Category: Water Management

தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு

Continue reading

சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்

சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்

வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Continue reading

பைசா செலவில்லாமல் கிணற்றின் உப்பு தன்மையை நல்ல தண்ணீராக மாற்ற

கிணற்று நீர் அதிக உப்பு தன்மையுடன் இருந்தது நெல்லி மரக்கட்டைகளை வெட்டி கிணற்றில் போட்டால் நீரின் தன்மை மாறும் என்று பெரியவர்கள் சொல்ல அதனை செய்து பார்த்தோம் ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு பின்னரும் எதிர்பார்த்த பலன் இல்லை.
நீரின் தன்னமையை செலவில்லாமல் எப்படியாவது மாற்றிவிட வேண்டுமென்பதே எண்ணம்.

Continue reading

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை

*வடகிழக்கு பருவமழை* தமிழகத்தில் முறையான அளவு,தேவையான அளவு எந்த பகுதியிலும் பெய்யாத நிலை உள்ளது.
எந்த ஒரு மாவட்டத்திலும் முழுமையான பரப்பளவிற்கு பொதுவான மழை கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் பொதுவான அல்லது அதிகமான ஆழத்தைப் பொறுத்த வரையில் 8 உழவு மழை எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தூரல், சாரல் மற்றும் அவ்வப்போது பெய்த மழை என அனைத்தையும் கூட்டினால் கூட 2 – 2.5 உழவு மழை மட்டுமே பெய்துள்ளது.

Continue reading

தண்ணீரின் முக்கியம் அறிய

தண்ணீரின் முக்கியம் அறிய

புதிய விவசாய நிலங்கள்/மானாவாரி நிலங்களுக்குக் குடையைப் பிடித்தேனும் மழை பெய்யும்போது ஒரு முறை செல்லாம். அப்போது தான் பல செயல்பாடுகள் புரியும்.
உங்கள் நிலத்தின் மேடு பள்ளங்கள் தெளிவாக விளங்கும்.
நிலத்தில் உள்ள நீர்வழிப்பாதைத் தெரியும்.

Continue reading

பவானி, காவிரி,வைகையில் உள்ள தற்பொதைய வெள்ளம் சொல்லும் சேதி என்ன

கடந்த 15 நாட்கள் முன் வரை நிலத்தில் வறட்சியும் போர் கிணற்றில் நீரின்றியும் இருந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் வெள்ளமாக ஆற்றில் நீர் ஓடுகிறது.இன்னும் சில நாட்கள் ஓடும். அடுத்தவாரம் அங்கு மழைநின்ற பின் நவம்பர்
2 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரையில் உள்ள 70 நாட்கள் மிகுந்த வறட்சி இருக்கும்.

Continue reading

பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை

பண்டைத் தமிழர் நீர் மேலாண்மை

இயற்கைச் சூழல் தமிழகத்தை சீரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும். எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும்.

Continue reading