Month: February 2019

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

*விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்*

1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும்.

3. 30-35 மடல்கள் அல்லது தோகை அந்தத் தென்னையில் இருக்க வேண்டும்.

4. தோகை மேல் படிந்த அல்லது உட்கார்ந்த தென்னங் குலையிலிருந்து விதைகள் சேகரிக்கலாம்.

5.இவ்வாறான குலைகளிலிருந்து தானாக விழுந்தத் தென்னங்காய்க்கு முக்கியத்துவம் தரவேண்டும். அல்லது அந்தக் குலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்

தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13

தற்சார்பு விவசாயி செங்குத்து அச்சு காற்றாலை

மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).

Continue reading

பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்

பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்பு

framed structure கட்டுமான முறையில் வீடோ அல்லது கடைகளோ கட்டும்போது படத்தில் உள்ளது போல பெரிய அளவு லிண்டேல் பீம் அமைப்புகளை தவிருங்கள்.கூரை மற்றும் அதற்கு மேல் வரும் சுவரின் எடை ஏற்கனவே ரூப் பீம்கள் மூலமாக பில்லருக்கு சென்றுவிடும்.லிண்டேல் பீம் அமைப்பு ஜன்னலுக்கு மேல் உள்ள செங்கல்லை தாங்கினால் போதுமானது.அதுதான் அதனுடைய வேலை.அதற்கு cut லிண்டேல் பீம் போதுமானது.

Continue reading

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது

Continue reading

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி –  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

Continue reading

தவளைக்கறி சாப்பிடுவீங்களா

தவளைக்கறி சாப்பிடுவீங்களா

தவளைக்கறி சாப்பிடுவீங்களா?”* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்…
முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும்.
ஆனால், *”பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?* என்று கேட்டால்…
நம்மில் பலரும் *”ஆமாம்”* என்கிற விடையை முன்வைப்போம்.
*இரண்டும் ஒன்றுதான்…*

Continue reading