இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர்.நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம்.
சுண்ணாம்பு மண் கற்கள்

Learn Share Collaborate
இந்த mud ப்ளாக்கிற்கு எல்லோரும் இதுவரை சிமெண்டை பயன்படுத்திதான் கற்கள் போட்டுள்ளனர்.நாங்கள் முழுக்க 10 சதம் சுண்ணாம்பு ,கடுக்காய் தண்ணி,நாட்டு சர்க்கரை தண்ணி கொண்டு மட்டுமே கற்கள் அடித்து உள்ளோம்.
வெள்ளாடுகள், இயற்கையிலேயே பலவகைப்பட்ட தீவனங்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உடையவை.
ஒரே மாதிரியான தீவனங்களை அவை விரும்புவதும் இல்லை, உணவாக ஏற்பதும் இல்லை.
அவற்றின் தீவனத்தில் புல்வகைககள், தானிய வகைகள், பயறு வகைகள், மர இலைகள் என பல்வேறு வகைகளை உள்ளடக்கியது.
இவ்வாறு அவைகள் தேடி, தேர்ந்தெடுத்து உண்பதால் தான் வெள்ளாட்டு இறைச்சி மற்றும் பால் மருத்துவ குணம் மிக்கதாக, அனைவராலும் கருதப்படுகிறது.
நாம் வீடு கட்டும்போது முதலில் அந்த இடத்தின் லண்ட்ஸ்கேப் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நில அமைப்பையும் ,இயற்க்கை அமைப்பையும் சிதைத்து அதாவது மரங்களை வெட்டி ,பாறைகளை உடைத்து,நிலத்தை சமப்படுத்தி பின்னரே வீடு கட்ட முனைகிறோம்.இது முற்றிலும் தவறு.
கருங்குருவை நெல்\அரிசி பற்றி அனுபவ பதிவு விளைச்சல் புரியாத புதிர் … அறிவியல் பூர்வமாக அறிந்து இருக்கவில்லை இந்த இயற்கை விவசாயத்தையும் ..கருங்குருவை பாரம்பரிய நெல்லையும் மற்றும் என் இயற்கைக்கு மாறிய நிலத்தையும்.
ஆனால் என் உழைப்பையும் இயற்கையின் மேல் உள்ள நம்பிக்கையும் நம்புகிறேன்.
வீடு சிறியதாக இருந்தாலும் அதனை சுற்றி மரங்களும்,பூக்களும்,செடிகளும்,புல்லும்,என்று பசுமையாக இருக்கும் போது அது சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.அதனால் தான் நாம் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் ஊட்டி,கொடைக்கானல் நோக்கி ஒடுகிறோம்.அங்கே ஏன் ஓட வேண்டும் நம்ம வீட்டையே ஊட்டி,கொடைக்கானல் போல மாற்றுவோம்.வாங்க
வளம் குறைந்து மண்ணை வளமாக்க பயன்படும் முறை இது. இது இயற்கை வேளாண்மையில் ஒரு முக்கிய அம்சம். தோட்டங்களிலும், வயல்களிலும் பயிர்களுக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை இயற்கையாக வழங்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக ஜப்பானிய விவசாயிகள் மட்கும் பொருட்களை அப்படியே மண்ணுக்குள் புதைத்து வைத்து, பின் அதனை எடுத்து பயன்படுத்துவார்களாம். அப்படி மட்கும் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து வைக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அதனை நொதிக்க செய்து, மண்ணோடு மண்ணாக்கி விடுகின்றன.
சிறுதானியங்கள் என்ன என்ன இருக்கு கேட்டா,
சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, வரகு, சோளம் னு பதில் வரும்.
இன்னும் கொங்சம் அதிகம் தெறிஞ்சவங்க காடைகன்னினு ஒன்னு இருந்துச்சு அல்லது இருக்குபாங்க.
நெல்லுல இருக்க மாதிரி இதுல ரகங்கள் எதாவது இருக்கானு கேட்டா
முழுமையான பதில் எங்கயும் கிடைக்கல.
ஐவ்வாது மலை, போதமலை, கொல்லிமலைனு கொஞ்சம் சுத்துனப்போ சில விசயங்கள் தெரியவந்தது.