செல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு.
செல்வ தானியங்கள்

Learn Share Collaborate
செல்வ தானியங்கள் என்கின்ற இப்புத்தகம் நம்முடைய மரபு சார் புல்லரிசிகளான வரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பற்றி டாக்டர்.காதர்வாலி ஐயா அவர்களுடைய கருத்துக்களின் தமிழாக்க பதிவு.
சென்னையில் பூவுலகின் நண்பர்கள் சார்பில் அண்மையில் நடைபெற்ற ஐம்பூத விழாவில், சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன் கலந்து கொண்டு பேசினார். வீட்டுக் கூரைகளில் வெள்ளைப் பூச்சு பயன்படுத்துவதால் ஏற்படும் பயன் பற்றி அவர் குறிப்பிட்டுப் பேசினார்.�“புவி வெப்பமடைதல் பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். வீட்டின் மேற்கூரையில் வெள்ளைப் பூச்சு பூசுவதன் மூலம் நாம் உதவ முடியும். வெள்ளைப் பூச்சு வெப்பத்தைக் கிரகிக்காது என்பதால், வீடு உஷ்ணமாவது கணிசமாகக் குறையும். வீட்டுக்குள் வெப்பம் ஊடுருவதைத் தவிர்க்க முடியும். இதனால் வீட்டில் அனல் அடிப்பது குறையும்.
வீடுகளில் ஃபேன், ஏ.சி. பயன்பாடு குறையும்.இதன்மூலம் மின் கட்டணம் சிக்கனமாகும் .இதெல்லாம் நேரடி பயன்கள்.
ஏ.சி. பயன்பாடு குறைவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நாம் உதவ முடியும். வீட்டின் மேற்கூரை மட்டுமின்றி, வீடு முழுவதும் வெள்ளைப்பூச்சில் இருந்தால் இன்னும் நல்லது’’ என்று ரமணன் வலியுறுத்திப் பேசினார்
தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது
வெறும் புளித்த மண் சுட்ட செங்கல்
இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள்
இதுவொரு Multi Purpose Liquid.
முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக.
இந்த நாலு வருஷத்தில 6 டன் மஞ்சள் அரைச்சதுக்கு கூலி மட்டும் கிலோவுக்கு 25 ரூபாய் வீதம் ஒன்றரை லகரம் போயிருக்கும்..
ஒவ்வொரு முறையும் மஞ்சள் நிற ஜேசிபி எந்திரத்தை பார்க்கும் போதும் மனதில் சில சிந்தனைகள் மேலோங்கும். இது மனித குல வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது வளர்ச்சி என்ற பெயரில் சுயநலமான மனிதனால் இயற்கையை பிளந்து உருக்குலைக்கும் எந்திரமா என்று.
ஒரு ஏக்கர் நிலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வகை பயிர் செய்யும் முறை பற்றி சொல்லுங்க என கேட்டபோது உருவாக்கம் பெற்ற பதிவு