தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.
மழைநீரை அவசியம் சேமிக்கவும்

Learn Share Collaborate
தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 3 மாதங்கள் (அக்டோபர்,நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும்.
பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை.. மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது.
• முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி.
•இது சாதாரண காண்கிரிட் கூரையை விட இரு மடங்கு அதிக வலிமை ஆகும்.
bamboo reinforced roofing
மூங்கில் காங்கிரீட்
அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது.
சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி
நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது
அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்
ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை !!
இது நுன்னுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.
நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.
இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது.
இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும்.
நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக போவதும் இல்லை.
இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும்.