என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம்.
மானாவாரியில் ஓர் ரூசீகரம்

Learn Share Collaborate
என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம்.
மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்?
இது என்ன ?
காற்றாடியின் விசையை கூட்டும் கருவி.
அப்படியென்றால் ?
ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம் 20000 முதல் 30000 வரை வரவைக்கலாம்.
இந்த முறை உழவர்களின் வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.. இந்த முறை ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.. காலங்காலமாக நம் உழவர்கள் பாரம்பரியமாக செய்து வந்த வேளாண்மை தான்..
The soil colour gives an indication of the various processes going-on in the soil as well as the type of minerals in the soil.
மனமிருந்தால்…..
மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது.
ஆயிரமாயிம் ஆண்டுகளுக்குப் பின்னர் சில தாவரங்களை இயற்கை தேர்ந்தேடுக்கிறது, இது இயற்கையான மரபணு பிறழ்வு அல்லது சடுதி மாற்றம் (Genetic Mutation) மூலமாக நடைபெறுகிறது.
இந்த மாற்றங்கள் மூலம் புவியில் ஏற்படும் போராட்டங்களை சமாளித்து உயிர் வாழும் திறனைப் பெறுகின்றன. வறட்சி, குறைவானமழை, அதிக மழை, வெள்ளம், பனிப்புயல், சூறாவளி, பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல், என போன்ற பல இயற்கை இடம்பாடுகளையும் நோய்த் தாக்குதலையும் தாங்கி வளர்கின்றன. இப்படித் தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் பருவநிலை மாற்றைத்தையும் தாங்கும் விதமாக உள்ளன.