மரபனு மாற்று விதை என்பது
பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை
குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ???
அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது
குழந்தை பன்னாட்டு முதலாளியோடதுதானே
Learn Share Collaborate
மரபனு மாற்று விதை என்பது
பன்னாட்டு விந்தை செரிவூட்டி நம்மை
குழந்தை பெற்றுக்கொள்ள செய்ய முயற்சிப்பது தானே ???
அப்படி பெத்துக்கிட்டா இன்ஷியல் நம்மோடது
குழந்தை பன்னாட்டு முதலாளியோடதுதானே
மண்ணு மலடு ஆயிருச்சு”
அப்படின்னு நம்மாழ்வார் சொல்லும்போது
பெருசா எதுவுமே எனக்கு புரியல.
அதுக்கப்புறம் தான் இந்த கடந்த ரெண்டு வருஷமா
ஒவ்வொரு மரத்தையும் ஒவ்வொரு செடியையும் பார்க்கும்போது,
அங்க என்ன நடக்குதுன்னு நேரடியா களத்துல பார்க்கும்போது புரியுது.
இலை கருகல் இலை புள்ளி துரு நோய்க்கு நல்ல தீர்வு
தென்னையில் காய்கள் உதிராமல் நின்று குருத்து பெருத்து திரள்ச்சியான காய்கள் வேண்டுமா?
மா,கொய்யா,சப்போட்டா, எலுமிச்சை போன்ற இடைவெளி அதிகமுள்ள பயிர்களில் பூத்த பூ உதிராமல் நின்று காயாகி அந்த காய்கள் உதிராமல் பலன் தர வேண்டுமா?
மல்லிகை, சம்பங்கி மலர்சாகுபடியில் பெரிய பளபளப்பான பூக்கள் வேண்டுமா?
இப்போது எல்லாம் சர்வசாதாரணம தேன் கூடு நம்ம தோட்டத்துக்குள்ளே குடிபுகுது..
இன்னைக்கு கற்பூரவள்ளி காட்ல வரப்பில் இருந்த துத்துச்செடி தோண்டும்போது தேன் கிடைச்சது..
தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது
வெறும் புளித்த மண் சுட்ட செங்கல்
இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள்
அங்கக வேளாண்மை சான்று பெறுவது எப்படி என்பது குறித்து