கு -  அதன் உடல் எடையில் பதது சதம் ( 8:பசுந்தீவனம்,1... --- ### கால்நடை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யும் முறைகள் - Published: 2017-12-10 - Modified: 2020-07-16 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: Cattle rearing, News, Social Media கால்நடை வளர்ப்பு மற்றும் (பசு) இனப்பெருக்கம் செய்யும் முறைகளும் இளம்பசு முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவானது நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும். 2 வருடங்களுக்குள்ளாக கருவுற்றுவிடவேண்டும். கவனிக்க வேண்டியவை பசுவைத் தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பால் உற்பத்தி. ஒரு கலப்பின மாடு நாளொன்றுக்கு 5. 5 லிட்டர் பால் கொடுக்கவேண்டும். பொருளாதார ரீதியில் 305 நாட்களுக்கு, 2500 லிட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். முதல் 2 கன்றுகளில் மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 10 லி எனில் அதன் அப்பருவப் பால் உற்பத்தி 2000-2500 லி ஆகவும், நாளொன்றுக்கு 15 லி பால் கறக்கும் மாட்டின் ஒரு பருவ உற்பத்தி 3000 லி வரையிலும் இருக்கும். முதல் கன்று ஈனும் வயது 3 வருடங்களுக்கு மிகாமலும், அடுத்தடுத்த கன்று இடைவெளி 12-15 மாதங்களுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும் பசுவானது எந்த உடல் குறைபாடும் இன்றி, நன்கு வளர்ச்சியடைந்த மடியுடன் நல்ல பால் நரம்புகளுடன், கையாள்வதற்கு எளிதானதாக இருக்கவேண்டும். வயது முதிர்ந்த மாடுகளை மாற்றிவிட்டு புதிய இளம் பசுக்களைச் சேர்க்கலாம். பண்ணைக்குள் வளர்ந்த இளம் பசுக்களின் மூலம், வருடம் ஒரு முறை 20 சதவிகிதம் அளவாவது முதிர்ந்த மாடுகளை மாற்றிக் கொள்ளுதல் நன்று. மந்தைகளின் உற்பத்தி சரியில்லாத நிலையில் வெளியில் இருந்து மாடுகளை வாங்கிச் சேர்த்துக் கொள்ளலாம். காளை மாடுகள் கன்றுகளின் மரபியல் குணங்களில் 50 சதவிகிதம் அளவு காளை மாடுகளுக்கு பங்குள்ளது. புதிய தலைமுறைகளின் மேம்பாடு நல்ல காளைகளின் தேர்வைப் பொறுத்தே அமையும். பசுத் தேர்வில் மட்டும் தீவர கவனம் செலுத்தினால் போதாது. நல்ல பால் உற்பத்தி பெறக் காளையிலும் நல்ல வம்சாவளியுள்ள காளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நல்ல இளம் காளையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இளம் காளைகளை இனப்பெருக்கக் கலப்பில் பயன்படுத்தும் போது 4500 கி. கி அளவு பால் உற்பத்தி ஒரு பருவத்தில் பெற முடிகிறது. பிற பண்புகளான கன்று ஈனுவதில் நோய் எதிர்ப்பு போன்றவையும் கவனிக்கப்பட வேண்டும். காளைமாடு கால்நடை விவசாயிகள் காளைத் தெரிவு பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கவேண்டும். பல ஆராய்ச்சி அறிவியல் நிறுவனங்களில் செயற்கைக் கருவூட்டல், காளைத் தெரிவு பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன. இதைப் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். பாரம்பரியப் (வம்சாவளிப்) பண்புகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்த காளைகளைக் கலப்பில் பயன்படுத்திப் பிறக்கும்... --- ### கொல்லிமலையின் கத்தரி - Published: 2017-12-10 - Modified: 2020-07-11 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf/ - Categories: News, Organic Agriculture, Social Media, Zero budget farming கொல்லிமலையின் கத்தரி... . கொல்லிமலையில் விருந்து என்றாலேயே அசைவம் தான் என்றாலும் அத்தி பூத்ததைபோல சைவமும் இருக்கலாம். . அதில் காய்கறியாக பயன்படுத்துவது நாட்டு கத்தரி எனப்படும் மிகவும் மிருதுவான ஆனால் மிகவும் சுவையான இத்தாவரத்தின் காய்களை மக்கள் பயன்படுத்துவதுண்டு. . அது ஒரு solanaceae - குடும்பத்தைசேர்ந்தது என்றாலும் Solanum melongena வகையை சேர்ந்தது அல்ல. ஆனால் Solanum macrocarpon மற்றும் ஆப்பிரிக்கன் கத்தரி வகையை சர்ந்ததாக கருதப்படுகிறது. . மக்கள் பயன்படுத்தும் காய்களில் இதனைப் போல பல வித்தியாசமானவையாக இருந்தாலும் இதுவும் பயன்பாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. Soundar Rajan. --- ### ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள் - Published: 2017-12-09 - Modified: 2020-07-11 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af/ - Categories: Cattle rearing ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள் ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும்.குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது. ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள் ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும். குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது. அச்சமயங்களில் தாய் ஆட்டின் மடியில் பால் தங்கி கட்டிகொள்ளும். இதன் விளைவாக தாய் ஆட்டின் மடி கல் போன்ற உணர்வை நாம் தொடும்போது உணரமுடியும். தாய் ஆட்டின் உடல் வெப்பம் அதிகரித்து தீவனம் எடுக்காமை, சோர்வு ஆகியவை காணப்படும். இந்நிலையை தவிர்க்க இரு காம்புகளிலும் சீம்பாலை குட்டி பருக செய்ய வேண்டும். தொடர்ந்து 2-3 நாட்கள் குட்டி தெளிவடையும் வரை குட்டி சிறிதளவே பால் குடிக்கும். குட்டி குடித்த பிறகு பாலை கறக்கலாம் அல்லது பண்ணையில் உள்ள மற்ற குட்டிகளையும் பால் குடிக்க செய்யலாம். பாலை வெளியேற்றாவிடில் மடி கட்டி கல் போல் ஆகி, காம்புகள் கருத்து நாளடைவில் பாதிக்கபட்ட காம்பு உதிர்ந்து விடும். மடிநோயை எவ்வாறு குணப்படுத்தலாம்?   # பாதிக்கபட்ட ஆட்டுக்கு Pencellin inj - 1ml /10 kg உடல் எடையில். Melonex Inj - 1ml /10 kg இந்த இரண்டு மருந்துகளை 3 நாட்கள் தொடரவும். மேல் பூச்சிற்கு Mastatis gel அகலமான பாத்திரத்தில் பொறுத்து கொள்ளும் அளவில் சுடுநீருடன் ஒரு கைப்பிடி கல்உப்பு போட்டு மடியை தண்ணீரினுள் மூழ்கும் படி 5-10 நிமிடங்கள் வைத்து பின் பாதிக்கபட்ட மடியில் உள்ள பாலை முழுவதுமாக பீய்ச்சி வெளியேற்ற வேண்டும். மடியை ஈரமில்லாமல் துடைத்து பின் Mastatis gel ஐ தடவவும். ஒரு நாளைக்கு இது போன்ற செயல்முறைளை 3 அல்லது 4 முறை மேற்கொள்ளலாம். இயற்கை முறையில் வெளிப்பூச்சாக : சோற்றுகற்றாழை ஜெல் மஞ்சள் தூள் கல்உப்பு இவற்றை ஒன்றாக கலந்து பாதிக்கபட்ட மடியில் தடவி நன்கு காய்ந்து ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரால் நன்கு கழுவி சிறிது நேரம் கல்உப்பு கலந்த சுடுநீரில் மடியை வைத்து பின் பாலை பீய்ச்சி, நன்கு ஈரமில்லாமல் துடைத்து பின் கற்றாழை கலவையை பூசவும். இவ்வாறு தொடர் சிகிச்சையை மேற்கொள்ளும் போது மடிநோய் குணமாகும். நன்றி. அர்வின் ஃபார்ம்ஸ், போளூர். --- ### பீஜ மித்ரா செய்வது எப்படி - Published: 2017-12-09 - Modified: 2020-07-11 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ - Categories: Organic Agriculture, Zero budget farming நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் மறக்கடிக்க பட்டது. இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன. இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ள பட்டன. இயற்கை விதை நேர்த்தி பீஜ மித்ரா செய்வது எப்படி நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர். மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் மறக்கடிக்க பட்டது. இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன. இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ள பட்டன. இப்போது ஜீரோ பட்ஜெட் விவசாயம்பரப்பி வரும் சுபாஷ் பலேகர் மறக்கடிக்க பட்ட இந்த முறையை பீஜ மித்ரா என்று விவசாயிகளுக்கு சொல்லி கொடுக்கிறார். பீஜ மித்ரா செய்வது எப்படி? தேவையான பொருட்கள் : 20 லிட்டர் நீர், 5 கிலோ நாட்டு பசு சாணம், 5 லிட்டர் நாட்டு பசு மூத்திரம், 50 கிராம் சுண்ணாம்பு, நிலத்தில் இருந்து எடுக்க பட்ட ஒரு கை மண் எடுத்து கொள்ளவும் 2.  5 கிலோ நாடு பசு சாணத்தை எடுத்து ஒரு துணியில் கட்டி டேப் மூலம் கட்டவும். 20 லிட்டர் நீரில் 12 மணி தொங்க விடவும் 3. ஒரு லிட்டர் நீர் எடுத்து 50 கிராம் சுண்ணாம்பை இட்டு வைக்கவும் 4.   அடுத்த நாள் காலை, சாணம் கட்டி வைத்த மூட்டையை எடுத்து இந்த நீரில் அழுத்தவும் (Squeeze) 5. கைப்படி மண்ணை எடுத்து இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும் 6. 5 லிட்டர் நாட்டு பசு மூத்திரத்தை இதனுடன் கலந்து சுண்ணாம்பை சேர்த்து, வடி கட்டவும் இப்போது பீஜ மித்ரா ரெடி பயன் படுத்தும் முறை: கையால் விதைகளை பீஜ மித்ராவில் ஊற வைத்து, காய வைத்து விதைக்கவும் --- ### உலக மண் தினம் – திசம்பர் 5 - Published: 2017-12-08 - Modified: 2018-12-05 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-5/ - Categories: News, Organic Agriculture, Social Media புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன. உலக மண் தினம் – திசம்பர் 5 புல்லாகி, பூண்டாகி, புழுவாகி... குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன. World Soil Day தேசபக்தி, வீரம், கற்பு எல்லாவற்றையும் மண்ணோடு தொடர்பு படுத்திப் பேசுகிறோம். ஆனால், உண்மையிலேயே அந்த மண்ணை நாம் எவ்வாறு பராமரிக்கிறோம் என்று யோசித்தால், வேதனையே மிஞ்சும். மண்ணைப் பாதுகாக்கவும், அதைச் சீரழிக்காமல் நம் வருங்கால சந்ததியிடம் ஒப்படைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தவும் ஆண்டுதோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது. “ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300 முதல் 1,000 ஆண்டு காலம் தேவைப்படுகிறது. ஆனால், வெள்ளம், சூறைக் காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளால் மண்வளம் அடித்துச் செல்லப்படுகிறது. அதை விட மோசமாக மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. அதிகப் பயன் பாடு காரணமாக வளத்தை இழத்தல், அமிலம் அல்லது உவர்ப்புத் தன்மை அடைதல், ரசாயன உரங்களாலும், கழிவுகளாலும் வேதியியல் மாற்றத் துக்கு உள்ளாதால், விஷமடைதல் என்று நம் கண் முன்னாலேயே மண் வளம் அழிக்கப்படுகிறது. முழு பூமிக்கும் பல்லுயிரியம் இருப்பதுபோல, மண்ணுக்குள்ளும் புரோட்டோசோவா, பாக்டீரியா, பூஞ்சைகள், மண் புழுக்கள், சின்னஞ்சிறு பூச்சிகள் என மிகப் பெரிய பல்லுயிரியம் உள்ளது. பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் மற்றும் வேதிப் பொருட்களால் அதனையும் நாம் அழித்து வருகி றோம். மண்ணையும் அழித்து, அதனை வளப்படுத்தும் உயிர்களை யும் அழித்து வருவதால் நம் மண் சூழல் மலடாகும் அபாயம் நெருங்கி வருகிறது. இதை எல்லாம் தடுப்பதற்காகவும், மண் வளத்தைப் பாதுகாப்ப தற்காகவும் ஐ. நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் டிசம்பர் 5-ம் தேதியை உலக மண் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது. இப்போதே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால் 2050-ம் ஆண்டு அப்போதையே மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை நம்மால் கொடுக்க முடியாது. எனவே, ஐ. நா. வுடன் இணைந்து உலக மண் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள மண் அறிவியல் சங்கம் போன்றவையும் 2015-ம் ஆண்டினை உலக மண் ஆண்டாக அறிவித்தன. ஒரு பழத்துக்குள் இருக்கும் புழுவைப் போல மனிதன் தன்னுடைய... --- ### புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை - Published: 2017-09-24 - Modified: 2020-07-11 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae/ - Categories: News, Organic Agriculture, Social Media புழுக்களை கட்டுபடுத்தும் இயற்கை வழிமுறை - இயற்கை பூச்சி விரட்டி    ஆடு திங்காத கசப்பு அதிகம் உள்ள 10 வகையான இலை, தழைகளை  3கிலோ எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டிரம்மில் போட்டு இலை முழுகும் அளவு கோமியம் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும். 3 நாளில் தயாராகிவிடும், ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம். 10 லிட்டர் தண்ணீருக்கு பூச்சிவிரட்டி - 100 மில்லி + சுத்தமான வேப்பெண்ணை - 20 மில்லி + மெட்டாரைசியம் - 100மில்லி + பெவேரியா பேசியானா - 100 மில்லி. இதனுடன் ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி 100 மில்லி ( 100 கிராம் அரிசி மாவு + 1லிட்டர் தண்ணீர் கலந்து காய்ச்சி தயாரித்து கொள்ளவும். சேர்த்து நன்றாக கலந்து புழுக்களின் மீது நன்கு படும்படி காலை 7 - 9 மணிக்குள் அல்லது மாலை 4 - 6 மணிக்கு தெளித்து விடவேண்டும் மழை பெய்யும் போல இருந்தால் காலையில் தெளிப்பது சரியாக இருக்கும். தெளித்த பிறகு 3 மணி நேரம் மழை பெய்யாமல் இருக்க வேண்டும். தெளித்த 7 வது நாளில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். 10 நாட்களில் புழுக்கள் இறந்துவிடும். செயல்படும் முறை: இதிலுள்ள நன்மை செய்யும் பூஞ்சாணங்கள் புழுக்களுக்கு உள்ளே சென்று புழுவின் ரத்தத்தை உணவாக உண்டு புழுக்களை அழித்துவிடும். பூச்சிவிரட்டியும், வேப்பெண்ணையும் புழுக்களை இலை தழைகளை உண்ண விடாமல் செய்து பூஞ்சாணங்களின் வேலையை சுலபமாக்கிவிடும். வேப்பெண்ணைக்கு பதிலாக வேப்பங்கொட்டை கரைசலை பயன்படுத்துவது சிறந்தது. --- ### சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல் - Published: 2017-09-13 - Modified: 2020-06-26 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae/ - Categories: News, Water Management சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்: 2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம்.. காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று.. சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம்.. ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம்.(ஹைட்ரோ அல்லது சல்பூரிக்) ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை.. காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று.. சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்தல்: 2005 ல் இரண்டு ஏக்கர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் போது வழக்கம் போல் ஒருவித பயம். . காரணம் ஊரில் யாருமே சொட்டுநீர் குழாய் அமைக்காத போது நாம் மட்டுமே அமைக்கிறோம் என்று. . சரி பூனைக்கு நாமே மணி கட்டிவிடலாம் என்று கட்டிவிட்டோம். . ரசாயன விவசாயம் செய்யும் போது இந்த சொட்டுநீர் குழாய்களை வருடத்திற்க்கு ஒரு முறை ஆசிட் பாசன நீரில் கலந்துவிட்டு சுத்தம் செய்து விடுவோம். (ஹைட்ரோ அல்லது சல்பூரிக்) ஆனால் ரசாயனத்தை நிறுத்தியபின் நேரடியாக இது போல அமிலத்தை சொட்டுநீர் குழாயில் விட மனது வரவில்லை. . காரணம் இது போல அமிலம் கலந்துவிட்ட நீர் நிலத்தில் பாயும் போது மண்ணில் உள்ள உயிரினங்கள் அழியும் என்று. . 2010 லிருந்து அமிலம் விட்டு சொட்டுநீர் குழாய் சுத்தம் செய்வதை நிறுத்தி சுத்தமான நாட்டு கோமியம், EM திரமி என்று பாசன நீரில் கலந்து விட ஆரம்பித்தேன். . ஏற்கனவே ரசாயன உரங்களை தண்ணீரில் விட்டதாலும் கிணற்று நீரின் உப்பு தன்மை அதிகமானதாலும் குழாய் ஓட்டைகள் அவ்வளவாக சுத்தமாவில்லை. . ஒரு கட்டத்தில் சொட்டுநீர் குழாய் கம்பெனிகாரர்களை அழைத்து பார்த்த போது "இதை நீங்க அமைத்து பணிரெண்டு வருஷம் ஆனதால் பெரும்பாலான தூவரங்களும் அடைச்சிடுசுங்க, அதனால இதை கழட்டி வீசிவிட்டு புது டியூப் போடறதை தவிர வேறு வழி இல்லை "என்றனர். . "சரி எவ்வளவு ஆகும்ங்க? கணக்கு போட்டார்கள். . மீட்டருக்கு ஒரு டியூப் என்பதால் ஏக்கருக்கு முப்பதாயிரம் வரும் ங்க . . அப்போ இரண்டு ஏக்கருக்கு அறுபதாயிரம் சரி நான் யோசித்து சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டேன். . உட்புறமும், வெளிபுறமும் சொட்டுநீர் குழாயில் உள்ள உப்பு படிவத்தை நீக்க வேண்டுமென்றால் ஆசிட் விடுவதை தவிர வேறு வழியில்லை . . ஆசிட் விட்டால் நுண்ணுயிர்கள் அழிய வாய்ப்பு அதிகம் . . இதை செய்யலாம்னா அறுபதாயிரம் ரூபாய் செலவு செய்து குழாயை மாற்ற வேண்டும் என்று சிந்தித்து மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன். . சரி இன்னொரு முறை ஆசிட் வாங்கி வேறு வழியில் சுத்தம் செய்யலாம் என்ற பல நண்பர்களின் ஆலோசனை கேட்டேன். . ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னார்கள். . சரி நாமே ஒரு புது முயற்சியில் இறங்கலாம் என்று சொட்டுநீர் குழாய்களை சுருட்டி ஓர் இடத்தில் அடுக்கினேன் வெள்ளாமை இல்லாத நிலத்தில். . காடு ஏகமும் அமிலம் போனால்தானே மண்ணுக்கு கெடுதல் என்று. . 2" (2 இஞ்ச்) PVC குழாய் இருபது அடி... --- ### உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள் - Published: 2017-09-13 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/ - Categories: News, Organic Agriculture, Social Media, Zero budget farming மிகவும் எளிமையாக உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள உயிர்உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள் 1. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா? சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும். 2. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா? சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 2. சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா? சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம். பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது 3. சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா? விதை, கிழங்கு,  நாற்று நேர்த்தி செய்யலாம். அடியுரமாக போடலாம். தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம். 4. சூடோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா? ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம் 5. சூடோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்? 2 கிலோ சூடோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும். 6. சூடோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா? சூடோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம். 7. வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா? வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும். 8. வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா? வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 9. வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா? வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும் வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல்... --- ### உயிர்வேலி - Published: 2017-09-13 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: News, Organic Agriculture, Social Media இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையானக்ஷக்ஷஹ முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம். உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும் உயிர்வேலி இயற்கை நேசித்து இயற்கை விவாசாயத்தையும் மண்ணையும், கலாச்சாரத்தையும் காக்கும் விவசாயிகளே! வருமுன் காப்போம் என்கிற நம் முன்னோர்களுடைய ஞான கருத்தை ஏற்று வருகிற மழைக் காலத்தில் கிடைக்கும் உயிர் நீரான மழை நீரால் பலனடைய சில முன் நடவடிக்கைகளைப் மேற்கொள்வோம். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம். > உயிர்வேலி < வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி. ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை திட்டங்களை கையாள வேண்டும் என்பதுதான். இன்று இயற்கைவழி விவசாயம் செய்ய விரும்பும் பெரும்பாலோனோருக்கு பெரும் பொருளாதார விரையத்தைக் ஏற்படுத்துவதில் முதன்மையானது பாதுகாப்பு வேலி அமைக்கும் முறை. விவசாயத்தின் தொடக்கத்திலேயே பெரும் பொருளாதாரத்தை முடக்குவது செயற்கையானக்ஷக்ஷஹ முறையில் அமைக்கப்படும் கம்பிவேலிகள் தான். எனவே, விவசாயிகள் ஆரம்பத்திலேயே பொருளாதார முடக்கத்தை சந்திக்க நேரிடுகிறது. ஆகவே வேலி அமைப்பதிலிருந்து விரையத்தை தவிர்த்தல் அவசியம். ஏக்கர் ஒன்றுக்கு செயற்கையான கம்பிவேலிகள் அமைப்பது ஒன்றரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை வகைக்கு ஏற்றாற் போல் அமைகிறது. இது சிறு குறு விவசாயியின் கனவிலும் சாத்தியமற்றது, இவ்வளவு ஏன் பெரு விவசாயிகளுக்கும் பெரிய பொருளாதார இழப்பாக அமைகிறது. அத்தோடு கம்பிவேலி முறையில் பராமரிப்புச் செலவுகள் உள்ளன, இவை நீடித்த பலனை தருவதுமில்லை. இவற்றிற்கெல்லாம் பெரும் தீர்வாக உயிர்வேலி அமைகிறது. இதையே தன்னைத் தேடி வரும் அனைத்து விவசாயிகளுக்கும் ஐயா நம்மாழ்வார் அவர்கள் அறிவுறுத்துவார். உயிர்வேலி என்பது ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் மாறுபடும் அந்தந்த மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்த உயிர்வேலி அமைப்பது அவசியமானது. உயிர்வேலி அமைப்பதின் முக்கிய நோக்கமாக விலங்குகளிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் இயற்கை சீற்றங்களிடமிருந்தும் விளைநிலங்களை காப்பதே ஆகும். உயிர்வேலியில் முள்வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மரவேலி, புதர்வேலி என சூழலுக்கு ஏற்றாற் போல் அமைக்கப்படுகிறது. உயிர்வேலி அமைக்கும் முறை உயிர்வேலி அமைக்கும் முறையானது நிலத்தின் எல்லையிலிருந்து நிலத்தின் உட்பக்கமாக எட்டடி வரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையிலிருந்து நான்கு அடி இடைவெளி விட்டு மூன்று அடி அகலத்திற்க்கு அகழி (வாய்க்கால்) அமைப்பது அவசியமாகும். அகழிக்காகத் தோண்டப்படும் மண் எல்லைப் பக்கமாக கொட்டப்பட்டு, அதில் உயிர்வேலி கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் கொட்டப்பட்ட மண்ணில் எளிதாக வேர்கள் ஓடி வளரச் செய்யும். இதில் அமைக்கப்பட்ட அகழியானது அருகில் இருக்கும் நிலத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன நஞ்சுகளை... --- ### பூச்சிகளை வளர விடுங்க - Published: 2017-09-07 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Organic Agriculture பூச்சிகளை வளர விடுங்க... நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதன் மூலம் வயல்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வளர்ச்சியை குறைக்க முடியும். 👉 பொதுவாக பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிந்திருக்கும். 👉 ஆனால் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 👉 அப்படி நன்மை செய்யும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் காணப்படும். 👉 எனவே அந்த பூச்சிகளை அடையாளம் கண்டு, அவற்றை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். வயலுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் : தட்டான் இனங்கள்: 🐞 தட்டான் மற்றும் ஊசி தட்டான் போன்ற பூச்சிகள் வயல்களிலும், வானிலும், நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும். 🐞 இந்த பூச்சிகள் வயல்களில் பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. 🐞 தட்டான்கள் தனக்கான இரையை சுற்றிவளைத்து தேடும் திறன் கொண்டதால், வயல்களில் உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை தேடிப்பிடித்து உண்ணும். பொறி வண்டு: 🐞 பொறி வண்டுகளில் தாய்ப் பூச்சிகள் பொதுவாக மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உடலில் கரும்புள்ளிகளுடன் காணப்படும். 🐞 இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை அசாசின் வண்டு: 🐞 இந்த வண்டுகள் பொதுவாக நன்செய், புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக காணப்படும். 🐞 அசாசின் வண்டு கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் வரை உயிர் வாழக்கூடியது. 🐞 இவைகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தேடி அழிக்கும். 🐞 உருவத்தில் தன் அளவை விட பெரியதாக உள்ள பூச்சிகளையும் தாக்கும் தன்மை கொண்டது. சிலந்திகள்: 🐞 சிலந்திகளில் பல வண்ணங்களில் உள்ள பல வகையான சிலந்திகள் அனைத்தும் நன்மை செய்யக்கூடியவை. 🐞 இதுவும் உருவத்தில் தன்னை விட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நீள கொம்பு வெட்டுக்கிளி: 🐞 இந்த பூச்சிகள், தன் உடலைக் காட்டிலும் சுமார் 2-3 மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். இவைகள் பச்சை நிறமுடையது. 🐞 வெட்டுக்கிளி பொதுவாக மற்ற பூச்சிகளை மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது. 🐞 இவை பூச்சிகளின் முட்டைகள் மற்றும் தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். பெதிலிட்ஸ் குளவி: 🐞 பெதிலிட்ஸ் குளவிகள் கருப்புநிறம்... --- ### மீன் வளர்ப்பு - Published: 2017-09-03 - Modified: 2020-04-16 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-2/ - Categories: News, Social Media மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். இன்று ஒரு தகவல் மீன் வளர்ப்பு🐬🐟🦈 பற்றிய கட்டுரை. :   மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணைக்குரியக் காரணிகள்தொகு குளம் அமைக்கத் தகுதியான இடம்.  பாறைகள் இல்லாமல், அதிக மேடு பள்ளங்கள், தாவரங்களின்றி, சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது.  மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6. 5 முதல் 9. 00 வரை இருக்கும் நிலங்கள், கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை ஆகும். குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.  களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதவீதம் களித்தன்மையுடைய நிலம், மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது. நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும், சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும். குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின், சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து, அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம். மீன்குளங்களின் அமைப்பு மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச. மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2. 5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம். மீன்குள உருவாக்கம்:பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ.  30,000 முதல் ரூ. 40,000 வரை... --- ### தேன் தரும் இந்திய மரங்கள் - Published: 2017-09-03 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ - Categories: News, Organic Agriculture தேன் தரும் இந்திய மரங்கள் 1. மதுக்காரை– MADUKKARAI TREE,  RANDIA DUMTORUM – FAMILY: RUBIACEAE (மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிக தேன் உபயம் செய்பவை மதுக்காரை பூக்கள்) 2. நுணா  – TOGARY WOOD OF MADRAS: MORINDA COREIA – FAMILY: RUBIACEAE (தேனீக்களுக்கு தேவைப்படும் மகரந்தத் துகளை தாராளமாகத் தரும் நுணா பூக்கள்) 3. புளியன் மரம் – TAMARIND TREE, TAMARINDUS INDICA, FAMILY: CAESALPINIACEAE (புளியம் பூக்களின் தேன்குடம் எப்போதும் நிரம்பி இருக்கும்) 5. வில்வம் மரம் – BAEL TREE,  AEGLE MARMELOS,FAMILY: RUTACEAE (மகரந்தம் இரண்டையும் கொடையாகத் தரும்) 6. விளா மரம் – WOOD APPLE – FERONIA LIMONIA,FAMILY: RUTACEAE (இனிப்பானது, சுவை தரும் பானம் தயாரிக்கலாம்) 7. வேம்பு – NEEM – AZADIRACHTA INDICA – FAMILY: MELIACEAE ( லேசான  கசப்புள்ள தேனை ஏப்ரல் மே மாதங்களில் தரும்) 8. வாதநாராயணன் - WHITE GULMOHAR - DELONIX ELATA, FAMILY: CAESALPINACEAE (வண்டி வண்டியாய் மகரந்தத்தை வாரித் தரும் மரம்) 9. மாவிலங்கு – SACRED BARNA – CRATEVA MAGNA, FAMILY: CAPARITACEAE  (மார்ச் மாதத்தில் தேன் தரும்) 10. பூவரசு – PORTIA TREE,  THESPESIA POPULNEA, FAMILY: MALVACEAE (நிறைய மகரந்தம் தரும்) 11. புங்கம் - PUNGAN, DERRIS INDICA, FAMILY: FABACEAE (மார்ச் மாதத்தில் தேனீக்களுக்குக் கொண்டாட்டம் ! அது புங்கம் பூக்கும் காலம்) 12. புரசு – FLAME OF FOREST, BUTEA MONOSPERMA, FAMILY: FABACEAE,  (ஏப்ரல் மே மாதங்களில் தேனீக்கள் இந்த மரத்தை வட்டமிடும் காரணம் தேன்தான்) 13. மகிழம் - BULLET WOOD TREE – MIMUSOPS ELENGI, FAMILY: SAPOTACEAE  (ஏப்ரல் மே மாதங்களில் தனது தேன் குடங்களை நிரப்பி வைத்திருக்கும்) 14. குமிழ் மரம் -  KUMIZH TREE,  GMELINA ARBOREA, FAMILY: VERBANACEAE - (தேன் நிரம்ப உள்ள பூக்களைக் கொண்டது) 15. கடுக்காய் - YELLOW MYROBALAN, TERMINALIA CHEBULA, FAMILLY, COMBRETACEAE (தேன் உற்பத்திக்கு அனுசரணையானது) 16. கண்டல் - TRUE MANGROVE, RHIZOPHORA MUCRANATA, FAMILY: RHIZOPHORACEAE (இந்தத் தேன் நச்சுடையது என்கிறார்கள்; வங்க தேசத்தில் இதைத்தான் அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்) உலக நாடுகளில்... --- ### ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு - Published: 2017-09-01 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media, Water Management ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பை விளக்கும் ஒரு பக்க கட்டுரை. தாராபுரம் நீர் மேம்பாடு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் சேகரிப்பு ஏன் தாமதிக்க கூடாது? 1. ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையால் நில அதிர்வுகள் ஏற்படும். 2. திடீர் நில மற்றும் கட்டிட புதைவுகள் ஏற்படும். 3. நிலத்தடியில் வெற்றிடம் ஏற்படுவதால் கடல் நீர் ஊடுறுவி நிலத்தடி நீர் ஒட்டுமொத்தமாக மாசுபட்டு பல உடல் நல கோளாறுகள் ஏற்படும். 4. ஆங்காங்கே தற்போது இருக்கும் தண்ணீர் மாபியாக்கள் அதிகமாகி ஒட்டு மொத்த சமுதாயமும் அடிமைப்பட்டு சீரழிய நேரிடும். அவசியம் ஏன்? 1. காலநிலை மாற்றங்களால் மழை பொழியும் நாட்கள் குறைந்து வெப்பம் அதிகமாகி வருவதால் நிலத்தின் மேற்பரப்பில் நீரை தேக்கி வைப்பதால் நீர் மிகுதியாக ஆவியாகிவிடுகிறது. 2. நிலத்தடி நீர் கடல் மட்டத்தை தாண்டி ஏற்கனவே வறண்டுவிட்டது. 3. இருக்கும் ஆழ்குழாய்களை செறிவூட்டுவதால் புதிய கிணறுகளின் தேவை குறையும் மற்றும் பொருளாதார இழப்பையும் தவிர்க்க முடியும். செயல் படுத்தும் முறை 1. நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவிற்கு உகந்த அளவில் தற்காலிகமாக மழை நீரை தேக்கி வைக்க பண்ணை குட்டையை அமைக்கவும். 2. மண் கலந்த நீரை நன்றாக வடிக்க குட்டையின் நடுவிலோ அல்லது ஒரு ஒரத்திலோ சுமார் 5அடி x 5அடி x 5அடி பரப்புள்ள குழியை அமைக்கவும். 3. நீர் வடிக்கும் குழியின் அடிப்பகுதியிலிருந்து ஆழ்குழாய் கிணறு வரைக்கும் சிறு அகலத்தில் அமைத்து பி. வி. சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு இணைக்கவும். 4. பக்கவாட்டில் பி. வி. சி. பைப்பை படத்தில் காட்டியுள்ளவாறு நிறைய குறு துளைகள் இட்டு பச்சை பிளாஸ்டிக் வலையால் நன்கு சுற்றி மண்துகள்கள் எதுவும் நுளையா வண்ணம் கட்டி விடவும். இந்த சல்லடை அமைப்பு மூலம்தான் மழை நீர் மெல்ல ஊடுறுவி ஆழ்குழாய் கிணற்றுக்குள் செல்லும். 5. நீர் வடிக்கும் குழியை முதலில் பெரும் கற்களால் பாதி அளவு மூடி விடவும். மீதியை சிறு கற்கள் கொண்டு மூடி விடவும். மேற்பகுதியில் ஓரிரு அடிக்கு மணலையோ அல்லது மணல் கப்பிகளையோ கொண்டு மூடிவிடவும். இந்த வடிகால் அமைப்பு சல்லடை அமைப்பை அடைக்காமல் இருக்க உதவும். 6. மேலும் விபரங்களுக்கு பின்பக்கமுள்ள படத்தை பார்க்கவும். http://www. re-wa-re. org --- ### மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் - Published: 2017-09-01 - Modified: 2020-07-11 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8b%e0%ae%95%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture, Social Media தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா? நண்பர்களே எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. மேல்நோக்கு நட்சத்திரங்கள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும் ( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன. அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் I போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும். கீழ்நோக்கு நட்சத்திரங்கள்: பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது. சமநோக்கு நட்சத்திரங்கள்: அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம். நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும். --- ### மழைநீரை சேமிக்கும் வழிகள் - Published: 2017-09-01 - Modified: 2020-11-04 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/ - Categories: Water Management மழைநீரை சேமிக்கும் வழிகள் விவசாயிகள் மழைக்காலங்களில் பெரும் மழை நீரை சேமிக்கும் வழிகள் கோடைஉழவு விவசாயிகள் கோடை உழவின் மூலம் மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையினை அதிரித்து மண்வளத்தினை பாதுகாக்கலாம். பொதுவாக களிமண் நிலங்களில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சட்டிக்கலப்பை கொண்டு கோடையில் ஆழஉழவு செய்யவேண்டும். செம்மண் நிலங்களில் ஒன்று முதல் இரண்டு வருட இடைவெளியில் இத்தகைய ஆழஉழவு மழைநீர் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். உழவு முறை நாம் உழும்போது பயிரிடும்போதும் நிலத்தின் அமைப்பினை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். எப்போதும் உழவும் பயிர் சாலும் சரிவிற்கு குறுக்காகத்தான் இருக்க வேண்டும். உழவின் கரையும் பயிரின் கரையும் பெய்யும் மழை நீரின் வேகத்தினை கட்டுப்படுத்தி அதிக அளவு நீர் மண்ணின் உள்ளே செல்வதற்கு உதவியாக இருக்கும். அறைவட்ட கரைகள் போடுதல் குறைந்த செலவில் மரத்திற்கு நீர் கிடைக்க வட்டப்பாத்திகள் ஒரு மீட்டர் வட்டத்தில் செடிகளைச் சுற்றி போடலாம் இது சமதளபூமிக்கு மிகவும் உகந்தது. ஆனால் சரிவான நிலத்தில் அரை வட்டத்திலோ அல்லது பிறைவட்டத்திலோ பாத்தி செய்து மழைநீரை சேமித்து மரங்களுக்கு கிடைக்கச் செய்யலாம். பண்ணைக் குட்டை அமைத்தல் விவசாயிகளின் நிலங்களில் மழைநீரை தேக்கி வைப்பதற்கு நில அமைப்பிற்கு ஏற்ப சிறிய குட்டை அமைத்து அதில் சேகரிக்கப்படும் நீரை வறட்சிக் காலத்தில் பயிரின் முக்கிய பருவத்தில் நீர் பாசனம் செய்யலாம். பண்ணைக் குட்டையின் கொள்ளளவு ஒரு ஹெக்டேருக்கு சுமார் 250 கனமீட்டர் கொண்டதாக இருக்கலாம். கசிவு நீர் குட்டை மழைநீர் செல்லும் ஓடைப்பகுதியில் கசிவு நீர்க்குட்டை அமைத்து அதில் மழைக்காலங்களில் மழைநீரைத் தேவையான அளவிற்கு தேக்கி விவசாயத்திற்கும், கால்நடைகளின் உபயோகத்திற்கும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம். இந்தக் குட்டையால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிணறுகள் பயன்பெறும் சமமட்ட குழிகள் தோண்டுதல்: மண் அதிக்கப்பட்ட தரிசு நிலங்களில் மண்வளப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தலாம். 30 செ. மீ அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை சமகோட்டில் தொடர்ச்சியாக தோண்டி ஓடும் நீரை தடுக்கலாம். இதில் காய்ந்த சருகு, இலை மற்றும் கழிவுகளை இட்டு நீர் ஆவியாதலை குறைக்கலாம். இம்முறை களிமண் நிலங்களுக்கு மிகவும் உகந்தது. வயல் வரப்புகளை உயர்த்துதல்: வயல் வரப்புகளை உயர்த்தி மழைநீரை வீணாக வெளியில் செல்வதைத் தடுக்கலாம் இதற்கு செம்மண்ணில் சரிவுப்பாத்தி முறையையும் களி மண்ணில் ஆழச்சால் அகலபாத்தி முறையையும் பின்பற்றலாம். நிலத்தைச் சமப்படுத்துதல்: நிலத்தில் மேடு பள்ளம் இருந்தால் அதிக அளவில் தண்ணீர்... --- ### பலதானிய விதைப்பு முறை - Published: 2017-09-01 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/ - Categories: News, Organic Agriculture  இயற்கை விவசாயம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் : 1. பலதானிய விதைப்பு முறை: இயற்கை விவசாயத்தில் அடி எடுத்து வைக்கும் விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் காரியம் பல தானிய விதைப்பு முறை. இரசாயன உரங்களின் தொடர் பயன்பாட்டால் வளமிழந்து போன நிலத்தை, 200 நாட்களில் வளம்மிக்க நிலமாக மாற்றலாம். இதைத்தான் வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்தார். 1 ஏக்கர் நிலத்திற்கு பல தானிய விதைப்பு பற்றி காண்போம். 1. தானிய வகை நான்கு: சோளம் – 1 கிலோ கம்பு – 1/2 கிலோ தினை – 1/4 கிலோ சாமை – 1/4 கிலோ 2. பயிர் வகை நான்கு: உளுந்து – 1 கிலோ பாசிப்பயிர் – 1 கிலோ தட்டப்பயிர் – 1 கிலோ கொண்டைகலை -1கிலோ 3. எண்ணெய் வித்துக்கள்: எள்ளு – 1/2 கிலோ நிலக்கடலை – 2 கிலோ சூரியகாந்திவிதை – 2கிலோ ஆமணக்கு – 2 கிலோ 4. பசுந்தாள் பயிர்கள்: தக்கப்பூண்டு – 2 கிலோ சணப்பு – 2 கிலோ நரிப்பயிர் – 1/2 கிலோ கொள்ளு 1 கிலோ 5. நறுமணப் பயிர்கள் : கடுகு – 1/2 கிலோ வெந்தயம் – 1/4 கிலோ சீரகம் – 1/4 கிலோ கொத்துமல்லி – 1 கிலோ மேற்சொன்ன 20 விதைகளும் வெறும் உதாரணம். இவற்றை அப்படியே கூறியவாறு விதைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவரவர் பகுதியில் கிடைக்கும் விதைகளை, ஒவ்வொறு வகைக்கும் நான்கு தானியம் வீதம் எடுக்கவும். அளவு கூட குறைய இருக்கலாம். இந்த 5 வகை தானியங்களை கலந்து ஒரே நேரத்தில் நிலத்தில் விதைக்க வேண்டும். விதைகளில் இருந்து வளர்ந்த பயிர்கள் 45 முதல் 50 நாட்களில் பூக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை அப்படியே மடக்கி உழவு போடவும். இவை மக்கி நுண்ணுயிர் பெருகும். இதன் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து சமச்சீராக இருக்கும். பல தானிய விதைப்பு முறையை 2 அல்லது 3 முறை செய்யலாம். --- ### எளிய முறையில் விளக்குப் பொறி - Published: 2017-09-01 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d/ - Categories: News, Social Media எளிய முறையில் விளக்குப் பொறி : டார்ச் லைட் = 70ரூ ட்ரே = 30ரூ மொத்த செலவு = 100ரூ அருமையான விளக்குப் பொறி ரெடி எளிய முறையில் விளக்குப் பொறி : டார்ச் லைட் = 70ரூ ட்ரே = 30ரூ மொத்த செலவு = 100ரூ அருமையான விளக்குப் பொறி ரெடி. இந்த ஆலோசனை வழங்கிய நாராயணமூர்த்தி ஐயாவுக்கு நன்றி 🙏🏼 --- ### கத்திரியில் தண்டு துளைப்பான் - Published: 2017-08-29 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/ - Categories: Organic Agriculture கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும் கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது. கத்திரியில் தண்டு துளைப்பான் தடுக்க வழிமுறை   🍆கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பான் நோய்களை இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கட்டுப்படுத்துவது சரியான முறையாகும் 🍆கத்திரி சாகுபடி செய்யும் பகுதியில தண்டு துளைப்பான் மிகப்பெரும் சேதத்தை உண்டாக்கும் பூச்சியாக உள்ளது. 🍆புழு செடியின் நுனிக்குருத்து உள்ளே சென்று செடியின் மற்ற பாகங்களுக்கு செல்லும் தண்ணீர் கடத்தும் திசுக்களையும், காயையும் சேதப்படுத்தியும் விடுகிறது. அதனால், விவசாயிகள் மகசூல் இழப்பு பெரிய அளவில் ஏற்படுகிறது. 🍆அதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் அதிகமான அளவில் ஊடுருவிப் பாயும் பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளித்து வருகின்றனர். 🍆அதனால் கத்திரிக்காய்களில் எஞ்சிய நஞ்சு மனிதர்களுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. மண் வளம் கெடுவதுடன், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. 🍆கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த உயிரிய பயிர் பாதுகாப்பு சாதனமாக இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து பயிரை பாதுகாக்க வேண்டும். 🍆கத்திரி நாற்று நடவு செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் ஏக்கருக்கு 12 முதல் 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். 🍆ஆண் அந்துப்பூச்சிகளை கவர்வதற்காக ஒரு குப்பியில் பெண் அந்துப்பூச்சியின் வாசனையுள்ள திரவம் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். 🍆பொறியினுள் இறந்து கிடக்கும் ஆண் அந்துப்பூச்சிகளை வாரம் ஒரு முறை தண்ணீருடன் கீழே கொட்டி புதிய எண்ணெய் கலந்த தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். 🍆இரண்டு மாதத்துக்கு ஒரு முறை திரவம் நிரப்பிய குப்பியை புதியதாக விலைக்கு வாங்கி வைக்க வேண்டும். ஒரு குப்பியின் விலை 15 ரூபாய். 🍆 மருந்து தெளிக்காமல் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து கத்திரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி குறைந்த வரும் கத்திரி சாகுபடியை அதிகரிக்க வேண்டும்.   --- ### ஊராகும் சொர்க்கம் - Published: 2017-08-27 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media சிறு ஊருக்கு ஓர் அரசமரம், பெரு ஆறுக்கு ஓர் தேற்றமரம், ஆங்காங்கே சில ஆலமரம், ஆடை அழுக்கு நீக்க அங்காடிப்பக்கமாய் ஓர் பூவந்திமரம் (soapberry), நீர்நிலைகளுக்கரணாய் பனைமரம், நீண்ட நெடுவயலெல்லாம் வேம்பு, புங்கன், நுணா, நொச்சி, எருக்கு மரம், நேந்துக்கர இடத்தில தலவிருட்சம், மற்றமரம் மற்ற இடம் என வைக்க ஊராகும் சொர்க்கம். --- ### காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த - Published: 2017-08-27 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82-%e0%ae%89%e0%ae%a4/ - Categories: News, Organic Agriculture 20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம். மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மாலை வேளைகளில் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம். காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த 20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை தடுக்கலாம். மிளகாயில் பூசணநோய்த் தாக்குவதால் பூக்கள் பூத்தவுடன் கீழே கொட்டிப் போய்விடும். இதனைக் கட்டுப்படுத்த மாலை வேளைகளில் தோட்டங்களில் சாம்பிராணி புகை போடுவதால் பூஞ்சாண நோய்கள் பரவுவதைத் தடுக்கலாம். காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் நின்று பயிர்களின் அடிப்பகுதியில் புகை படுமாறு புகைமூட்டம் போட வேண்டும். ஒரு மண் சட்டியில் பற்ற வைத்த கரியைப் போட்டு சாம்பிராணி பொடியை அதில் தூவி புகைமூட்டம் போட வேண்டும். மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி வந்தால் காய்கறிப் பயிர்களில் ஏற்படும் முக்கிய பிரச்சனையான பூ உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம் --- ### மீன் வளர்ப்பு - Published: 2017-08-27 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News, Social Media இன்று ஒரு தகவல் மீன் வளர்ப்பு🐬🐟🦈 பற்றிய கட்டுரை. : மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள, நீர் வேளாண்மை எடுத்துரைக்கிறது. இதனால் அதிக இடர்பாடுகளின்றி, குறைந்த செலவில் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணைக்குரியக் காரணிகள்தொகு குளம் அமைக்கத் தகுதியான இடம்.  பாறைகள் இல்லாமல், அதிக மேடு பள்ளங்கள், தாவரங்களின்றி, சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது.  மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6. 5 முதல் 9. 00 வரை இருக்கும் நிலங்கள், கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை ஆகும். குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.  களிமண், வண்டல்மண், மணல் ஆகியன கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதவீதம் களித்தன்மையுடைய நிலம், மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது. நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும், சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும். குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின், சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து, அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம். மீன்குளங்களின் அமைப்பு மீன்குள வடிவம்:ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச. மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2. 5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது, அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு, செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம். மீன்குள உருவாக்கம்:பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள், தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ.  30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது... . --- ### borewell recharge போர்வெல் ரீசார்ஜ்  - Published: 2017-08-25 - Modified: 2020-05-09 - URL: https://agriwiki.in/borewell-recharge/ - Categories: News, Social Media, Water Management borewell recharge போர்வெல் ரீசார்ஜ்  கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம்  அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா? , கிணற்றைத்தூர் வாரலாமா? என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக... கோடை காலத்தில் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ் கோடை காலங்களில் கிணறுகள், போர் வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்... இன்னும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ... அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்றார் பிரிட்டோராஜ். போர்வெல் போடாதீர்கள்! பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால் தண்ணீரைத் தேடி அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்திற்கு ஊடுருவி. 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும். . போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல் மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்திற்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும்... . --- ### பாகற்காய் சாகுபடி - Published: 2017-08-25 - Modified: 2020-10-30 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: News, Organic Agriculture பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும். பாகல் சாகுபடி எப்படி லாபம் தரும்? பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது. வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை. களை குறைவான பயிர். அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம். பாகல் சாகுபடி செய்ய நல்ல புழுதி உழவும், தொழு உரமும் அவசியம் தேவை. ரகங்கள்: சங்ரோ விவேக், செமினிஸ், அபிஷேக், நுண்கம்ஸ், அம்மன்ஜி, மஹிக்கோ, வென்சுரா, எம்ஏஎச்101, அங்கூர் பராக் போன்ற ரகங்கள் பாகல் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. பாகல் வயது 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஆகும். விதை ஏக்கருக்கு 300 கிராம் தேவைப்படுகிறது. பயிர் எண்ணிக்கையை பராமரிக்க எளிய முறை விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தான் நடவுசெய்ய வேண்டும். ஏனெனில் இதன் சதைப்பற்று கடினமாக இருக்கும். இதனால் விதை மேலேயே நின்றுவிடும். விதைகள் ஈரப்பதம் கிடைக்காமல் முளைப்புத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலே இருந்தால் எலிகள், அணில்கள் தோண்டி எடுத்து வீணாக்கிவிடும். இதைக் கருத்தில் கொண்டு சுமார் 30 மணி நேரம் ஊறவைத்த விதைகள் நடவு செய்யும்போது விதைகள் வீணாவது குறைவு. ஒரு விதை ஒரு ரூபாய் ஆகின்றது. இதனால் இந்த எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். நடவுமுறை: பொதுவாக தனி பயிர்தான் பாகல் சாகுபடியில் உள்ளது. வரிசை முறையில் 7 அடி து 7 அடி இடைவெளிவிட்டு வாய்க்கால் அமைத்து அந்த கரை மீதுதான் விதை நடவு செய்வார்கள். தண்ணீர் வசதி மண்வளத்திற்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். இதில் முன்னோடி விவசாயிகள் உளுந்தை வரிசையில் வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்து 70 நாட்களில் 200 கிலோ வரை மகசூல் எடுத்து சாதனை படைத்த விவசாயிகள் உள்ளனர். இதில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் போது அசுவணி பூச்சி பாகலில் குறைவாக உள்ளது. 70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்தபின்னர்தான் பாகல் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும். அப்போது விவசாயிகளின் வசதியை ஒட்டி சவுக்கு மிலார் பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல்... --- ### உலகுக்கே சோறு ஊட்டலாம் - Published: 2017-08-25 - Modified: 2020-06-26 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b1%e0%af%81-%e0%ae%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே. . நீங்கள் விழித்தால் மீண்டும் உலகுக்கே சோறு ஊட்டலாம்... மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்... இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம், ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள். ‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை... இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள். இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க. இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லுமே ஒவ்வொரு மருந்து. மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை! கவுணி அரிசி நாள் பட்ட புண்ணை எல்லாம் ஆற்றும். கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும். பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச் சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க. ( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்) புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு. விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா கூட போதும். கடற்கரையோர உப்பு நிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும். காட்டுப் பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம். வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா... இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும். வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும். இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம். விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப் பிரச்சனை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம். எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு. அதை எல்லாரும் மறந்துட்டாங்க. . புது தொழில் நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க. நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க. உலகத்துக்கே கத்துக் கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம். திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது ஜெயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து... --- ### கத்தரியில் புழுக்களற்ற காய்கள் - Published: 2017-08-25 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95/ - Categories: News, Organic Agriculture கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், கத்தரியில் புழுக்களற்ற காய்கள்,பூச்சிகளிடமிருந்து முழு விடுதலை கிடைக்க வந்தவாசி திரு. சீனீவாசன் அவர்களின் எளிய முறை: ஏரிக்கருவேல மரம் அல்லது கருவேல மரப் பட்டையினை உரித்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சுமார் 5கிலோ பட்டையை 5-10லிட் தண்ணீரீல் ஊற வைக்கலாம். 48 மணி நேரம் ஊற அடர் சிவப்பு நிறம் கொண்ட திரவம் கிடைக்கும். அதனை 15லிட் அளவுள்ள டிரம்மிற்கு 1லிட் விதம் கலந்து நன்கு நனையுமாறு 20நாட்கள் வரை நாட்களுடைய இளம் செடிகள் மேல் தெளிக்கலாம். அதற்கு மேல் அதன் அளவை15லிட் டிரம்மிற்கு 3லிட் வரை கூட்டலாம். இது போல் 20-25நாட்களுக்கொருமுறை தெளிக்கலாம். இதனால் காய்புழு,தண்டுப்புழு மறைந்து அதிக பளபளப்பான விளைச்சல் கிடைக்கும். --- ### பல தானிய விதைப்பு - Published: 2017-08-23 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News, Organic Agriculture, Social Media பல தானிய விதைப்பு பல விதமான பயிர்களை விதைத்து 60-70 நாட்கள் வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழுது மண்ணை வளமாக்கலாம். இவற்றின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. மேலும் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுயிர்களும் நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி செய்கிறது. கீழ்க்காணும் விதைகளை எல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல தானிய விதைப்பு இரண்டு முறைகளில் செய்யலாம். பல தானிய விதைப்பு 1 ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வரை எடுத்துக்கொள்ளலாம். தானியங்கள் ∙ மக்கா சோளம் 4 கிலோ ∙ கேழ்வரகு 200 கிராம் ∙ கம்பு 500 கிராம் ∙ சோளம் 1 கிலோ பயறு வகைகள் ∙ பச்சை பயறு 1 கிலோ ∙ தட்டை பயிறு 2 கிலோ ∙ கொள்ளு 500 கிராம் ∙ துவரை 3 கிலோ ∙ உளுந்து 500 கிராம் எண்ணெய் வித்துக்கள் ∙ நிலக்கடலை 3 கிலோ ∙ ஆமணக்கு 2 கிலோ ∙ எள்ளு 100 கிராம் ∙ சூரியகாந்தி 1. 5 கிலோ உரச்செடிகள் ∙ சணப்பு 1 கிலோ ∙ தக்கபூண்டு 1. 5 கிலோ ∙ அகத்தி 1 கிலோ ∙ நரிப் பயறு 500 கிராம் வாசனை பொருட்கள் ∙ கடுகு 500 கிராம் ∙ வெந்தயம் 500 கிராம் ∙ மல்லி 500 கிராம் ∙ சீரகம் 300 கிராம் மேலே குறிப்பிட்ட பல விதைகளில் ஒரு சில விதைகள் கிடைக்காத போது பின் வரும் விதைகளையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வருமாறு விதைக்கவும். தானியங்கள் ∙ கோதுமை 2 கிலோ ∙ நெல் 2 கிலோ ∙ சாமை 200 கிராம் ∙ தினை 200 கிராம் ∙ குதிரை வாலி 200 கிராம் ∙ பனி வரகு 200 கிராம் பயறு வகைகள் ∙ காராமணி 200 கிராம் வாசனை பொருட்கள் ∙ சோம்பு 100 கிராம் ∙ மிளகாய் 50 கிராம் உரச் செடிகள் ∙ அவுரி 1 கிலோ ∙ செம்பை 1 கிலோ இதரவை ∙ புளிச்ச கீரை 100 கிராம்... --- ### செம்மரம் சந்தன மரம் அகர் மரம் வளர்ப்பு - Published: 2017-08-23 - Modified: 2020-10-28 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/ - Categories: News, Social Media விலை உயர்ந்த மரங்கள் வளர்ப்பே சிறந்தது - சந்தன மரம் , செம்மரம், அகர் மரம் வளர்ப்பு.( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம் , ... புஞ்சை நிலங்களில் இவ்வகை மரம் வளர்க்க வழிகாட்டுதல் , சந்தை படுத்துதல் ,சட்ட வழிமுறைகள் செம்மரம் சந்தன மரம் அகர் மரம் வளர்ப்பு சந்தன மரம் , அகர் மரம் வளர்ப்பு. ( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம் , செம்மரம் வளர்ப்பு விலை உயர்ந்த மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு விளம்பரங்கள் தர அரசுக்கு பரிசீலிப்பது யார் ? ? என்னை கேட்டால் நாட்டு மக்களுக்கும் நல்ல வருமானம் , இயற்க்கை காற்று அதிகரிக்க , மண் வளம் காக்க, தொடர் மழை பொழிய தொலைநோக்கு பார்வையில் வெப்பம் குறைய விலை உயர்ந்த மரங்கள் வளர்ப்பே சிறந்தது - சந்தன மரம் , செம்மரம், அகர் மரம் வளர்ப்பு. ( மலை காட்டு வளர்ப்பு ), ஈட்டி மரம் , ... புஞ்சை நிலங்களில் இவ்வகை மரம் வளர்க்க வழிகாட்டுதல் , சந்தை படுத்துதல் ,சட்ட வழிமுறைகள் , பாதுகாப்புகளை தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்க செய்தால் என்றும் சிறப்புதான் செம்மரம் வளர்ப்பு; செம்மரம் வளர்ப்பு; ( வேளாண் காடு வளர்ப்பு... . ); சந்தன மரத்திற்கு அடுத்த படியாக விலைபோகக் கூடிய மரமாகும், 1. செம்மண், செம்மண்ணில் கல் கலந்த காடு (GRAVE SOIL)... போன்ற இடங்களில் சிறப்பாக வளரும். 2. மேட்டுப்பாங்கான நிலங்களில் சிறப்பாக வளரும், உதாரணமாக: வறண்ட வனப் பகுதிகளைக் கூறலாம். 3. மேட்டுப்பாங்கான இடங்களில் மழைநீர் சிறப்பான முறையில் அறுவடை செய்தல் அவசியம். உதாரணமாக: உயரமான வரப்புகள் அமைத்துக் கொள்ளுதல், குறிப்பாக ஒவ்வொரு மரத்திற்கும் இவை செயல் முறைபடுத்திட வேண்டும். மழை நீரை முழுமையாக அறுவடை செய்திட வேண்டும் என்பதே இதன் பொருளாகும். நடவு செய்தல் மற்றும் பாதுகாப்பு 1. பருவ மாதத்தில் முதல் மழைக்கு முன்பாக சுமார் 3 அடி குழி எடுத்துக் கொண்டு, இரண்டாவது மழைக்கு முன்பாக நடவு செய்திட வேண்டும். இதற்கு உயிர் நீர் அவசியம் (மழை கிடைக்காத போது), இரண்டு மாதம் வரை பராமரிப்பு செய்தல் வேண்டும் (மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவு பார்த்துக் கொண்டால் போதுமானதாகும்). 2. 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்யலாம். சுமார் 400 நாற்றுகள் 1 ஏக்கருக்கு தேவைப்படும். 3. வேளாண் காடு வளர்ப்புச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். 4. இடைவெளியில் வளரும் புற்களில் வெள்ளாடு, மாடு போன்றவைகளை மேய்க்க விடக்கூடாது. செம்மறி ஆடுகளை மேய்க்க விடலாம். பலன்கள்; 1. 20 – 25 வருடம் வரை வளர்க்க வேண்டும். சுமார்... --- ### கொடி ஆடுகள் நாட்டு ஆடுகள் - Published: 2017-08-23 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ - Categories: Cattle rearing, News, Social Media மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள்.இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு. நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும். ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும். வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும். கொடி ஆடுகள் (நாட்டு ஆடுகள்)   மிக உயரமாக வளரக்கூடிய ஆடுகள். இவை போரை ஆடு என அழைப்பதுமுண்டு. நீண்ட கழுத்தும், உயர்ந்த கால்களும் கொண்டதும், மெலிந்த உடலமைப்பு உடையதாகவும் இருக்கும். ஆண், பெண் இரண்டுக்கும் கொம்பு இருக்கும். வெள்ளை நிறத்தில் கறுப்பு புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை கரும்போரை என்றும், வெள்ள நிறத்தில் செந்நிறப் புள்ளிகள் நிறைந்து காணப்பட்டால் அவை செம்போரை என்று அழைக்கப்படும். 100செ. மீ உயரம் 85செ. மீ நீளமிருக்கும் கிடாக்களின் எடை40கிலோ இருந்து75 கிலோ வரை இருக்கும் பெண் ஆடுகள் 80செமீ உயரம், 70செமீ நீளம் இருக்கும் சராசரி எடை 35கிலோ இருக்கும் இந்த வகை ஆடுகள் தென் மாவட்டங்களில் காணப்படும். குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் அதிகமாக காணப்படும். உயரமான கால்களை கொண்டிருப்பதால் நீண்ட தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லலாம். உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இந்த வகை போரை ஆடுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. மற்றபடி, தாஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஓர் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. பிறந்த கிடா குட்டிகள் : 1. 5-2. 1 கிலோ எடை பெட்டை குட்டிகள் : 1. 5-2. 05 கிலோ எடை மாதாந்திர எடை வளர்ச்சி : 2-2. 5 கிலோ எடை கொடி ஆடுகள் முதல் தடவை சினை பிடிக்க 10-12 மாசம் ஆகும் வெள்ளாடுகள் 8 மாதத்திற்கு ஒரு முறை குட்டிகளை ஈனும். அதாவது 2 வருடத்தில் 3 குட்டிகளை ஈனும் * அதிக அளவில் 2 குட்டிகளை ஈனும் திறன் பெற்றவை. அரிதாக முன்று குட்டிகள் ஈனும் * மிகவும் குறைவான இறப்பு விகிதம் * கொட்டில் முறையில் ஆடு வளர்ப்புக்கு எற்றது * வெப்ப காலநிலைகு எற்றது --- ### அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு - Published: 2017-08-23 - Modified: 2020-07-18 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/ - Categories: Cattle rearing, News அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு... !   மாடு மறுவருஷம்... ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வதை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி... ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை. இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். வழிகாட்டிய கருத்தரங்கம்! “விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன். ஆரம்பத்துல இயற்கை விவசாயம்பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத் தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா ‘பசுமை விகடன்’ இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன். அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்க முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படுச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக் கிட்டிருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார். செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி! “ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள் கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை... --- ### கால்காணி சாத்தியமே-உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் - Published: 2017-08-20 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%87-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4/ - Categories: News, Organic Agriculture, Social Media, Water Management ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே.சி.குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா? என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன... சில தகவல்களை பகிர்கிறேன்... 1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388.00 அடி. 1/3rd of an acre. 5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296.00 அடி. ஒரு குடும்பத்தின் உணவுத் தேவையை 33சென்ட் நிலத்தில் பூர்த்தி செய்யலாம் என ஜே. சி. குமரப்பா கூறியுள்ளார். சாத்தியமா?   என நண்பர்களிடம் பல குழுக்கள் மற்றும் முகநூல் வாயிலாக கேட்டேன் அதன் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன... சில தகவல்களை பகிர்கிறேன்... 1) சாத்தியம். 1 சென்ட் 436 அடி 33 சென்ட் x 436 அடி = 14,388. 00 அடி. 1/3rd of an acre. 5 அடுக்கு முறையில் 36 x 36 அடி = 1296. 00 அடி. இதில் 81 மரம் நடலாம். ஊடு பயிராக காய், பருப்பு, சிறுதானியம் பயிர் செய்யலாம். இது போல் 11 அடுக்கு வரும். இதில் நடை பாதை கழித்து 8 அல்லது 9 அடுக்கு செய்யலாம். 8 என்று கணக்கு எடுத்தாலும் 8 x 81 = 648 மரம் நடலாம். மரம் வளரும் வரை ஊடு பயிர்கள் பலன் கிடைக்கும். மரம் வளர வளர கொடி வகை பயிர்கள் பலன் கிடைக்கும்- நன்றி சுதாகர். 2) கால்காணி சாத்தியமே... சிரிபாத தபோல்கர் அவர்களின் "Plenty for All" புத்தகம் இணையத்தில் PDF ஆக கிடைக்கிறது. . படிக்கவும். . பின்னர் நெல்லை மாவட்டத்தில் (ஊர் கடையமா கடையநல்லூரா என்று நினைவில்லை) திரு. Felix 33 செண்ட் நிலத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறார் பழங்கள், கீரைகள், காய்கறிகள், மூலிகை, மாடு, ஆடு, கோழி, மீன், சாண எரிவாயுக் கலன் எல்லாமே... - நன்றி விக்னேஷ். 3) குமரப்பா இப்படி சொன்னாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்ரீபாத தபோல்கர் அவர்கள் உறுதிபட கூறுகிறார், சோதனைகளுக்குப் பிறகு, பத்து குன்தா நிலத்தில் 4-5 பேர் உள்ள குடும்பத்தினரின் உணவு, எரிபொருள், உடைக்கான பருத்தி, கால்நடைகளுக்கான தீவனம், இல்லம் உருவாக்கலாம் எனவும், வண்டிச் சாலை உள்ளிட்டவைகளையும் அமைத்துத் கொள்ளலாம் என்கிறார். பத்து குன்தா என்றால் ஏறத்தாழ 22 செண்ட். இதை முதலில் கால் ஏக்கர் (Quarter acre farming) பண்ணையம் என்றோம். சொல்லுவதற்கு எளிதாக இல்லை, புரிதலுக்கும் எளிதாக இல்லை என்பதால் இதைக் கால் காணி என்றோம், பாரதியின் காணி நிலத்தை மனதில் கொண்டு) ஆக கால் காணியில் (ஏறத்தாழ 33 செண்ட்) ஒன்னரை குடும்பத்திற்கானதை உருவாக்கலாம். தபோல்கரின் 22 சென்ட் ல் தேவையானதை உருவாக்க சுமார் 500-700 லிட்டர் தண்ணீர்/தினசரி போதும் என்றார். இதை எவரும் முழு முயற்சியில்... --- ### வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை - Published: 2017-08-20 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%a3/ - Categories: Social Media, Water Management வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறை: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன. வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்தி, மரங்களை வளர்க்கும் முறையை கண்டு பிடித்துள்ளார். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அரசு துறைகள் பரிந்துரை செய்துள்ளன. ஆர்வம் : தமிழக அரசில், வருவாய் நிர்வாக ஆணையராக இருப்பவர் சத்யகோபால். ஐ. ஏ. எஸ். , அதிகாரியான இவர், விலங்கியல் பாடத்தில், டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நீர் மேலாண்மை மற்றும் மரங்கள் வளர்ப்பில், ஆர்வம் கொண்டவர். இவர், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்த, மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் செல்லும் முறையை கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்தி உள்ளார். இதன் வாயிலாக, மரங்கள், வேகமாக வளர்வதை, தன் ஆய்வின் மூலம் நிரூபித்து உள்ளார். இதற்காக, அவரை பாராட்டி, சுதந்திர தின விழாவில், முதல்வர்பழனிசாமி கவுரவித்தார். தன் கண்டுபிடிப்பு குறித்து, சத்யகோபால் கூறியதாவது: பொதுவாக குழி தோண்டி, மண், உரம் போட்டு, செடி அல்லது மரங்களை நடுவோம். பின், அவற்றை சுற்றி பாத்தி கட்டி, தண்ணீர் விடுவோம். இவ்வாறு தண்ணீர் விடும்போது, தண்ணீர் அதிக அளவில் வீணாகும்; மின்சார செலவும் அதிகரிக்கும். சொட்டு நீர் பாசனத்திலும், செடி மற்றும் மரங்களின் வேர்களுக்கு, தண்ணீர் செல்ல தாமதமாகிறது. மரங்களின் வேர்களுக்கு, நேரடியாக தண்ணீர் சென்றால், நீர் தேவை குறையும்; மரம் நன்றாக வளரும். கடந்த ஆண்டு, ஒரு யோசனை தோன்றியது. அதன்படி, மரக்கன்று நடுவதற்காக தோண்டிய குழியின் நான்கு புறமும், பிளாஸ்டிக் குழாய்களை புதைத்துவிட்டு, மற்ற பகுதிகளில், உரம், மண் போன்றவற்றை நிரப்பி, செடிகளை நட்டேன். பாராட்டு : இரண்டு அடி ஆழத்திற்கு, நான்கு புறமும் வைத்த பிளாஸ்டிக் பைப்புகளில், சிறிது மண்புழு உரம் மற்றும் ஆற்று மணலை நிரப்பிவிட்டு, குழாயை உருவி எடுத்து விட்டேன். ஆற்று மணல் மீது, தண்ணீர் ஊற்றியபோது, தண்ணீர் நேராக வேருக்கு சென்றது. deep-root-irrigation இவ்வாறு நடப்பட்ட மரம், சாதாரணமாக நடப்பட்ட மரக்கன்றை விட, வேகமாக வளர்ந்தது. தண்ணீர் மற்றும் மின்தேவை குறைந்தது. இந்த முறையை பயன்படுத்த செலவும் குறைவு. திருப்பூர் மாவட்டத்தில், வறட்சி காரணமாக, தென்னை மரங்கள் கருகத் துவங்கிய போது, தென்னை மரங்களை சுற்றி, இம்முறையில் மணல் நிரப்பி, தண்ணீர் விட, தென்னை மரங்கள் நன்கு வளர்ந்தன; குரும்புகள் உதிர்வது குறைந்தது. எனவே, இந்த கண்டு பிடிப்பு விபரத்தை, அரசுக்கு தெரிவித்தேன். அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது. இது, உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். --- ### தமிழக ஆடு இனங்கள் - Published: 2017-08-20 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Cattle rearing, Social Media இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. தமிழக ஆடு இனங்கள்: இந்த கிழ்கண்ட இனங்களே நமது தமிழக கால/பருவ சூழ்நிலைகளுக்கு மிகவும் ஏற்றது. இந்த இனங்கள் மேய்ச்சல் மற்றும் கொட்டில் முறை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நமது பகுதிக்கு தகுந்த கிழ்கண்ட இனங்களையே வளர்த்து பயன் அடைவோம். மோளை ஆடு அல்லது மேகரை ஆடு: மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம் இது தமிழகத்தின் மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல்,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம்,பவானி,அந்தியூர் பகுதியில இந்த வகை ஆடுகள் அதிகளவு காணப்படுகிறது . மிகக்கடுமையான பஞ்சம் தாங்கும் ரகம். நோய் எதிர்ப்பு சக்தியில் முதல்தரம். கிடாய்க்கு மட்டும் கொம்புகள் இருக்கும். நடுத்தர உயரத்துல, நல்ல சதைப் பிடிப்போட, சுத்தமான வெள்ளை நிறத்துல இந்த ஆடுகள் இருக்கும். உடலின் நிறம் கடும் வெப்பத்தையும் தாங்கும். இறப்பு விகிதம் மிக மிக குறைவு. பிறந்த குட்டிகளின் எடை சுமார் இரண்டு கிலோ வரை இருக்கும். இந்த ரக ஆடுகள் 8 முதல் 10 மாத வயதில் சினைக்கு வரும். வளர்ந்த ஆடுகள் சுமார் 7 முதல் 8 மாதத்திற்கு ஒருமுறை குட்டிகள் ஈனும். ஈத்துக்கு ரெண்டு முதல் நாலு குட்டிகள் வரை ஈனும். சராசரியா ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிங்க கிடைச்சுக்கிட்டே இருக்கும். குறைவான தீவனத்தில் மாதம் 2 முதல் 3 கிலோ வரை வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது. ஒரு வயதுள்ள பெண் ஆடுகள் 30 கிலோ முதல் 36 கிலோ வரை எடை இருக்கும். ஆண் ஆடுகள் 40 முதல் 50 கிலோ எடை வரை இருக்கும். வளர்ப்புக்கு மிகவும் எற்ற ஆடுகள். கறிக்கு மிகவும் ஏற்ற ரகம். இறைச்சி மிகுந்த சுவை உடையது. இதன் தோளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. கன்னி ஆடு: சிப்பாய் நடை போடும் கன்னி! கன்னி ரக ஆடு... கரிசல் மண், குன்றுகள் அதிகமா இருக்கற பகுதிகள்ல இருக்கும். நல்லா உயரமா இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை ஆடு 30 கிலோவும் எடை இருக்கும். ரெண்டுக்குமே கொம்பு இருக்கும். உடம்பு கருப்பு நிறத்துலயும், தலையில முன்பக்கமா ரெண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். காதுகள்லயும் ரெண்டு வெள்ளைக் கோடுகள் நல்லா தெரியும். வயித்தோட அடிப்பகுதி, கால் குளம்பின் மேல்பகுதி வெள்ளையா இருக்கும். இந்த இன ஆடுகள் மந்தையா நடந்து போறப்ப, கால் அசைவுகளைப் பாத்தா... பட்டாளத்து சிப்பாய்ங்க வரிசையா... --- ### பட்டம் என்பது காலநிலை - Published: 2017-08-20 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88/ - Categories: News, Organic Agriculture இதில் பட்டம் என்பது காலநிலையை குறிப்பிடுவதாகும். காலநிலையைப்பொறுத்து விவசாயம் செய்வது, நமது மரபு விவசாயத்தில் மிகவும் முக்கியமானது. மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம், ஆடிப்பட்டம் என்று தமிழ் மாதங்களைக் கணக்கிட்டு பட்டத்திற்கு ஏற்றவாறு விதைக்கவேண்டும். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன செடிகள் விதைக்க வேண்டுமோ, அந்தந்தப்பட்டத்தில் அந்தந்த செடிகளை விதைப்பார்கள். பட்டம் பார்த்து விதைப்பதன் மூலம் இயற்கையாகவே பூச்சிகளைக்கட்டுப்படுத்தலாம். விளைச்சலும் மிக அருமையாக இருக்கும். பிப்ரவரி - (தை,மாசி) : கத்திரி,தக்காளி,மிளகாய்,பாகல்,வெண்டை,சுரை,கொத்தவரை,பீர்க்கங்காய், கீரைகள்,கோவைக்காய். மார்ச் - (மாசி,பங்குனி) : வெண்டை,பாகல்,தக்காளி, கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய். ஏப்ரல் - (பங்குனி, சித்திரை) : செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை. மே - (சித்திரை,வைகாசி) :செடி முருங்கை, கொத்தவரை, கத்திரி, தக்காளி. ஜூன் - (வைகாசி, ஆனி) : வெண்டை,கத்திரி, தக்காளி, கோவை,பூசணிக்காய், கீரைகள். ஜூலை - (ஆனி,ஆடி): மிளகாய், பாகல்,சுரை,பூசணி,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை,தக்காளி, கொத்தவரை. ஆகஸ்டு - (ஆடி,ஆவணி): மிளகாய், பாகல்,சுரை,பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை. செப்டம்பர் - (ஆவணி,புரட்டாசி ): செடிமுருங்கை,கத்திரி, பீர்க்கங்காய்,பூசணி, முள்ளங்கி,கீரைகள். அக்டோபர் - (புரட்டாசி,ஐப்பசி ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி. நவம்பர் - (ஐப்பசி,கார்த்திகை ): செடிமுருங்கை,கத்திரி, முள்ளங்கி,தக்காளி, பூசணி. டிசம்பர் - (கார்த்திகை,மார்கழி ): கத்திரி, சுரை,மிளகாய் முள்ளங்கி,தக்காளி, பூசணி. --- ### வாழை சாகுபடி டிப்ஸ் – II - Published: 2017-08-20 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-ii/ - Categories: News, Organic Agriculture பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும். விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும். இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே. வாழை சாகுபடி டிப்ஸ் – II பழுக்காத வாழை இலையை பெரிய கலனில் / பாத்திரத்தில் இட்டு, ஊதுபத்தி கொளுத்தி அதன் மூடியை போட்டுவிட்டால், 12 மணி நேரத்திற்குள் பழுத்துவிடும். விரைவில் வாழைக் குலையை பழுக்க வைக்க, சுண்ணாம்பு கரைசலை அதன் மீது தெளித்தால் போதும். இலகுவாக பழுக்க வைக்க, குலைகளில் ஆங்காங்கு வேப்பிலையைச் சொருகினால் போதுமே. 25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்து கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6ம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த, நீர்த்த புகையிலை கரைசலை தெளிக்கலாம். அரை அடி உயரமுள்ள இரண்டரை கிலோ எடையுள்ள கிழங்கை விதைக்க பயன்படுத்தவேண்டும். கிழங்கு அழுகல் நோயை தடுக்க, வாழைக் கிழங்கை 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்த கரைசலில் மூழ்கவைத்து பின் நடவு செய்யப்பயன்படுத்த வேண்டும். கடலை புண்ணாக்கு இட்டால் வாழையை அதிக மகசூல் கிடைக்கும். வாழைக் குலையைச் சேமிக்கும் போது, ஏற்படும் வாழைப்பழ அழுகலை கட்டுப்படுத்த, வாழைக் குலை காம்பை 10 % துளசி இலைச்சாறு கரைசலிலோ 1% வேப்ப எண்ணெய் கரைசலிலோ நனைத்து பின் சேமிக்கவேண்டும். செண்டு மல்லியை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானாக செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும். 3 அல்லது 4 செண்டுமல்லியை ஒவ்வொரு வாழைக்கன்றை சுற்றிலும் நட்டால், (Nematodes என்ற) நூற்புழு, வேர்ப்புழு, வேர்க்கரையான் தாக்குதல் தடுக்கப்படும். (வேர்ப்பகுதி மண்ணில் வேப்பம்புண்ணாக்கு இடுவதும் இதைத் தடுக்கும், தழைச்சத்தை மெதுவாக, நீடித்து நிலைத்து வாழைக்கு அளிக்கும்) சித்தகத்தி மரத்தை வாழைத் தோட்டத்தைச் சுற்றி நட்டால் அது காற்று தடுப்பானால் செயல்பட்டு, காற்றினால் ஏற்படும் சேதாரத்தைத் தடுக்கும். வாழை சீப்பு உள்ள கலனில் வேப்பிலையை இட்டால், 4 நாட்களில் பழுத்துவிடும். Posted  by gttaagri --- ### இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம் - Published: 2017-08-15 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%95%e0%af%8b-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/ - Categories: News, Social Media இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும். இட்டேரி எனும் ஈகோ சிஸ்டம் கோவையில் நடந்த விவசாய விழிப்புணர்வு கூட்டத்தில். ஒரு பெண்மணி இக்கூட்டத்தில் கேட்டார். மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ? என்று? முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம். " இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்ச கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும். இவற்றை உணவாக கொள்ள வண்டுகள் , நண்டுகள் பாம்புகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள் அலுங்குகள், ஆமைகள் இப்படி பல உயிர்களும் இவற்றை உணவாக கொள்ள பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன. மனிதர்களுக்கு கோவப்பழம், கள்ளிப்பழம், சூரிப்பழம், பிரண்டைப்பழம், போன்ற சுவையான கனிவகைகளும், கோவைக்காய், களாக்காய், பிரண்டை கொழுந்து, சீகைக்கொழுந்து என்று சமையலுக்கு உதவும் பொருட்களும், மூலிகைகளும் கிடைத்தன. இங்கே பலருக்கும் பள்ளிப் பருவத்தில் விடுமுறை நாட்களில் ஓனானைக்கண்டால் ஓட ஓட விரட்டு பாப்பிராண்டி கண்டால் பாவம்ன்னு விடு என்று ஓனான் வேட்டைக்குப் போன அனுபவம் கண்டிப்பாக இருக்கும். இந்த வேலியில் வாழ்ந்த எண்ணற்ற குருவிகள், ஓனான்கள், தவளைகள் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை அழித்தொழித்தன. பாம்புகள், ஆந்தைகள் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தின. பறவைகளின் எண்ணிக்கையை பாம்புகளும், வல்லூறுகளும் கட்டுப்படுத்தின. பாம்புகளின் எண்ணிக்கையை மயில்கள் கட்டுப்படுத்தின. "மயில்களின் எண்ணிக்கையை நரிகளும், காட்டுப்பூனைகளும் கட்டுப்படுத்தின. " ஆனால் இன்று ... . . ? ? ? ஏலியன்கள் பூமியை அழிப்பது போல் வெறி கொண்டு இந்த உலகத்தை அழித்து விட்டோம். விவசாய நிலங்கள் ப்ளாட்டுகள் ஆன போது இந்த வேலிகளும் அழிந்தன. வண்டித்தடங்கள் தார் சாலைகள் ஆன போது இட்டேரிகள்... --- ### சிறுதானியங்கள் - ஓர் அறிமுகம் - Published: 2017-08-13 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%ae/ - Categories: News, இயற்கை வாழ்வியல் சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள், முதலில் அவற்றின் வகைகளையும், ஒவ்வொரு வகையின் சத்துக்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். உணவு தானியங்களில், அளவில் சிறிய விதைகளைக் கொண்டவை சிறுதானியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மானாவாரிப் பயிர்களாக, வறண்ட மற்றும் மண்வளம் குறைந்த நிலங்களிலும், மிகக் குறைவான தண்ணீரிலேயே வளரக்கூடியவை. இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம்.  சித்த மருத்துவர் திரு. சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது. அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உணவாக இருந்தது. பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டதும், மெதுமெதுவாக சிறுதானியங்கள் உற்பத்தி ஓரம் கட்டப்பட்டு, வெள்ளை அரிசி மற்றும் கோதுமைகளின் உற்பத்தி, இன்றைக்கு தவிர்க்க முடியாத அளவுக்கு ஆக்கிரமித்து விட்டது. இவ்வாறாக மக்கள், ஆரோக்கியம் தருகின்ற, விலை மலிவான, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் மற்றும் தமது வசிப்பிடத்திற்கு அருகிலேயே விளையக்கூடிய சிறுதானியங்களை முழுவதுமாக மறந்து விட்டனர். ஒரு முக்கியமான விசயத்தை, நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். உலகம் முழுவதிலும் வெவ்வேறு வகையான சிறுதானியங்கள் விளைகின்றன. எனவே உங்கள் பகுதிகளில் விளையும் வகைகளை உண்பதே சிறந்தது.   சிறுதானியங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள், முதலில் அவற்றின் வகைகளையும், ஒவ்வொரு வகையின் சத்துக்கள் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் சிறுதானியங்கள் குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் அதிகம் காணப்படுகின்றது. எனக்குத் தெரிந்தவரை, https://millets. wordpress. com/ எனும் தளத்தில் சிறுதானியங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் தமிழில் முழுமையான தகவல்களுடன் எந்தப் பதிவும் காணப்படவில்லை. எனவே ஒரு சிறு முயற்சியாக, வெவ்வேறு புத்தகங்கள் மற்றும் ஆங்கில இணையதளங்களிலிருந்து, தகவல்களை இந்த வலைப்பூவில் தொகுத்துள்ளேன். ஆனந்தவிகடன் மூலம் சிறுதானியங்களின் பலன்களைப் பற்றி அறிந்து கொண்டதும் (2012 ஆம் வருடம்), முதலில் வரகை சமைத்துப் பார்த்தோம். அதன்பிறகு குதிரைவாலி, சாமை போன்ற மற்ற தானியங்களையும் பயன்படுத்தினோம். இருப்பினும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை விடாமல் தொடர்ந்து வந்தோம். சிறுதானியங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டோம். இதற்கிடையில் 2013ஆம் ஆண்டு மே மாதம், இயற்கை வாழ்வியல் பணிமனையில் கலந்து கொண்டோம். அப்பொழுது, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதில் எந்த விதமான நன்மையும் இல்லை என்பது புரிந்தது. எனவே, அந்தப் பணிமனைக்குப் பிறகு, வெள்ளை அரிசியை முழுவதுமாக நிறுத்தி... --- ### இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள் - Published: 2017-08-13 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/ - Categories: News, Water Management இயற்கை முறையில் விளைஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்விக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள் 1. இரசாயனங்களை நம் உடலிலிருந்து விலக்க வேண்டும்: விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், நச்சுக்கள் அடங்கிய இரசாயனங்களால் ஆனது. இத்தகைய நச்சுக்கள் விளைபொருட்களிலும் தங்கி விடுகின்றன. நாம் உண்ணும் பெரும்பாலான உணவு வகைகள் நச்சுத்தன்மை கொண்டுள்ளன. இவை உணவுப் பொருட்களைக் கழுவுவதின் மூலம் நீங்குவதில்லை. மாறாக அவை மிகக் கடுமையான உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. பல்வேறு ஆய்வறிக்கைகள், பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் ஆபத்துக்களாக, புற்றுநோய், நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு, மலட்டுத்தன்மை, போன்றவற்றை சுட்டிக்காட்டுகின்றன. 2. வருங்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும்: பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மையானது, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டத் துவங்குதற்கு முன்னரே, பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அபாயத்தைக் கொண்டுள்ளது. குழந்தைத் தன் தாயின் கருவில் இருக்கும்போதே, நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் உணவானது, எந்த விதமான நச்சுக்களும், இரசாயனங்களும் இல்லாதிருக்கின்றது. எனவே அவை வளர்ந்த மனிதர்களைக் காட்டிலும், மிகக் குறைவான எடை கொண்ட குழந்தைகளின் உடல் உறுப்புகள் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகிறது. 3. ஹார்மோன், நோய் எதிர்ப்பு ஊசிகள் மற்றும் மருந்துகளை கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்:  கறவை மாடுகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, வளர்ச்சியை அதிகரிப்பதற்காகத் தொடர்ந்து ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் ஊசிகள் போடப்படுகிறது. இந்த மருந்துகளின் தாக்கம் பாலிலும், இறைச்சியிலும் கலந்து, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. 4. சிறந்த ஊட்டச்சத்து மற்றும் சிறந்த சுவையைப் பெறவேண்டும்: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், இரசாயன முறை விளைபொருட்களைக் காட்டிலும், அதிகளவு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், என்சைம்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகளைக் கொண்டுள்ளன. மேலும் இயற்கை விளைபொருட்கள் எப்பொழுதும் சுவை மிகுந்ததாக உள்ளது. 5. சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும்: இரசாயன முறை விவசாயம் சுற்றுப்புறத்திற்கு கேடுவிளைவிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நிலத்தடி நீரில் கலப்பதால், நீர்வாழ் உயிரினங்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் அழிவை உண்டாக்குகிறது. தற்போதைய விவசாயம் இரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதால், மண்ணில் இயற்கையான வளம் அழிந்து விட்டது. 6. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: இயற்கை முறை விவசாயம், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்காக, மற்றவர்களை சார்ந்திருப்பதை தடுக்கிறது. மாறாக விவசாயிகள் தமக்குத் தேவையானவற்றை மாட்டுச்சாணம், பயன் தரும் மூலிகைகள் மற்றும் இலைகளிலிருந்து தயாரித்துக் கொள்ள முடிகிறது. இதை விடுத்து மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலை... --- ### சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள் - Published: 2017-08-13 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/ - Categories: News, இயற்கை வாழ்வியல் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள்: இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள உணவு முறைகள் மாத்திரை சாப்பிடுபவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டியவை.  இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கு வேறு ஒரு உணவுக் குறிப்பு தரப்பட்டுள்ளது.  எனவே அதை முதலில் கடைபிடித்து, ஊசி மருந்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்து மாத்திரை போடும் நிலைக்கு வந்த பின்னர், இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகளைக் கடைபிடிக்கவும். இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள உணவு முறைகள் மாத்திரை சாப்பிடுபவர்கள் மட்டும் கடைபிடிக்க வேண்டியவை.  இன்சுலின் ஊசி போடுபவர்களுக்கு வேறு ஒரு உணவுக் குறிப்பு தரப்பட்டுள்ளது.  எனவே அதை முதலில் கடைபிடித்து, ஊசி மருந்தின் அளவைப் படிப்படியாகக் குறைத்து மாத்திரை போடும் நிலைக்கு வந்த பின்னர், இங்கு தரப்பட்டுள்ள உணவு முறைகளைக் கடைபிடிக்கவும். காலை 6 மணிக்கு – மருத்துவ குணமுடைய சாறு பின் வரும் சாறு வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் மாற்றி மாற்றி அருந்தவும்:   வில்வ இலை சாறு அருகம் புல் மற்றும் மணத்தக்காளி ஆகிய இரு சாறுகளின் கலவை துத்தி இலை சாறு மற்றும் இளநீர் கலவை (துத்தி இலையை அடையாளம் காண முடிந்தால் மட்டும் இதை செய்யலாம். ) காலை 7. 30 மணிக்கு – நீர் சிகிச்சை பின்வரும் நீர் சிகிச்சைகளில் ஏதாவது ஒன்றை தினமும் 30 நிமிடங்கள் செய்து வரவும்:   வெந்நீர் பாதக் குளியல் ஒருங்கிணைந்த இடுப்புக் குளியல் காலை உணவு 8. 30 மணிக்கு – கீரைக் கூட்டு பின் வரும் கீரைக்கூட்டு வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் மாற்றி மாற்றி சாப்பிடவும்:   முருங்கைக் கீரை மணத்தக்காளி முளைக்கீரை அல்லது அமராந்த் அரைக்கீரை காலை 11 மணிக்கு – பழச்சாறு பின் வரும் பழ வகைகளில் ஏதாவது ஒன்றில் சாறு எடுத்து தினமும் மாற்றி மாற்றி சாப்பிடவும். கண்டிப்பாக இதில் பால் அல்லது கூடுதல் இனிப்புக்காக வேறு எந்த பொருளையும் (தேன், சர்க்கரை, பனைவெல்லம் முதலியவை) சேர்க்கக் கூடாது:   ஆரஞ்சு மாதுளை திராட்சை மதியம் 1 மணிக்கு – சாத்வீக உணவு கீழேத் தரப்பட்டுள்ள 4 வகைகளிலும் ஒவ்வொரு கப் சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு இதே போல் தினமும் சாப்பிடவும். கண்டிப்பாக புளி மற்றும் எண்ணை எந்த உணவிலும் சேர்க்கக் கூடாது.   கீரை கூட்டு (காலையில் சாப்பிட்ட கீரைக்கு மாற்றாக வேறு ஏதாவது ஒரு கீரையைக் கூட்டு அல்லது பொரியல் அல்லது மசியல் செய்யலாம்) – 1 கப் வாழைத்தண்டு பச்சடி - 1 கப் பூசணிக்காய் பொரியல் – 1 கப் பாசிப்பயறு சுண்டல் அல்லது கொண்டைக்கடலை சுண்டல் – 1 கப் மாலை 4 மணிக்கு - பஞ்சாட்சரம் சாறு இரவு 7 மணிக்கு - சாத்வீக உணவு பின் வரும் உணவு வகைகளில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றை செய்து சாப்பிடவும். எனினும் காய்கறி கலவை சாப்பிடுதல், நோய் விரைவில்... --- ### இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள் - Published: 2017-08-13 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81/ - Categories: News, இயற்கை வாழ்வியல் இயற்கை வாழ்வியலின் உணவு முறைகள், உணவு உட்கொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் காலை 5 முதல் 5. 30 மணிக்குள் - முதல் பானம்: நெல்லிக்காய் சாறு: வெறும் வயிற்றில் குடிக்கவும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால் போதுமானது. காலை 7 முதல் 7. 30 மணிக்குள் - இரண்டாவது பானம்: மருத்துவ குணமுள்ள சாறுகள்: கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாறுகளில் ஏதாவது ஒன்று தினமும் மாற்றி மாற்றி குடிக்கலாம். 1.  வில்வ இலை சாறு 2.  அருகம்புல் சாறு 3.  புதினா அல்லது கறி வேப்பிலை சாறு 4.  வெண்பூசணி & வாழைத்தண்டு சாறு 5.  எலுமிச்சை சாறு குறிப்பு: காலையில் நேரம் இருந்தால் நெல்லிக்காய் சாறு குடித்து 2 மணிநேரத்திற்கு பின் இரண்டாவது சாறு குடிக்கலாம். அதன் பிறகு ஒன்றரை மணி நேர இடைவெளியில் காலை உணவு உண்ணலாம். அவ்வாறு நேரம் இல்லையெனில் ஏதாவது 1 வகை சாறு மட்டும் குடித்து விட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம். வில்வ இலை சாறு மற்றும் அருகம்புல் சாறு மட்டும் மாதத்திற்கு ஒரு முறை அருந்தினால் போதுமானது. காலை 9 மணிக்கு - பச்சைக் காய்கறி கலவை அல்லது பழங்கள்: இதில் முழுமையான பச்சைக் காய்கறிகளை மட்டும் வைத்து செய்த கலவை அல்லது முழுமையான பழ வகைகள், இந்த இரண்டில் ஏதாவது ஒரு வகை மட்டும் சாப்பிடலாம். புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் சிறிது நாட்களுக்கு காலையில் பழங்கள் மட்டும் உண்ணலாம். பின்னர் சிறிது நாட்கள் காய்கறி கலவை மற்றும் பழ வகைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு பழகவும். அதன் பின்னர் காய்கறி கலவை மட்டும் தொடர்ந்து காலை உணவில் சாப்பிடுவது நல்லது. கண்டிப்பாக காலை உணவில் சமைத்த உணவு கூடாது. (A) பச்சைக் காய்கறி கலவை: எதற்கும் உப்பு சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் காய்கறிகளில் ஆறு சுவைகளும் உள்ளன. 1. கேரட், முட்டைக்கோஸ் & முளைகட்டிய பச்சைப்பயறு கலவை 2. சௌசௌ, முள்ளங்கி & பீட்ரூட் கலவை 3. காலி ஃப்ளவர் & குடைமிளகாய் கலவை 4. புடலங்காய் கலவை (B) பழவகைகள்: புதிதாக இயற்கை உணவுக்கு மாறுபவர்கள் முதல் 1 அல்லது 2 வாரங்கள் காலை உணவாக பழங்களை மட்டும் சாப்பிட்டு பழகுவது நல்லது. அதன் பின்னர் காய்கறி சாலட் சாப்பிடத் தொடங்கலாம். பழங்களில் sweet, sub acid மற்றும் acid என்று மூன்று வகைகள் உண்டு.  எனவே இரண்டு விதமான பழங்கள் சாப்பிட விரும்புபவர்கள், ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். இது குறித்த அதிக தகவல்களுக்கு www. acidalkalinediet. com தளத்தில் உள்ள food combination chartஐப் பார்க்கவும். முடிந்த வரை அந்தந்த... --- ### இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? - Published: 2017-08-13 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ - Categories: News, இயற்கை வாழ்வியல் இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம். இயற்கை வாழ்வியல் என்றால் என்ன? இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.   இயற்கை வாழ்வியலின் தத்துவம்: இவ்வுலக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அத்தியாவசியமானது நல்ல உடல் நலமும் மனநலமும் தான். ஏழையாய் இருப்பவன் நன்கு பணம் சம்பாதித்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளவும், செல்வம் மிகுந்தவன், அந்த செல்வத்தை அனுபவிக்கவும் முழுமையான உடல்நலம் அவசியம். இப்படிப்பட்ட உன்னதமான உடல்நலத்தை, காசு கொடுத்து கடையில் வாங்க முடியாது. உடல்நலம், மனநலம் என்னும் இரண்டு அம்சங்களும் இயற்கை விதிகளின்படி, வாழ்க்கை முறையை பின்பற்றி பெறப்படுபவை.   ஆனால், இந்த விஞ்ஞான உலகத்தில் மனிதன் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் வசதிகளை அனுபவித்துப் பழகி விட்டான். அதனால் எல்லாவற்றையும் விஞ்ஞானத்தால் அடைந்து விட முடியும் என்ற மயக்கத்தில் திளைக்கிறான். இப்படி சகல துறைகளிலும் அறிவியல் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த, அந்த அறிவியல் அனைத்துக்கும் நிரூபணங்கள் கொடுப்பதே காரணம்.   விஞ்ஞானம் வளர்ந்து எவ்வாறு மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருப்பது உண்மையோ, அதுபோல அது பல மடங்கு தீமைகளையும் விளைவித்துக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. மனிதன், அறியாமையால் முழுமையாகத் தன்னை விஞ்ஞானத்திடம் அடகு வைத்துவிட்டான். அவன் இந்த அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வு பெற்று, விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் தீமைகளிலிருந்து விலகி, அதன் ஒளிமயமான வளர்ச்சியை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும். இவ்வாறு செய்வதனால், அவன் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கொடுக்கும் அறிவியலிலிருந்து விலகி, நன்மையை மட்டுமே கொடுக்கும் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வாழ்வியலை மேற்கொள்வான். அதன் மூலம் அவனது வாழ்க்கையில் உடல்நலம், மனநலம், மனிதாபிமானப் பண்பு ஆகியவை மேலோங்கி வளரும். உடல், உயிராற்றல், மனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பு: அறிவியலால் ஆய்வுக்கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாத இரண்டு முக்கிய அம்சங்கள் மனித உடலில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று உயிராற்றல். இரண்டாவது அவனது மனம். இந்த இரண்டு அம்சங்களையும் எந்தப் பரிசோதனைக் கூடத்தாலும், நவீன உபகரணங்களாலும் ஆராய்ச்சி செய்துவிட முடியாது. உயிராற்றலை சோதனைக்கு உட்படுத்தப்பட முடியாது.   ஆனால் அதன் இயக்கத்தை மின் ஆற்றலின் இயக்கத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். கண்ணால் காண முடியாத மின்னாற்றலை மின்விளக்குகளில் ஒளியாகவும்,... --- ### இனிப்பு நரிப்பயிறு உருண்டை - Published: 2017-08-13 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d/ - Categories: Organic Agriculture, Social Media இனிப்பு நரிப்பயிறு உருண்டை "இனிப்பு நரிப்பயிறு உருண்டை" வானகம் பண்ணைல போன பட்டத்துல மானாவாரியா வெளஞ்ச நரிப்பயிறுல எதாச்சு செஞ்சு சாப்புடலான்னு, வீட்டுக்கு கொண்டுவந்து, கொஞ்ச நாளுக்கு முன்னாடி அம்மாட்ட கொடுத்தேன். ஒருநாள் அம்மா, சித்தி, நா எல்லா சேந்து, நரிப்பயிறு உருண்ட செஞ்சோம். நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அரச்சுட்டோம். இதுகூட அரச்சு தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை சேத்துட்டோம். கரும்புச் சக்கரைல பாகு காச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்துட்டோம். நரிப்பயிறு, பொட்டுக்கடல மாவுல அந்த சக்கரப் பாக சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, பருப்பாமுட்டியால கலந்துட்டே இருந்தோம். மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்பறோமா, கையில தேங்கா எண்ணயத் தொட்டுட்டு , உருண்ட புடிக்க ஆரம்பிச்சோம். naripayaru urundai அவ்வளவு நானுங்க 'இனிப்பு நரிப்பயிறு உருண்டை ' அணியமாயிருச்சு. இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்டவுங்களுக்கு மட்டுந்தாந் தெரியு. தெய்வம் உணாவே எனக்கு வானகம் வந்ததுக்கப்பறந்தா நரிப்பயிறப் பத்தித் தெரியு. ஆனா அம்மா , சித்தி எல்லா ராகி, கம்பு, சோளம், நரிப்பயிறு போன்றவை பயிராகும் கிராமத்துலதா பொறந்து வளந்தாங்க. அப்ப இதெல்லா முக்கிய உணவுகளா இருந்துச்சாம். முன்ன நரிப்பயிறுல இனிப்பு உருண்ட செஞ்சா, 2 மாசோ வரைக்கும் வச்சு சாப்புடுவாங்களாம். கெட்டே போகாதாம். மானாவாரி வெள்ளாம பன்றவுங்க, இப்பவே 'நரிப்பயிற' வெதைக்காகத் தயார் பன்னிருங்க. இது தரையில மட்டுமே படரும் கொடி ரகம். சோளம் மாதிரி தானியங்கள வெதைக்கும் போது, இதயும் கலந்து வெதச்சரலாம். ஓரளவு மழையே போதும். 3-4 மாசத்துல வெளஞ்சுரும். பயிறும் கெடைக்கும், கொடி ஆடு மாடுகளுக்கு தீவனத்துக்கு ஆகும். செந்தில் குமரன் --- ### இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன - Published: 2017-08-13 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%8e/ - Categories: News இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா. . எறும்புகள் இலைதழைகளை தங்கள் காலனிக்குள் எடுத்து செல்வதை கண்டிருப்போம். அந்த இலைதழைகளை உள்ளே கொண்டு சென்று அங்கே அவர்கள் வளர்க்கும் பூஞ்சான்களுக்கு உணவளிக்கும். பூஞ்சான்கள் அவற்றை மட்கவைத்து உண்டபின் ஒருவிதமான இனிப்பை சுரக்கும். எறும்புகள் அவற்றை உணவாக கொள்ளும். திட உணவுகளை எறும்புகள் உண்ணாது என்பது கூடுதல் தகவல். இந்த பூஞ்சான்கள் தான் இந்த எறும்புகளின் உணவிற்கான வித்துக்கள். . இந்த வித்துகளை பாதுகாப்பது மிக முக்கிய வேலைகளுள் ஒன்று. இரண்டரை கோடி ஆண்டுகளாக இந்த வித்துக்களை பாதுகாத்து வருகின்றனவாம். ஒரு காலனி இடம்பெயரும்போது இந்த வித்துகளை பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்திடுமாம். . இயற்கையுடன் இயைந்து வாழும் இவ்வுயிர்கள் நமக்கு எவ்வளவு பெரிய பாடம் கற்றுக்கொடுக்கின்றன பாருங்கள்... நாம் உண்ணும் உணவிற்கான வித்துகளை நாம் பாதுகிக்கின்றோமா என யோசியுங்கள். . ஆதாரத்தை பாதுகாக்காவிட்டால் அனைத்தையும் இழப்போம் விரைவில். . Aadhiyagai Paramez --- ### குமரியை வெல்ல குமரியை உண்க - Published: 2017-08-11 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர். குமரியை வெல்ல குமரியை உண்க! ************************************** சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர். மகரி தேரையரின் பாடலில் செப்பிய “பொல்லா மேகம் கபம் புல் சூலை குட்டம் ரசம் அல்லார் மந்தம் பகம் தரும் குன்மம் எல்லாம் விட்டு ஏகும் அரிக்கும் எரிச்சர் கிரிச்சரமும் மாறும் இவை குமரிக்கு மருண்டு” வியப்பூட்டும் கற்றாழை ரகசியம் *********************************** ஆரோக்கியம், அழகு என இரண்டு ஏரியாவிலுமே சொல்லி அடிக்கும் கில்லி என்று கற்றாழையைச் சொல்லலாம். சாதாரண உடல் சூட்டிலிருந்து புற்றுநோய் வரை அத்தனைக்கும் நிவாரணமாகும் திறன் கொண்டது கற்றாழை. இதன் அருமையை உணர்ந்த சித்தர்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உறுதுணையாகும் வகையில் காயகல்ப மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கற்றாழையின் மருத்துவ மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் வெங்கடேசன். உடலை உறுதியாக்கும் கற்றாழை! ************************************ உடலை உறுதியாக்கி நோய்களை அருகில் வரவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது கற்றாழை. இதை உணர்ந்துதான் சித்தர்கள் அதைக் கொண்டு காயகல்ப மருந்தாக செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள். நாமும் செய்து பின்பற்றக் கூடிய எளிய முறைதான் இது. கற்றாழையின் உட்பகுதியில் உள்ள ஜெல் போன்ற பகுதியான சோற்றை எடுத்து 7 முறை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை சிறுசிறு துண்டுகள் போன்று வெட்டி, அதன்மீது பனங்கற்கண்டு சிறிது தூவிக் கொள்ள வேண்டும். இதை மூன்றிலிருந்து ஐந்து ஸ்பூன் அளவில் பகல் நேரத்தில் மட்டும் ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். உடல் குளிர்ச்சிக்குக் கற்றாழை ! ********************************* வெப்பம் மிகுதியால் ஏற்படக்கூடிய உடல்நல பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணியாக கற்றாழை உள்ளது. உடல் சூட்டைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கற்றாழை உதவுகிறது. சர்வரோக நிவாரணிநமது உடல் ஆரோக்கியமாக செயல்படுவதற்குத் தேவையான 22 அமினோ அமிலங்கள் கற்றாழையில் உள்ளது. வைட்டமின்கள் A, B1, B2, B3,B5, B6, B12, C, E, மற்றும் துத்தநாகம், செலினியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், குரோமியம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் உள்ளன. பெருங்குடலை சுத்தம் செய்து, மலத்தை வெளியேற்றும் Aloin, Emodin போன்ற Anthraquinones என்கிற வேதிப்பொருளும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் Amylases, Bradykinases, Catalases, Phosphokinases போன்ற நொதிகளும், சருமத்தைப் பாதுகாக்கத் தேவையான Lignins போன்றவையும் உள்ளன... . --- ### இயற்கை முறை பயிர் சாகுபடி - Published: 2017-08-10 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f/ - Categories: News, Organic Agriculture நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம். நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம். இதுகுறித்து வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் த. தினகரன், மு. பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மனிதர்களைப் போல பயிர்களையும் நோய்கள், பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் 10 முதல் 15 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நெற்பயிரில் தோன்றும் பழுப்புப் புள்ளி நோயினால் 1943-ஆம் ஆண்டில் வங்க தேசத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதேபோல, 1918-இல் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நெல் குலை நோய் பல்வேறு கால கட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. இத்தகைய இழப்பைத் தவிர்க்க பல்வேறு ரசாயன மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. ரசாயன மருந்துகளைக் கொண்டு பயிர்களை நோய்களை கட்டுப்படுத்தும்போது மண், காற்று, நீர் மாசடைவதுடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் மனிதர்களுக்கும் கேடு உண்டாகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தீங்கு விளைவிக்காத, லாபகரமான மாற்றுப் பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல் அவசியம். அந்த வகையில், இயற்கை வழி பயிர் நோய் நிர்வாக முறைகளில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் ரகங்களைச் சாகுபடி செய்தல், சாகுபடி முறையில் சில மாற்றங்களைச் செய்தல், நன்மை தரும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்துதல், தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல் முக்கியமானதாகும். முதலாவதாக, நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் ரகங்களைத் தேர்வு செய்து விதைத்தல், நோயின் தாக்குதல் அதிகம் உள்ள நிலங்களில் எதிர்ப்புத் திறனுடைய ரகங்களைச் சாகுபடி செய்வது நல்லது. எடுத்துக்காட்டாக, நெல் குலை நோய்க்கு ஆடுதுறை 36, ஆடுதுறை 39, ஆடுதுறை 40, கோ 43, கோ 44, கோ 45, ஏஎஸ்டி 18, ஐஆர் 20, ஐஆர் 36, ஐஆர் 62, ஐஆர் 64 ஆகிய ரகங்களும், உளுந்து மஞ்சள் தேமல் நோய்க்கு வம்பன் 4, வம்பன் 6 ரகங்களும், நிலக்கடலை டிக்கா இலைப்புள்ளி நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும், நிலக்கடலை துரு நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 2, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 4, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும், கரும்பு செவ்வழுகல் நோய்க்கு கோ 62198, கோ 7704, கோக 8001, கோக 8201... --- ### கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை - Published: 2017-08-09 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95-2/ - Categories: News, Organic Agriculture - Tags: ஒற்றை நாற்று நடவு முறை, நாற்று நடவு முறை கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை: இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை - ஒற்றை நாற்று நடவு முறை விதைநெல்லை கையாள்வதில் தனது கண்டுபிடிப்பிற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களிடமிருந்து விருதுபெற்றுள்ள இயற்கை விவசாயி, அந்த புதுமையான தொழில்நுட்பத்தையும் வழிமுறைகளையும் இங்கே விரிவாக விளக்குகிறார்! தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா விவசாய இயக்க சேனாதிபதிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திரு. ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்கள் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் நெல் நாற்று நடவில், ஒற்றை நாற்று நடவு முறையை ஒரு சிறந்த தொழில் நுட்பமாக உருவாக்கியவர். இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். *ஒற்றை நாற்று நடவு தொடக்க நிலை ஆய்வு* "இயற்கை விவசாயிகளை சந்திக்கறதுல மகிழ்ச்சி, இயற்கை விவசாயிங்க பெரும்பாலும் பாரம்பரிய ரகத்தைதான் பயிர்செய்யறாங்க, இவங்களுக்கு ஒற்றை நாற்று நடவு முறை ஒரு வரப்பிரசாதமாகும். ஆரம்பத்துல நானும் மற்ற விவசாயிங்க மாதிரி ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதை நெல் பயன்படுத்தினேன், பெரும்பாலும் மழ வந்தா, முளைச்ச நாத்தெல்லாம் அழுகிப்போகும். ஒருமுறை பயிர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமா இருந்த நாத்தெல்லாம் திடமா வளர்ந்திருந்ததை தற்செயலா பாத்தேன். அதே மாதிரி நிறைய இடைவெளி விட்டு பயிர் செய்து பாக்கலாம்னு தோனுச்சு, பரிட்சார்த்தமா செய்துபார்க்க சிறிது நிலத்தை ஒதுக்கி அதுல வெவ்வேறு இடைவெளி விட்டு பயிர் செஞ்சு பார்த்தேன். அதுல அதிக இடைவெளி விட்ட நாத்துங்க எல்லாம் நிறைய தூர்கள் வெடிச்சு, திடமா வளர்ந்திருந்ததை கவனிக்க முடிஞ்சது. இப்படி சின்னச் சின்ன ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு அரை கிலோ விதைநெல் போதும்னு கண்டுபிடிச்சேன். 2004ம் வருஷத்திலேயே ஒரு ஏக்கருக்கு அரை கிலோ நெல் போதும்னு முடிவெடுத்தேன். பல வருஷமா படிப்படியா செஞ்ச ஆராய்ச்சிக்கு பிறகுதான் இது சரியா வந்துச்சு. ADT 47 ரகம் ஒற்றை நெல் சாகுபடிக்கு ஏற்றதா இருந்ததால அதை வச்சே படிப்படியா ஆராய்ச்சி செஞ்சு கடைசியில் கால் கிலோ விதை நெல்லே போதும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது கால் கிலோ... --- ### இயற்கை முறையில் கத்தரி சாகுபடி - Published: 2017-08-09 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%9a/ - Categories: News, Organic Agriculture இயற்கை முறையில் கத்தரி சாகுபடி 😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு. 😈சாதாரணமாக தை .சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர். 🐰முப்பது நாள் நாற்று நடலாம். நாற்றங்கால் ல் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள்.விரைவில் நாற்று துளிர் விடும். இயற்கை முறையில் கத்தரி சாகுபடி 😥 நம் அன்றாட உணவில் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் முதன்மை யானது கத்தரி. இதில் பல வகை உண்டு. 😈சாதாரணமாக தை . சித்திரை மற்றும் ஆடி ஆகிய பட்டத்தில் நடவு செய்கின்றனர். 🐰முப்பது நாள் நாற்று நடலாம். நாற்றங்கால் ல் தொழு உரம் அதிகமாக இடுவதன் மூலம் நீளமான வேர்கள். விரைவில் நாற்று துளிர் விடும். 😕இடைவெளி 3 × 3 நடவு செய்வது சிறப்பு 😊பத்து டன் தொழுஉரம் ஏக்கர் க்கு. சூடோமோனஸ் . டிரைகோடர்மா விரிடி. அசோஸ்பைரில்லம். பாஸ்போபாக்டீரியா. ஜிங்க்மொபலைசர். பொட்டாஷ் பேக்டீரியா தலா மூன்று லிட்டர். VAM 10 kg. இவை அடி உரம். ☺இரண்டு மாதம் கழித்து மறுபடி ஒரு முறை இவற்றை பயன்படுத்தலாம். 😦மேம்படுத்தப்படஜீவாம்ருத கரைசல் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இது தான் உரம் அதாவது இயற்கை முறையில் சாகுபடிக்கு. 😇அதாவது உயிர் உரங்கள் செடி நடவு செய்யும் முன் ஈரத்தில். இடவேண்டும. 😤நுனி தண்டு துளைப்பான். காய்புழு. அசுவினி. வேர் அழுகல். இவை அதிகம் தாக்கும் நோய்கள். 😨கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மூலம் கட்டுப்படுத்தலாம். 😬தண்ணீர் அதிகமாக தேங்குவது வேர் அழுகல் வர வாய்ப்பு அதிகம். 😀 நட்ட இருபதாம் நாள் தேவைப்பட்டால் நுனி கிள்ளி விடலாம். இதனால் அதிக கிளைகள் மற்றும் மகசூலை பெற வாய்ப்பு. இரண்டு நாள் ஒரு முறை காய் பறிக்கலாம் 😈தேங்காய் பால் பிண்ணாக்கு கரைசல் மற்றும் பழ கரைசல் தெளிப்பு மூலம் கவர்ச்சிகரமான காய்கள் பெறலாம். 😀மீன் அமிலம் ஐந்து லிட்டர் ஒரு ஏக்கர் இருபது நாள் ஒரு முறை மண்புழு உரத்துடன் கலந்து இடலாம். 😬மண்புழு உரம் தயார் செய்து பயன் படுத்தும் போது அதிக மகசூல் மற்றும் ஆயுள் நீடிக்கும். 😈 ஊடுபயிராக செடி அவரை. முள்ளங்கி. சோம்பு பீட்ருட் நடலாம். கீரை களை கூட செய்யலாம். அதாவது வரப்பு சுற்றிலும் புளிச்சகீரை நடலாம் அவற்றின் மேல் பொறியல் தட்டை கொடிகளை ஏற்றி விடலாம் அவை சத்து உறிஞ்சு வதால் அவற்றிற்கு சேர்த்து சத்து இடவேண்டும. 😃 இயற்கை வேளாண்மை காய்கறி உண்ணும் போது நாம் இளமையாக இருக்கலாம். அடுத்து பயிர் மகசூல் இரசாயண சாகுபடி விட இயற்கை சாகுபடி பயிர் ன் ஆயுள் ஐ அதிகப்படுத்தும். 😯நன்றி. Sridhar Chennai --- ### சிவப்பு அரிசி சிறப்பு - Published: 2017-08-09 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News, Social Media, இயற்கை வாழ்வியல் *சிவப்பு அரிசி சிறப்பு?* `சாப்பிட்டுட்டுப் போங்க!’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்!’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால், நமக்கே தெரியாமல், விருந்துக்குப் பயன்படுத்துவது கொஞ்சம்கூட சத்தே இல்லாத உணவை; அதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உணவை! உங்களுக்குத் தெரியுமா... சிவப்பு அரிசி சாதாரண அரிசியைவிட ரொம்பவே பெஸ்ட்! *சிவப்பு அரிசி சிறப்பு? * `சாப்பிட்டுட்டுப் போங்க! ’ என்கிற தமிழர்களின் உபசரிப்பு அர்த்தமுள்ளது. `வயிறார சாதம் சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்! ’ என்கிற விருந்தோம்பல் அது. ஆனால், நமக்கே தெரியாமல், விருந்துக்குப் பயன்படுத்துவது கொஞ்சம்கூட சத்தே இல்லாத உணவை; அதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஓர் உணவை! உங்களுக்குத் தெரியுமா... சிவப்பு அரிசி சாதாரண அரிசியைவிட ரொம்பவே பெஸ்ட்!   இன்றைக்கு வெள்ளை வெளேர் என இருக்கும் அரிசியில் வடித்த சாதத்தைத்தான் நாம் எல்லோருமே விரும்பிச் சாப்பிடுகிறோம். அதாவது, நெல்லின்  மேல் தோலான உமி, உள் தோலான தவிடு அத்தனையும் நீக்கப்பட்டு, பலமுறை பாலீஷ் செய்யப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் நமக்கு வெள்ளை அரிசி கிடைக்கிறது. எத்தனையோ நெல் ரகங்களை விளைவித்திருக்கிறார்கள் நம் முன்னோர். அவற்றில் முக்கியமானது சிவப்பு அரிசி. இதை, `தீட்டப்படாத அரிசி’, `முழு அரிசி’ என்றும் சொல்வார்கள். அந்தத் தங்கத்தைவிட்டுவிட்டு, வெள்ளை அரிசி என்கிற கவரிங்குக்குப் பின்னால் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். `மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த... ’ என ஒரு பழைய பாடல் உண்டு. அறுவடை முடிந்து, களத்துக்குக் கொண்டு வரும் கதிரில் இருந்து நெல்லைப் பிரிக்க `போரடித்தல்’ என்ற ஒரு முறை உண்டு. இதற்கு, மாடுகளைப் பயன்படுத்துவார்கள். மாட்டால்கூட செந்நெல்லைப் பிரித்து எடுக்க முடியாது; அது அத்தனை வலுவானது என்பதால் ஆனைகட்டிப் போரடித்தார்கள் என்றும் இந்தப் பாடலுக்கு அர்த்தம் சொல்வார்கள். அந்த செந்நெல்தான் சிவப்பு அரிசி.   இன்றைக்கும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரிசி அதிகமாக விளைவிக்கப்பட்டாலும், இவற்றில் அதிகம் நாம் பெறுவது பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியைத்தான். சிவப்பு அரிசியை நாம் பயன்படுத்துவது வெகு குறைவே. சிவப்பு அரிசி, பெரிய கடைகளில், மால்களில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கும் ஓர் அரிய பொருளாகிவிட்டது. அதன் அருமை, பெருமைகளை தெரிந்துகொண்டால், சிவப்பு அரிசியை நாம் ஒதுக்க மாட்டோம். சிவப்பு அரிசி... ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்! எப்படி? இதயத்துக்கு இதம்! நார்ச்சத்தும் (Fiber) செலினியமும் (Selenium) மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும்; ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் (Rhemetoid Arthritis) குறைக்கும்.   கொழுப்பைக் குறைக்கலாம்! முழுமையான சிவப்பு அரிசியில் இருக்கும் எண்ணெய், நம் உடலில் இருக்கும்... --- ### 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி - Published: 2017-08-09 - Modified: 2022-07-05 - URL: https://agriwiki.in/90-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/ - Categories: News, Social Media 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம். 90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம். கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன். சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன். அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும். ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன். அரசு கொஞ்சம் உதவினால்... 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும். செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன். 90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்? *பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும். *ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும். * கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும். * நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து... --- ### ஆடுகளில் குடற்புழு நீக்கம் - Published: 2017-08-08 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: Cattle rearing, News ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாதது ஆகும். ஆடுகளில் குடற்புழு நீக்கம் : ஆடுகளைத் தாக்கும் நோய்களில் குடற்புழு நோய்கள் மிக முக்கியமானதாக இருப்பதால், ஆடுகளின் உற்பத்தி திறன் குறைவால் ஏற்படும் இழப்பை தவிர்க்க, தகுந்த காலத்தில் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது இன்றியமையாதது ஆகும். நோய் காரணிகள் : 1. தட்டைப் புழுக்கள் 2. நாடாப் புழுக்கள் 3. உருளைப் புழுக்கள் குடற்புழு நோயின் அறிகுறிகள் : 1. பாதிக்கப்பட்ட ஆடுகளின் வயிறு பெருத்து பானை போல் இருத்தல் 2. உடல் எடை குறைந்து மெலிதல் 3. கீழ் தாடையில் வீக்கம் ஏற்படுதல் 4. வயிற்றுப்போக்கு 5. இரத்த சோகை ( கண்ணின் உள் இமை வெளிறி காணப்படுவது) குடற்புழு நோயினால் ஏற்படும் பாதிப்புகள் : 1. ஆடுகளின் தீவன மாற்றும் திறன் குறைதல் 2. ஆடுகளின் இறைச்சி, உரோமம், பால் உற்பத்தித் திறன் குறைதல் 3. ஆடுகள் இறப்பதால் ஏற்படும் கடும் பொருளாதார இழப்பு ஆடுகளுக்கான குடற்புழு நீக்க அட்டவணை : 1. பொதுவாக 3 மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை ( குறைந்த பட்சம் வருடத்திற்கு இரு முறை மிக அவசியம்) (குடற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சி (பெரும்பாலும்) 14- 21 நாட்கள் ஆகும். ஆகவே, குடற்புழு நீக்கம் செய்த 3 வாரகளிலேயே ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ) 2. பருவ மழை தொடங்கும் முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்கு பின்னால் இரு முறையும். (தவிர பருவ மழைக்காலம் முடிந்தவுடன் ஆடுகளுக்கு நத்தை மூலம் பரவும் ‘ஆம்பிஸ்டோமோசிஸ்’ மற்றும் கல்லீரல் தட்டைப் புழு நோய்களைத் தடுப்பதற்கு) ஜனவரி – மார்ச் - தட்டைப் புழுக்கான மருந்து ஏப்ரல் - ஜுன் - உருளை/ நாடாப் புழுக்கான மருந்து ஜுலை – செப்டம்பர் – தட்டைப்புழுக்கான மருந்து அக்டோபர் – டிசம்பர் – உருளை/ நாடாப்புழுக்கான மருந்து கவனத்தில் கொள்ள வேண்டியது : ஒரே மருந்துகளைப் பயன்படுத்தாமல் மருந்துகளை சுழற்சி முறையில், ஆடுகளின் வகை மற்றும் உடல் எடைக்கேற்ப சரியான அளவில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுதுவதன் மூலம், குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மையினை புழுக்கள் பெறாமல் தடுக்க இயலும். சினையாக உள்ள ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய FENBENDASOL என்ற மருந்தினை பயன்படுத்தலாம். இம்மருந்து கருவை பாதிக்காது. மிகவும் பாதுகாப்பானது. --- ### நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் - Published: 2017-08-08 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be-2/ - Categories: Cattle rearing, News நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்! நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் : 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை : பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். fallout-termites-agriwiki கரையான் செயலாற்றும் முறை : இது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையானில் உள்ள சத்துக்கள்: கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44. 4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கரையான் கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த... --- ### சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் - Published: 2017-08-07 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf/ - Categories: Cattle rearing, News, Social Media சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் : # சுபாபுல் விதைகளை அப்படியே விதைக்கும் போது , கடினமான மேல்தோல் காரணமாக முளைப்பு திறன் மிக குறைவாக இருக்கும். சுபாபுல் பற்றிய சில குறிப்புகள் : # சுபாபுல் விதைகளை அப்படியே விதைக்கும் போது , கடினமான மேல்தோல் காரணமாக முளைப்பு திறன் மிக குறைவாக இருக்கும். அதனால் விதைகளை முந்தின நாள் இரவு கொதிக்கும் நீரில் கொட்டி, அடுப்பிலிருந்து இறக்கி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி பின் துணியில் பரப்பிவிட்டு, மறுநாள் காலையில் விதைத்து தண்ணீர் பாய்ச்சும் போது 3 அல்லது 4 நாட்களில் முளைத்து வரும். # விதைகளை ஆங்காங்கே ஊன்றாமல், நிலத்தில் ஒன்னரை அடி இடைவெளி வைத்து, கயிறு பிடித்து, கயிற்றை ஒட்டி 1 இன்ச் ஆழத்துக்கு நிலத்தை கீறி விதைகளை மணலுடன் கலந்து நெருக்கமாக விதைக்கும்போது நிறைய தீவனங்களை அறுவடை செய்யலாம். # சுபாபுல்லை மரமாக வளர்க்காமல், 3 1/2 லிருந்து 4 அடி உயரத்தில் பராமரிக்கும் போது, தீவன மகசூல் குறையாமல் இருக்கும். அதாவது, 4 அடி உயரம் வளர்ந்த உடன் தரையிலிருந்து அரை அடி விட்டு அறுக்க வேண்டும். # அதிக புரதம் உள்ள தீவனமான சுபாபுல்லை , அறுத்த உடன் கால்நடைகளுக்கு தராமல் 3 அல்லது 4 மணிநேரம் வாட விட்டு தரும்போது வயிறு உப்பிசம் ஏற்படுவதை தவிர்க்கலாம். நன்றி --- ### Important tips - Published: 2017-08-07 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/important-tips/ - Categories: News, Organic Agriculture தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும். கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை மகசூல் அதிகம் இருக்கிறது. கம்புபோட்ட வயலில் கடலையும் ,கடலலைபோட்ட வயலில் கம்பும் ,பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக இருக்கும். யூரியாவுக்கு பதிலா மாட்டு கோமியம் டிஏபி க்கு பதிலா ஜீவாமிர்தம்,அமுதகரைசல் பொட்டாஷ்க்கு பதிலா அடுப்பு சாம்பல் தலைசத்தை பயிருக்கு இழுத்துகொடுக்க பலதானியம், கொழுஞ்சி விதைப்பு ஆல் 19 க்கு பதிலா பஞ்சகவ்யா பயிர் ஊக்கிக்கும் பஞ்சகவ்யா பூச்சிகொல்லிக்கு பதிலா சிட்டுக்கு குருவி,கரிச்சாங்குருவி, காகம், தேன்சிட்டு, பல்லி, பூரான், தேள், மயில், பாம்பு பூச்சி விரட்டிக்கு வேப்ப எண்ணை, புங்க எண்ணை மகரந்த சேர்க்கைக்கு தேன்பூச்சி பார்த்தீனியா விஷசெடியை அழிக்க நாம் சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல் உப்பு களைக்கொல்லிக்கு பதிலா மாட்டு கோமியம் ஏழு அடி ஆழத்தில் மண்ணில் இருக்கும் சத்துக்களை மேலே எடுத்து கொண்டுவர மண்புழு. பூமியை காற்றோட்டத்தை உருவாக்க கரையான், எலி நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு. மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும். மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும். தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம். அவரையில் இருக்கும் பெரிய பிரச்னையே, காய் துளைப்பான் நோய் தான். இதை கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் வாகை மரம் வரட்சி தாங்கி வளரக்கூடியது. கொழிஞ்சியை பிடுங்கி காய்காத தென்னை மரத்தில் பாளைகளுக்கு இடையில் வைத்தால் காய் நன்றாக பிடிக்கும். மாட்டு... --- ### Water movement in the soil - Published: 2017-08-06 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/water-movement-in-the-soil/ - Categories: News - Formats: Video https://youtu. be/ego2FkuQwxc Water movement in the soil --- ### பயிர் சுழற்சி Crop rotation - Published: 2017-08-06 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-crop-rotation/ - Categories: News, Organic Agriculture பயிர் சுழற்சி Crop rotation: தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் சாகுபடி செய்யும்போது சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதை நிவர்த்தி செய்யத்தான் பயிற்சுழற்சி முறையை பின்பற்றுகிறோம். பயிர் சுழற்சி Crop rotation Download: http://agriwiki. in/pdf/Crop_Rotation_on_Organic_Farms. pdf தொடர்ந்து ஒரே வகையான பயிர்கள் சாகுபடி செய்யும்போது சத்துக்கள் குறைபாடு ஏற்படும் அதை நிவர்த்தி செய்யத்தான் பயிற்சுழற்சி முறையை பின்பற்றுகிறோம். வேலை ஆள் பற்றாக்குறையினால் வாழை மட்டுமே பயிர் செய்கின்றோம் என்றால் பயிறு வகை பயிறு விதைத்து மடக்கி உழுது வாழை பயிரிடலாம். தொடரந்து ஒரே பயிர் சாகுபடி செய்யும்போது நோய் தாக்குதல் அதிகம் இருக்கும் அதனால் தான் பயர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். இது எனது அனுபவம் நன்றி. ஒரு பயிர் சாகுபடிக்கு பின், நிலத்தில் தழை சத்துகளை அதிகரிக்கும் பயிர்களை சாகுபடி செய்யும் போது நிலம் அடுத்த பயிருக்கு தயார் ஆகிறது. Crop-Rotation பயிர் சுழற்சி (Crop rotation) பழங்காலம் தொட்டு நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வந்த ஓர் அறிவியல் முறை. இதன் மூலம் மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், மனிதனுக்கும் பல விதமான பருவங்களுக்கு ஏற்ற பயிற்களும், அது சார்ந்த விதைகளும் கையில் இருப்பிருந்தன! இதைவிடுத்து ஒரே வகையான பயிர் (Mono cropping) செய்ததின் வினையே பல பூச்சி தாக்குதலின் காரணம். முக்கியமாக அப்பூச்சிகள் பல மருந்துகளுக்கு (விசங்களுக்கு என்று படித்தால் அதன் தாக்கம் இன்னும் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கும்! ) கட்டுப்படாமல் உள்ளது. ஆனால் அவ்விசத்தன்மை மனிதர்களிடமும் பிற உயிர்களிடமும் அதன் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது (புற்று நோய் இன்னும் பல... . ). பயிர் சுழற்சியில் தானியங்களின் பங்கு இன்றியமையாது. இது மண்ணிற்கு தேவையான நைட்ரஜனை தன்னிடம் உள்ள வேர் முடிச்சுகளின் மூலம் வளிமண்டலத்தில் இருந்து தக்க வைப்பதனால், அடுத்து செய்யப்படும் பயிருக்கு நல்ல வளர்ச்சியை தர வல்லது! எனவே பயிர் சுழற்சி என்பது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று DOWNLOAD EBOOK --- ### அமிர்தகரைசல் - Published: 2017-08-06 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture அமிர்தகரைசல் அமிர்தகரைசல் தேவையான பொருட்கள் 🍯 நாட்டுப்பசு சாணம் - 10 கிலோ 🍯 நாட்டுப்பசு கோமையம் - 10 லிட்டர் 🍯 கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் - 250 கிராம் 🍯 தண்ணீர் - 200 லிட்டர் தயாரிக்கும் முறை 🍯 முதலில் சாணம் மற்றும் நாட்டுப்பசு கோமையம் (பசு சாணம் புதியதாக இருந்தல் அவசியம், கோமையம் பழையதாக இருந்தால் வீரியம் அதிகமாக இருக்கும்) இவற்றை ஒரு வாளியில் (அ) ஏதாவது ஒரு கலனில் எடுத்துக் கொள்ள வேண்டும். 🍯 அதில் குறிப்பிட்ட அளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 🍯 இந்த கலவையை 24 மணி நேரம் நிழலான இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கரைசலே அமிர்த கரைசல் ஆகும். 🍯 ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம். நன்மைகள் 🍯 இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிரிகள் பெருகும். 🍯 பயிர்கள் நோய், நொடியில்லாமல் வளர உதவும். 🍯 பொதுவாக 15 நாட்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாக காணப்பட்டால் வாரம் ஒரு முறை கூட கொடுக்கலாம். 🍯 தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் பாசன நீருடன் கலந்துவிடலாம். இதனால் பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். --- ### இயற்கை ஷாம்பு குமுளம் பழம் - Published: 2017-08-06 - Modified: 2020-10-29 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b7%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News இயற்கை ஷாம்பு... ... ... ... ... ... ... ... ... ... ... ... . சுமார் கால் நூற்றண்டுக்குமுன் இப்போதுபோல் ஷாம்புகள் கண்டிராத எங்கள் கிராமம். வீட்டில், எண்ணெய் குளியலுக்கு இலுப்பை புண்ணாக்கை(அரப்பு) நீரில் ஊறவைத்து, அரைத்து, சிறு உருண்டையாக கொட்டங்கச்சியில் வைத்து, தலைக்கு தேய்க்க தருவார்கள். அரப்பு, சரியான கசப்பும் கண்ணில் பட்டால் பயங்கர எரிச்சலையும் தரக்கூடியது. அதற்கு பயந்து தலைகுளிக்க நாங்கள் தேர்ந்தெடுப்பது "குமுளம் பழம்" . மஞ்சள் நிறத்தில் நாவல்பழம் அளவில் காட்டில் கிடைக்கக்கூடியது. சிலபழங்களை எடுத்து, நன்றாக கசக்கி, சாறை தலைக்கு தேய்த்தால் கறுமை நிறத்தில் அழுக்கு வெளியேறி தலை பஞ்சு பஞ்சாகிவிடும். இன்று பேராசிரியர் ஒருவரின் விவசாய ஆலோசனைக்காக வண்டலூர் அருகே உள்ள 'ரத்தினமங்களம்' கிராமத்துக்கு சென்றபோது அங்கு இச்செடிகளை பார்க்க முடிந்தது. பழங்களும் கிடைத்தது. பழங்களை சேகரித்தபோது, "இப்பழம் தலையில் உள்ள பொடுகை போக்கக்கூடியது". என கூடுதல் தகவல் தந்தார், உடன் வந்த அந்திமழை மாதஇதழின் ஆசிரியர் அசோகன். கைவசம் விதைகள் கிடைத்துவிட்டது. இனி இயற்கை ஷாம்பு செடிகளை உற்பத்தி செய்யவேண்டியதுதான். இயற்கை இனிது... . வானவன். --- ### பனை மரம் - Published: 2017-08-06 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News பனை மரம் ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல் ஆகும். இன்று நாம் பார்க்கின்ற உயரமான மரங்களோட வயசு எழுபது எம்பது இருக்கும். இந்த மரம்தான் நமக்கு சுவடி எழுதவும் ,குடிசை போடவும், பதனி, நொங்கு, கிழங்குனு அடிமுதல் நுனிவரை நமக்கு பயன்பட்டுச்சு... இன்னிக்கு? பனை மரம் *தென்ன மரத்த வச்சவன் தின்னுட்டு சாவான்... பன மரத்த வச்சவன் பாத்துட்டுதான் சாவான்... இது பழமொழி! * ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல் ஆகும். இன்று நாம் பார்க்கின்ற உயரமான மரங்களோட வயசு எழுபது எம்பது இருக்கும். இந்த மரம்தான் நமக்கு சுவடி எழுதவும் ,குடிசை போடவும், பதனி, நொங்கு, கிழங்குனு அடிமுதல் நுனிவரை நமக்கு பயன்பட்டுச்சு... இன்னிக்கு? நமக்கு இதெல்லாம் தேவயில்லனு நினச்சு விட்டுட்டோம். அதனாலதான் *நூறு வயசு பனை மரத்த நூறு ரூபாய்க்கு* கேரளாவுக்கு வெட்டி ஏத்துறோம். நம்ம பாமர மக்ககிட்ட... . கண்மாய்லயும் கிணத்துலயும் நீர வத்தாம சேமிச்சு வைக்க இந்த பனை மரங்களோட வேர்தான் உறுதுணையா இருக்குதுனு படிச்சவனும் சொல்லல... அரசும் சொல்லல! இதுல பனை மரம்தான் தமிழ்நாட்டோட தேசிய மரமாம்! *தமிழ்நாட்டோட தேசிய மலர் என்ன தெரியுமா... கூகிள்ல தேடிப் பாருஙக. அந்த பூ எதுனு நம்ம யாருக்கும் தெரியாது. ஏன் அந்த பூவ தேர்ந்தெடுத்தாங்க... தெரியாது. அந்த பூவோட நன்மை என்னனும் நமக்கு தெரியாது. ஏன்னா அத நாம பாதுகாக்கல. * இப்போ அந்த வரிசைல பனை மரமும் வரபோகுது. பனங்கொட்டை விழுந்து சொந்தமா முளச்சு மரமாகும்னு இருந்தோம். ஆனா இப்போ *பனங்கொட்டயவும் பணக்கார முதலாளிமாருங்க, எரிச்சு கரண்டு தயாரிக்க, ஒரு டன் 2500 ரூபாய்னு வாங்குறான். * இலவசத்துல இடுப்பெழும்ப தொலச்ச நம்ம மக்க, இப்போ கைச்செலவுக்கு புளியம்பழம் விக்குற கதையா பனங்கொட்டய சேமிச்சு விக்குறாங்க! இதெல்லாம் நமக்கு தெரிந்தும் நாம கண்டுக்க மாட்டோம். *இத படிச்சு முடிச்சுட்டு கட்டவிரல வச்சு மேல தள்ளிட்டு, அடுத்த செய்திக்கு போயிடுவோம். * ஆனா இத அப்படிலாம் விட்டுட முடியாது. நாம ஏதாவது செய்தாகனும். *தமிழக அரசே... அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்ட தடை விதினு ஒட்டுமொத்த தமிழனும் குரல் கொடுக்கனும். * இந்தியால இருக்குற 10கோடி பன மரத்துல, தமிழ்நாட்டுலதான் 5கோடி மரம் இருக்கு. கம்போடியால வியட்நாம்னு உலகத்துல எங்கேயெல்லாம் போய் நம்மாளு ஆட்சியாண்டானோ, அங்கேயெல்லாம் பன மரத்தயும் கொண்டு போயிருக்கான். இதோ பனம்பழம் விழும் காலமிது... இந்த நேரத்துல நம்மால முடிந்த அளவு சாலையோரங்களில் பனை விதைகள நடுவோம். *பனை மரங்களைப் பாதுகாப்போம்! *பகிர்வோம்! * --- ### வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி - Published: 2017-08-05 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b4/ - Categories: News, Organic Agriculture வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி விவசாயிகள் தற்பொழுது நிலவி வருகின்ற வறட்சியை சமாளித்து வெற்றியடைய ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். வறட்சியை சமாளிக்கும் சுழற்சி முறை சாகுபடி 🦋விவசாயிகள் தற்பொழுது நிலவி வருகின்ற வறட்சியை சமாளித்து வெற்றியடைய ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பயறு வகைகளுக்குப் பிறகு 🌱பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு வேறு வகை பயிர்களை அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம். 🌱எள், கடலை ஆகிய பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. 🌱எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும். இலைகள் மண்ணில் உதிர்வதற்கு 🌱அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பயிரிடலாம். 🌱பருத்தி, நெல், கோதுமை, பயறு வகைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். தானியப் பயிர்களுக்குப் பிறகு 🌱மானாவாரியாகவோஇறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். 🌱சணப்பை , நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். 🌱நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய மக்காச் சோளம், உளுந்து, பூசணி வகைகளை பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். பருவம் சார்ந்தவை 🌱பருவம் சார்ந்த பயிர்களை பயிரிட்ட பிறகு ஓராண்டுக்கு தாவரங்களைப் பயிரிட வேண்டும். 🌱நெல், கரும்பு பயிரிட்ட பிறகு நிலக்கடலை, தட்டைப் பயறு பயிரிடலாம். காய்கறி சாகுபடி செய்த பிறகு 🌱காய்கறி வகைகளை சாகுபடி செய்த பிறகு தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். 🌱சோளம், தட்டைப் பயறு, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், வெங்காயம் என சுழற்சி முறையில் பயிர் செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். 🌱விதைத் தவாரங்களுக்குப் பிறகு வேர்த் தாவரங்களைப் பயிரிடலாம். மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு 🌱மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம். 🌱உருளைக் கிழங்கு, மஞ்சள், பீட்ரூட், கேரட், நெல், வெங்காயம், காய்கறி என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம். ஆழமான வேர்களைத் தொடர்ந்து 🌱ஆழமான வேர்களைத் தொடர்ந்து மேலோட்டமான வேருள்ள  பயிர்களை விதைக்கலாம். 🌱இதற்கு பருத்தி, ஆமணக்கு, துவரம்பருப்பு, உருளைக் கிழங்கு, பச்சைப் பயறுகள் சிறந்தவை. கோடை உழவுக்குப் பிறகு 🌱அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம். 🌱உருளைக் கிழங்கு, முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, உளுந்து,... --- ### மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி - Published: 2017-08-05 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8-2/ - Categories: News மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் 1)வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 602 025 திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி :044 - 27697394 தொலை நகல்:044 - 27620705 2)வேளாண் அறிவியல் நிலையம் KVK கட்டுப்பாக்கம் – 603 203. கட்டன் கொளத்தூர் அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி :044 - 27452371 3)வேளாண் அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம் – 632 104 வேலூர் மாவட்டம் தொலைபேசி :0416 - 2272221 4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம் கில்நேலி கிராமம், சித்தத்தூர் (அஞ்சல்), செய்யூர் – 604 410. திருவண்ணாமலை மாவட்டம் தொலைபேசி :04182 - 247271 5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம் எலுமிச்சங்கிரி கிராமம், மல்லிநாயனப்பள்ளி அஞ்சல், கிருஷ்ணகிரி – 621 313. தொலைபேசி :04343 - 268613 6)வேளாண்மை அறிவியல் நிலையம் மாநில விதை பண்ணை பாப்பாரபட்டி - 636 809 தர்மபுரி மாவட்டம். தொலைபேசி - 04342 - 248040 7)வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர் - 636 203 மல்லூர் (வழி) சேலம் மாவட்டம் தொலைபேசி -0427 - 2422550 8)வேளாண்மை அறிவியல் நிலையம் விருத்தாசலம் - 606 001 கடலூர் மாவட்டம் தொலைபேசி -04143-238353 9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம் வலிக்கன்டபுரம், பெரம்பலூர் – 621 115. தொலைபேசி :04328 - 293251,293592 10)வேளாண் அறிவியல் நிலையம் KVK கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம், நாமக்கல் – 637 002. தொலைபேசி :04286 - 266345 11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம் 57, பாரதி தெரு, கோபிச்செட்டிபாளையம் – 638 452. ஈரோடு மாவட்டம் தொலைபேசி : 04285 - 226695 12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம், விவேகானந்த புரம் – 641 113. சிலியூர் (வழி), காரமடை பிளாக், கோவை மாவட்டம். தொலைபேசி :04254 - 284223 13)வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி – 641 113 திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 - 2614417 14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம் உசிலம்பட்டி (அஞ்சல்), சென்சிப்பட்டி வழி, தஞ்சாவூர். தொலைபேசி :04362 - 221474 15) வேளாண் அறிவியல் நிலையம், காந்திகிராம் கிராமப்புற நிறுவனம், காந்திகிராம் - 624 302. திண்டுக்கல் மாவட்டம். தொலைபேசி :0451 - 2452168 16)வேளாண்மை அறிவியல் நிலையம்... --- ### If you eat banana this will happen to your body - Published: 2017-08-05 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/if-you-eat-banana-this-will-happen-to-your-body/ - Categories: News If you eat two bananas every day, this will happen to your body! One of nature’s most underrated fruits, the bananas are one of the most popular foods in the world because of their perfect portion size, natural protective wrap and cheap price. But did you know that bananas can provide you with some amazing health benefits? Eating 2 bananas a day can help you control your blood pressure, keep your bowels healthy, lose more weight and protect your eyesight. As with any other fruit, the nutrient content of bananas changes as they ripen. In this case, as a banana ripens and turns dark yellow, its levels of antioxidants that protect your body against heart diseases and cancer increase.   And according to recent studies conducted in Japan, the full ripe bananas with dark patches on their skin produce the largest quantity of TNF (Tumor Necrosis Factor), a cytokine that fights abnormal tumor cells in the body by stimulating the production of white blood cells and assisting their communication. So, the riper the banana the better it’s immunity-boosting and anti-cancer properties – in fact, bananas with dark spots are 8 times more effective in improving the function of white blood cells than green bananas. Research done on ripening bananas confirmed that TNF prevents tumor cells from growing and spreading. So instead of throwing away bananas that have developed dark spots with the assumption they’re rotten, eat them to get a nice boost of nutrients that can protect your health from various serious diseases. --- ### ஒமேகா 3 உள்ள பருப்பு கீரை - Published: 2017-08-05 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%92%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%be-3-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88/ - Categories: News ஒமேகா 3 உள்ள பருப்பு கீரை Omega-3s are a class of polyunsaturated essential fatty acids. நமது வயலில் களை என்று சொல்லப்படுகின்ற பருப்பு கீரையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்தால் ஆச்சர்யம் அடைவீர்கள். ஒமேகா 3 உள்ள சில தாவரங்களில் இது முதன்மை பெற்றது. இது ருசியாகவும் இருக்கும். சமீப காலம் வரை இதை பற்றிய ஆராய்ச்சிகளில் முதன்மையாக இதை எப்படி ஒழித்து கட்டுவது என்பதாகவே இருந்தது. ஆனால் பருப்பு கீரையை "ஒழித்து கட்ட" சிறந்த வழி இதை உண்பதே. purslane purslane மிகவும் ருசியான இந்த கீரையை ஒரு முறை சமைத்து உண்டு விட்டால் பிறகு இதற்கு நீங்கள் அடிமை ஆகிவிடுவீர்கள். இது சற்றே புளிப்பு சுவையுடன் இருக்கும். வேகவைத்தும் மற்றும் கீரை பொறியலாகவும் உண்ணலாம். ஒரு கப் பருப்பு கீரையில் 25 மில்லிகிராம் வைட்டமின் C உள்ளது. இது நமது தினசரி தேவையில் 20% ஆகும் . ஸ்டீம் செய்து வேக வைத்து அல்லது பச்சையாகவே சாலட் மற்றும் சாண்விச் உடன் சாப்பிடலாம். இது ஒரு சாதாரண கீரையாக இருந்தாலும் இதில் உள்ள சத்துக்களை பட்டியல் இடுகிறேன் 1. வைட்டமின் E (பசலை கீரையில் உள்ளதை விட ஆறு மடங்கு உள்ளது) 2. வைட்டமின் C 3. ஒமேகா-3 பேட்டி ஆசிட் - ஆல்பா லினோலெனிக் ஆசிட் (ALA) 4. பீட்டா கரோட்டீன் (கேரட்டை விட ஏழு மடங்கு உள்ளது ) 5. மெக்னீசியம் 6. ரிபோபிளவின் 7. பொட்டாசியம் 8. பாஸ்பரஸ் நமது உடலில் உற்பத்தி ஆகாத சில சத்துக்களில் இந்த fatty ஆசிட்டிகளும் அடக்கம் . நாம் உணவின் மூலமே இதை சமன் செய்ய முடியும் .  நமது சைவ உணவில் மிகவும் குறைந்த அளவே நாம் ஒமேகா 3 உள்ளது .  ஒமேகா 3 குறைபாட்டால் இதய நோய்கள் , கேன்சர் , அல்சைமர் மறதி நோய் முதலியன உண்டாகிறது . ALA எனப்படும் ஆல்பா லினோலெனிக் ஆசிட் , முட்டை மற்றும் இறைச்சி உட்கொள்வதால் நமக்கு கிடைக்கிறது. ஆனால் பருப்பு கீரையில் மற்ற தாவரங்களில் உள்ளதை விட 15 மடங்கு அதிக ALA உள்ளது. ALA  மட்டும் அல்ல, மற்ற ஓமெகா 3s ஆசிட் EPA (eicosapentaenoic acid ), DHA... --- ### ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - Published: 2017-08-05 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/ - Categories: Cattle rearing, News # ஆடுகளை சந்தையில் வாங்காமல், பண்ணைகளில் வாங்குவது மிகச்சிறந்ததது. ஏனெனில் ஆடுகளுக்கு பண்ணைகளில் முழுக்க நோய் தடுப்புமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும், இவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை தேர்வு செய்யும்போது அவை நம் சூழ்நிலையை சீக்கிரமே ஏற்றுக்கொள்ளும். இதனால் ஆடுகள் சோர்ந்து போதல், தீவனம் எடுக்காத மந்தநிலை, நோய் பாதிப்புக்கு உள்ளாகுதல், தெள்ளுபூச்சி, பேன், ஒட்டுண்ணி, குடற்புழுக்கள் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மிக ஆரோக்கியமாக நம் இடத்தில் இருக்கும் . ஆடுகளை வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :   # ஆடுகளை சந்தையில் வாங்காமல், பண்ணைகளில் வாங்குவது மிகச்சிறந்ததது. ஏனெனில் ஆடுகளுக்கு பண்ணைகளில் முழுக்க நோய் தடுப்புமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும், இவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை தேர்வு செய்யும்போது அவை நம் சூழ்நிலையை சீக்கிரமே ஏற்றுக்கொள்ளும். இதனால் ஆடுகள் சோர்ந்து போதல், தீவனம் எடுக்காத மந்தநிலை, நோய் பாதிப்புக்கு உள்ளாகுதல், தெள்ளுபூச்சி, பேன், ஒட்டுண்ணி, குடற்புழுக்கள் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் மிக ஆரோக்கியமாக நம் இடத்தில் இருக்கும் . #ஆடுகளின் தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கவேண்டும். கண்கள் சுறுசுறுப்புடன் அகன்ற ஒளியுடன் இருக்கவேண்டும். இவ்விரண்டு காரணிகளும் ஆட்டின் சிறந்த உடல்நலத்தை காட்டும் . # பெட்டை ஆடுகளுக்கு முதுகுபுறமும், இடுப்பெலும்பு பகுதியும் அகன்று விரிந்து இருக்கவேண்டும். அகன்ற முதுகுபுறமும், விலா எலும்புகளும் அதிக தீவனம் உட்கொள்ளும் திறனை காட்டும். அகன்ற பின்புறம் சிறந்த இனப்பெருக்க பண்புகளுக்கு அறிகுறி. # கிடாக்களை தேர்வு செய்யும்போது, நிமிர்ந்த அகன்ற மார்புபகுதியும், உறுதியான கால்களை கொண்டவைகளாக இருத்தல் மிகவும் நன்று. --- ### மரம் வளா்ப்பதால் கிடைக்கும் நன்மை - Published: 2017-08-03 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%be%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ - Categories: News - Formats: Video மரம் வளா்ப்பதால் கிடைக்கும் நன்மை https://youtu. be/DDk_aH1lXZ0 --- ### தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் - Published: 2017-08-02 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Social Media 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர். உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:- 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்... . பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்... . ! ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்... , தேங்காய் கொழுப்பாய் மாறும்! 👌தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்... ... ! 👌சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்... ... . . ! உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்... ! இரத்தத்தை சுத்தமாக்கும்! ! 👌உடலை உரமாக்கும்... ... ! 👌உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்! தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: - 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம்... . . ! அதுபோல... , தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்... . ! இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்... ! 🕊குறிப்பு:-🕊 ************** 🚨தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். 👌சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்)... . . ! 👌தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்! அவ்வளவு ஆரோகியம்... ! ! 👌பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்! ஆனால் இப்போது, மாட்டு பால் ஊற்றி துக்கத்தில் ஆழ்கிறார்கள். . ! 👌தாய்ப்பாலுக்கு மாற்றாக, தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள்! 🚨ஆனல் இப்போது, இரசாயண கலவையுடன் பாக்கெட் பால்... ... 🤔... ... ? 👌காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, (பாக்கட் பாலை தவிர்த்து விட்டு), அதற்கு பதிலாக தந்து பாருங்கள் ஆரோகியத்தை... ... ... ! 👌தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை... . ! ! 🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔 பகிர்ந்து கொள்ளுங்கள், மக்கள் அரிந்து கொள்ளட்டும்! நன்றி 🙏🙏🙏. --- ### வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை - Published: 2017-08-02 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf/ - Categories: News, Social Media, Water Management வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை எனது பெயர் ரகுபதி. என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31. 7. 2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில் கலந்து சென்றுவிட்டது. திரு. பிரிட்டோராஜ் அவர்களின் ஆலோசனைப்படி எனது ஒவ்வொரு வயலிலும் ,சரிவின் குறுக்கே அடிப்பகுதியில் Jcb இயந்திரம் மூலம் 30*3*2 அடிகள் கொண்ட குழி எடுத்து தோண்டிய மண்ணை குழியின் கீழ் உள்ள வரப்பின் மேல் போட்டுவிட்டேன். அனைத்து வயலிலும் அமைத்தேன். 4. 5 ஏக்கருக்கு குழி எடுக்க ரூ. 24000 செலவானது. இதில் 6000அடி நீளமுள்ள குழி தோண்டப்பட்டது. இந்த ஒரு நாள் மழையில் இக்குழிகளில் மொத்தமாக சுமார் 9. 3 லட்சம் லிட் நீர் சேமிக்கப்பட்டது. இது 60*60*10 அடி அளவுள்ள ஒரு பண்ணைக்குட்டையின் கொள்ளளவாகும். ஆரம்பத்தில் இந்த மாதிரி வயலில், மழைநீர்சேகரிப்பில் ஆர்வமின்றியும் இடம் வீணாகிறதே என கவலைப்பட்ட என் அப்பாவிற்கு இக்குழி எடுத்து வரப்பமைக்கும் திட்டத்தால் இரட்டைப் பலன் கிடைத்தது குறித்து பெரு மகிழ்ச்சி. இம்மாதிரி அமைப்பால் சரிவாக இருக்கும் மலையடிவாரம் முதல் அனைத்து வகை மண் உள்ள அனைத்து தமிழகப் பகுதிகளுக்கும் தென்னை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கிடையேயும் மானாவாரி நிலங்களிலும் அமைக்க ஏற்ற, குறைந்த செலவில் அருமையான திட்டம். கிணறுகளிலும் போரிலும் நீர் பெருமளவு உயர அருமையான அமைப்பு. மகிழ்ச்சி. --- ### வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் - Published: 2017-08-02 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ - Categories: Cattle rearing, News விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும். இந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள். விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். வேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும். இந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும். இணைத்தொழில்களின் நன்மைகள் வறட்சியிலும் வருமானம், கூடுதல் வருவாய், தினசரி, மாதாந்திர வருவாய், முழுநேர வேலைவாய்ப்பு, குடும்பத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எதிர்பாராத இழப்பை ஈடுசெய்தல், இலவச இயற்கை உரம், பண்ணைக் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளுதல், லாபகரமான பொழுதுபோக்கு – இவ்வளவு நன்மைகள் இணைத்தொழில்களில் உள்ளன. இணைத் தொழில்களைத் தேர்வு செய்தல் அவரவர் பண்ணைக்குப் பொருத்தமான தொழில்களைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். 1. கிராமத்தின் மழைவளம் 2. பண்ணையின் நீர்வளம் 3. விற்பனை வாய்ப்பு 4. தொழில்நுட்ப உதவி 5. முதலீடு, கடனுதவி 6. வறட்சி பாதிப்பு 7. வேலையாள் கிடைத்தல் 8. காலநிலை, சுற்றுச்சுழல் 9. ஆர்வம், நேரம் கிடைத்தல் 10. அறிவு, அனுபவம், மரம் வளர்ப்பு மண்வளம், மழைவளம் குறைந்த பகுதிகளில் மரம் வளர்க்கலாம். வேம்பு, மலைவேம்பு, புளி, பீயன், வாகை, சூபாபுல், தைலாமரம் போன்றவை ஏற்ற மரங்கள். மாதுளை, சீத்தா, இலந்தை போன்ற பழமரங்களும் வறட்சியைத் தாங்கிக் கொண்டு லாபகரமான மகசூல் தருபவை. மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்பே நடவு குழிகள் எடுத்து வைக்க வேண்டும். 6 முதல் 2 வருட‌ வயதுடைய மரக்கன்றுகளை நடவேண்டும். ஆடு, மாடு கடிக்காமல் இருக்க சாணிக்கரைசல் தெளிக்கலாம். வரப்பு ஓரங்களில் பனை மரங்கள் வளர்க்கலாம். தரிசு நிலங்களில் வெவ்வேல் மரம் வளர்த்து, ஊடுபயிராக கால்நடைகளுக்கு கொழுக்கட்டைப் புல் விதைக்கலாம். கறவைமாடு வளர்ப்பு வறட்சிப் பகுதிகளில் கறவை மாடு வளர்ப்பது பெரிய அளவில் ஆதாயம் தருவதில்லை. பசுந்தீவனம் கிடைத்தால் சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி கலப்பு இன மாடுகளை வளர்க்கலாம். ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பு இனப்பசுக்கள் மலைப் பகுதிகளுக்கு பொருத்தமானவை. எருமை பராமரிப்பு, மாடு பராமரிப்பை விட சுலபமானது. கறவை மாடு வளர்ப்பைவிட கிடேரிக்கன்று வளர்ப்பு லாபகரமானது. பசுந்தீவனப் பற்றாக்குறை இருந்தால், பால் உற்பத்தி குறைந்துவிடும். ஒரு கறவைக்கு... --- ### பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் - Published: 2017-08-02 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ - Categories: News, Organic Agriculture *பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் ! ! * விவசாயிகளின் பெரிய பிரச்சனையாக இருப்பது பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல். இதனால் மகசூல் குறைந்து, அதிக லாபம் பெற முடியாமல் உள்ளனர். எனவே பயிர்களில் ஏற்படும் சில நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. *அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி* : 🐛 இந்த நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள் கலந்து, கரைத்து வடிகட்டித் தௌpக்க வேண்டும். *இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடீனியா :* 🐛 இதனை தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து, ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லியும் சேர்த்து தௌpக்க வேண்டும். *நெல் குலை நோய் :* 🍂 வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 300 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். *பாக்டீரியா, பூஞ்சாணம் :* 🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி இலைச்சாறு கலந்து தௌpக்கலாம். 🐛 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ பப்பாளி இலைச்சாறு கலந்தும் தௌpக்கலாம். *சாறு உறிஞ்சும் பூச்சி :* 🐛 இந்த பூச்சியினை கட்டுப்படுத்த 300 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதையை கலந்து பயன்படுத்தலாம். 🐛 மேலும் 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து பயன்படுத்தலாம். *நெல் இலை சுருட்டுப் புழு :* 🐛 300 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி காட்டாமணிச் சாறு கலந்து தௌpக்க வேண்டும். *நெல் தூர் அழுகல், இலை அழுகல் நோய் :* 🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெய் கலந்து பயன்படுத்தலாம். *நிலக்கடலை தூர் அழுகல் நோய் :* 🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தௌpக்க வேண்டும். *பயறு வகை சாம்பல் நோய்:* 🍂 பயிர்களில் ஏற்படும் இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 7 கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தௌpக்க வேண்டும். *தென்னை வாடல் நோய் :* 🍂 இந்த நோயைத் தடுக்க 300 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால்... --- ### வறண்ட போர்வெல்லை எப்படி உபயோகிப்பது - Published: 2017-07-28 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: News, Water Management - Formats: Video https://m. youtube. com/watch? v=LkEhYUsw-J8 --- ### மல்லிகையில் நோய்தடுப்பு முறைகள் - Published: 2017-07-28 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ - Categories: News - Formats: Video https://youtu. be/aIf7AQ4Kx_4 --- ### rainwater harvesting - Published: 2017-07-28 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/rainwater-harvesting/ - Categories: News - Formats: Video https://youtu. be/uxw0851dS60 --- ### borewell technics - Published: 2017-07-28 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/borewell-technics/ - Categories: News - Formats: Video போர்வெல் தொழில்நுட்பங்கள் பற்றிய ஆலோசனை   https://youtu. be/ogd3Rs-E0jA --- ### வேப்பமரம் - Published: 2017-07-28 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News - Formats: Video https://youtu. be/WqZAEE7xfpE neem tree --- ### காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் - Published: 2017-07-27 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8/ - Categories: News, Social Media காட்டுப் பன்றியிடம் இருந்து பயிர்களை காக்கும் வழிகள் ! ! 🐖 காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளினால் ஏற்படும் சேதம் அதிகமாக இருக்கும். 🐷 இவைகள், காட்டில் உள்ள இயற்கையான உணவைக் காட்டிலும், நெல், சோளம், மக்காச் சோளம், பயறு வகைகள், போன்றவைகளை அதிக அளவில் நாடுகின்றன. 🐖 காட்டுப் பன்றிகள், பயிர்களை உண்பதை விட அவற்றை அதிக அளவில் சேதம் செய்கிறது. 🐷 பெரும்பாலும், இவைகள் மாலை மற்றும் விடியற்காலை வேளைகளில் வெளியே செல்லும். 🐖 காட்டுப் பன்றிகள் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் இவற்றைக் கொல்வது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. 🐷 எனவே, இவற்றை தாக்காமல், அவைகளிடம் இருந்து பயிர்களைக் காக்க சில வழிகளை மேற்கொள்ளலாம். பாரம்பரிய வழிமுறை : 🐖 இவைகளுக்கு மோப்பத்திறன் அதிகம் உள்ளதால் பயிர்களை எளிதில் கண்டுபிடித்து விடுகிறது. 🐷 எனவே விவசாயிகள் முடிதிருத்தும் கடையிலிருந்து மனித முடிகளை வாங்கி பயிர்களைச் சுற்றி வேலிப் போல், மெலிதாக கோடுபோல் பரப்பி விட வேண்டும். 🐖 இதனால் காட்டுப்பன்றிகள் அந்த இடத்தை நுகரும் போது, இந்த மனித முடிகள் பன்றிகளுக்கு எரிச்சலை உருவாக்கும். 🐷 இதன் மூலம் அவை பாதிப்புக்குள்ளாகி, அபாயக் குரல் எழுப்பும். இதனால் மற்ற காட்டுப் பன்றிகளும் சேர்ந்து விரட்டப்படும். வரப்புகளில் ஆமணக்கு பயிரிடுதல் : 🐖 நெல், சோளம் போன்ற பயிர்கள் பயிரிட்டு, வரப்பினைச் சுற்றி 4 வரிக்கு ஆமணக்கு பயிரிட வேண்டும். 🐷 ஏனெனில் ஆமணக்கு வாசம் மற்ற பயிரின் வாசத்தை மறைத்துவிடும். 🐖 மேலும் ஆமணக்கில் அதிக அளவு ஆல்காய்டுகள் இருப்பதாலும், அவை சுவையின்றி இருப்பதாலும், காட்டுப் பன்றிகளுக்கு பிடிக்காது --- ### சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-3 - Published: 2017-07-26 - Modified: 2020-07-25 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-3/ - Categories: News, Organic Agriculture - Formats: Video https://youtu. be/Tif3XKE7Kf4 சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி. --- ### சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-2 - Published: 2017-07-26 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-2/ - Categories: News, Organic Agriculture - Formats: Video சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-2 https://youtu. be/6g0A1Oj6hNg சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி. --- ### சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-1 - Published: 2017-07-26 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture - Tags: vegetable - Formats: Video சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி-1 https://youtu. be/mIiOK61PdBk சுந்தரராமன் ஐயாவின் காய்கறி சாகுபடி பயிற்சி. விரிவான தகவல்களுடன் இடுபொருட்கள் தயாரிப்பு பற்றிய விளக்கங்களுடன் உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி --- ### தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை - Published: 2017-07-25 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%87/ - Categories: News போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை. ! ! ! போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ. 38, இந்த வருஷம் கிலோ ரூ. 72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல. . பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல சேகரிக்கும் மக்களும் சரி, வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் சிறு வணிகர்களும் தொடர்ந்து குறைந்துவருவதாலும், வேப்பெண்ணெய்-வேப்பம்புன்னாக்கு தேவைகள் தேவை அதிகரித்து வருவதால் இந்த ஏறுமுகம். ஏக்கருக்கு எவ்வளவு மரம்? வேப்பமரம் ஏக்கருக்கு 60-90 மரங்கள், 15X15 அடி விகிதத்தில் வைக்கலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஐந்து வருஷத்தில் பலனளிக்க வந்துவிடும். மரத்துக்கு குறைந்தபட்சம் முப்பது முதல் ஐம்பது கிலோ விளைச்சல் இருக்கும். நூறு-நூற்றைம்பது கிலோ விளைச்சல் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல விளைச்சல் உள்ள மரங்களின் விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்தால் விளைச்சல் அதிகமிருக்கும். வேறு பக்கம் முளைத்துவரும் வளர்ந்த செடிகளையும் பிடுங்கி நடலாம். அல்லது மரத்தின் கிளையை வெட்டி அப்படியே நட்டு மரம் வளரும் காலத்தைக் குறைக்கலாம். மரத்துக்காக வளர்ப்பவர்கள் ஏக்கருக்கு 440 மரங்கள் நடுகிறார்கள். ஆறுவருஷதில் மரமொன்று 1,500 ரூபாயும், பத்தாம் வருஷத்தில் 7,500 ம், பதினைந்து வருஷத்தில் 10,000 ரூபாயும் விலை போகிறது. ஆறாம் வருஷத்தில் ஒன்று விட்டு ஒன்றாக சுமார் 220 மரங்களை வெட்டிவிடுகிரார்கள். அதன்பின் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை வேப்பங்கொட்டை வருமானமும், உபரியாகக் கிடைக்கிறது. நீர்தேவை எவ்வளவு? வருஷத்தில் இரண்டு மாதங்கள் தான் வேலை இருக்கும். நீர் தேவை மிக மிக குறைவு. ஆரம்பத்தில் உயிர்நீர் தேவை, பின்னர் மழை நீர் போதுமானது. மிக வறட்சி வரும் காலத்தில் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். வறட்சி மாவட்டங்களுக்கு ஏற்ற வெள்ளாமை. அமிலத்தன்மை மிகுந்த/பேக்டரி கழிவுகளால் அமிலத்தன்மை ஏறிய நிலங்களை சீராக்க வேம்பு சாகுபடி நல்ல பலனளிக்கும். வேப்பமரம் பயன்கள் மற்றும் வருமானம் வேப்பங்கொட்டை மட்டுமின்றி, தோப்பாக வளர்க்கும்போது வேப்பம் இலைப் பொடியும் தயார் செய்யலாம், நல்ல தேவை உள்ளது. மருத்துவ குணம் உள்ள வேப்பம்பூ தேனுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கும் உண்டு. தேன் பெட்டி வைப்பதால் விதை மகசூலும் அதிகரிக்கும். தோப்பாக வளரும்போது அந்த பகுதியே குளுமையடையும், மழை ஈர்ப்பு மிக நன்றாக இருக்கும். மண்வளம் உயரும். வேண்டாம் வேறு வெள்ளாமை செய்யலாம் என்றாலும், வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றிற்கும் பயன்படும்... . --- ### 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் - Published: 2017-07-24 - Modified: 2020-10-29 - URL: https://agriwiki.in/50-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ - Categories: News, Organic Agriculture 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் வருடத்திற்கு 2 லட்சம் ருபாய் சென்ற ஆண்டு டெல்லியில் நடந்த விவசாய வேளாண் வளர்ச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘விவசாயிகள் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு... என மாற்றுத் தொழில்களையும் செய்ய முன்வர வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் எடுக்க முடியும்’ என்று கூறியிருந்தார். இதே கருத்தைத்தான் இயற்கை விவசாய வல்லுநர்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். பல விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, கோழி எனச் சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அப்படி ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து அதில் நவீனத் தொழில்நுட்பங்களையும் புகுத்தி நல்ல லாபம் எடுத்து வருகிறார், மதுரை மாவட்டம், குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி, கிருஷ்ணன். கிருஷ்ணன், அரை ஏக்கர் அளவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, அதில் அருமையான லாபம் எடுத்து வருகிறார். 2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணையைத் தொடங்கிய இவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட, மாநில, தேசிய விருதுகள் எனக் குவிந்துகொண்டிருக்கின்றன. அரசு சார்பில் பல மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளுக்குத் தொழில்நுட்பம் சொல்லிக் கொடுத்தும் வருகிறார், இவர். கிருஷ்ணனை அவரது பண்ணையில் சந்தித்தோம். மனது நிறைந்த வாழ்க்கை! “எங்க பாட்டன் காலத்திலிருந்தே விவசாயம்தான் நம்ம பரம்பரைத் தொழில். நான் அந்தக் காலத்து பி. யூ. சி. படிப்பு முடிஞ்சதுமே விவசாய வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு தடவை மதுரை விவசாயக் கல்லூரியில் நடந்த ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அதுக்கப்பறம், அந்தக் கல்லூரிப் பேராசிரியர்களோட அறிவுரையின்படி 2010-ம் வருஷம் 50 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆரம்பிச்சேன். முழுக்க இயற்கை வழி விவசாய முறையிலதான் பயிர்களை சாகுபடி செய்றேன். ஒருங்கிணைந்த பண்ணை முறையில் கை நிறைய லாபம், மனசு நிறைஞ்ச வாழ்க்கை கிடைச்சிருக்கு. அதோட, பல விருதுகளும் என்னைத் தேடி வந்திருக்கு. ஒரு விவசாயியாக பெருமையா வாழ்ந்துகிட்டிருக்கேன்” என்று பெருமிதப்பட்ட கிருஷ்ணன், பண்ணையைச் சுற்றிக்காட்டினார். “20 சென்ட் நிலத்துல நெல், 8 சென்ட் நிலத்துல மீன் வளர்ப்புக் குட்டை, 20 சென்ட் நிலத்துல தென்னை, 2 சென்ட் நிலத்துல ஆடு கோழி மாடுகளுக்கான கொட்டகைகள் இருக்கு. தென்னை மரங்களுக்கு இடையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வெச்சிருக்கேன். அதோட, மண்புழு உரம் தயாரிக்கிறதுக்கான குழிகளும் இருக்கு. இங்க, நானும் என் மனைவியுமே எல்லா வேலையும் பாத்துடுவோம். சில வேலைகளுக்கு மட்டும்தான் வெளியாட்களைக் கூப்பிடுவோம். ஒரு போகம் நெல்... அடுத்த... --- ### வாங்க பதநீர் குடிக்கலாம் - Published: 2017-07-24 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது வாங்க பதநீர் குடிக்கலாம் யார் கிட்டயும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் நாம் உண்ணும் உணவு 70% அதிகமாக மூளையின் செயல்பாட்டிற்கு தான் செலவாகிறது என்று,நவீன அறிவியலும் இதை தான் சொல்கிறது பதநீரில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் அமினோ அமிலங்கள் நமது மூளைக்கு தேவையான ஊட்டங்களை வழங்கி நம்மை சாந்தபடுத்தி சந்தோசமாக வைத்து கொள்வதால் நாமும் நமது சுற்றமும் சந்தோசமாக இருக்கலாம் ... . பதநீர் குடிக்க மறந்ததால் தமிழக மக்கள் இன்று நோயின் பிடியில் பன்னாட்டு மருந்து உற்பத்தி கம்பெனிகளின் சோதனை எலிகள். பதநீர் குடிப்பதால் நரம்பு மண்டலம் பலப்படுகிறது அதனால் தமிழன் ஆண்மை குறைவிற்காக லேகியம் வாங்கி சாப்பிடும் நிலமைகள் வந்திருக்காது. 40% மேலுள்ள சர்க்கரை நோயாளிகள் தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்த பனைவெல்லம் மறக்கடிக்கபட்டு கரும்புசர்கரை புகுத்தபட்டதனால் என்பதையும் உணரமுடிகிறதா? சில பணக்காரர்களின் வியாதியாக இருந்த சர்க்கரை நோயை அனைவருக்கும் பொதுவுடமை ஆக்கியது எது... . . பதநீர் அருந்திய பெண்களுக்கு மூட்டுவலி,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தொந்தரவு அரவே இருக்காது, மகப்பேறு காலங்களில் பால் சுரப்பு மிக அதிகமாக இருக்கும்,கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் குறைபாடுகள் இருக்காது, பல் சம்மந்தமான குறைபாடுகள் இல்லை ... . . குறிப்பாக பெரும்பாடு எனப்படும் அதிஉதிரபோக்கிற்கு மிகச்சிறந்த மருந்து ஒரு மரத்து பதநீர் அனுபவ வைத்தியம் பதநீர் அருந்தும் ஆண்களுக்கு முடி நரைக்காது 60 வயதிற்கு மேல் தான் நரைவரும்,வயோதிகம் ஏற்படாது இளமையாக இருக்கலாம், இன்று பெருமளவு பிரச்சினை ஆண்களின் விந்துக்களில் உள்ள உயிரணு குறைபாடு தான்,பதநீர் குடிப்பவர்ககளுக்கு நிச்சயம் இந்த குறைபாடுகள் ஏற்படாதற்கு காரணம் பதநீரில் மிகுதியாக உள்ள இரும்பு,கால்சியம்,அமினோ அமிலம் மற்றும் புரதசத்துக்கள் தானே ... . பனையின் நற்பண்புகள் தமிழர்கள் அறியாத ஒன்றல்ல... ... கள்ளு குடிக்கலாமே எதற்காக இராசயணம் கலந்த சுண்ணாம்பு சேர்க்கும் பதநீர்? தீங்கில்லையா? சுண்ணாம்பு பயன்படுத்தி எடுக்கபடும் பதநீர் தீங்கை ஏற்படுத்தும் கள்ளை விட சுண்ணாம்பு பூசப்படும் பதநீர் தான் உயர்ந்தது ... ... . முட்டியில் பூசப்படும் சுண்ணாம்பு 2+ அயனியாக மாற்றம் பெற்று சவ்வூடுபரவல் தத்துவம் மூலமாக ஊடுருவி பதநீரில் உள்ள பாஸ்பரஸ் சல்பர் மெக்னீசியம் இரும்பு போன்ற அயனிகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றம் செய்வது மட்டுமின்றி அவற்றை நொதித்தல் மூலம் கெட்டுபோகாமலும் உயிர்ம அமிலங்கள் சிதையாமலும் தடுப்பது சுண்ணாம்பு அயனிகள் தானே ? சுண்ணாம்பு தான் anti bacterial பூஞ்சனம் உருவாகாமல் தடுக்கிறது ... . . கள்ளை குடிப்பதால் உடலில் ஸ்டார்ச்சு உருவாகி உடனடியாக புளிப்பை... --- ### மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு - Published: 2017-07-23 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/ - Categories: News, Organic Agriculture - Tags: Daincha, Sesbania aculeata, Sesbania bispinosa, தக்கப்பூண்டு, தழைச்சத்து முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்போ அல்லது பயிர் சாகுபடி செய்திருந்தால் அறுவடை முடிந்தவுடன் தக்கப்பூண்டு விதைக்கலாம் மண்வளத்தை மேம்படுத்த தக்கப்பூண்டு விதைத்தல் முன் காலத்தில் நெற்பயிர் சாகுபடிக்கு மட்டும்தான் தக்கப்பூண்டு விதைத்து வயலுக்கு தழை உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் தற்பொழுது அனைத்து பயிர்களுக்கும் தழைச்சத்து தேவைப்படுவதால் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு முன்போ அல்லது பயிர் சாகுபடி செய்திருந்தால் அறுவடை முடிந்தவுடன் தக்கப்பூண்டு விதைக்கலாம் தக்கப்பூண்டு விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பயிருக்கு தழைச்சத்து இயற்கையிலேயே கிடைக்கும். நூற்புழுவின் தாக்குதல் இருக்காது மண்ணின் தன்மை மாறுபடும் மண்வளம் அதிகரிக்கும் மண் இருக்கமில்லாமல் பொதுபொதுப்பாக இருக்கும் மண்ணின் கார நிலை குறையும் தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ளும் தன்மை உடையது பயிருக்கு வேர் வளர்ச்சி அதிகரிக்கும் மகசூல் அதிகம் கிடைக்கும் செலவு குறைவு விதைப்பு செய்யும் முறை பயிர் அறுவடை செய்த உடன் இரண்டு மூன்று மாதங்கள் நிலத்தை சும்மா போட்டு வைத்திருப்போம். அவ்வாறு சும்மா போடாமல் அந்த மூன்று மாதங்களில் ஒரு உழவு செய்தவுடன் தக்க பூண்டு விதைக்கலாம் தக்கப்பூண்டு விதைப்பது இரண்டு முறையில் விதைக்கலாம் 50 நாளில் மடக்கி உழவு செய்வதாக இருந்தால் 10 கிலோ தக்கப்பூண்டு விதை தேவைப்படும் 40 நாளில் மடக்கி உழவு செய்ய வேண்டும் என்றால் 15 கிலோ விதை தேவைப்படும். பயிர் அறுவடை முடிந்தவுடன் வயலை ஒரு உழவு ஓட்டி அதன்பிறகு தக்கபூண்டு விதையை விதைத்து திரும்ப ஒரு உழவு போடவேண்டும். விதை முளைக்க ஒரு தண்ணீர் பாய்ச்சலாம் அல்லது மழை பெய்தால் விதைத்து விடாலாம். விதை முளைத்து பூ பூக்கும் பொழுது ரொட்டாவேட்டர் விட்டு நன்றாக நொருக்கி விட வேண்டும். அவ்வாறு நொருக்கி விட்ட 15 நாட்களில் தக்கபூண்டு செடி நன்றாக மக்கிவிடும் அதன்பிறகு விவசாயம் செய்யலாம் மகசூல் கூடும் Other Names: Daincha Botanical Name: Sesbania aculeata OR Sesbania bispinosa   --- ### வேர்கடலை கொழுப்பு அல்ல - Published: 2017-07-23 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/ - Categories: News வேர்கடலை கொழுப்பு அல்ல... ! பெண்களின் கர்ப்பபைக்கான மூலிகை... ! ! நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்: நிலக்கடலையில் *போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். * எனவே *நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். * தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். *கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். * இல்லையேல் *கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம். * நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. இளமையை பராமரிக்கும்: இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது... . --- ### சுரைக்காய் - Published: 2017-07-23 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture சுரைக்காய்   இரகங்கள் : கோ 1, பூசா சம்மர் (நீளம்), பூசா சம்மர் (உருண்டை), பூசா மஞ்சரி, பூசா மேகதூத், அர்கா பகார். மண் மற்றும் தட்பவெப்பநிலை : பலவிதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. பனிவிழும் பிரதேசங்களில் இதனைப் பயிர் செய்ய முடியாது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6. 5-7. 5 இருத்தல்வேண்டும். பருவம் : ஜீலை மற்றும் ஜனவரி விதையும் விதைப்பும் விதை அளவு : ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள். விதை நேர்த்தி : விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். ஒரு கிலோ விதைக்கு 1கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் என்ற அளவில் உபயோகிக்கவேண்டும். சுரைக்காய் கோ 1 நிலம் தயாரித்தல் நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல் : நிலத்தை அமைத்து 3-4 முறை உழவு செய்து கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இடவேண்டும். பின்பு 2. 5x2 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால்கள் 30x30x30 செ. மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 5 விதைகளை நீர் ஊற்றவேண்டும். 15 நாட்கள் கழித்து குழி ஒன்றில் இரண்டு வளமாக செடிகளை விட்டு விட்டு மற்றவைகள களைந்துவிடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம் 10 கிலோ இடவேண்டும். நீர் நிர்வாகம் பத்து, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும். --- ### கொடி வகை காய்களுக்கு பந்தல் - Published: 2017-07-23 - Modified: 2020-05-03 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%a8%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture கொடி வகை காய்களுக்கு பந்தல்:  கொடி வகை காய்களுக்கு பந்தல் போடுவதுதான் அதிக செலவு பிடிக்கும். நிரந்தர பந்தல் போட்டுவிட்டால் மூன்று வருடங்களுக்கு கூட நாம் கொடி வகை காய்களை பயிரிடலாம். கொடி வகை காய்களுக்கு பந்தல்: கொடி வகை காய்களுக்கு பந்தல் போடுவதுதான் அதிக செலவு பிடிக்கும். நிரந்தர பந்தல் போட்டுவிட்டால் மூன்று வருடங்களுக்கு கூட நாம் கொடி வகை காய்களை பயிரிடலாம். தண்ணீர் தேவை குறைவு. சரியான பராமரிப்பு மூலம் நல்ல லாபம் ஈட்டலாம். காய்களை பறிக்க ஆட்கள் கூலி தேவை இல்லை. நாட்டு ரக பாகற்காய்க்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. பழ ஈ கட்டுபாடு சற்று கடினம். கொடி வகை காய்களுக்கு மணற்பாங்கான மற்றும் செம்மண் கலந்த பூமி சிறந்தது. பலர் பருத்தி செடியின் கடைசி காலத்தில் கொடிவகை காய்களை பயிரிடுகிறார்கள். கத்தரியில் புடலை மற்றும் பாகற்காய் பயிரிடலாம். கத்தரி காய்ப்பு குறையும் போது இதில் காய்கள் மூலம் தொடர்ந்து மூன்று மாதம் உழவு ஏதும் செய்யாமல் வருமானம் கிடைக்கும். ஆடி பட்டம் சிறந்தது. புரட்டாசி முதல் மார்கழி வரை காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நல்ல மழை பெய்தால் செடி பழுக்கும். நீர் தேங்கமல் பார்த்து கொள்ளவேண்டும். அதனால் மழை காலத்தில் கொடி வகை காயகள் விலை அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் கால் ஏக்கர் நிலத்தில் 370 கிலோ கத்தரி வந்தது. ஒரு வாரத்தில் இரண்டு முறை பறித்தது எல்லாம் சேர்த்து. சொத்தை காய் மொத்தம் 50kg --- ### தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி - Published: 2017-07-23 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1/ - Categories: News வானகத்தில் மூன்று மற்றும் ஆறு மாத கால தன்னார்வலர்களுக்கான இயற்கை வழி வேளாண் மற்றும் வாழ்வியல் பயிற்சி. என்னுடைய நோக்கங்கிறது... இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 விழுக்காடு மானாவாரி விவசாயிங்க, நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கு தள்ளப்படுகிற அப்படியான புழுதியிலும் புழுதியாய் இருக்கிற விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அது தான் வானகத்த மையமா வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும். இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம் வானகம் எப்போதும் திறந்தே இருக்கும், திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும். இப்படியான மானாவரி நிலமான நம்மாழ்வார் உயிர்ச் சூழல் நடுவம், தனது உணவு உற்பத்தி மற்றும் பண்ணை ஆராய்ச்சிப் பணிகளை விரிவாக்கம் செய்ய பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது, சரளைக் கற்களும் சுண்ணாம்பு குவியளுமாக கிடக்கும் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தர வேளாண்மை, மானாவரி விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு, கால்நடை வளர்ப்பு, அனைத்தும் விதையில் இருந்து துளிர்ப்பது போல புதிய செயலாக்கமாக அமையவுள்ளது, இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கையோடு இயைந்த வாழ்கையை விரும்பும் நண்பர்களை இணைத்துக்கொண்டு பயணிக்க வானகம் அழைக்கிறது. இந்த ஆறு மாத பயிற்சியில் உயிர் வேலி அமைத்தல் தொடங்கி, உழவு, விதைத்தல், தினசரி பராமரிப்போடு, இயற்கையை கூர்ந்து கவனித்து காலநிலை மாற்றங்களோடு எவ்வாறு ஒரு உயிர் தன்னை தகவமைத்து வளர்கிறது, பூச்சிகள், நுண்ணுயிர் நமக்கு எவ்வாறு நண்பனாக இருக்கின்றன போன்றவைகளையும், விழிப்புணர்வோடு பதிவு செய்து, அறுவடை வரைக்குமான அணைத்து செயல்பாடுகளும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நடைபெறும். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து, “எல்லாமும் எல்லோருக்கும்” என்ற அடிப்படை புரிதலோடு இயங்குவோம், அது உணவில் தொடங்கி பொது வேலைகள், பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடு இயங்குவோம். ஆசிரியர் மாணவர் மனநிலை உடைத்து கூடி கற்றலுக்கான தளமொன்றை அமைக்க விரும்பினார் அய்யா நம்மாழ்வார், அப்படியான தளத்தை அமைத்து கொடுக்க வானகம் மகிழ்ச்சியோடு உங்களை அழைக்கிறது, பண்ணை ஆராய்ச்சி மற்றும் உணவு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம். கட்டணத்தை செலுத்த முடியாது பங்கெடுக்க இயலவில்லை என்ற வருத்தம் தெரிவித்த... --- ### Coconut - Published: 2017-07-22 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/coconut/ - Categories: News - Formats: Image --- ### கஙசஞ: எத்திசைச் செல்லினும் - Published: 2017-07-22 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%99%e0%ae%9a%e0%ae%9e-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81/ - Categories: Social Media Anand chellaiah கஙசஞ: எத்திசைச் செல்லினும் ‘தமிழனுக்குத் தமிழே துணை’ என்று எழுதி விருப்பக் கையொப்பமிடுவது இரசிகமணி டி. கே. சியின் வழக்கம். இந்தச் சொற்றொடர் வெகு நாட்களாகவே என் மனத்தில் உருண்டுகொண்டிருந்தது. கடந்த மரபுக்கூடல் அன்று நான் எழுதிய‘கஙசஞ - சிறுவர்களுக்கான தமிழ் இலக்கணம்’ நூல் வெளியானது. சிலர் புத்தகத்தை வாங்கிவிட்டு, அதில் கையொப்பமிட்டுத் தரச் சொன்னார்கள். ’தமிழே துணை’ என்று எழுதி கையொப்பமிட்டேன். தமிழின் தயவில் எனக்கும் ஓர் அடையாளம் :) ‘ஊடகத்துறை வேலையை நம்பிக்கொண்டு காலம் தள்ள முடியாது, என்றைக்கானாலும் சொந்தத் தொழிலே கைகொடுக்கும்‘ என நான் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தேன். ஒரு தொழில் என் மனத்தில் தோன்றியது. நேரம் வாய்க்கும்போதெல்லாம் நண்பர்களிடம் அதை பற்றி ஆர்வத்துடன் உரையாடுவேன். பெரியவர்களுக்கு ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதற்கான வகுப்புகளை நடத்துவதுதான் அத்தொழில். எனக்கு ஆங்கிலம் பேசத்தெரியாது. ஆனால் ஆங்கில மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு திட்டம் :) இத்தனைக்கும் தமிழ் அடையாளம், தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளனாக அறியப்படுபவனாகவே அப்போது இருந்தேன். வேறொன்றுமில்லை. சமூகத்தில் எதற்குத் தேவை இருக்கிறதோ, அதன் பின்னால் ஓடும் வழக்கமான வணிகப்பார்வைதான் என்னையும் அப்படி திட்டமிட வைத்தது. நல்ல வேளை, திட்டம் கைகூடவில்லை. :) தமிழில் எனக்கு ஓரளவு தேர்ச்சி உண்டு. தமிழ் அறிவு குறித்த பெருமிதத்தைக் காட்டிலும், அது என் மனத்துக்கு மிக நெருக்கமான பாடம் என்ற உணர்வை ஏற்படுத்தியவர் என் பள்ளி ஆசிரியர் கயத்தாறு மீனாட்சி சுந்தரம். தேர்ச்சியைக் காட்டிலும், அந்த உணர்வே என்னைப் பல இடங்களில் வழிந்டத்தியிருக்கிறது. ஆசிரியர் என்ற வகையில் ஒருவருக்கு இதுவே இன்றியமையாத பணி எனக் கருதுகிறேன். முதுகலைக் கல்விக்கான பருவத்தில் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதியைச் சந்திக்க நேர்ந்தது என் வாழ்வில் முக்கியமானதொரு திருப்புமுனை. பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பின்னால் அலைந்த மாணவர்களில் நானும் ஒருவன். என்னைப் போன்ற சில மாணவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று உரையாடுவோம். எங்களுக்கு உணவும் கொடுத்து, தமிழ், இலக்கியம், திரைப்படம், வரலாறு எனப் பல தளங்களைச் சார்ந்த செய்திகளையும் அறிமுகப்படுத்துவார். அப்போது அவர் ஒரு விரிவுரையாளர். பணியில் புதிதாகச் சேர்ந்திருந்தார். அக்காலத்தில் தான் பெற்ற குறைவான ஊதியத்தில்தான் இதையெல்லாம் செய்தார் என்பதை மிக மிக தாமதமாகவே அறிந்துகொண்டேன். ‘ப்ளேடு உறை மேல ‘Do not wipe out'ன்னு எழுதிருப்பாங்க. துணியை வச்சு துடைச்சாக் கூட, ப்ளேடோட கூர்மை போய்டும். அதைத் தவிர்க்கத்தான் இந்தச் செய்தி. அதே மாதிரிதான்... --- ### பீஜாமிர்தம் என்றால் என்ன - Published: 2017-07-22 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%80%e0%ae%9c%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/ - Categories: News, Organic Agriculture, Zero budget farming பீஜாமிர்தம் என்றால் என்ன? விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். பீஜாமிர்தம் என்றால் என்ன? விதைக்கும் முன் விதைக்கு ஊட்டமளிக்க இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே பீஜாமிர்தம் எனப்படும். தயாரிக்க தேவையான பொருட்கள் தண்ணீர் 20 லிட்டர் பசு மாட்டு சாணம் 5 கிலோ பசு மாட்டு கோமியம் 5 லிட்டர் சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் ஜீவனுள்ள மண் ஒரு கைப்பிடி அளவு பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை முதல் நாள் மாலை 6 மணிக்கு மேற்ச் சொன்ன அனைத்தை பொருள்களையும் ஒன்றாக ஒரு கலனில் கலந்து வைத்துவிட வேண்டும். பின்னர் இந்த கலவையை மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இக்கலவையே பீஜாமிர்தம்மாகும். முதல் நாள் மாலையில் கலந்து வைத்தால் அடுத்த நாள் காலையில் இதை விதைகளின் மேல் தெளிக்கலாம். பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது? விதை நேர்த்தி செய்ய வேண்டிய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை இந்த கரைசலில் நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும். விதை நெல்லை எவ்வாறு நேர்த்திசெய்வது 10 லீட்டர் தண்ணிரில் 1 கிலோ கல்லுப்பை கரைத்து, அதில் 10 கிலோ விதை நெல்லை இடவேண்டும். தண்ணிரில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு, மூழ்கிய நெல்லை மட்டும் எடுத்து நீரில் அலசி, அதிலிருந்து 9 கிலோ நெல்லை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து சணல் சாக்கில் நெல்லை கொட்டி மூட்டையாகக் கட்டி 12 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் பிஜாமிர்தத்தில் 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து அதன்பின் 24 மணிநேரம் இருட்டில் வைத்து பின்னர் விதைக்க வேண்டும். இந்த விதைகளை நாற்றங்காலில் தூவி, விதைகள் வளர்ந்து 25 முதல் 30 நாட்களில் நாற்றானதும் அவற்றை எடுத்து வயலில் நடுகிறோம். நெல் நாற்றுகளை வயலில் நட்ட பிறகு, முதல் நீர் பாய்ச்சும்போது ஜீவாமிர்தம் என்னும் மற்றொரு கலவையை சேர்த்துப் பாய்ச்ச வேண்டும். பீஜாமிர்த்தின் நன்மைகள் வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தாக்குதள் தடுக்கப்படும் எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை. --- ### பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால் - Published: 2017-07-22 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/ - Categories: News ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? 'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா... காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்... "இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் " என்கிறீர்களா...? சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்? 'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்.. இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்... ?   ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? 'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா... காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்... "இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் " என்கிறீர்களா... ? சரி... நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்? 'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ... எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால். . இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கருப்பு வானம் : வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது. . இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும் னு இருட்டா கருப்பா ஆயிடும். . மேலும் இப்போது பார்ப்பதை போல அனைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாபோல வெளிச்சம் ,குவிக்க பட்ட நிலை யில் கிடைக்கும். (சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போல னு திரும்ப தூங்க போக வேண்டியது தான்) இடியும் கட்டிடங்கள் : நீங்கள் கண்ணால் பார்க்க கூடிய கான்க்ரீட் ஆல் ஆன எந்த கட்டிடமும் ... அது வீடோ பாலமோ... எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான். (சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம் பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டு தான் இருக்கிறது) ஆவியாகும் கடல் : தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவை னு நமக்கு தெரியும் . . எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன் ... . அதாவது வாயு. அதுவும் அது எப்படி பட்ட வாயு. . ? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம் அதே தான் அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹட்ரோஜன் . எனவே மொத்த கடலும் . . ஏரி . . குளம் எல்லா நீர் நிலையும் ஆவி யாகி... --- ### கடுகுப் பயணம் - Published: 2017-07-22 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News கடுகுப் பயணம் - மண்டலப் பொறுப்பாளர் அறிவிப்பு - ம. செந்தமிழன் நண்பர்களே, கடுகுப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள ஏராளமானோர் விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள். அனைவரையும் முறைப்படி ஒருங்கிணைத்து களப்பணியில் ஈடுபடுத்த ஏதுவாக மண்டலவாரி பொறுப்பாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நேரிடையாக என்னுடன் பணித் தொடர்பில் இருப்பவர்கள். அதேவேளை பயணத்தின் களப் பணியாளர்களையும் வெளியிலிருந்து ஒத்துழைப்புகள், பங்களிப்புகள் நல்குவோரையும் ஒருங்கிணைப்பார்கள். பட்டியலில் உள்ள ஊர்களில் உங்களுக்கு வாய்ப்பான பகுதி அடிப்படையில் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். இவர்களைத் தவிர, தமிழகமெங்கும் களப் பொறுப்பாளர்கள் பணியில் இணைக்கப்படுகிறார்கள். அனைவரது பெயர்ப் பட்டியலையும் இணைப்பது தேவையற்றது என்பதால் இம்முறை தவிர்க்கிறேன். பயணத்தின் ஊடாக அவர்களையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அன்புடன், ம. செந்தமிழன் --- ### எலுமிச்சை - Published: 2017-07-22 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88/ - Categories: News 🎾எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. 🎾எலி மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. 🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citrus limon) என்னும் அறிவியல் பெயர் கொண்டது. 🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை. 🎾இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். 🎾இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு வருகின்றன. 🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் நீர்ச்சத்து - 50 கிராம் கொழுப்பு - 1. 0 கிராம் புரதம் - 1. 4 கிராம் மாவுப்பொருள் - 11. 0 கிராம் தாதுப்பொருள் - 0. 8 கிராம் நார்ச்சத்து - 1. 2 கிராம் சுண்ணாம்புச் சத்து - 0. 80 மி. கி. பாஸ்பரஸ் - 0. 20 மி. கி. இரும்புச் சத்து - 0. 4 மி. கி. கரோட்டின் - 12. மி. கி. தையாமின் - 0. 2 மி. கி. நியாசின் - 0. 1 மி. கி. வைட்டமின் ஏ - 1. 8 மி. கி. வைட்டமின் பி - 1. 5 மி. கி. வைட்டமின் சி - 63. 0 மி. கி இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும். 🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும். 🎾வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும். 🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும். 🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை. 🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது. 🎾சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறைகின்றன. 🎾பாலேட்டுடன்... --- ### களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம் - Published: 2017-07-22 - Modified: 2020-11-07 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: News களாக்காய் உயிர்வேலிக்கு உத்தரவாதம் வருமானத்துக்கு ஆதாரம் உயிர்வேலிக்கு உத்தரவாதம்... வருமானத்துக்கு ஆதாரம்! 'நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ''நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன்.  தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ''10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன்.  திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்! 16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், 'களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா... யாரும் உள்ள வர முடியாது'னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல. ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல... --- ### டெங்கு விழிப்புணர்வு - Published: 2017-07-21 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%9f%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/ - Categories: News டெங்கு விழிப்புணர்வு மரு. ஃபரூக் அப்துல்லா டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. டெங்குவின் அறிகுறிகள் 1. கடுமையான காய்ச்சல் 2. தலைவலி 3. உடல் அசதி 4. உடல் வலி 5. வாந்தி 6. வயிற்றுப்போக்கு போன்றவை இருக்கும் டெங்குவில் மூன்று வகை உண்டு 1 . சாதாரண டெங்கு ஜூரம் (dengue fever) 2. உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( dengue hemorrhagic fever) 3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி என்று இருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும் டெங்குவிற்கு ரத்த பரிசோதனை ரத்தத்தில் எலிசா (ELIZA) எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம். டெங்குவிற்கான சிகிச்சை முறை • டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். ஓ ஆர் எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும். • வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும். • காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது. • குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும் • டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை • மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும். • காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்... --- ### வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் - Published: 2017-07-21 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/ - Categories: News வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்! ! ! 1) சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2) தக்காளிதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 3) மாத்திரைகள் எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். 4) ஆல்கஹால் பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். 5) காரமான உணவுகள் காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும். 6) காபி காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். 7) டீ காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். அதே போல டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும். 8) தயிர் தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். --- ### சினை நிற்க இயற்கை மருத்துவம் - Published: 2017-07-21 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Cattle rearing, News சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம். சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்: கால்நடைகளின் தற்காலிக மலட்டு தன்மையை சரி செய்ய எளிய மருத்துவம். இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினை நிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான். இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம். தேவையான பொருட்கள்: 1. வெள்ளை முள்ளங்கி. 2. . கற்றாளை துண்டு 3. முருங்கை இலை 4. பிரண்டை (தண்டு) 5. கறிவேப்பிலை 6. மஞ்சள் கிழங்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்: சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும். 1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். (நாள் 1 -5) 2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9) 3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13) 4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17) 5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு... --- ### பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சி - Published: 2017-07-20 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5/ - Categories: News ☄⛅💦💨🔥🌏🌈💧🌪🌞☔ *அனைவரையும் ஆழமாக சிந்திக்கத்தூண்டிய,* *நீங்கள் அவசியம் சந்திக்கவேண்டிய,* *வாழும் சித்தர்களுடன் வாழ்வியலில் ஒருநாள்... * *30. 07. 2017 ஞாயிற்றுக்கிழமை* 👨‍👩‍👦‍👦👱🏽👵👴🏼👤✍👥👨🏻‍🔬👩‍🔬🤰🏻👪 *வாய்ப்பை தவறவிடாதீர்கள் தோழமைகளே... * *98430 85615, 98430 85616. * இதுவரையில் விலகாத, உங்கள் கண்களை விட்டு அகலாத தந்திர முடிச்சுகள் *திருச்சியில்* கட்டவிழ்க்கப்படுகிறது, *பசுமைப்பாதையின் இயற்கை வாழ்வியல் நிகழ்ச்சிகளில்... * *இயற்கை வேளாண்மை* வழிமுறைகள், *பாரம்பரிய உணவுமுறை* பழக்கங்கள், *பண்டைய வாழ்க்கைமுறை* வழக்கங்கள், *மரபுவழி மருத்துவ* நுட்பமுறைகள் வழியே எப்போதும் அறியப்பட்டவர்களில் *வாழும் சித்தராக வர்ணிக்கப்பட்ட, கரூர்* *திரு. அன்பு சுந்தரம்* அவர்களின் அனுபவ உரைகளையும், இதுவரை நீங்காத திரைகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும், மூடப்பட்ட வரலாறுகளையும், சுற்றிலும் பின்னப்பட்ட சதிவலைகளையும், சூசகமாய் வஞ்சனை செய்த சீமை சகுனித்தனங்களையும், விழித்தெழுந்து முற்றிலும் இவற்றையெல்லாம் அறுத்தெறிந்து இனிவரும் தலைமுறைகளை காக்கவேண்டிய/மீட்கவேண்டிய வாழ்வியல் வழிமுறைகளையும்... *தெரிந்துகொள்ளவேண்டிய தெளிவான தருணங்கள்! * ஆங்கிலேயரை எதிர்த்து, தன் குருதியை வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்து, நம் தேச மக்களுக்காக தன்னுயிரை மாய்த்த, மக்களின் மனதில் நீங்காத நினைவுகளை விதைத்த *வீரன் வாஞ்சிநாதன் அவர்களின் ஒரே மகள் லட்சுமி அம்மாவுக்குப் பிறந்த பேரன், நாட்டுப் பற்றாளர், மூலிகை ஆய்வியலர், சூழல் வல்லுனர், திருச்சி திரு. ஜெயகிருஷ்ணன்* அவர்களின் பகுத்தறிவு திறன் சார்ந்த பாரம்பரிய வீரியங்களையும், தொகுத்துத் திறம்பட வழங்கிட இருக்கும் வீரம் தோய்ந்த வாழ்வியல் ஜீவிதங்களையும் *உளமார உள்ளெடுக்கும் உணர்வுமிகு நிமிடங்கள்! ! * புயலுக்கும், நோய்க்கும் புதிதாக பெயர்களை கண்டறியப் போராடும் இன்றைய நாட்களில், *காய்ந்த மலத்தை கண்டே, அதற்கான மனிதனின் பாதித்த உடல்நலத்தையும், அதற்கென்றே முன்னோர்கள் போதித்த மூலிகை வளத்தையும்,* தனது நுட்பமான உயிரியல் மருத்துவத்தின் மூலம் சூட்சமமாக நோய்களை வெல்லும் பேராற்றலை ஆய்வுகளுடன் உணர்த்த வருகிறார் *மூலிகை உயிரியல் சித்தர், அரியலூர் திரு. காசிப்பிச்சை* அவர்கள். உலக வெப்பமயமாதலை உடனடியாக தடுக்கவேண்டிய தற்போதைய தருணங்களில், மரக்கன்றுகளுக்கு மாற்றாக போத்து மரங்களையே நட்டு, *தமிழகம் முழுவதிலும் பல்வேறு வகைப்பட்ட 8 லட்சம் மரங்களை உருவாக்கிய* அனுபவங்களையும், அதைப்பற்றிய சிறப்புத் தகவல்களையும், நெகிழ்ச்சிப் பதிவுகளாக பகிர்ந்துகொள்ள வருகிறார்கள்... *புதுக்கோட்டை திரு. ஆசைத்தம்பி* அவர்கள் மற்றும் *புதுக்கோட்டை* *திரு. மரங்களானவன்* அவர்கள். நிகழ்வுகள் நடைபெறவுள்ள ஜூலை 30 ம்தேதி வளாகத்திலேயே நுட்பமுறைகளுடன் *"போத்து மரங்கள்"* நடப்படும். இவர்களுடன் *பாரம்பரிய உணவுச் சித்தர், பாண்டிச்சேரி திரு. ராசி ராமலிங்கம்* அவர்கள், *நெல் ரகங்கள்/சிறுதானியங்கள்/விதைகள்/கதிர்களின் காவலர், பண்ருட்டி திரு. கவிதை கணேசன்* அவர்கள், வேளாண்மை அறிஞர்கள், விவசாய முன்னோடிகள், நாட்டுவிதைகள் சேமிப்பாளர்கள், தோட்டக்கலை... --- ### இலவச இயற்கை விவசாய பயிற்சி - Published: 2017-07-20 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d/ - Categories: News *உயிர் இயற்கை விவசாயிகள்* கூட்டமைப்பு நடத்தும் மண்டல அளவிலான இலவச இயற்கை விவசாய பயிற்சி *நாள்* 22/07/2017(சனிக்கிழமை) *இடம்*அவினாசி(அன்னூர் ரோடு செந்தூர் மஹால்) *நேரம்* காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை *பயிற்சியாளர்கள்* 1. *திரு. ஸ்ரீதரன்* அவர்கள்(பேராசிரியர் பூச்சியியல் துறை,வேளாண் பல்கலைக்கழகம் கோவை) 2. *திரு. நவநீதகிருஷ்ணன்* அவர்கள்(உயிராற்றல்(பயோடைனமிக்)வேளாண்மை)பயிற்சியாளர். 3. *திரு. ஏகாம்பரம் அவர்கள்*(முன்னோடி இயற்கை விவசாய பயிற்சியாளர்) இயற்கை விவசாய ஆர்வலர்கள்,இயற்கை விவசாயிகள்,இராசாயன விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். தமிழகத்தையே விஷமில்லா விவசாய மாநிலமாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் தங்களிடமுள்ள அனைத்து வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் இச்செய்தியை பகிர்ந்துதவுங்கள். *முன்பதிவு அவசியம்* தொடர்புக்கு வரதராஜன்-90470686677 ரவிச்சந்திரன்-9842935035 திருஞானம் 9894366050 *குறிப்பு* மாடித்தோட்டம்,வீட்டுத்தோட்டம் மற்றும் விவசாய நிலமே இல்லாத நுகர்வோர்களும்கூட இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம். --- ### உணவுச் சரித்திரம் - Published: 2017-07-18 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media உணவால் ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் உணவுதானே உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்! உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன.நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான். உணவுச் சரித்திரம்...   *உணவால்* ஆனது உலகம். இந்த உயிர்க்கோளத்தில் உள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் *உணவுதானே* உயிர் ஆற்றல் தரும் ஜீவாமிர்தம்! உணவுக்கு ஒரு வரலாறு *உணவுக்கு என ஒரு வரலாறு உண்டு. * உயிரினம் தோன்றிய காலத்துக்கு முன்பே தொடங்குகிறது உணவின் வரலாறு. மனிதனுக்கும் முன்னதாக தோன்றியது உணவுகள். மனிதன் இங்கு பிறந்தபோதே, அவனுக்கான உணவுகள் இருந்தன. நாடோடியாகத் திரிந்த மனிதன், வேட்டையாடி உணவை உண்டான். நெருப்பைக் கண்டுபிடித்ததும், உணவை சமைத்துச் சாப்பிடும் முறையை தெரிந்து கொண்டான். *ஓர் இடத்தில் குடியேறி நிலையான வாழ்க்கையை வாழ்ந்தபோது, விவசாயத்தின் அவசியத்தை புரிந்து கொண்டான். * வரலாறு முழுக்க நடந்த பல போர்களுக்கும், இடப்பெயர்வுகளுக்கும் *உணவுகள்* ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது. உணவின் வரலாறு என்பது உண்மையில் உயிரினங்களின் வரலாறே! *'உணவு'* என்ற சொல்லின் மீது, பிற மக்களுக்கு இல்லாத கூடுதல் பற்று தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழில் உணவு என்ற சொல்லை *"அறுசுவை உணவு"* என முன்னொட்டு சேர்த்தே பயன்படுத்துவோம். உணவின் வகைகள், சுவைகளின் தன்மைகள், ஆரோக்கியத்தின் அவசியங்கள், மருத்துவ குணங்கள் போன்றவற்றை இந்தச் சொல் குறிக்கிறது. *உணவு* எனும் சொல் நம் வழக்கத்தில் உடல்நலத்தோடு தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் சுவாசிப்பதும் உறங்குவதும் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்குத் தவிர்க்க முடியாதது உணவருந்துவது. அதனால்தான், நமது முன்னோர்கள் *"உணவே மருந்து; மருந்தே உணவு"* என்று உணவிலேயே உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறையைப் போற்றினர். உயிரின் ஊறுபாடு தொடங்குவது உணவின் மாறுபாட்டால்தான். எந்தெந்த உடல் கோளாறுகளுக்கு,என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பதில் தொடங்கி, எந்த வகையான உணவு வகைகள் யார் யாருக்குப் பொருந்தாது என்பது வரை *மிக விரிவான உணவுக் கோட்பாடுகள் தமிழ் மரபில் உள்ளன. * "அமெரிக்கக்காரன் மின்சாரம் கண்டுபிடிச்சான், சீனாக்காரன் காகிதத்தைக் கண்டுபிடிச்சான்... தமிழன் சாப்பாட்டைக் கண்டுபிடிச்சான்" என வேடிக்கையாகச் சொல்வார்கள். சரி, விஷயத்துக்கு வந்துவிடலாம். உணவைப் பற்றி இவ்வளவு அறிந்த, மூத்தகுடிகளான *நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? * சமைப்பது முதல் சாப்பிடுவது வரை ஏதும் அறியாதவர்களாக, *உலகின் ஆகப்பெரிய நோயாளிக்கூட்டமாக உருவாகிக்கொண்டிருக்கிறோம். * பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் நமது விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், அதனை ஒழுங்குபடுத்தவும் ஆங்கிலேய அரசின் சார்பாக இங்கிலாந்தில் இருந்து *அகஸ்டஸ் வால்கர்* என்பவர் அனுப்பப்பட்டார். இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு *“இந்தியர்களிடம் இருந்து நீர் மேலாண்மையை நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியில் அவர்களுக்குக் கற்றுத்தர நம்மிடம் எதுவும் இல்லை"* என்றார். ஆனால், நம்முடைய... --- ### மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல் - Published: 2017-07-18 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/ - Categories: Organic Agriculture மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல்: நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன்.அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல். மேம்படுத்தப்பட்ட அமிர்தக் கரைசல் : மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் செய்முறை கோமியம் 15 லிட் சாணம் 35 கிலோ  (நாட்டு மாடு அல்லது எருமை சாணம்) மஞ்சள் பூசணி 5கிலோ நாட்டுசர்க்கரை 2 கிலோ அல்லது வெல்லம் பப்பாளி 3கிலோ பேரீச்சம்பழம் 1/2 கிலோ கடலைப் புண்ணாக்கு 5கி தயிர் 1/2 லிட் 200லிட் டிரம்மில் முதலில் கோமியம் மற்றும் சாணத்தினை மேற்கூறிய அளவில் நன்கு கலந்து இரண்டு நாள் மூடி வைக்கவும். 3ம் நாள் காலை அக்கலவையுடன் நன்கு கூழாக்கப்பட்ட பூசணி ,பப்பாளி கடலைபுண்ணாக்கு, நாட்டு சர்க்கரை, தயிர் மற்றும் பேரீச்சம்பழம் இட்டு நன்கு கலக்கி 130 லிட் நீருடன் கலந்து மூடி வைக்கவும். 5ம் நாள் ,8ம் நாள் ,11ம் நாள் குச்சி வைத்து கலக்கிவிட்டு பின் குச்சியை கழுவி வைக்கவும். 12 வது நாட்களில் இக்கரைசல் தயாராகிவிடும். நிறைந்த நுண்ணுயிரிகளுடன் அனைத்து சத்துகளுடன் கூடிய எளிமையான விலைகுறைவான இயற்கை இடுபொருள். அனைத்து பயிர்களுக்கும் சிறப்பான வளர்ச்சி கொடுக்கக் கூடிய அருமையான கரைசல்.   --- ### நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள் - Published: 2017-07-18 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%a4/ - Categories: Social Media *அறிவியல் அறிவோம்* *நுண்ணுயிர்களை கண்டறிய உதவும் மைக்ரோஸ்கோப்புகள்* முதன் முதலில் விஞ்ஞான பூர்வமாக மைக்ரோஸ்கோப்புகளை தாமே அமைத்து அவைகளைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்களைக் கண்டறிந்தவர் *அன்டோனி வான் லேவென் ஹீக்*- (Antoine Van Leeuwenhoek) என்பவரே. *இவரது (1632 - 1723) வாழ்க்கை காலம். * ஹாலந்து நாட்டை சார்ந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். தந்தையுடன் பள்ளிப்படிப்பும் போய்விட்டது. அப்பொழுது அவருக்கு வயது பதினாறு. வாணிபம் கற்றுக்கொண்டு நகரமன்ற வாயில் காப்பானாகப் பணியாற்றிய இவர் தமது ஓய்வு நேரங்களில் *கண்ணாடி வில்லைகளை இழைத்துச் செப்பமிடும் வேலையில் ஈடுபட்டு வந்தார்*. தான் செப்பனிட்ட கண்ணாடி வில்லைகளை இணைத்து நுண்ணுயிர்களை பன்மடங்கு பெரிதாக பார்த்தார். *இதுவே முதல் மைக்ரோஸ்கோப்* ஆகும். இதே போன்று 247 மைக்ராேஸ்கோப்புகளை அமைத்தார். ஒரு பொருளை 40- 270 மடங்கு பெரிதாக்கி காட்டின. இவைகளை மைக்ரோஸ்கோப் என்பதை விட லென்ஸ்கள் என்பதே சரியாகும். இவர் தாம் உருவாக்கிய மைக்ரோஸ் கோப்புகளைக் கொண்டு கண்ட கண்ட பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தார். இதனைக் கண்ட பலரும் பைத்தியகாரன் என்றார்கள். அப்படிக் கூறிய மக்களைப் பார்த்து வேலன் ஹீக் மனம் வருந்தி அறியாமையால் உள்ள அவர்களை மன்னிப்போம் என்றார். ஹீக் தான் எடுத்துக் கொண்ட பொருளை நூற்றுக்கணக்கான முறைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் அவற்றை பதிவு செய்வது என முடிவுக்கு வந்தார். பலமுறை பரிசோதனை செய்து தாம் கண்ட உண்மைகளை தொகுத்து இங்கிலாந்தில் *முதலாம் சார்லஸ் மன்னரால் ஏற்படுத்தப்பட்டிருந்த ராயல் சொசைட்டி என்னும் விஞ்ஞான கழகத்திற்கு அனுப்பினார். * என்னுடைய மைக்ராேஸ்கோப்புகள் மூலம் நான் மயிர்களையும், விதைகளையும், தேனீக்களின் கொடுக்குகளையும், ஈக்களின் மூளையையும் பல நுண்ணுயிர்களையும் உற்றுப்பார்த்து வருகிறேன் சான்றோர்களே எனவும் இதுவரை எந்த மனிதனும் கண்டிராதவைகளை நான் பார்கிறேன் எனவும் எழுதி அனுப்பினார். மேலும் தான் அனுப்பிய கடிதத்தில் தான் பார்த்த பாக்டீரியாக்களையும் வரைந்திருந்தார். ஆனாலும் அவரது அறிவுப் பசியால் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். தேங்கி நிற்கும் மழைநீர், பல்லின் அழுக்கு, பலவகை பூச்சிகள், தவளைகளின் குடல் என தனது ஆய்வை மேற்கொண்டார். சுத்தமான மழைநீரில் எத்தகைய உயிரும் இல்லை எனவும் அதனுடன் மிளகுப்பொடியை கலந்து நன்கு உறியதும் காற்றில் நான்கு நாட்கள் வைத்திருந்து நுண்ணுயிர்கள் பெருகுவதையும் கண்டறிந்து மகிழ்ந்தார். உடனே ராயல் சொசைட்டிக்கு ஒரு துளி மிளகு நீரில் பல லட்சம் நுண்ணுயிர்களைக் கண்டேன் என எழுதினார். *லேவென் ஹீக் தான் முதன் முதலில் பாக்டீரியாக்களை... --- ### கிட்னி பழுது அடைந்தால் - Published: 2017-07-16 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ - Categories: News தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0. 6 to 1. 3 இருக்க வேண்டும்,அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள்,பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி உண்டுநாட்டு மருந்து கடைக்கு சென்று இந்து உப்பு என்று கேளுங்கள்,  கிடைக்கும்,ஒரு கிலோ 60 ருபாய் மட்டுமே அல்லது 80 ருபாய் இந்த உப்பை கொண்டு வீட்டில் மூன்று வேளையும் உணவு சமைத்து சாப்பிடுங்கள் ,15 நாட்கள் அல்லது அதிக பட்சம் 30 நாளில் உங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் , அதன் பிறகு நீங்கள் creatinine level சோதனை செய்து பாருங்கள் சரியான அளவில் இருக்கும்இந்த உப்பை கொண்டு சமைத்த உணவை நோயாளி மட்டும் தான் சாப்பிட வேண்டுமா?  ...  யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்இந்து உப்பு என்றால் என்ன ? ... .  இமாலய மழை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள் , கூகிள் சென்று ஆங்கிலத்தில் himaalayan rock salt என்று type செய்தால் உங்களுக்கு தகவல் கிடைக்கும், உடலுக்கு தேவையான 80 மினரல் இந்த உப்பில் உள்ளதுஇந்த உப்பு வேற எந்த நோய்க்கு கேட்கும்?  Thyroid பிரச்சனைக்கு கேட்கும்,வாய் கொப்பளித்தால் பல் ஈறுகள் பிரச்சனை வாய் புண் ஆகியவை கேட்கும்அல்சர் piles வந்தால் பச்சை மிளகாய் தவிர்த்து வர மிளகாய் சேர்ப்பது போல , சாதா உப்பை தவிர்த்து இந்து உப்பு சேருங்கள் கிட்னி இயல்பு நிலைக்கு திரும்பும் -------------------- Docter குடுகிற மருந்தை கேள்வி கேட்காம கண்ணை மூடி கொண்டு சாப்பிடுறீங்ககடையில் விக்கும் இந்த உப்பை வாங்கி சாப்பிடுங்க கிட்னி சரியாகும்னு சொல்லுறோம், சந்தேக படமா சாப்பிடுங்க ,Thanks for group admin --- ### வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் - Published: 2017-07-15 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!! பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!! வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர். முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார். உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்; "புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று! ! புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%. புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது. புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது- அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது. நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன். பழங்கள் சாப்பிடும் முறை: எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன? பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல! ! பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்! ! பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது! ! பழங்கள் ஒரு முக்கியமான உணவு; சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம். பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட 'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது. பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில், அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது. அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது உணவுக்கு முன் சாப்பிடுங்கள். ! ! பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். ""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது, எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு... --- ### Indian super foods - Published: 2017-07-15 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/indian-super-foods/ - Categories: News அனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் *ருஜுதா திவேகர்* இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள  * சூப்பர் ஃபுட்ஸ் (Indian super foods)* புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார்.  ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே. உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, *“அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட். * எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள். *நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள். தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை. தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி. பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள். கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள். தைராய்டு பிரச்னை... --- ### நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள் - Published: 2017-07-15 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ - Categories: News நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள் கருப்பு கவுணி அரிசி       மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள் 1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. கார் அரிசி : தோல் நோய் சரியாகும். 14. குடை வாழை அரிசி : குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. நீலம் சம்பா அரிசி : இரத்த சோகை நீங்கும். 17. சீரகச் சம்பா அரிசி : அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும். 18. தூய மல்லி அரிசி : உள் உறுப்புகள் வலுவாகும். 19. குழியடிச்சான் அரிசி : தாய்ப்பால் ஊறும். 20. சேலம் சன்னா அரிசி : தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும். 21. பிசினி அரிசி : மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும். 22. சூரக்குறுவை அரிசி : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. வாலான் சம்பா அரிசி : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. வாடன் சம்பா அரிசி : அமைதியான தூக்கம் வரும். --- ### சர்க்கரை நோய் - Published: 2017-07-15 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d/ - Categories: News சர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள் பொதுவாக சர்க்கரை நோய் என்னும் டயாபிடீஸ் பற்றி பலவிதமான பொதுவான அபிப்பிராயங்களும், தவறான கருத்துக்களும் பரப்பப்படுகிறது. உதாரணமாக பாகற்காய், வேப்பிலை, சிறுகுறிஞ்சான் போன்ற கசப்பானவைகளை உட்கொண்டால் சர்க்கரை நோய் சரியாகிவிடும் என்றும், சில மூலிகைகள், நாட்டு மருந்துகள் எடுத்துக்கொண்டால் டயாபிடீஸ் சரியாகிவிடும் என்றும், தினந்தோறும் மாத்திரை மற்றும் இன்சுலின் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும் என்று பல தகவல்கள், WhatsApp, Facebook போன்ற சோஸியல் மீடியாக்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் பரப்பப்படுகின்றன. பாமர மக்களும், படித்தவர்களும் இதை நம்பி தங்கள் பணத்தை இழக்கின்றனர், நோயை வளர்த்துக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் சர்க்கரை நோய் என்றால் என்னவென்று புரிதல் இல்லாமைதான் காரணம். சர்க்கரை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு. தலைவலி, ஜூரம், மற்றும் வைரஸ் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோயாக இருந்தால் அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் நோய் சரியாகிவிடும். ஆனால் குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகள் கிடையாது. அது சரியாகாது. சுமார் 6 மணி நேரம் எதுவும் உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் உங்கள் இரத்தை பரிசோதனை செய்து அதில் 120 என்கிற அளவுக்கு மேல் குளுகோஸ் இருந்தாலும், உணவு உண்டு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு 170 க்கு மேல் இரத்தத்தில் சுகர் இருந்தாலும் நீங்கள் சர்க்கரை நோயாளியாக கருத்தப்படுகின்றீர்கள். அன்றிலிருந்து நீங்கள் தொடர்ச்சியாக மருந்துகள் உட்கொள்ள அறிவுறுத்தப் படுகி்ன்றீர்கள். (அடிப்படையில் இந்த ரீடிங் அளவே தவறானது. அது நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது). சர்க்கரை நோய்க்காக சரியாக, முறையாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் பலவிதமான பயங்கர வியாதிகள் வருமென்று பயமுறுத்தப்படுகின்றீர்கள். நீங்கள் எந்த வகையான மருந்துகளை உட்கொண்டாலும் அது உங்கள் இரத்ததில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை மட்டுமே குறைகின்றது. பொதுவாக அனைத்து மருத்துவங்களும் நோயாளியை திருப்திபடுத்துவதற்காக இரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டும் குறைத்தால் போதுமென்று நினைக்கின்றன. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட நேரிடுகிறது. இந்நோயைப் பற்றி ஓரளவு தெரிந்த படித்த சிலபேர்கூட சர்க்கரை நோயை கட்டுப்படுத்தத்தான் முடியும், அதை குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதில் பல விஷயங்களை நீங்கள் சிந்திக்க தவறிவிட்டீர்கள். உங்கள் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டால் பிறகு ஏன் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக் கொள்கின்றீர்கள். ஒரு நோயை கட்டுப்படுத்த முடியுமென்றால் பிறகு அதை குணப்படுத்தவும் முடியும் அல்லவா? . மருந்து சாப்பிடாவிட்டால் இந்த சர்க்கரை நோயால் பல வியாதிகள் வந்துவிடும் என்று டாக்டர்களின்... --- ### Rain water harvesting at low cost - Published: 2017-07-15 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/rain-water-harvesting-at-low-cost/ - Categories: News, Water Management https://www. youtube. com/watch? v=BvGeqpN2BiM --- ### சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு - Published: 2017-07-15 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d_%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af_%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d/ - Categories: Water Management #சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு #கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐~~~~~~~🍁🍃~~~~🍁🍃~~~~~~~ சில பேர் கோபத்தில் யாரையாவது திட்டும்போது, அவன் கிடக்கிறான், #சுண்டைக்காய்_பயல்_என்று_திட்டு வாங்குபவர்களை ஏளனப்படுத்தும் வார்த்தை எனக் கருதி கத்துவார்கள். உண்மையில், அவர்கள் அந்த சுண்டைக்காய் பயல்களை கோபத்தில் ஏளனப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்களை மிக மிக உயர்வாக வாழ்த்தி இருக்கிறார்கள், என்பதுதான் உண்மை. சுண்டைக்காய் தானே வளரும் ஒரு செடியினம், காடுகளிலும் சில வயல்வெளிகளிலும் அதிகம் காணப்படும், வீடுகளில் நட்டு வைத்தாலும், விரைவில் வளரும் தன்மையுடையது. #இவற்றின்_மலர்களும்_காய்களும்_கொத்துக் கொத்தாக வளர்வதைக் காணவே, அற்புதமாக இருக்கும். உண்மையில், அந்த சுண்டைக்காயில் நிறைய நன்மைகள் நிறைவாக இருக்கிறது, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாருங்கள். #ரத்தசோகை_குணப்படுத்தும் இயல்பான இரும்புச்சத்து காரணமாக சுண்டைக்காய், உடலின் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச்செய்து, நோய் அதிர்ப்பு சக்தியை உடலில் கூடுதலாக்கி அதோடு இரத்த சோகை நோயையும் போக்கும் ஆற்றல் மிக்கது. #கொழுப்பை_கரைக்கும் இரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புகளைக் கரைத்து, செயற்கை வகை உணவுகளால் உடலில் சேர்ந்த நச்சுக்களை, வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தை சுத்திகரித்து, உடல் நடுக்கம், மயக்கம் மற்றும் உடற்சோர்வு நீக்கும். மூச்சுக் கோளாறு பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டுவர, வளங்கள் தெரியும். இரசாயன வகை உணவுகளால் வயிற்றில் தங்கும் அசுத்தக் கிருமிகளை அழித்து வெளியேற்றும், வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். #எலும்பு_வளர்ச்சி :- குழந்தைகளின் உடல், எலும்பு வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு முக்கிய காரணியாகும் . உடல் வலி, உடல் சோர்வு, வயிற்றில் பூச்சிகளால் உண்டான வலிகள் மற்றும் மலச்சிக்கல் போக்கும். வயிற்றுப் புண்களை போக்கும். இரத்த சுகர் அளவை கட்டுப்படுத்தி சீராக்கும். #சுண்டைக்காய்_வற்றல்:- கொஞ்சம் பெரிதான சுண்டைக்காய்களை சற்றே கீறி, நன்கு அலசி, அவற்றை சில நாட்கள் மோரில் ஊற வைத்து, பிறகு அந்த காய்களை மோரிலிருந்து எடுத்து, அவற்றை மீண்டும் சில நாட்கள் தினமும் வெயிலில் காய வைத்து வர, சுண்டைக் காய்கள் எல்லாம் சுருங்கிப் போகும். நன்றாக சுருங்கியபின், அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு பத்திரப் படுத்தி, தேவைப்படும் சமயத்தில் எடுத்து சுண்டைக்காய் வற்றல் குழம்பாகவோ அல்லது எண்ணையில் வறுத்தோ சாப்பிடலாம். சுண்டைக்காய் வற்றல் குழம்பை சாதத்தில் பிசைந்தோ அல்லது சுண்டைக்காய் வற்றலை சாதத்திற்கு தொட்டோ சாப்பிடலாம். இவற்றால், ஆஸ்துமா குணமாகும் மற்றும் வயிற்று அசுத்தங்கள் நீங்கி வயிறு தூய்மையாகும் மற்றும் செரிமான, வாயுக் கோளாறுகளை சரிசெய்யும். #சுண்டைக்காய்_பத்திய_சாப்பாடு: குழந்தை பெற்ற பெண்களுக்கு, முன்பெல்லாம் பத்திய சாப்பாட்டில், சுண்டைக்காயும் சேர்ந்திருக்கும். சுண்டைக்காயின் தாய்ப்பால் சுரக்கவைக்கும் திறன் மற்றும் செரிமானக் கோளாறுகள்... --- ### மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் - Published: 2017-07-14 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8/ - Categories: News மாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் 1)வேளாண் அறிவியல் நிலையம், திரூர் – 602 025 திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி :044 - 27697394 தொலை நகல்:044 - 27620705 2)வேளாண் அறிவியல் நிலையம் KVK கட்டுப்பாக்கம் – 603 203. கட்டன் கொளத்தூர் அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம். தொலைபேசி :044 - 27452371 3)வேளாண் அறிவியல் நிலையம், விரிஞ்சிபுரம் – 632 104 வேலூர் மாவட்டம் தொலைபேசி :0416 - 2272221 4)வேதபுரி வேளாண் அறிவியல் நிலையம் கில்நேலி கிராமம், சித்தத்தூர் (அஞ்சல்), செய்யூர் – 604 410. திருவண்ணாமலை மாவட்டம் தொலைபேசி :04182 - 247271 5)டாக்டர். பெருமாள் வேளாண் அறிவியல் நிலையம் எலுமிச்சங்கிரி கிராமம், மல்லிநாயனப்பள்ளி அஞ்சல், கிருஷ்ணகிரி – 621 313. தொலைபேசி :04343 - 268613 6)வேளாண்மை அறிவியல் நிலையம் மாநில விதை பண்ணை பாப்பாரபட்டி - 636 809 தர்மபுரி மாவட்டம். தொலைபேசி - 04342 - 248040 7)வேளாண்மை அறிவியல் நிலையம் சந்தியூர் - 636 203 மல்லூர் (வழி) சேலம் மாவட்டம் தொலைபேசி -0427 - 2422550 8)வேளாண்மை அறிவியல் நிலையம் விருத்தாசலம் - 606 001 கடலூர் மாவட்டம் தொலைபேசி -04143-238353 9)ஹான்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் நிலையம் வலிக்கன்டபுரம், பெரம்பலூர் – 621 115. தொலைபேசி :04328 - 293251,293592 10)வேளாண் அறிவியல் நிலையம் KVK கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம், நாமக்கல் – 637 002. தொலைபேசி :04286 - 266345 11)மைரடா வேளாண் அறிவியல் நிலையம் 57, பாரதி தெரு, கோபிச்செட்டிபாளையம் – 638 452. ஈரோடு மாவட்டம் தொலைபேசி : 04285 - 226695 12)அவினாசிலிங்கம் வேளாண் அறிவியல் நிலையம், விவேகானந்த புரம் – 641 113. சிலியூர் (வழி), காரமடை பிளாக், கோவை மாவட்டம். தொலைபேசி :04254 - 284223 13)வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி – 641 113 திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொலைபேசி :0431 - 2614417 14)பக்தவச்சலம் நினைவுக் குழு வேளாண் அறிவியல் நிலையம் உசிலம்பட்டி (அஞ்சல்), சென்சிப்பட்டி வழி, தஞ்சாவூர். தொலைபேசி :04362 - 221474 15) வேளாண் அறிவியல் நிலையம், காந்திகிராம் கிராமப்புற நிறுவனம், காந்திகிராம் - 624 302. திண்டுக்கல் மாவட்டம். தொலைபேசி :0451 - 2452168 16)வேளாண்மை அறிவியல் நிலையம்... --- ### விரலை வெட்ட வேண்டாம் - Published: 2017-07-14 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88_%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f_%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News, Social Media விரலை வெட்ட வேண்டாம் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ! நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே. ! சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால், . சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும், தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை. காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை இதற்க்கு கண்கண்ட மருந்து . ஆவாரம் இலை, இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். இது எனது தாயாருக்கு என்கையாலே செய்து, அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள் இதை அதிகம் பகிா்ந்து பலாின் கால்களை விரல்களை காப்பாற்றுவோம். ! நன்றி : Parimala Devi Dr Kala GH, Sengottai --- ### சொர்க்க மரம் - Published: 2017-07-13 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Agriculture News, News சொர்க்க மரம்: தாவரப் பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே   பரவல்: மத்திய அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். பல பயன்கள் கொண்ட இம்மரம் திறன்குறைந்த மண்களில் கூட நன்கு வளரும். விளைநிலம் மற்றும் தரிசு நிலங்களிலும் வளர்ப்பதற்கு ஏற்றதாகும். தேவையான சூழல்: தட்பவெப்பநிலை: கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 1000 மீ வரை வளரக்கூடியது. ஆண்டு சராசரி வெப்பநிலை 17-35 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆண்டு சராசரி மழையளவு 500-2200 மி. மீ ஆகும். மண் வகை: நல்ல வடிகால் உள்ள கார அமிலத்தன்மை 5. 5 - 8. 0 வரை உள்ள அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. ஆயினுள் 1. 0 மீ ஆழமுள்ள மண்வகை இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. ஆழம் குறைந்த பாறைகள் கொண்ட இடங்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. வளர்ச்சி நிலை: இம் மரம் மூன்று வருடங்களில் பூத்து காய்க்கும் தன்மை வாயந்ததாகும். வருடத்தில் ஒரு முறை, டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் பூக்கும். 4-6 வருடத்தில் காய்க்கத் தொடங்கி மேலும் 4-5 வருடங்களில் நிலையான காய்ப்புத்தன்மை அடைந்துவிடும். கீழே விழும் காய்கள் (இளஞ்சிவப்பு வகைகளில் கரு ஊதா நிற காய்கள் மற்றும் பச்சை வகைகளில் வெளிர் பழுப்பு நிற காய்கள்) மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இடத்தின் சூழல் மற்றும் தட்பவெப்ப நிலையினை கொண்டு காய்க்கும் பருவகாலம் மற்றும் வளர்ச்சி காலம் வேறுபடும். காய்காய்த்து பின் வளர்ச்சியடைந்து பழுப்பதற்கு 1-2 மாதங்கள் ஆகும். காயானது நீள்வட்ட வடிவத்தில், 2-2. 5 செ. மீ நீளம் கொண்டு, மெல்லிய கடின மேல்தோலுடன், சாறு போன்ற சதைப்பகுதியுடன் இருக்கும். மரத்தின் வளர்ச்சி: அசெய்டுனோ, சைமரூபா அல்லது சொர்க்க மரம் என்று பொதுவாக அழைக்கப்படும் இம்மரம் நடுத்தர அளவுடனும், பசுமை மாறா தன்மையுடனும் (7-15 மீ உயரம்), ஆணிவேர் மற்றும் நீள உருளை வடிவ தண்டுடன் இருக்கும். மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட அன்னிய தோற்றமாகும். கால்நடைகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இம்மரத்தினை உண்காது என்பதால் இதற்கு தனிகவனம் தேவையில்லை (ஷ்யாம் சுந்தர் ஜோஷி மற்றும் குழு 1996). பயன்கள்: சைமரூபா மரத்தின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இதன் விதைகளில் 50-65 சதவிகிதம் உண்ணக்கூடிய எண்ணெய் இருப்பதனால் “வனஸ்பதி” என்ற சமையல் எண்ணெய் தயாரிக்க உபயோகப்படுகின்றது. 1950ம் வருடம் முதல் எல்சால்வடோர் மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இந்த... --- ### அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது - Published: 2017-07-13 - Modified: 2020-06-26 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af/ - Categories: Organic Agriculture, Zero budget farming - Tags: Zero budget farming அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது? தயாரிக்க தேவையான பொருட்கள் புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ வேம்பு இலை 5 கிலோ பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை. தயாரிக்கும் முறை: பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். நான்கு முறை மீண்டும் மீண்டும்  கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பனையின் வாயில் ஒரு துணியைக் கொண்டு கட்டி 48 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம். அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது? 100 லிட்டர் நீரில்,. 3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, பூச்சிகள் காணாமல் போய்விடும். --- ### தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை - Published: 2017-07-13 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%8e%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-29-%e0%ae%95/ - Categories: Cattle rearing, News தீவனச் சோளம் கோ எஃப்.எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை..!!! விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம். தீவனச் சோளம் கோ எஃப். எஸ் 29, கோ எஃப், எஸ் 31 சாகுபடி முறை. . ! ! ! விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம். பருவம்:- இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது. ரகங்கள்:- கோ எஃப், எஸ் 29 & கோ எஃப், எஸ் 31 (மறுதாம்பு சோளம்) ரகம் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம். சாகுபடி குறிப்புகள்:- தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம். நிலம்:- நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ. மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம். விதையளவு:- ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ. மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ. மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். உரநிர்வாகம்:- அடியுரமாக கனஜீவாமிர்தமும் ஹெக்டேருக்கு 400கிலாவும் மற்றும் மேலுரமாக பாசன நீரில் ஜீவாமிர்தம் மாதம் இருமுறை 200லிட்டர் நீரில் கலந்துவிடவும். களை மேலாண்மை: விதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து ஜீவாமிர்தம் நீரில் தர வேண்டும். நீர்ப்பாசனம்: விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். தீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது. பசுந்தீவன அறுவடை: 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம். அடுத்த அறுவடைகளை 50 நாட்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும். விதை அறுவடை: விதைத்த... --- ### பனை மரங்களைப் பாதுகாப்போம் - Published: 2017-07-13 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b/ - Categories: News *தென்ன மரத்த வச்சவன் தின்னுட்டு சாவான்... பன மரத்த வச்சவன் பாத்துட்டுதான் சாவான்... இது பழமொழி! * ஒரு பனங்கொட்டை செடியாகி வளர்ந்து மரமாக 20வருடங்களுக்கு மேல் ஆகும். இன்று நாம் பார்க்கின்ற உயரமான மரங்களோட வயசு எழுபது எம்பது இருக்கும். இந்த மரம்தான் நமக்கு சுவடி எழுதவும் ,குடிசை போடவும், பதனி, நொங்கு, கிழங்குனு அடிமுதல் நுனிவரை நமக்கு பயன்பட்டுச்சு... இன்னிக்கு? நமக்கு இதெல்லாம் தேவயில்லனு நினச்சு விட்டுட்டோம். அதனாலதான் *நூறு வயசு பனை மரத்த நூறு ரூபாய்க்கு* கேரளாவுக்கு வெட்டி ஏத்துறோம். நம்ம பாமர மக்ககிட்ட... . கண்மாய்லயும் கிணத்துலயும் நீர வத்தாம சேமிச்சு வைக்க இந்த பனை மரங்களோட வேர்தான் உறுதுணையா இருக்குதுனு படிச்சவனும் சொல்லல... அரசும் சொல்லல! இதுல பனை மரம்தான் தமிழ்நாட்டோட தேசிய மரமாம்! *தமிழ்நாட்டோட தேசிய மலர் என்ன தெரியுமா... கூகிள்ல தேடிப் பாருஙக. அந்த பூ எதுனு நம்ம யாருக்கும் தெரியாது. ஏன் அந்த பூவ தேர்ந்தெடுத்தாங்க... தெரியாது. அந்த பூவோட நன்மை என்னனும் நமக்கு தெரியாது. ஏன்னா அத நாம பாதுகாக்கல. * இப்போ அந்த வரிசைல பனை மரமும் வரபோகுது. பனங்கொட்டை விழுந்து சொந்தமா முளச்சு மரமாகும்னு இருந்தோம். ஆனா இப்போ *பனங்கொட்டயவும் பணக்கார முதலாளிமாருங்க, எரிச்சு கரண்டு தயாரிக்க, ஒரு டன் 2500 ரூபாய்னு வாங்குறான். * இலவசத்துல இடுப்பெழும்ப தொலச்ச நம்ம மக்க, இப்போ கைச்செலவுக்கு புளியம்பழம் விக்குற கதையா பனங்கொட்டய சேமிச்சு விக்குறாங்க! இதெல்லாம் நமக்கு தெரிந்தும் நாம கண்டுக்க மாட்டோம். *இத படிச்சு முடிச்சுட்டு கட்டவிரல வச்சு மேல தள்ளிட்டு, அடுத்த செய்திக்கு போயிடுவோம். * ஆனா இத அப்படிலாம் விட்டுட முடியாது. நாம ஏதாவது செய்தாகனும். *தமிழக அரசே... அரசு அனுமதியின்றி பனை மரங்களை வெட்ட தடை விதினு ஒட்டுமொத்த தமிழனும் குரல் கொடுக்கனும். * இந்தியால இருக்குற 10கோடி பன மரத்துல, தமிழ்நாட்டுலதான் 5கோடி மரம் இருக்கு. கம்போடியால வியட்நாம்னு உலகத்துல எங்கேயெல்லாம் போய் நம்மாளு ஆட்சியாண்டானோ, அங்கேயெல்லாம் பன மரத்தயும் கொண்டு போயிருக்கான். இதோ பனம்பழம் விழும் காலமிது... இந்த நேரத்துல நம்மால முடிந்த அளவு சாலையோரங்களில் பனை விதைகள நடுவோம். *பனை மரங்களைப் பாதுகாப்போம்! *பகிர்வோம்! * --- ### பாலின் அளவு ஏன் குறைகிறது - Published: 2017-07-11 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4/ - Categories: Cattle rearing பாலின் அளவு ஏன் குறைகிறது ? "பால் நன்றாக கறந்து கொண்டிருந்த கறவை மாட்டை வாங்கி வந்தேன். ஆனால், எங்கள் பண்ணைக்கு மாடு வந்தவுடன் பாலின் அளவு குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்?" பாலின் அளவு ஏன் குறைகிறது ? "பால் நன்றாக கறந்து கொண்டிருந்த கறவை மாட்டை வாங்கி வந்தேன். ஆனால், எங்கள் பண்ணைக்கு மாடு வந்தவுடன் பாலின் அளவு குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம்? " என்று ஏ. மதிவாணன் மின்னஞ்சல் வழியாகக் கேட்டுள்ளார். இவருக்கு கால்நடை மருத்துவர் ப. பிரதீபா பதில் சொல்கிறார். "அதற்கு முக்கியக் காரணம் தீவன மாற்றமாக கூட இருக்கலாம். நாம் வாங்குவதற்கு முன்பு அந்த மாடுகள் எந்த வகையானத் தீவனங்களைச் சாப்பிட்டன என்று மாடு வாங்கும்போதே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பாலின் அளவு குறையாது. தவிர தீவனம் கொடுப்பதில் சில அடிப்படையான விஷயங்களையும் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும். 300 கிலோ எடை கொண்ட மாட்டுக்கு தினமும் 10 கிலோ பசுந்தீவனம், 5 கிலோ உலர் தீவனம், 3 கிலோ அடர் தீவனம் மற்றும் 40 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கோ-4, கோ-5 ரக புற்கள், கொழுக்கட்டைப் புல், பாசிப் பயறு, நரிப் பயறு, தட்டைபயிறு, தீவன மக்காசோளம் போன்றவற்றின் செடி-கொடிகளை பசுந் தீவனமாகக் கொடுக்கலாம். வைக்கோல், சோளத் தட்டை போன்றவை உலர் தீவனங்கள். அடர்தீவனத்தை பெரும்பாலும் விவசாயிகள் கடைகளில்தான் வாங்குகிறார்கள். இதை அவர்களே தயாரித்துக் கொண்டால், குறைந்த விலையில் தரமாக அவர்களே தயாரித்துக் கொள்ளலாம். 100 கிலோ அடர்தீவனம் தயாரிக்கும் முறை மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் ஏதேனும் இரண்டும் சேர்த்து 30 கிலோ, தேங்காய் அல்லது கடலைப் பிண்ணாக்கு 33 கிலோ, நெல் உம்மித் தவிடு 33 கிலோ, தாதுஉப்பு 1 கிலோ, சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு 1 கிலோ மற்றும் நாட்டுச்சர்க்கரை 1 கிலோ எடுத்துக் கொண்டு இவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்தால் அடர்தீவனம் தயார். 5 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு தினமும் 3 கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். மேலும் கூடுதலாக கிடைக்கும் ஒவ்வொரு 2. 5 லிட்டர் பாலுக்கும் 1 கிலோ அடர்தீவனத்தைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதைக் கடைபிடித்தால், கறவை மாடுகள் நல்ல முறையில் பால் கொடுக்கும் --- ### எங்கும் முளைக்கும் நுணாமரம் - Published: 2017-07-11 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae/ - Categories: News எங்கும் முளைக்கும் நுணாமரம்: சீமைக் கருவேலமரம் போல வறட்சியைத் தாங்கி, எங்கும் முளைக்கும் நுணாமரம்( மஞ்சணத்தி)!! சீமைக் கருவேலமரத்துக்கு மாற்று மரம் தயார்! மாற்று மரம் தயார்! சீமைக் கருவேலமரம் போல வறட்சியைத் தாங்கி, எங்கும் முளைக்கும் நுணாமரம்! ! சீமைக் கருவேல மரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய மூலிகைத் தாவரமுமான " மஞ்சநெத்தி" எனப்படும் நுணா மரத்தை அடுப்பெரிக்க பரிந்துரை செய்வதில் மகிழ்கிறேன். எனக்கு தெரிந்து இம்மரத்தை மனிதர்கள் விதையிட்டு வளர்த்ததில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது. இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். மாவேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான். இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த "நோணி" எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான். ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து, இராசயனம்மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்யமுடியவில்லை. * இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும். * அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். *காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும். *பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும். * பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது. * இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும். நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம், விதையிடுவோம். ஏனாதி பூங்கதிர்வேல் --- ### கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை - Published: 2017-07-11 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: Organic Agriculture - Tags: ஒற்றை நாற்று நடவு *கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை - ஒற்றை நாற்று நடவு முறை* விதைநெல்லை கையாள்வதில் தனது கண்டுபிடிப்பிற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களிடமிருந்து விருதுபெற்றுள்ள இயற்கை விவசாயி, அந்த புதுமையான தொழில்நுட்பத்தையும் வழிமுறைகளையும் இங்கே விரிவாக விளக்குகிறார்! தஞ்சாவூரில் நடைபெற்ற ஈஷா விவசாய இயக்க சேனாதிபதிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திரு. ஆலங்குடி பெருமாள் ஐயா அவர்கள் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவர் நெல் நாற்று நடவில், ஒற்றை நாற்று நடவு முறையை ஒரு சிறந்த தொழில் நுட்பமாக உருவாக்கியவர். இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம். *ஒற்றை நாற்று நடவு தொடக்க நிலை ஆய்வு* "இயற்கை விவசாயிகளை சந்திக்கறதுல மகிழ்ச்சி, இயற்கை விவசாயிங்க பெரும்பாலும் பாரம்பரிய ரகத்தைதான் பயிர்செய்யறாங்க, இவங்களுக்கு ஒற்றை நாற்று நடவு முறை ஒரு வரப்பிரசாதமாகும். ஆரம்பத்துல நானும் மற்ற விவசாயிங்க மாதிரி ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதை நெல் பயன்படுத்தினேன், பெரும்பாலும் மழ வந்தா, முளைச்ச நாத்தெல்லாம் அழுகிப்போகும். ஒருமுறை பயிர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமா இருந்த நாத்தெல்லாம் திடமா வளர்ந்திருந்ததை தற்செயலா பாத்தேன். அதே மாதிரி நிறைய இடைவெளி விட்டு பயிர் செய்து பாக்கலாம்னு தோனுச்சு, பரிட்சார்த்தமா செய்துபார்க்க சிறிது நிலத்தை ஒதுக்கி அதுல வெவ்வேறு இடைவெளி விட்டு பயிர் செஞ்சு பார்த்தேன். அதுல அதிக இடைவெளி விட்ட நாத்துங்க எல்லாம் நிறைய தூர்கள் வெடிச்சு, திடமா வளர்ந்திருந்ததை கவனிக்க முடிஞ்சது. இப்படி சின்னச் சின்ன ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு அரை கிலோ விதைநெல் போதும்னு கண்டுபிடிச்சேன். 2004ம் வருஷத்திலேயே ஒரு ஏக்கருக்கு அரை கிலோ நெல் போதும்னு முடிவெடுத்தேன். பல வருஷமா படிப்படியா செஞ்ச ஆராய்ச்சிக்கு பிறகுதான் இது சரியா வந்துச்சு. ADT 47 ரகம் ஒற்றை நெல் சாகுபடிக்கு ஏற்றதா இருந்ததால அதை வச்சே படிப்படியா ஆராய்ச்சி செஞ்சு கடைசியில் கால் கிலோ விதை நெல்லே போதும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது கால் கிலோ... --- ### உம்பளச்சேரி மாடு - Published: 2017-07-11 - Modified: 2020-07-17 - URL: https://agriwiki.in/%e0%ae%89%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/ - Categories: Cattle rearing, News உம்பளச்சேரி மாடு இது ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களுக்கு சொந்தமான மாட்டினம்.   இது தற்போதைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உம்பளச்சேரி என்னுமிடத்திலிருந்து எனும் கிராமத்தில் தோன்றியதால் இங்கு கிடைக்கும் உப்பல் அருகு எனும் புல்லினை மேய்ந்து வளர்ந்ததாலும் இப்பெயர் பெற்றது. . இதன் பிறப்பிடம் தொடக்கத்தில் இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதியே. இதன் மூதாதையர் இந்த டெல்டா மாவட்டங்களில் வலசை முறை மேய்ச்சலில் வளர்க்கப்படும் தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளே, இதன் தாய் இனமான தஞ்சாவூர் வகையறா கிடை மாடுகளை போலவே அனைத்து குணங்களையும் பெற்றிருந்தாலும் இவற்றின் கொம்புகள் சரியான அமைப்பாக வளராது. பெரும்பாலும் இம்மாட்டின் எருதுகளுக்கு கொம்புகளைத் தீய்த்து விடுகிறார்கள். காதுகளையும் குதிரைகளுக்கு இருபது போல அழகாக கத்தரித்து விடுவார். இது காது நாவெடை காது என்று அழைக்கப்படும். உம்பளச்சேரி பசுமாடு   உம்பளச்சேரி காளை வெள்ளை நிற நெற்றிப்பொட்டு ,வெண்மை நிற வால்குஞ்சம்,இடுப்பில் மறை (தட்டு மறை),திமில் மறை(கொண்டை மறை),பூட்சு மறை(நான்கு காலிலும் மறை),வெங்குளம்பு(வெள்ளை நிறகுளம்பு) இவற்றின் அங்க அடையாளம். இது மானவுணர்வும் சுறுசுறுப்பும் வாய்ந்த மாடு. இதைப் பழக்குவது எளிதன்று. கடிப்பதும் உதைப்பதும் இதன் இயற்கை. டெல்டா மாவட்டங்களின் கடுமையான உளை,சேறு நிறைந்த சேற்று வயல்களை உழுவதற்கு இந்த மாட்டு இனத்துடன் வேறு எந்த உள்நாட்டு மாடுகளும் போட்டி போட முடியாது. அதிகச் சுறுசுறுப்புற்றதுமான மாடு. இதற்குத் தீனிச் செலவும் குறைவு. பசுக்கள் மிகுந்த தாய்ப்பாச பிணைப்பு கொண்டது. கன்றுகளை விட்டு பிரியாமல் இருக்கும் பால்மடி சிறுத்து காணப்படும். மடிப்பகுதி அடிவயிற்றோடு ஒட்டி காணப்படும். பால்காம்புகள் மிகச்சிறியதாக நல்ல இடைவெளி விட்டு காணப்படும். --- ### மண்வளம் பெருக பசுந்தாள் உரம் - Published: 2017-07-11 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/ - Categories: News, Organic Agriculture மண்வளம் பெருக பசுந்தாள் உரம்: மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம். அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும். மண்வளம் பெருக பசுந்தாள் உரம்: மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற பசுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம். அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும். நடப்பு சம்பா சாகுபடிக்கு ஒருசில இடங்களில் பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நாற்றுகள் விடப்பட்டு 20 முதல் 30 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன. நாற்று விடப்பட்ட இடங்களை தவிர்த்து மீதமுள்ள சாகுபடி நிலப்பரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம். பசுந்தாள் உரத்தில் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பிள்ளிபயிர் சிறந்தவையாகும். பயிர்வகை இனத்தை சேர்ந்த பசுந்தாள் உர பயிர்கள் காற்றில் உள்ள தழைசந்ததை கிரகித்து 70 சதவீதம் வரை வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒருபகுதியை மண்ணில் சேர்ப்பதால் நிலம் வளமடைகிறது. மண் அரிப்பை தடுத்து மேல் மண் இழப்பை தடுக்கிறது. மண்ணுக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பிடிப்பு பயிராகவும், நிழற்பயிராகவும், மூடு பயிராகவும், தீவன பயிராகவும் பயன்படுகிறது. மண்ணின் கரிம பொருட்களை அதிகரிக்க செய்கிறது. பசுந்தாள் எருவானது பயிரின் பேரூட்ட சத்தான தழைசத்து மண்ணில் இருந்து நீர் மூலம் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பிறகு மண்ணில் உள்ள பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்கிறது. எனவே அனைத்து விவசாயிகளும் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகியுள்ள நிலத்தில் சாகுபடி செய்து அதிகமகசூல் பெறலாம். --- ### கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 6 - Published: 2017-07-10 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3/ - Categories: News கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 6 தீவனத் தேவை : வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை? வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும். ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1. 25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம். காய்வு நிலையில் : பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில் 0. 75 கிலோ உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில் 0. 25 கிலோ கலப்புத் தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0. 24 கிலோ காய்வு நிலையில் மொத்தம் 1. 24 கிலோ பொதுவாகத் தீவனம் அளிப்பது பற்றிக் குறிப்பிட்டோம். சிற்றூர்களில், பகுதிக்கு ஏற்றாற்போல், சாமானிய ஆடு வளர்ப்போர் பல்வேறு தீவனங்கள் அளிப்பார்கள். அது பற்றியும் சிறிது குறிப்பிடாவிட்டால், செய்திகள் பெரும் பண்ணை வைத்திருப்போருக்கு மட்டுமே என்றாகிவிடும். புளியங்கொட்டை : இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல. வேலிக் கருவை நெற்றுகள் : இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம். எள்ளு பிண்ணாக்கு : இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது. தேங்காய் பிண்ணாக்கு : இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை. சோயா பிண்ணாக்கு : தற்போது சோயா மொச்சை நம் நாட்டில் பயிரிடத் தொடங்கியுள்ள நிலையில் சோயா பிண்ணாக்கும், ஓரளவு கால்நடைத் தீவனமாகக் கிடைக்கின்றது. இது கடலைப் பிண்ணாக்கைப் போலச் சத்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், நச்சுப் பூஞ்சக் காளானால் இது பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இது உயர்ந்ததாகும். பருத்திக் கொட்டைப்... --- ### குதிரைவாலி - Published: 2017-07-10 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: Organic Agriculture குதிரைவாலி எப்படி பயிரிடுவது? மானாவாரியாக பயிரிட செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும். குதிரைவாலி எப்படி பயிரிடுவது... ? இரகங்கள் கோ 1, கோ(குதிரைவாலி)2 ஆகிய இரகங்கள் உள்ளன. பருவம் மானாவாரியாக பயிரிட செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும். மண் குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. நிலம் தயாரித்தல் கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி கொள்ளவேண்டும். கடைசி உழவின் போது தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பாசனபயிராக இருந்தால் தேவையான அளவில் பார்கள் அமைக்க வேண்டும். விதையளவு ஒரு எக்டருக்கு 8-10 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்தல் விதைகளை தெளித்தல் (அ) தயார் செய்துள்ள பாரில் 3-4 செ. மீ துளையிட்டு விதைக்கலாம். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ. மீ விட வேண்டும். நீர் நிர்வாகம் பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை. வறண்ட சூழ்நிலை நிலவினால் பூங்கொத்து வரும் தருணத்தில் ஒருமுறை நீர்பாசனம் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும். --- ### மஞ்சள் நிற ஒட்டுப் பொறி - Published: 2017-07-08 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/ - Categories: News மஞ்சள் நிற ஒட்டுப் பொறி. பழைய டால்டா டன்கள்ல மஞ்சள் நிறத்தில் தடவி, அதுமேல விளக்கெண்ணெய் அல்லது கிரீஸை தடவி, ஒரு ஏக்கருக்கு 5 இடம்கிற கணக்குல, உயரமா குச்சியை நட்டு அதுமேல கவுத்து வெச்சிடணும். மஞ்சள் நிறத்தால கவரப்பட்டு பக்கத்துல வர்ற அசுவுணி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, இலைப்பேன் ஆகிய பூச்சிகள் டப்பா மேல ஒட்டிக்கிட்டு இறந்து போகும். --- ### விளக்கு பொறி - Published: 2017-07-08 - Modified: 2020-07-26 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b1%e0%ae%bf/ - Categories: News, Organic Agriculture விளக்கு பொறி வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும். விளக்கு பொறி: வயல்ல 3 அடி உயரத்துல பெட்ரோமாக்ஸ் விளக்கு இல்லனா கண்டுபல்லைத் தொங்க விடணும். விளக்குக்கு கீழ இரும்புச் சட்டியை வெச்சு, அதுல தண்ணீயை ஊத்தி, ரெண்டு சொட்டு மணணெண்ணெயையும் கலந்து விட்டுடணும். இந்த விளக்கு வெளிச்சத்துக்கு வர்ற பூச்சிகள், விளக்கைச் சுத்தி வட்டமடிச்சு பார்த்துட்டு, கீழு இருக்கற சட்டியில விழுந்து இறந்து போகும். விளக்கு பொறியை சாயங்காலம் 6 மணியிலிருந்து 9 வரைக்கும்தான் வெக்கணும். அதுக்கு மேல நன்மை செய்ற பூச்சிகளோட நடமாட்டம் அதிகமாயிடும். --- ### Agri Intex 2017 - Published: 2017-07-06 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/agri-intex-2017/ - Categories: News விவசாய செய்திகள் 👉 கடந்த முறை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை காண தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டாம். இந்த வருடம் இந்தியாவின் மாபெரும் வேளாண் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. 👉 விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு முற்றிலும் பயன்படும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அக்ரி இன்டெக்ஸ், ஜூலை 14 முதல் 17 வரை, கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோயமுத்தூர் - 641014 தொலைப்பேசி எண் 75028-22000 83449-22000 முக்கிய அம்சங்கள் : 👉 விவசாய உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் 🐠 மீன் வளர்ப்பு 🌱 பசுமை விவசாயம் மற்றும் தாவர பாதுகாப்பு 🌾 பயோடெக்னாலஜி 🌳 பசுமை வீடு 🍁 உரங்கள் மற்றும் இரசாயனங்கள் 🍀 மறுசுழற்சி சக்தி 🌷 மலரியல் 🐓 கோழி வளர்ப்பு 💦 பாசன மற்றும் நீர் தொழில்நுட்பம் 🍀 விதைகள் மற்றும் செடி வளர்ப்பு சாதனங்கள் 🐄 கால்நடை மற்றும் பால்பண்ணை தொழில்நுட்பம் 🍃 துல்லிய விவசாயம் 🍂 கிராமப்புற வளர்ச்சி 👉 வெளிநாட்டினரின் சிறப்பு அரங்குகள் 👉 ஆகிய அனைத்து முக்கிய அம்சங்களையும் கொண்டு ஒரு புது பொலிவுடன் விவசாய கண்காட்சி உதயமாக உள்ளது. 👉 விவசாயத்தை காக்கவும், விவசாய தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்கள், உபகரணங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா... . விரைந்திடுங்கள் ஜூலை 14 அன்று கோவைக்கு... 👉 உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தாங்கி கொள்ள தயாராக உள்ளது கொடிசியா வளாகம்... . ! ! --- ### விவசாய நண்பர்களுக்கு - Published: 2017-07-06 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ - Categories: News விவசாய நண்பர்களுக்கு வணக்கம். இங்கு தங்களுக்கு ஒரு புதிய செய்தியை சொல்ல விரும்புகிறோம். மேலே உள்ள GO வை முழுமையாக படித்து பாருங்கள். 1000பேர் கொண்ட குழுக்கள் இப்போது சுருங்கி குறைந்த பட்ச விவசயிகளிஒருங்கிணைத்து குழுக்கள் அமைத்து அரசு சலுகைகளை பெற்று திறம்பட தொழில் செய்ய வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகள் இதுபோன்ற சலுகைகளை பயன்படுத்தி அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்ட வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நம்மை. இனி தனி மனிதர் வெறும் பேச்சால் மட்டுமே இருக்கமுடியும் அன்றி சிறப்பாக இயங்க வாய்ப்புகள் குறைவு. தங்கள் போக்கிற்கு ஒத்து செயல்படும் விவசாயிகளை ஒருங்கிணைத்து தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டி தங்கள் ஊரிலோ அல்லது அருகில் உள்ள நகரத்திலோ விற்பனைசெய்து தங்கள் பொருளுக்கு அதிகபட்ச விலையை தாங்களே நிர்ணயம் செய்து பயனடைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உணவு பொருட்கள் மட்டுமே அன்றி நாம் விவசாய உற்பத்தி பொருட்கள் எதை வேண்டுமானாலும் ஏற்றுமதிசெய்யவோ, இயந்திரங்கள் கொண்டு மதிப்புகூட்டவோ, மொத்த வியாபாரத்தில் ஈடுபடவோ, உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவோ வழிவகை உண்டு. இதற்கெல்லாம் ஒரே மூலதனம் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மை. இதை மூலதனமாக வைத்துக்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது சாதாரண செயல் அல்ல. ஆனால் செயல்படுத்திவிட்டால் வெற்றி நிச்சயம். முதலில் ஒத்த கருத்துகள் கொண்ட 10 நபர்கள் ஒன்றிணைந்து குழுக்களை உருவாக்கி, நன்றாக இயங்கக்கூடிய குழுக்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து செயல்படலாம். இதற்கென ஆலோசனை வழங்க தனி நபரை ஆலோசகராக அரசு நியமித்து உள்ளது. அவர்களை கலந்தாலோசித்து தங்களை சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வழிவகை செய்து கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அரசு சலுகைகளை எதிர்பாராமல் 10 நபர்களுடன் உருவாக்கப்பட்ட நமது பாரம்பரியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இன்று 6 மாத காலத்தில் 30 நபர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள விவசாயிகள் இனி ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். சிக்கல்கள் வராதா என்றால் வாடும் என்றே சொல்லலாம். ஒரு குடும்பத்தில் பிறந்த நாம் கருத்துவேறுபாடுகள் கொண்டு இருப்பதை நாம் தினம் தினம் பார்த்து தானே வருகிறோம். அப்பபை இருக்க வேறு வேறு மன ஓட்டம் கொண்ட நபர்கள் இணையும்போது கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. அவற்றை களைந்து அதில் இருந்து மீண்டு எழுந்து செயல்படும் குழுக்கள் வெற்றி... --- ### ஹ்யூமிக் அமிலம் - Published: 2017-07-06 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%b9%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Organic Agriculture ஹ்யூமிக் அமிலம். ஹ்யூமிக் அமிலங்கள் மட்கிய பொருட்களின் முக்கிய அங்கமாகும், இவை மண்ணின் (மட்கிய), கரி மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளன. இது பல மேட்டுப்பாதைகள், நீர்த்த நீரூற்றுகள் மற்றும் கடல் நீர் ஆகியவற்றின் முக்கிய அங்கமாக உள்ளது. இது இறந்த கரிம பொருட்களின் உயிரியலகுப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. Humic அமிலம் என்பது மட்கிய மண், தழைக்கூளம், கரி மற்றும் பிற மண் தயாரிப்புகளின் ஒரு இயற்கை கூறு ஆகும். ஹியூமிக் அமிலம் என்பது கரிம பொருட்களின் சிதைவின் போது உருவாக்கப்பட்ட நுண்ணுயிர்களின் ஒரு தயாரிப்பு ஆகும். Humic Acid என்ன செய்கிறது? ஹ்யூமிக் அமிலம் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது, நீண்ட காலத்திற்கு மண்ணின் ஈரப்பதத்தை வைத்திருக்கிறது. இது தாவரங்கள் முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட அமிலம் உரம் ஒரு பயனுள்ள சேர்க்கை இருக்க முடியும். இது நுண்ணுயிரிகளுக்கு ஒரு உணவு மூலக்கூறு மற்றும் உணவு மூலமாகும். தாவரங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரை தக்கவைத்து ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கு உதவும் திறனைப் பெறும் --- ### தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் - Published: 2017-07-05 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ - Categories: News தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது. ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. வெல்லம் நெல்லிக்காய் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம். சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும். செய்யும் முறை ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க. அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம். ) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும். நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே . --- ### யார் இந்த நம்மாழ்வார் - Published: 2017-07-05 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ - Categories: News யார் இந்த #நம்மாழ்வார் இயற்கை வேளான் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார பிறந்த தின (ஏப்ரல் 6, 1939) சிறப்பு பகிர்வு. ! ! #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. #பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார். #நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை ஜே. சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே. சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார். #நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக யூரியா போன்ற உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று பலரும் வாதிட்டபோது, நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார். #நாடெங்கும் பசுமைப் புரட்சி தீவிரமாகப் பரவிய அதே காலகட்டத்தில், இயற்கை விவசாயம் தொடர்பாகத் தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார் நம்மாழ்வார். அதற்காகத் தான் பார்த்துவந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார். #பசுமைப் புரட்சியின்போது அரசு உரங்களை ஊக்குவித்துக்கொண்டிருந்த காலம் அது. நம்மாழ்வார் கால்நடையாகக் கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்தார். உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடி, அது அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகிறது என்பதைச் சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டினார் நம்மாழ்வார். இன்றைக்கு இயற்கை விவசாயம்பற்றி தமிழகத்தில் ஓரளவேனும் விழிப்புணர்வு இருக்கிறது என்றால், அதற்கு நம்மாழ்வாரின் படிப்படியான செயல்பாடுகளே காரணம். #பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல. பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் நம்மாழ்வார். இது அவரது வானகம் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு நன்கு தெரியும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நம்மாழ்வார் எதிர்த்தார். #கேடு விளைவிக்கும்... --- ### பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் - Published: 2017-07-04 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-47-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0/ - Categories: News 👌👌👌👍👍👍👌👌👌 *பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி. 05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். 06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை. 08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. 09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம். 10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர். 11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு. 12. *கடல்* - (Sea) சமுத்திரம். 13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர். 14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு. 15. *கால்* – (Channel) நீரோடும் வழி. 16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி. 17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை. 18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை. 19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை. 20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம். 21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு. 22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று 23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே... --- ### நாட்டுக் கோழி வகைகள் - Published: 2017-07-04 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ - Categories: Agriculture News, News இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்:  நமது நாட்டு கோழி வகைகள் மற்றும் அவைகளின் பருவம், மற்றும் குணங்கள்  இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்: நமது நாட்டு கோழி வகைகள் மற்றும் அவைகளின் பருவம், மற்றும் குணங்கள் கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு) உண்மை அல்லது தூய்மை என்பதே “ஏசெல்” என்பதன் அர்த்தம் ஆகும். இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை.   இதன் சண்டை போடும் திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது.   இவ்வகை மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம் காணப்படுகிறது. ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும். சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது. 196 நாட்களில் பருவம் அடைகிறது. வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92 40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50 கரி-சியாமா (கடகநாத் கலப்பு) பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள்.   கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் அர்த்தம்.   மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும், அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும். பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக் கோழிகளை வளர்க்கின்றனர். சேவல் பலிக்காக பயன்படுகிறது.   அதாவது தீபாளிக்குப் பின் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில் கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது. கறி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும், மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25. 47% கறியில்) இரும்புச் சத்தும் உள்ளது. உடல் எடை  40 வாரத்தில் 920 கிராம் பருவ வயது (நாட்கள்) - 180 வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை - 105 முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) - 49 கருவுற்றல் (%) -  55 கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன்  - 52 % ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு) நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும்.   பெயரில் உள்ளது போல், பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது.   அல்லது, கழுத்தின் முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன. பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு... --- ### தேற்றான் கொட்டை - Published: 2017-07-03 - Modified: 2020-05-05 - URL: https://agriwiki.in/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/ - Categories: News தேத்தான் கொட்டை - தேற்றான் கொட்டை இது நீரை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின. இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது. அஞ்சனா (பெரிய ஏலக்காய்), முஸ்டா (கோரைக்கிழங்கு), உசிரா (வெட்டி வேர்), நாகா (நன்னாரி), கோசடக்கா (நுரைபீர்க்கை), அமலக்கா (நெல்லி) போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம். ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது. --- ### மணத்தக்காளி சாகுபடி - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Agriculture News மணத்தக்காளி சாகுபடி பலராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கீரை வகைகளில் இம்மூலிகையும் ஒன்று. வெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் மணற்பாங்கான மற்றும் கரிசல் மண் பூமிகளில் உள்ளது. பூக்கள் வெண்மையாய் இருக்கும். காய்கள் கருமையாகவும், கரும்பச்சையாகவும் காணப்படும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களோடு இருக்கும். இதனுடைய இலை, தண்டு, கனி எல்லாவற்றையும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தலாம். ஈரோடு மற்றும் சேலம் போன்ற மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மஞ்சளில் முக்கிய களையாக மணத்தக்காளி விளங்குகிறது. விவசாயிகள் அதனை சரியான முறையில் காயவைத்து மூலிகை கம்பெனிகளுக்கு விற்பனை செய்யலாம். இம்மூலிகையானது வாய் புண், குடல் புண் மற்றும் கல்லீரல் வீக்கத்தைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது. மணத்தக்காளி கீரை சாகுபடி முறைகள்: விதைகள் மூலமே இது உற்பத்தி செய்யப் படுகிறது. எல்லா வகை மண்ணிலும் வளரும். பழங்கள் காயவைக்கப்பட்டு விதைகள் சேகரித்து சாம்பலுடன் கலந்து படுக்கைகள் அமைத்து விதை தூவப்பட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படுகிறது. தொழு உரம் இடுவது மிகவும் அவசியமாகும். 6 செ. மீ. உயரம் வளர்ந்தவுடன் கன்றுகளை பிரித்து வயலில் நடலாம். தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கன்றுகள் 30 செ. மீ. து 45 செ. மீ. இடைவெளியில் நடவேண்டும். நட்ட செடிகள் மூன்று மாத இடைவெளியில் 120 செ. மீ. வரை வளரும். இதனுடைய மொத்த சாகுபடி காலம் 120 நாட்கள் மட்டுமே. அறுவடை: செடிகள் வேருடன் பறிக்கப்பட்டு, வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதிகளான இலை, தண்டு முதலியன துண்டு துண்டாக வெட்டி காய வைக்க வேண்டும். காய வைப்பதற்கு முன் பழங்களை பறித்து விடுவதன் மூலம் விரைவாக காயவும் மற்றும் பூசானம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மூன்று நாட்கள் வரை நன்கு காய்ந்தபின் சாக்கு பைகளில் நிரப்ப வேண்டும். காய்ந்த செடியில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிமென்ட் களம் மற்றும் தார்பாலின் கொண்டு காயவைப்பதன் மூலம் மற்ற தாவரங்கள், மண், கல் ஆகியவை கலந்துவிடாமல் தவிர்க்க முடியும். மகசூல் : ஒரு ஏக்கருக்கு 1000-1500 கிலோ வரை காய்ந்த மகசூலை எதிர்பார்க்கலாம். தற்போது ஒரு டன் ரூபாய் 30,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சந்தைப்படுத்துதல்: இன்று மருந்து கம்பெனிகளுக்கு இதனுடைய தேவை அதிகமாக உள்ளது. பெங்களூருவில் உள்ள நேச்சுரல் ரெமடிஸ் போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வதுடன் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன... . --- ### கீரை சாகுபடி - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/ - Categories: Organic Agriculture கீரை சாகுபடி மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இரு மண் பாட்டு நிலம் கீரை சாகுபடி க்கு உகந்தது. அதிகக் களிமண் மற்றும் முற்றிலும் மணல் கொண்ட நிலத்தை தவிர்க்கவேண்டும். உப்பு நீர் விதை முளைப்புத் திறனைப் பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகிக்கலாம். கீரை வகைகள் அதிக சூரிய ஒளியில் அதிக விளைச்சல் தரவல்லது. 25-30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலையில் நன்கு வளரும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது. பருவம் : ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நிலம் தயாரித்தல்: நிலத்தை மூன்று முறை நன்கு எக்டருக்கு 25 டன்கள் நன்கு மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின் 2 x 1. 5 மீ என்ற அளவில் சமபாத்திகளும் பக்கத்தில் நீர்ப்பாசனத்திற்கு வாய்க்கால்களும் அமைக்கவேண்டும். விதையும் விதைப்பும்: விதையளவு : எக்டருக்கு 2. 5 கிலோ விதைத்தல் : விதைகள் மிகவம் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும். நீர் நிர்வாகம்: நீர்ப்பாய்ச்சுதல் : விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்சவேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும். பின்னர் விதைத்த 3ம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும். பிறகு 12-15 செ. மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: விதைத்த 21 நாட்களில் இருந்தே அறுவடை செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது. அறுவடை:   அரைக்கீரை : விதைத்த 25 நாட்களில் தரையிலிருந்து 5 செ. மீ அளவில் கிள்ளி எடுக்கவேண்டும். பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டருக்கு மகசூல் 30 டன்கள். முளைக்கீரை : விதைத்த 21-25 நாட்களில் வேருடன் பறிக்கவேண்டும். சிறிய செடிகளை 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டருக்கு 10 டன்கள். தண்டுக்கீரை : விதைத்த 35-40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட்டும் அறுவடை... --- ### பொன்னாங்கண்ணி சாகுபடி - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf/ - Categories: Organic Agriculture பொன்னாங்கண்ணி சாகுபடி: பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம். தொட்டிகளில் பராமரிப்பு: பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும் நுண்தண்டு மூலம் பயிர்பெருக்கம் செய்யலாம். வீடுகளில் எளிய முறையில் பராமரிக்கலாம். மண் தொட்டியில் மணல், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு இவற்றை 3:1:1 விகிதத்தில் கலந்து தொட்டியில் நிரப்பி வேர்ச்செடிகள் அல்லது நுண்தண்டுகளை நடவேண்டும். பின்னர் பூவாளி வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்காக மண்புழு கம்போஸ்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மண் தொட்டிக்கும் 500 கிராம் அளவு மண்புழு கம்போஸ்ட் உரத்துடன், நன்மை தரும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, மைக்கோரைசா ஆகியவற்றை தொட்டிக்கு தலா 50 கிராம் வீதம் கலந்து ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாத இடைவெளியில் இடவேண்டும்). பாத்தியில் வளர்த்தல்: மண்ணை நன்றாக வெட்டி 1 சதுர மீட்டர் பாத்திக்கு 2 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி இட அளவுக்கேற்ப சிறிய பாத்திகளை அமைக்கலாம். வேர்களை உடைய பக்கச் செடிகளை நடவுக்கு பயன்படுத்தலாம். பாத்தியில் ஒரு அடி இடைவெளியில் செடிகளை நடவு செய்வது நல்லது. தொட்டியில் பராமரிக்கும்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இயற்கை உரங்களான மண்புழு உரம் இடவேண்டும். தொட்டியிலும் பாத்தியிலும் செடிகளுக்கு தகுந்த ஈரப்பதம் இருக்கும் வகையில் நீர் தெளிக்க வேண்டும். இலைகள் அதிகம் தழைத்து வர இயற்கை உரங்களான பஞ்சகாவ்யா (லிட்டருக்கு 3 மிலி அளவு) தெளிப்பது நல்லது. செடிகளை நட்ட 4வது மாதத்தில் இலைகளைத் தண்டுடன் கிள்ளி அறுவடை செய்யலாம். தரைமட்டத்திலிருந்து 5 செ. மீ. உயரத்தில் முழுச்செடியை வெட்டி எடுக்கலாம். தொடர்புக்கு: 61, ஆர். கே. ஆர். நகர், தாராபுரம்-638 656. திருப்பூர். எம். அகமது கபீர், பி. எஸ்சி (அக்ரி), எம். பி. ஏ. , வேளாண்மை ஆலோசகர், 09360748542. --- ### மல்லி சாகுபடி - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: Organic Agriculture மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும். மல்லியை கீரைக்காக மானாவாரி மற்றும் இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். இது செம்மண், வண்டல் மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் தாண்டினாலோ, மிக அதிக மழை பெய்தாலோ செடியின் வளர்ச்சி குன்றும். விதைப்பு: நிலத்தை இரண்டுக்கும் மேற்பட்ட முறை உழுது பண்படுத்திய பிறகு இறவைப் பயிருக்கு பாத்திகள் அமைத்தும், மானாவாரிப் பயிரை விதை விதைப்பான் மூலமும் வரிசைக்கு வரிசை 20 செ. மீ. இடைவெளியும், செடிக்கு செடி 15 செ. மீ. இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். இறவையில் ஹெக்டேருக்கு 10 முதல் 12 கிலோ கொத்தமல்லி விதை தேவை. விதைகளை மானாவாரியாக விதைத்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 கிலோ தேவை. மானாவாரியாக சாகுபடி செய்யும்போது விதைகளை தூவும் முறையில் விதைத்து, நாட்டுக் கலப்பை மூலம் மூடிவிட வேண்டும். ஒரு ஹெக்டர் விதைக்கு 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் அளவில் டிரைக்கோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். பிறகு உலர்த்தி விதைத்தால் வாடல் நோய் வராது. நீர்ப்பாசனம்: விதைத்த 8 முதல் 15-வது நாளில் விதை முளைக்க தொடங்கும். எனவே விதைத்தும் ஒரு முறையும், பிறகு 3-ம் நாள் ஒரு முறையும், 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். உர நிர்வாகம்: கடைசி உழவின்போது ஒரு ஹெக்டேருக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். அறுவடை: விதைத்த 30-ம் நாளில் இளங்கீரையாகவும், 60 மற்றும் 75-ம் நாள்களில் 50 சதவீதம் இலைகளையும் அறுவடை செய்யலாம். விதை அறுவடை : விதைத்த 90 முதல் 110 நாள்களுக்குள் விதைகளை அறுவடை செய்ய முடியும். காய்கள் நன்கு முதிர்ந்து பச்சை நிறத்தில் இருந்து பொன்னிறமாக மாறும்போது அறுவடை செய்வது நல்லது. --- ### கொத்தமல்லி - Published: 2017-07-03 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/ - Categories: News குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. சாகுபடி பட்டங்கள் கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது. குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்படுகிறது. கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம். சாகுபடி முறைகள்: நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும். பயிர் பாதுகாப்பு பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். மகசூல் மற்றும் வருமானம் முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ. 10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ. 60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ. 11,600 போக லாபம் ரூ. 48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும்... . --- ### அதிக லாபம் தரும் வெந்தய கீரை - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%af-%e0%ae%95/ - Categories: Organic Agriculture அதிக லாபம் தரும் வெந்தய கீரை! குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்: வெந்தயக்கீரை பயிரிடும் முறை நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும். பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம். அக். , முதல், டிச. , மாதங்களில் வெந்தய விதைகளை பயிரிடலாம். மானாவாரியாகவும், வெந்தயத்தை பயிரிடலாம். 25 முதல், 28 டிகிரி வெப்பத்தில், இவை வளரக் கூடியவை. அறுவடை: விதைத்த, 10 முதல், 15 நாட்களுக்குள் வெந்தயச் செடிகள் முளைத்து விடும். 25 நாட்களில் வெந்தயச் செடியின் தழைகளை, கீரைகளாக அறுவடை செய்யலாம். 90 முதல் 100 நாட்களுக்குள் வெந்தய விதைகளை அறுவடை செய்யலாம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை, நீர் பாய்ச்ச வேண்டும். வெந்தயம் பயிரிடப்பட்டுள்ள நிலப்பகுதியை, ஈரப் பதத்துடன் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, தேங்காய் நாரை செடிகளின் இடையே இடலாம். மகசூல்: வெந்தயச் செடிகளின் தழைகளை, கீரைகளாக விற்பனை செய்யலாம். ஏக்கருக்கு, 4 டன் கீரைகளை அறுவடை செய்யலாம். நம் பகுதிகளில் வெந்தய விதைகளை அறுவடை செய்ய வேண்டுமென்றால், நிழல் வலை அமைத்து பயிர் செய்ய வேண்டும்.   பயன்கள்: மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை உட்கொண்டால், வயிற்று உபாதைகள் நீங்கும் என்பதோடு, சந்தையில் வெந்தயக் கீரைக்கு எப்போதுமே, ‘டிமாண்ட்’ அதிகம் உள்ளது. ஒரு கட்டு வெந்தயக் கீரையை சராசரியாக, 30 ரூபாய் வரை விற்பனை செய்வதன் மூலம், குறுகிய காலத்தில், அதிக லாபம் ஈட்டலாம். --- ### நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு - Published: 2017-07-03 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d/ - Categories: Agriculture News, News கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது. நம்பிக்கை தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு  ! - 25 சென்ட் நிலம்... ஆண்டுக்கு ரூ 3 லட்சம் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வரலாறு காணாத வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போன நிலையில், கால்நடை வளர்ப்பு மூலமாகத்தான் ஓரளவு வருமானம் பார்த்து வருகிறார்கள் விவசாயிகள். அதிலும் ஆடு மாடுகளுக்குக்கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் கஷ்டப்பட்ட சூழ்நிலையில், நாட்டுக்கோழி வளர்த்து வந்த விவசாயிகள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டனர். இப்படி வறட்சிக் காலத்திலும் கைகொடுக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பில் தற்போது பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். பிராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதால் உடலுக்குத் தீங்கு நேரும் என நம்பப்படுகிறது. அதனால், நாட்டுக்கோழிகளுக்கு நல்ல விற்பனை வாய்ப்பிருக்கிறது. நாட்டுக்கோழி வளர்ப்புக்கு முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மிகமிக அவசியம். இல்லையெனில் கையைச் சுட்டுக்கொள்ள நேரிடும். அந்த வகையில் பயிற்சிக்குப் பிறகு, இயற்கையான மேய்ச்சல் முறையில் வெற்றிகரமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார்கள் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியைச் சேர்ந்த ஜோசப் ஆரோக்கியராஜ்-பிரான்சிஸ் பிரியா தம்பதி. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு-மாரம்பாடி சாலையில் மூன்றாவது கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது புனித வனத்து சின்னப்பர் ஆலயம். அங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் 500 மீட்டர் சென்றால் இவர்களது பண்ணை நம்மை வரவேற்கிறது. நாட்டுக்கோழிகள் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தன. கோழிக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேசத் தொடங்கினார் ஜோசப். “ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரில தொழில்நுட்ப உதவியாளரா வேலை பார்த்தேன். அங்க போதுமான சம்பளம் கிடைக்காததால பெயின்டிங் வேலை செஞ்சிட்டிருந்தேன். பிறகு, மூணு வருஷத்துக்கு முன்னாடி அசில், பெருஞ்சாதி, சிட்டுக்கோழி ரகங்கள்ல நாலு நாட்டுக் கோழிகளை வாங்கிட்டு வந்து வீட்டுல வளர்க்க ஆரம்பிச்சேன். அந்தக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமா பெருகி ஒரு கட்டத்துல 40 கோழிகளாயிடுச்சு. அப்போ ஒரு நண்பர் இன்குபேட்டர் வாங்கி முட்டைகளைப் பொரிக்கச் சொல்லி யோசனை சொன்னார். உடனே வாங்கிட்டு வந்து முட்டைகளை அதுல வெச்சேன். ஆனா, அது சரிப்பட்டு வரல. அந்த நேரத்துல என் அம்மாவும் அக்காவும் ‘இன்னும் தெளிவா நாலு பேர்கிட்ட விசாரிச்சுட்டுப் பண்ணு’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான், திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்துக்குப் போனேன். அங்க, கோழி வளர்ப்பு பத்திப் பயிற்சி கொடுத்தாங்க” என்ற ஜோசப் தொடர்ந்தார்... “அதுக்கப்புறம்தான் இந்த இடத்துக்குக் கோழிகளைக் கொண்டு வந்தோம். இந்த இடம் மொத்தம் ரெண்டரை ஏக்கர். இதுல மேடான பகுதியில் 25 சென்ட் அளவு நிலத்துல வேலி அடைச்சிருக்கோம்... . --- ### நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம்! - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9/ - Categories: News, Social Media நாட்டுக் கோழிக்கு கரையான் தீவனம் - கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், குஞ்சுகள் இருமடங்காக வளர்ச்சியடையும் நாட்டுக் கோழிவளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் : 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை : பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை : இது ஒரு ஈர மரக்கரையான் வகையானதாகும் (Dandy wood termites) பொதுவாக கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சைக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையானில் உள்ள சத்துக்கள்: கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44. 4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது... . --- ### கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் - Published: 2017-07-03 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4/ - Categories: Cattle rearing, News கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் . . ! ! மாடுகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மற்றும் முதலுதவி மருத்துவம் பற்றி பார்ப்போம்   மடி வீக்க நோய் (Mastitis): கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்)மஞ்சள் பொடி-50 கிராம்சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு) சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு) மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும். வயிறு உப்புசம் (Bloat): கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது. ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் வெற்றிலை-10 எண்ணிக்கைபிரண்டை-10 கொழுந்துவெங்காயம் -15 பல்இஞ்சி -100 கிராம்பூண்டு -15 பல்மிளகு-10 எண்ணிக்கைசின்ன சீரகம்-25 கிராம்மஞ்சள்-10 கிராம் வயிறு உப்புசம்  சிகிச்சை முறை : (வாய் வழியாக) சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும். கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease): கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில்... --- ### கால்நடை - Published: 2017-07-03 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88/ - Categories: Cattle rearing கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 1 கேள்வி : ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும் கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 1   கேள்வி : ராமேஸ்வரம் பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ப்பதற்கு என்று மேய்ச்சல் நிலம் இல்லை. இதனால் அடிக்கடி பக்கத்து வயல்களில் ஆடு சென்று மேயும் போது பிரச்சனை வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே வளர்க்கும் வகையில் தீவனங்களை பரிந்துரைத்தால் நன்றாக இருக்கும்? பதில் : ஆடு மற்றும் மாடுகள் பக்கத்து வயல்களில் சென்றும் மேயும் போது பிரச்சனை தான். இதனை தவிர்க்கும் விதமாக வீட்டுக்கு பக்கத்திலேயே அகத்தி செடி வளர்க்கலாம். பூவரம் செடி வளர்க்கலாம். கொடுக்கபுளி நன்றாக சாப்பிடும். அதனை எல்லாம் வளர்த்தால் பிரச்சனை இருக்காது. ஆட்டை கொட்டில் மாதிரி வைத்தும் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கும் போது குளம்பை சீவி வளர்க்கும் போது பிரச்சனை இருக்காது. தற்போது ஆடுகளுக்கு என்று தீவனங்கள் வந்திருக்கின்றன. அவற்றை வாங்கி ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற அளவில் பிரித்துக் கொடுங்கள். மேலும் மூன்று மாதங்களுக்கான இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்யுங்கள். இதற்கு என்று மருந்து மாத்திரைகள் கால்நடை மருந்துக்கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி கொடுங்கள். அதிக ஆடுகள் வளர்க்கும் போது அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தற்போது விவசாயிகள் ஆடு புழுக்கையை நல்ல உரமாக பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆடு வளர்ப்பிலும் நல்ல லாபம் பெறலாம். கேள்வி : ஆட்டுக்கு வயிறு ஊதி கொள்கிறது. இவ்வாறு வயிறு ஊதி, அசைப்போடாமல் சில ஆடுகள் மாண்டும் இருக்கின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம்? பதில் : ஆடுகளுக்கு வயிறு ஊதிப்போகும் போது கடலை எண்ணெய் 50 மில்லி கொடுங்கள். இந்த அளவு ஆட்டின் அளவை பொறுத்து கூட்டியும் குறைத்துக் கொள்ளலாம். 50 மில்லி என்பது இரண்டு முதல் மூன்று வயதுள்ள நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்கானது. சில ஆடுகள் இரவில் கத்திக் கொண்டே இருக்கும். பின்பு இறந்துவிடுவதற்கு காரணம் குடல்புழுவாகவும் இருக்கலாம். ஆகையால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று குடல்புழு நீக்கத்துக்கான மருந்தை பெற்று, ஆட்டுக்கு கொடுங்கள். கேள்வி : ஆடு குட்டி போட்ட பின்பு, வாலில் புண் வருகிறது. அந்த புண்ணில் இருந்து புழுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி தடுப்பது? பதில் : புண் உள்ள இடத்தில் டர்பண்டைடு ஆயிலை ஊற்றவும். இரண்டு மூன்று நிமிடங்களில் புழுக்கள் எல்லாம் வெளியே வந்து விடும். அதுபின்பு வேப்பண் கொழுந்து, கல்... --- ### இஸ்ரேல் விவசாயம் - Published: 2017-07-03 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/ - Categories: News இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின்பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர். இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம்.கோடையில் தீபொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் .ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாததொழில். இஸ்ரேல் நாட்டின் பரப்பளவு மிகவும் குறைவு. அங்கு உள்ளஇயற்கை வளங்கள் அதைவிட குறைவு. உலகில் பலநாடுகளுக்கு லாபகரமான விவசாயத்தைசொல்லிகொடுக்கும் நாடாக விளங்குகிறது இன்றைய இஸ்ரேல். இஸ்ரேல் விவசாயம் இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் அப்போது உலகத்தின்பல பகுதிகளில் வசித்த யூதர்கள் இஸ்ரேலில் திரண்டனர். இஸ்ரேலில் பெரும்பகுதி பாலைவனம். கோடையில் தீபொறி பறக்கும். குளிர் காலத்தில் குளிர் பல்லைக்கிட்டும் . ஆனால் அங்கு விவசாயம் பார்க்க வேண்டிய தேவை இருந்தது. அன்று அது அவர்களுக்கு பழக்கம் இல்லாததொழில். விவசாயம் செய்வதற்கு முன்னர் மரங்கள் அவசியம்வேண்டும், என்பதை மட்டும் உணர்ந்தார்கள். சாலைஓரங்களில், குடியிருப்புப்பகுதிகளில்,பொது நிங்களில்மற்றும் பள்ளிகளில் மரங்களை நட்டார்கள். ஒரு குழந்தைபிறந்தால் ஒரு மரம், அது தவழ்ந்தால் ஒன்று, நடந்தால்ஒன்று, பிறகு பள்ளியில் சேர்ந்தால், கல்லூரியில்சேர்ந்தால், திருமணம் ஆனால், கார் வாங்கினால், வீடுவாங்கினால், மேலே போக டிக்கெட் வாங்கினால் கூட ஒருமரம் என்று 770 லட்சம் மரங்களை நட்டு முடித்தார்கள் 12 ஆண்டில் உலகம், மூக்கின் மீது விரல் வைத்தது ! . ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோலஇஸ்ரேலின் இலுப்பைப்பூ, ஜோர்டான் நதி. அதன் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் மடக்கிப் பிடித்தார்கள். இந்த ஏரிபூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே உள்ளது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப்செய்து இஸ்ரேலின்மத்திய மற்றும் தெற்குப்பகுதியில் நம்பிக்கயை மட்டும்முதலாக வைத்து விவசாயம் பார்த்தார்கள். 6. 25 மில்லியன் எக்டர் மீட்டர்தான் அந்த நாட்டின்மொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர்அணையில் ஒர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்துலட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள். சாதிக்கப்பிறந்த சம்சாரிகள் ! இஸ்ரேலில் பெரும்பகுதியாய் உள்ள பாலைவனத்தில்கிடைக்கும் ஆண்டு சராசரி மழை அளவு வெறும்ஐம்பது மில்லிமீட்டர்தான். தட்டுப்பாடான தண்ணீரைக்கொண்டு என்ன செய்வது என்றுயோசித்தார்கள். சொட்டுநீர் பாசனத்தை அறிமுகம்செய்தார்கள். நம்பிக்கை அவர்களை கைவிடவில்லை சொட்டுநீர்ப்பாசனம்தான் இன்று அவர்களுக்கு சோறுபோடுகிறது. இஸ்ரேல் நாட்டில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும்அரசாங்கத்திற்கு சொந்தம். சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் இரண்டில் ஒன்றைத்தான் இஸ்ரேல்விவசாயிகள் பயன்படுத்தமுடியும். விவசாயத் தேவைக்குஏற்ப தண்ணீரை அளந்துதான் கொடுப்பார்கள். தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு தண்ணீர் கூடகிடைக்காது. பாசன நீரை 10 அடி விட்டமுள்ள குழாய்களில் அதிகஅழுத்தத்தில் எடுத்துச் செல்லுகிறார்கள். இந்த நீர்எல்லா பகுதிக்கும் கோவில் சுண்டல் மாதிரி பகிர்ந்துகொடுப்பார்கள். நமது நகரங்களில் குடிநீர் விநியோகம்ஆவது மாதிரி. நம்மூர் ஆட்டோ ரிக்க்ஷாவில் இருப்பதுபோல அங்கும்பாசனக்குழாயில் தண்ணீர் மீட்டர்இணைத்திருக்கிறார்கள். . ஆனால் மீட்டருக்குமேல் ஒரேஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டார்கள். கறாரானமீட்டர் ! அரிசி, கோதுமை, பயறுவகை ஆகியவை தேவைஇருந்தாலும்கூட வருமானம் குறைவு என்பதால் அவற்றைஅளவாக செய்கிறார்கள். பூக்கள், காய்கறிகள்... --- ### கிளைமேட் சேஞ்ச் ஓர் அறிமுகம் - Published: 2017-07-03 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d/ - Categories: News, Water Management 1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ? பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின் கோபம் வறட்சி; இவை எல்லாமே கூட்டாக சேர்ந்து கோபப் படுவதும் உண்டு. கிளைமேட் சேஞ்ச் ஓர் அறிமுகம்   கேள்வி பதில்- பகுதி 1 1. பருவநிலை மாற்றம் என்றால் என்ன ? பருவ நிலை மாற்றத்தின் மறு பெயர் இயற்கையின் கோபம். காற்றின் கோபம் புயல்: மழையின் கோபம் வெள்ளம்: வெய்யிலின் கோபம் வறட்சி; இவை எல்லாமே கூட்டாக சேர்ந்து கோபப் படுவதும் உண்டு. 2. பருவ மழை மாறிமாறி பெய்வதும் பருவ நிலை மாற்றம்தானே ? மாதம் மூன்று என்று ஒரு காலத்தில் ஆண்டுக்கு 36 முறை பெய்த மழை, இப்போது மூன்றே தடவை பெய்து விட்டு ஓய்வெடுக்க  ஓடிப் போவதும் "ப நி மா". தான். 3. 2004 ல் வந்த சுனாமியும் அதுதானே ? அதுவும் அதேதான், "ஒரிசாவில் வெள்ளம்"  "பீஹாரில் வறட்சி" என்று ரேடியோ டீவியில் செய்தி வாசிக்க வைப்பதும் அதேதான். 4. பருவநிலை மாற்றம் குறித்து யார் யார் தெரிந்து கொள்ள வேண்டும் ? சமூகத்தின் பின் பெஞ்சு மக்கள், பொருளாதார நிலையின் அடித் தட்டு மக்கள், எதிர் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களான பெண்கள், குழந்தைகள், தலை நரைத்தவர், நரைக்காதவர், டை அடித்தவர், அடிக்காதவர் எல்லொரும்தான். ஆமாம் சுனாமி வந்ததே, அது 'என்ன ஆதார்அட்டை' பார்த்தா அடித்துக் கொண்டு போனது ? 5. பருவநிலை மாற்றம் குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும் ? நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன என்று இருந்து விடலாம் தான், அது கடிக்காமல் போக வேண்டுமே. அதனால்தான் கவலை. 6. பருவ நிலை மாற்றம் எதையெல்லாம் பாதிக்கும் ? இந்த தலைமுறையில், இனி வரும் தலைமுறைகளில் - ஆண்களை, பெண்களை, குழ்ந்தைகளை, பெரியவர்களை, விவசாயத்தை, இதர உயிரினங்களை, தாவரங்களை. 7. பருவநிலை மாற்றம் உருவாக காரணமாக இருந்தது யார் ? நான், நீங்கள், உலகில் உயிரோடு இருக்கும் அத்தனை பேரும் + காரணம் தெரியாமலே காரணமாக இருந்து விட்டு செத்துப் போன நம் தாத்தாமார்கள், பாட்டிமார்கள். 8. இனி நாம் என்ன செய்ய வேண்டும் ? எதைச் செய்தாலும் அது பருவ நிலை மாற்றத்தை அதிகரிக்குமா ? என்ன செய்தால் அதனைக் குறைக்கலாம் ? யோசிக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும். 9. அன்றாட வாழ்க்கையில் பருவ நிலை மாற்றத்தை எப்படி நாம் பார்க்கலாம் ? வராத தண்ணீருக்காக குழாயடியில் காத்திருக்கும் குட வரிசை, மழை முகம் பார்க்காமல் கருகிப் போகும் விவசாயம்,... --- ### நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள் - Published: 2017-07-02 - Modified: 2020-07-01 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%95/ - Categories: Cattle rearing, News நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும். நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்.   ஆண், பெண் கோழி விகிதாச்சாரம்: நாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகள் பெற நாம் வளர்க்கும் 5 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற விகிதத்தில் பெட்டை சேவலை இணைத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு வளர்க்கும்போது சேவல் பெட்டைக் கோழியுடன் இணைந்தவுடன் கருவுறுதல் எளிதில் நடைபெற்று கருக்கூடிய முட்டைகள் அதிகளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. மாறாக பெட்டை சேவல் கோழிகளின் விகிதம் 10:1 என்று இருந்தால் குஞ்சு பொரிப்புத்திறன் குறையும். முட்டைகளை சேகரிக்கும் காலம். கோடைக்காலங்களில் இடப்படும் முட்டைகளை, முட்டைகள் இடப்பட்டு நான்கு நாட்கள் வரையிலும் குளிர்காலங்களில் 5 முதல் 7 நாட்கள் வரை இடப்பட்ட முட்டைகளையும் ஒன்றாக அடைக்கு சேர்த்து வைத்து குஞ்சு பொரிக்க பயன்படுத்தலாம். இதற்கு மாறாக 10 நாட்களுக்கு முன் போட்ட முட்டைகளை இன்று போட்ட முட்டைகளுடன் இணைத்து அடைக்கு வைத்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு முன் இட்ட முட்டைகளில்இருந்து குஞ்சுகள் வெளிவராது. இயற்கையில் கோழிகளின் மூலம் அடைகாத்தல் செய்யும்போது குறைந்த நாட்கள் இடைவெளியில் முட்டைகளை அடைக்கு வைத்து குஞ்சுகள் அதிகம்பெற விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும். அடைகாத்தலுக்கு பெட்டைக் கோழியினை உட்கார வைக்கும் நேரம்: பொதுவாக கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிகள் பகல் முழுவதும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து இரவில் வீடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே ஒரு பெட்டைக்கோழியை முட்டை அடைகாக்கும் பணியில் தேர்வு செய்து அடைமுட்டை மீது உட்கார வைக்கும்போது அடைக்கோழி 21நாட்கள் அடைக்காலம் வரை அதிகநேரம், அடிக்கடி கூடையை விட்டு வெளியே எழுந்திருக்காமல் முட்டையோடு உடன் இருப்பது, அதிக குஞ்சுகள் பெறுவதற்கு வழிவகுக்கும். அடைக்கோழியானது அடைக்கு வைக்கப்பட்ட முட்டைகளில் தனக்கு சொந்தமான குஞ்சுகள் வளர்கிறது. அதனை நாம் வளர்க்க வேண்டும் என்ற பாச உணர்வு எழும்போது முட்டையை விட்டு அடிக்கடி வெளியே செல்லாமல் ஒருநாளில் நீண்டநேரம் அடையில் உட்கார வாய்ப்புள்ளது. அந்திசாயும் மாலை வேளையில் ஒரு கோழியை அடைக்கு உட்கார வைக்கும்போது இரவு முழுவதும் ஒரே இடத்தில் இருந்து பழக்கப்பட்டு வளர்ந்த காரணத்தால் கோழி வெளியேறாமல் 12 மணி நேரம் அடை முட்டைகள் மீது ஒரு இரவு முழுவதும் அமரும்போது அக்கோழிக்கு தாய்மை உணர்ச்சி அதிகமாகி முட்டைகளை முறையாக அடைகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. எனவே 21 நாட்கள் அடைகாக்கும் காலத்தில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட அடைக்கோழிகள் வெளியே அதிகமாக முட்டையை விட்டு எழுந்திருப்பது இல்லை. மாறாக முதன்முதலில் அடைக்கு வைக்கும்போது காலை... --- ### இயற்கை விவசாயத்தில் நாம் எப்போது வெற்றி பெறுவோம் ? - Published: 2017-07-02 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/ - Categories: Organic Agriculture இயற்கை விவசாயத்தில் நாம் எப்போது வெற்றி பெறுவோம் . தெரிந்தவர்கள் கூறுங்கள் . --- ### மானியத்துடன் பால்பண்ணை கடன் - Published: 2017-07-01 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%88/ - Categories: Agriculture News, Cattle rearing மானியத்துடன் பால்பண்ணை கடன் திட்டம் பற்றிய விபரம் : இந்த திட்டமானது மாட்டு பண்ணை வைக்க நபார்டு (Nabard) வங்கியின் மூலம் கடன் வழங்குவதாகும். 💰 இந்த திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை வளர்க்க 6 லட்சம் வரை கடன் பெறலாம். யாரெல்லாம் கடன் பெறலாம்... ? 💰 விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள். 💰 ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றுக்கும் மேற்பட்டோர் கூட இத்திட்டத்தில் கடன் பெறலாம். 💰 ஆனால் அவர்களின் பண்ணை 500 மீட்டருக்கு மேல் தள்ளி இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் கடன் பெறலாம். நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் : 💰 இந்த திட்டத்தில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25% மானியம் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் 33. 33% மானியம் பெறலாம். 💰 சிறிய மாட்டு பண்ணைகள் அமைக்க கடன் பெற்ற பின் (Back Ended Subsidy) வழங்கப்படும். 💰 கன்று குட்டிகள் வளர்க்கும் திட்டத்தில் 20 கன்று குட்டிகள் வரை வாங்கலாம். இதற்கு ரூ. 5. 30 லட்சம் வரை கடன் பெறலாம். 💰 மண்புழு உரம் தயாரிக்கும் கடன் திட்டத்தில் ரூ. 22,000 வரை கடன் பெறலாம். 💰 பால் கறக்கும் இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரம் வாங்கும் கடன் திட்டத்தில் ரூ. 20 லட்சம் வரை கடன் பெறலாம். 💰 பால் குளிரூட்டி அதனை எடுத்து எடுத்து செல்லும் வாகனம் வாங்க ரூ. 26. 50 லட்சம் வரை கடன் பெறலாம். 💰 பால் குளிரூட்டும் பதனக் கிடங்கு அமைக்க ரூ. 33 லட்சம் வரை கடன் பெறலாம். 💰 தனியார் கால்நடை மருத்துவமனை அமைக்க கடன் பெறலாம். இதில் நடமாடும் கிளினிக் அமைக்க ரூ. 2. 60 லட்சமும், நிலையான கிளினிக் அமைக்க ரூ. 2 லட்சமும் வழங்கப்படுகிறது. 💰 பால் விற்பனை நிலையம் அமைத்து பால் பொருட்களை விற்பனை செய்ய ரூ. 1 லட்சம் வரை கடன் பெறலாம். பயனாளியின் பங்கு : 💰 ரூபாய் 1 லட்சம் வரை கடன் பெறம் பயனாளிகள் பங்கு தொகை எதுவும் கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட கடனுக்கு 10மூ பங்குத் தொகையாக தர வேண்டும். கடன் வழங்கும் வங்கிகள் : 🏠 வணிக வங்கிகள் 🏠 கிராம மற்றும் நகர்ப்புற வங்கிகள் 🏠 மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ மாநில வேளாண் கூட்டுறவு வங்கிகள் 🏠 நபார்டு வங்கியில்... --- ### ‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து… - Published: 2017-06-24 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0/ - Categories: News, Social Media ‘வளர்ச்சி’ மயக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்! எய்ம்ஸ் மருத்துவமனையை முன்வைத்து... ப. கலாநிதி தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு தரப்பினரும் போட்டிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவற்றில் காஞ்சிபுரம், ஈரோடு ஆகியவற்றை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மீதமுள்ள இடங்களில், ‘மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்; இல்லாவிட்டால் பதவி விலகுவோம்’ என்று மதுரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எந்தவொரு கொள்கை, கோட்பாடுகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகவும் இப்படி அறிவிக்காத ‘மாண்புமிகு’க்கள், எய்ம்ஸ் மருத்துவமனை என்கிற ‘உன்னத’ கோரிக்கைக்காக இப்படி அறிவித்துள்ளனர். செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று செங்கிப்பட்டியில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தி இருக்கின்றனர். காவிரி, கச்சத்தீவு என எந்தவொரு வாழ்வாதாரப் பிரச்னையிலும் சட்டமன்றத்தில் ஓரணியில் நிற்காத திமுகவும், அதிமுகவும், காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, செங்கிப்பட்டியில் கைகோர்த்து நின்றார்கள். புதுக்கோட்டையில் தான் அமைய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கையெழுத்து இயக்கத்தையும், அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் போது எனக்கு வியப்பு மேலிடுகிறது. ‘எங்கள் ஊரில் கண்டிப்பாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் ‘என்று யாராவது போராடினால், அந்த ஊரில் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று பொருள் கொள்ளலாம். அதேபோல, ‘எங்கள் ஊரில் மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்று போராடுவதாக இருந்தால், அந்த ஊரில் நோயாளிகளின் எண்ணிக்கையும், திடீரென இறப்பு விகிதமும் அதிகரித்திருக்க வேண்டும். மேற்கண்ட ஊர்களில் அப்படி ஏதும், நடந்து விட்டதாக ஒரு தகவலும் இல்லை. இப்போது, என்னிடம் ஒரு கேள்வி இயல்பாக எழுகிறது. அந்தக் கேள்வியை ‘எய்ம்ஸ்’ காதலர்களை நோக்கிக் கேட்கிறேன். ‘உங்கள் எல்லோருக்கும் நலமான வாழ்க்கை வேண்டுமா, அல்லது மருத்துவமனை வேண்டுமா? ’ என்பதே அந்தக் கேள்வி. ‘நலமான வாழ்க்கைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், அதற்கு நூறு வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரே ஒரு வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாலும்கூட, உங்களுக்கு நலமான வாழ்க்கை வழங்கப்படும் அல்லது கிடைத்துவிடும். ‘மருத்துவமனைதான் வேண்டும்’ என்பது உங்களுடைய பதிலாக இருந்தால், பின்வரும் புள்ளிவிவரங்கள் உங்களுக்கானவை. மதுரை மாவட்டத்தில், மதுரை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜாஜி அரசு மருத்துவமனை,... --- ### Syngenta Loses $218 Million Verdict in First GMO Trial Test - Published: 2017-06-24 - Modified: 2022-11-01 - URL: https://agriwiki.in/syngenta-loses-218-million-verdict-first-gmo-trial-test/ - Categories: GMO Syngenta AG was ordered to pay $217.7 million to a group of Kansas farmers who claimed the company carelessly marketed its genetically modified corn seed, causing contamination of U.S. crops and a rejection of export sales to China by officials there. A Kansas jury issued the verdict Friday in the first trial brought by U.S. farmers alleging Syngenta caused five years of depressed corn prices. Several other trials are pending as lawyers pursue suits on behalf of some 350,000 corn growers claiming as much as $13 billion in losses. Syngenta AG was ordered to pay $217. 7 million to a group of Kansas farmers who claimed the company carelessly marketed its genetically modified corn seed, causing contamination of U. S. crops and a rejection of export sales to China by officials there. A Kansas jury issued the verdict Friday in the first trial brought by U. S. farmers alleging Syngenta caused five years of depressed corn prices. Several other trials are pending as lawyers pursue suits on behalf of some 350,000 corn growers claiming as much as $13 billion in losses. The win gives momentum to claims by farmers from more than 20 states who are suing the Swiss agrochemical giant. Syngenta faces its next class action in a Minnesota court in August, where farmers are seeking more than $600 million. “This drastically changes the complexion of the upcoming litigation,” said Anthony Sabino, law professor at St. John’s University in New York. “A jury found the plaintiffs’ claims of depressed prices so convincing that, not only did the jury give them a win on the liability, they awarded the entire amount of damages asked for. That is not an everyday occurrence. ” A dozen Kansas farmers attended the 13-day trial. The only farmer in the courtroom Friday, when the jury returned its verdict after four hours of deliberation during two days, was Bret Kendrick, 52. “I’m relieved that things turned out the way they did," Kendrick said. "I’m very happy, especially for Kansas farmers. " Kendrick farms 6,000 acres in southwestern Kansas. Jury Verdict... --- ### நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள் - Published: 2017-06-24 - Modified: 2020-05-02 - URL: https://agriwiki.in/%e0%ae%a8%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be/ - Categories: Organic Agriculture நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள் பனையும், வடலி (சிறு பனை ),புளியும்.எல்லா வீட்டருகிலும் வேப்பமரம் நடப்பட்டிருந்தது .வேப்பம் விதைகள் விற்கப்பட்டன ,பழத்தை சிறுவர்கள் உண்பர்   வீட்டை சுற்றி மாமரமும் ,பலாமரமும் நட்டு வளர்க்கப்பட்டது , விளை  நிலங்களில் தழை சத்து  தேவைக்காக எளிதில் வளரும் வாவை ,பண்ணி வாவை ,கொன்றை ,சரகொன்றை  மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டன .இந்த மரங்கள் சீசன் நேரங்களில் வண்ண மலர்களால் பூத்து குலுங்கும் .பூவரசு என்று அழைக்கப்படும் சீலாந்தி மரம் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்ந்து நிற்கும் .இதன் பூவை அடிப்படையாக வைத்து சீலாந்தி மஞ்சள் என்று ஒரு நிறத்தை குறிப்பிட்டனர் . நமது கிராமங்களில் அதிகமாக காணப்பட்ட மரங்கள் பனையும், வடலி (சிறு பனை ),புளியும். எல்லா வீட்டருகிலும் வேப்பமரம் நடப்பட்டிருந்தது . வேப்பம் விதைகள் விற்கப்பட்டன ,பழத்தை சிறுவர்கள் உண்பர்   வீட்டை சுற்றி மாமரமும் ,பலாமரமும் நட்டு வளர்க்கப்பட்டது , விளை  நிலங்களில் தழை சத்து  தேவைக்காக எளிதில் வளரும் வாவை ,பண்ணி வாவை ,கொன்றை ,சரகொன்றை  மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டன . இந்த மரங்கள் சீசன் நேரங்களில் வண்ண மலர்களால் பூத்து குலுங்கும் . பூவரசு என்று அழைக்கப்படும் சீலாந்தி மரம் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்ந்து நிற்கும் . இதன் பூவை அடிப்படையாக வைத்து சீலாந்தி மஞ்சள் என்று ஒரு நிறத்தை குறிப்பிட்டனர் . மஞ்சனாத்தி ,புங்கு ,பூலாத்தி,பின்னை ,நாவல் ,பூணல் , கறிச்சக்கை, கொல்லாவு,விளாத்தி, வாலான்கொட்டை , இலுப்பை ,இலந்தை ,உம்மை ,காட்டு சந்தனம் . சூடு கொட்டை தரும் மிருக்கு மரம் ,இலவு மரம் ,காட்டு நெல்லி . சப்போட்டா ,நெல்லி ,புளிச்சி காய்,நாரந்தி ,பப்பாளி ,பேரை மரங்கள்  நிலங்களில் வளர்ந்தன   சாமி விளையில் காத்தாடி மரங்கள் நிறைய நின்றன ,ஆயினியும் தேக்கும் மரத்துக்காக நடப்பட்டன . ஆலஞ்சி சந்திப்பு குருசடிமுன் உயரமாக வளர்ந்த    அசோகா மரங்கள்  (நெட்டி லிங்கம் ) ,பள்ளியின் அடையாளமாக நின்ற அரச மரம் ,சந்தையின் உட்புறம் நின்ற பெரிய மரங்கள் ,கோயில் வளாகத்தில் நின்ற பலா மரம் ஆகியவை , மாற்றுவழியை சிந்திக்காமலே வெட்டி சாய்க்கப்பட்டன... --- ### Save rain water - Published: 2017-06-23 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/save-rain-water/ - Categories: Organic Agriculture, Water Management Elango Kallanai செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பி அங்கேயும் நீர் இருக்கிறதா? உணவு உற்பத்தி சாத்தியமா என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே வேளாண்மையைப் பற்றி பேசுவதை விஞ்ஞானத்திற்கு வளர்ச்சிக்கு எதிரான நிலைப்பாடாக நம்மாட்கள் சொல்லிக் கொள்கிறார்கள். உணவு கார்ப்பரேட் சூதாட்டத்தின் ஒரு அங்கமாகிப் போனதைப் பற்றிய கவலை நமக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கு ஆதாரமான உற்பத்தியைப் பற்றி கவலை கொள்ளுதல் அவசியம். நிலமின்றி விவசாயம் ரோபோட்டுகளை வைத்து விவசாயம் என்பவை எல்லாம் கார்ப்பறேட்டுகளின் சித்து விளையாட்டுகள். அடிப்படையில் நீரும் நிலமும் மக்களிடம் இருத்தல் என்பதை ஒவ்வாமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீரை நாம் விலைக்கு வாங்கிக் குடிக்கும் யுகத்திற்கு மெல்ல தள்ளபடுகிறோம். நீர் தனியார்மயமாவது நம்மை அறியாமல் நமது காலுக்கு கீழ் நடக்கிறது. என்னுடைய மச்சினி ஒருத்தர் லண்டனில் தன்னுடைய வீட்டில் பூச்செடி வைக்க ஆசைப்பட்டாராம். அதற்கு மண் அவரிடம் கிடையாது. பணம் கொடுத்துத் தான் மண் வாங்கி வந்து வைத்தாராம். நீண்ட நாட்களாக ஊடகங்களில் ஒரு தீவிரப் பிரச்சாரம் நடக்கிறது. விவசாயிகளுக்கு மின்சாரம் கொடுப்பதால் நீரை கொடுப்பதால் தான் பொருளாதாரப் பிரச்சனை என்பதைப் போன்ற பரப்புரைகள். வேளாண்மையில் வெறும் ஆறு சதவீத நீர் மட்டுமே பாசனத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அதைத் தான் சாய்நாத் எவ்வாறு செயற்கையாக இந்தியாவில் பஞ்சம் உணவுத் தட்டுப்பாடு கிராமப்புற மக்கள் வெளியேற்றம் எல்லாம் நடக்கிறது என்று சொல்லுகிறார். மகாராஸட்டிரத்தில் குடிக்க தண்ணீர் ஒரு லிட்டருக்கு மக்கள் நாற்பது பைசாவிற்கு வாங்குகிறார்கள். ஆனால் நாள் தோறும் பீர் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீர் வெறும் பதினாலு பைசாவிற்கு கொடுக்கப்படுகிறது. முன்னர் அதுவும் வெறும் ஒரு பைசாவிற்கே வாங்கினர் முதலாளிகள். இத்தகைய சலுகைகளை அனுபவிக்கும் கார்ப்பரேட்டுகள் தங்களுடைய பணக்குவிப்பிற்காக மலிவான ஊழியர்கள் துவங்கி மலிவான வளங்கள் என்று இந்தியாவில் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ளூர் வெளியூர் முதலாளிகள் என்கிற பேதமெல்லாம் கிடையாது. தனியார் மயத்தின் உச்சம் நீர் தனியர்மயமானது. சில இடங்களில் நதிகளின் நீர் உரிமைகளை கம்பெனிகள் வாங்கிப் போட்டுள்ளன. நதிநீரின் உரிமை தமிழனுக்கா கன்னடனுக்கா என்றெல்லாம் இனி சண்டை அவசியமில்லை. தண்ணீர் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருப்பது இதுவரை மறைமுகமாக பாட்டில்கள் வழியே நமக்குத் தெரிந்தது. ஆனால் நேரடியாக இனி நடக்கப் போகிறது. திருப்பூரில் L&T ஒரு விநயோக உரிமை பெற்றுள்ள கேஸ் ஸ்டடி இருக்கிறது. அது நமது காவேரியின் நீர் வினியோகத்தை தனியார் மயப்படுத்தல் என்று இருக்கிறது... . --- ### கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் - Published: 2017-06-16 - Modified: 2018-10-27 - URL: https://agriwiki.in/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/ - Categories: Organic Agriculture கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தேசிய புள்ளி விபரக் கணக்கு. அதே போல ஒரு நாளைக்கு சராசரியாக வேளாண்மைக் கடன் தற்கொலைகள மட்டும் ஐம்பதிற்கும் குறையாமல் இருக்கிறது. முதலிடத்தில் மராட்டியம் அடுத்து குஜராத், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா ஆந்திரா என்று இந்தப்பட்டியல் செல்கிறது. கிட்டத்தட்ட 97% பாசான வசதியுள்ள பஞ்சாபில் நிகழும் வேளாண்மைத் தற்கொலைகள் நான்கு. ஹரியானாவில் விவசாயிகளின் மனைவிமார்களின் தற்கொலைகள் அதிகமாம். Elango Kallanai கடந்த பத்தாண்டுகளாக ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பேர் வேளாண்மையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தேசிய புள்ளி விபரக் கணக்கு. அதே போல ஒரு நாளைக்கு சராசரியாக வேளாண்மைக் கடன் தற்கொலைகள மட்டும் ஐம்பதிற்கும் குறையாமல் இருக்கிறது. முதலிடத்தில் மராட்டியம் அடுத்து குஜராத், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா ஆந்திரா என்று இந்தப்பட்டியல் செல்கிறது. கிட்டத்தட்ட 97% பாசான வசதியுள்ள பஞ்சாபில் நிகழும் வேளாண்மைத் தற்கொலைகள் நான்கு. ஹரியானாவில் விவசாயிகளின் மனைவிமார்களின் தற்கொலைகள் அதிகமாம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவசாயிகள் வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் என்று விவசாயிகளுக்கு அறைக்கூவல் விடுத்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ சட்டசபையில் எவ்வளவு விவசாயிகளை வேளாண்மையை விட்டு வெளியேற்றுகிறோம் என்று பெருமை பொங்க சொல்கிறார். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? வேளாண்மையின் அடுத்த படி நிலையான தொழிற்சாலைகளுக்கு நகர வேண்டியது தானே? என்ன கேடு வந்தது என்று தானே? ஆனால் நகரங்களில் வேளாண்மை பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என்ன வேலைக்கு செல்ல முடியும்? எழுபதுகளில் ஒரு மில் வேலைக்கு செல்ல முடியும். இப்போது கடைநிலை வேலைகளுக்கு செல்ல முடியும். பிற மாநிலத்தவர் இங்கு வந்து சாலை போடும் வேலைகள் அல்லது கட்டிட வேலைகள் செய்ய முடியும். ஆக தொழிற் துறையில் வேளாண் சார்ந்த மக்களுக்கு போக்கிடம் கூட சுத்தமாக கிடையாது. நகரங்களின் கழிவு வேலைகளே அவர்களுக்கு காத்திருக்கிறது என்பது தான் உண்மை. கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் எத்தனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் தாக்குப் பிடித்துள்ளார்கள் என்கிற உண்மையும் முகத்தில் அறையக் கூடியதே. உண்மையாக வேளாண்மையை அழித்து பிற தொழில்களும் சிறக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒரு விவசாயி நகரத்திற்கு நகர்வது என்பது ஒரு தனி மனிதன் மட்டுமே நகர்வது அல்ல. அவருடைய குடும்பமும் சேர்ந்து நகர வேண்டும். அந்த நகர்தல் சார்ந்து பிறவற்றையும் யோசிக்க வேண்டும். நகரத்தில் வாழத் தேவையான வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமில்லை. நகர சீமான்களின் கழிவுகளை உண்டு வாழ அவர்களை தள்ளியிருக்கிறோம். இது தவிர மருத்துவம் கல்வி போன்ற தேவைகளுக்கு அவர்களால் சம்பாதிக்க முடியாது. அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வரும் கிராம விவசாயியோ கூலியோ ரெயில் கட்டணத்தில் இரண்டு ரூபாய் கூடினால் கூட அவரால் தொடந்து வேலைக்கு செல்ல முடியாது. அடுத்தபடியாக அதிகப் பேரை வேலை இழக்கச் செய்வதன் மூலம் பெஞ்சில் நிறையப் பேர் வேலையில்லாமல் இருப்பதன் மூலம் அலுவலகங்களில் பயம் தொடர்ச்சியாக இருக்கும். அந்தப்... --- ### விக்கி மற்றும் வலைப்பூ நமது வேளாண் நண்பர்களுக்காக - Published: 2017-06-16 - Modified: 2017-12-14 - URL: https://agriwiki.in/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82-%e0%ae%a8-5/ - Categories: Organic Agriculture இது ஒரு பரிசோதனை முயற்சி. உங்கள் பங்களிப்பு மற்றும் கருத்துக்கள் தேவை . உங்கள் ஆலோசனை களை எமது ஈமெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் --- ### 22 facts about Guava, the Ultimate Super Fruit - Published: 2016-10-22 - Modified: 2020-06-23 - URL: https://agriwiki.in/22-facts-about-guava-ultimate-super-fruit/ - Categories: Organic Agriculture Guava has the higher antioxidant concentration of 500mg/100g, while the apple had only 135mg/100g. It was also found that the Guavas are rich in fibre, protein, vitamins, minerals and doesn't contain any cholesterol. Compared to 14 fresh fruits, guava was regarded as the ultimate super food. super fruit This one fruit is really the Ultimate Super Fruit India ranks 1st in guava production in the world. India produces 5 times more than its competitor China. Guava has the higher antioxidant concentration of 500mg/100g, while the apple had only 135mg/100g. It was also found that the Guavas are rich in fibre, protein, vitamins, minerals and doesn't contain any cholesterol. Compared to 14 fresh fruits, guava was regarded as the ultimate super food. Guava helps in digestion, reduce blood pressure, liver function, acidity reflux, stomach ulcers, constipation, intestinal worms, nausea, gastric problems and diarrhea. There has been reports that it can help in preventing cancer, diabetes, scurvy. Guavas are cheaper and fresher than Apples http://www. sciencedirect. com/science/article/pii/S0963996909003238 https://www. healthaliciousness. com/nutritionfacts/nutrition-comparison. php? o=9139&t=9003&h=9200 Isn't it the ultimate super fruit ? --- ### Herb your enthusiasm - Published: 2016-09-25 - Modified: 2025-02-26 - URL: https://agriwiki.in/herb-your-enthusiasm/ - Categories: Organic Agriculture Learn more about the flavourful herbs ---