மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம்.
மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை

Learn Share Collaborate
மாமரங்களுக்கு இடுபொருள் கொடுக்கும் முறை. நம்முடைய மாமரத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்த தற்போதுள்ள மாதங்களில், ஒவ்வொரு மாதத்திற்கும் கீழ்க்கண்ட இடுபொருட்களை மரங்களுக்கு கொடுக்கலாம்.
இயற்கை முறையில் விதை உளுந்து சாகுபடி (75 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 4 டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் ,
2 கிலோ சூடோமோனஸ்,
2 கிலோ பாஸ்போபாக்டீரியா
75 கிலோ சாம்பல்
50 கிலோ வேப்பம் புண்ணாக்கு
2 கிலோ வாம்
கொடுப்பது நல்லது.
வெள்ளை வேலாம்பட்டை கரைசல்:
பூச்சி விரட்டியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் நன்கு செயல்படும். காய்கறிப் பயிர்களில் வைரஸ் நோய்க்கு இயற்கை வழித் தீர்வாக இக்கரைசலை பயன்படுத்தலாம்.
இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஒரு ஏக்கருக்கு
அமிர்தக்கரைசல் 200 லிட்டர், ஜீவாமிர்தம் 200 லிட்டர்,மீன் அமிலம் 2 லிட்டர்,WDC 25 லிட்டர்என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..
இயலுமானால் நிலக்கடலை சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 50 to 55 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
பப்பாளி சாகுபடி:பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது .
சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1 இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை பொறுத்த வரையில் தக்காண பீட பூமி பகுதியில் உள்ள இலையுதிர் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது . இப்பகுதியில் வளரும் மரங்கள் சராசரியாக 12 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது . அடிமரத்தின் சுற்றளவு 1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை இருக்கும்