Category: Agriculture News

விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்

விவசாயம் செழிக்க ஆட்டுஎரு பயன்படுத்துவோம்

‘ஏரினும் நன்றாம் எருவிடல் இட்டபின் நீரினும் நன்றாம்அதன் காய்ப்பு’

என்று வள்ளுவர் முன்பே கூறியது போல ஆட்டு எருவின் பயன்களைப் பற்றி பார்க்கலாம்.

Continue reading

தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி

தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி

தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?

கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது..

தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை.

மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும்.

இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு….

Continue reading

தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

தண்ணீர் பரிசோதனையின் அவசியம்

விவசாயிகள் பாசன தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியமானது. ஏனென்றால் ஒரு பயிர் வளர்ச்சிக்கு மண்ணுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு நீருக்கும் பங்கு உண்டு

Continue reading

பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி

பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி

பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி

மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று –  பொன்னாள் பூச்சி என்ற பொன் வண்டு

மக்காச் சோளம் படைப்புழுக்கள்
தென்னை ஈ பெருக  இதுவும் ஒரு காரணி.

தவளை போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள்
முட்டை , கொரத்தை குட்டி, தவளை
இது போன்றே ஈ,கொசு போன்றவை

Continue reading

பயிர்களில் வைரஸ் நோய் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

பயிர்களில் வைரஸ் நோய் தாக்கம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

தமிழகத்தில் பெரும்பாலும் இறவயில் பயிரிடப்படும் பயிர்களிலும் மானாவாரியாக பயிரிடப்படும் பயறுவகை பயிர்களில் மற்றும் தோட்டக்கலை பயிர்களான பப்பாளி முதலிய பயிர்களிலும் மிகவும் எதிரியாக இருப்பது வைரஸ் நோய் தாக்கம் ஆகும்.

எந்த ஒரு பயிருக்கும் முறையான அடியுரம், ஆரம்பகால பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட எந்த ஒரு பயிரிலும் வைரஸ் நோய் தாக்காது .

Continue reading

காய்கறிகள் திரட்சியாக காய்க்க அரிசிதண்ணீர்

காய்கறிகள் திரட்சியாக காய்க்க மற்றும் பூக்கள் பெரிதாக…அரிசி தண்ணீர் 

அரிசி தண்ணீரில் உள்ள சத்துக்கள்: 

அரிசி தண்ணீரில் அதிக அளவு ஸ்டார்ச் மற்றும் சிறிய அளவு என்.பி.கே. மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளது.

Continue reading

தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி

தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி… 

தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம்.

Continue reading