இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?

natural-living-agriwiki

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?
இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.

Continue reading

இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன

இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன

இரண்டரை கோடி ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா..

எறும்புகள் இலைதழைகளை தங்கள் காலனிக்குள் எடுத்து செல்வதை கண்டிருப்போம். அந்த இலைதழைகளை உள்ளே கொண்டு சென்று அங்கே அவர்கள் வளர்க்கும் பூஞ்சான்களுக்கு உணவளிக்கும். பூஞ்சான்கள் அவற்றை மட்கவைத்து உண்டபின் ஒருவிதமான இனிப்பை சுரக்கும். எறும்புகள் அவற்றை உணவாக கொள்ளும். திட உணவுகளை எறும்புகள் உண்ணாது என்பது கூடுதல் தகவல். இந்த பூஞ்சான்கள் தான் இந்த எறும்புகளின் உணவிற்கான வித்துக்கள்..இந்த வித்துகளை பாதுகாப்பது மிக முக்கிய வேலைகளுள் ஒன்று. இரண்டரை கோடி ஆண்டுகளாக இந்த வித்துக்களை பாதுகாத்து வருகின்றனவாம். ஒரு காலனி இடம்பெயரும்போது இந்த வித்துகளை பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்திடுமாம்.. இயற்கையுடன் இயைந்து வாழும் இவ்வுயிர்கள் நமக்கு எவ்வளவு பெரிய பாடம் கற்றுக்கொடுக்கின்றன பாருங்கள்… நாம் உண்ணும் உணவிற்கான வித்துகளை நாம் பாதுகிக்கின்றோமா என யோசியுங்கள்.. ஆதாரத்தை பாதுகாக்காவிட்டால் அனைத்தையும் இழப்போம் விரைவில்..

Aadhiyagai Paramez

குமரியை வெல்ல குமரியை உண்க

சோற்றுக் கற்றாழையை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர வயாகரா இன்றி இளைஞர்களின் இல்வாழ்க்கை அளவோடு சிறக்கும். இதைத்தான் சித்தர்கள் தங்களுடைய பரிபாஷையில் ‘குமரியை வெல்ல குமரியை உண்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

Continue reading

இயற்கை முறை பயிர் சாகுபடி

இயற்கை முறை பயிர் சாகுபடி natural-farming-agriwiki

நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி
பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம்.

Continue reading

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை

கால்கிலோ விதையில் நான்கு டன் அறுவடை: இவரது தொழில் நுட்பத்தை இயற்கை விவசாயிகள் மட்டுமல்லாது இரசாயன விவசாயிகளும் பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திர மாநிலத்திலும் கூட ஒற்றை நாற்று நடவு நுட்பம் பரவியுள்ளது. தற்போது ஆலங்குடி பெருமாள் அவர்கள் கால் கிலோ விதை நெல்லைப் பயன்படுத்தி நிறைவான மகசூல் கிடைக்கும்படி ஒற்றை நாற்று நடவு முறையை மேலும் மேம்படுத்தியுள்ளார். நம்முடன் பெருமாள் அவர்கள் பகிர்ந்துகொண்ட தொழில் நுட்பங்களையும் அவரது அனுபவங்களையும் அவரது மொழியிலேயே விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Continue reading