இயற்கை வாழ்வியல் எனும் கொள்கை அதிவேகமாகப் பரவும் காலம் இது. எங்கு பார்த்தாலும் இயற்கை எனும் சொல் புழங்கப்படுகிறது. ஆனால், மக்கள் இயற்கை வாழ்வியல் எனும் கொள்கையை உண்மையாகவே புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா எனக் கேட்டால், ‘அவ்வாறெல்லாம் இல்லை’ என்பதே உண்மை.
மரபுக்குத் திரும்புவோருக்கான வேண்டுகோள்
