Category: Agriculture News

கோடை உழவு நன்மை

கோடை உழவு நன்மை

கோடை உழவு கோடி நன்மை என்ற பழமொழிக்கேற்ப இதன் பயன்கள் பலவாகும், ஆண்டுக்கொருமுறை வரும் ஓரிரு மாத கோடை கால இடைவெளியில் அதாவது (ஏப்ரல்-மே மாதங்களில்) சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் சட்டி கலப்பைக்கொண்டு உழுவதையே கோடை உழவு என்கிறோம்.

Continue reading

மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க என்ன தெளிக்கலாம்

mango மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க

தற்போது நிலவும் கொரோனா பாதிப்பினால் மாடுகளில் பால் கறந்து வெளியே விற்க முடியாத நிலை இருக்கும் போது இருக்கும் பாலினை மோராக மாற்றி முடிந்த அளவு தேங்காய்ப்பால் உடன் இணைத்து அதனை அடிக்கடி தெளிப்பது நிறைய மாம் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்கும். இக்கரைசலை 10 நாட்களுக்கு ஒரு முறை எட்டு நாட்களுக்கு ஒரு முறை என தெளிக்கலாம் இது அனைத்து வகை பயிர்களுக்கும் பொருந்தும்.

Continue reading

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு ஐரோப்பாவில் உணவு பஞ்சம்

கொரோனாவின்.எதிர்பாராத விளைவு……. ஐரோப்பாவில் உணவு பஞ்சம்!!!!

ஏன்னங்க செய்தி இது, ஐரோப்பாவில் உணவு பஞ்சமா?

ஆமா, அங்க தினசரி காய்கறி, பழம், பூ எல்லாத்துக்கும் தட்டுபாடு.

ஏன் அங்க விளையாதா?

Continue reading

விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்

விளையும் நிலத்தில் தீயிட்டு கொளுத்தாதீர்கள்

தென்னை, கரும்பு மற்றும் விவசாய நிலங்களில் தீயிட்டு கொளுத்தும் பழக்கம் நம்மில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் என்ன நடக்கும்.

Continue reading

வாழை சாகுபடி முறை மற்றும் பயன்கள்

வாழை சாகுபடி முறை

தென்கிழக்காசியாவிலேயே வாழை முதன் முதலாக பயிர் செய்யப்பட்டது.

இப்போது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூ கினியா நாடுகளில் காட்டு வாழைகளைக் காணலாம்.

நியூ கினியாவின் குக் சகதிப்பகுதியில் நடந்த அக்ழ்வாராய்ச்சிகளின்படி, அங்கு வாழை குறைந்தது கி.மு 5000 முதலோ அல்லது கி.மு 8000 முதலோ பயிரிடப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

Continue reading

புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்

புங்கனிருக்கும் இடத்தில் ஆரோக்கியம் பொங்கும்

இனி வரக்கூடிய காலங்களில் பூமி வெப்பமடைவது என்பது நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டேதான் போகும் என்கிறார்கள். அதனால், வருகிற காலங்களில் தற்போதய வெப்பத்தைவிட இன்னும் கூடுதலான வெம்மையும் இருக்கும். இப்பவே தாங்கமுடியல இதைவிட அதிகம்னு சொன்னா ?….

Continue reading