JADAM method of natural farming:
பேரூட்டச்சத்துகள்,நுண்ணூட்டச்சத்துகள் பற்றி நிறைய அதில் பேசப் படுகிறது.
பொதுவாக பேரூட்டச்சத்துகளை பயிர்கள் மண்ணில் இருந்து எடுப்பதைவிட காற்று, நீர், ஆகாயம் ஆகிய பூதங்களே அதிக அளவில் கொடுக்கிறது.
மரம் சார்ந்த விவசாயம் மகத்தான வருமானம்

விவசாயத்துல நம்ம முன்னோர்கள் என்னென்ன பண்ணாங்களோ, அதையெல்லாம் பின்பற்றினாலே பாதி வெற்றிதான். நமக்கும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும், மக்களுக்கும் நஞ்சில்லா உணவை தரவேண்டும். மேலும் விவசாயத்துல நாம செய்யுற தவறுகள புரிஞ்சுக்கிட்டு அதை மாற்றி அமைத்தால், எல்லாரும் வெற்றி பெறலாம்.
அடி உரங்களின் வகைகள்
அடி உரங்களின் வகைகள்: பலதானிய விதைப்பு, தொழு உரம் அளித்தல், உயிர் உரங்கள் தருதல்
இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை

இந்த நாலு செடி இருந்தா தென்னைக்கு உரமே தேவை இல்லை
1. சப்பாத்தி கள்ளி
2. பப்பாளி
3. சோற்று கற்றாழை
4. எருக்கன்
போரான் சத்து மிகுந்தது.
காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு
காய்கறி பயிர்களின் உயிரியல் நோய் கட்டுப்பாடு: சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ரசாயன பூசண கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், கத்தரிக்காய், தக்காளி, மிளகு, வெற்றிலை, பூசணி மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்களில் இயற்கையாகவே நோய்களைக் கட்டுப்படுத்தலாம். உயிரியல் முறையில் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சூடோமோனஸ் புளுரசன்ஸ் பாக்டீரியா எதிர் உயிரியாகவும் , டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண எதிர் உயிரியாகவும் செயல்பட்டு காய்கறி பயிர்களுக்கு பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.
பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை
பாரம்பரிய வேளாண்மையில் பூச்சி, நோய் மேலாண்மை
இடைவிடாது மழை தூறிக்கொண்டே இருந்தால். அதிக எண்ணிக்கையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்படும்.
டிசம்பர் மாதத்தின் கடைசியில் காற்று அடித்தால், அதிக பூச்சியைக் கொண்டு வரும்.
காரத்தன்மையுள்ள நிலத்தில் சாகுபடி செய்த பயிரில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
வயல்களைச் சுற்றி, சோளம் அல்லது கம்பு பயிரை அடர்வாக 4 வரிசை சாகுபடி செய்தால், அது அசுவினி, சிலந்திபேன் பூச்சிகள் வயலின் உள்ளே போகமுடியா வண்ணம் அதன் தாக்குதலைத் தடுக்கலாம்.
தேற்றான்கொட்டை மரம்

தேற்றான் மரம் பளபளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்ட குறு மரம். தமிழகத்தின் மலைக்காடுகளிலும் சமவெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. தேற்றான் மரத்தின் பழம், விதைக்கு மருத்துவக் குணங்கள் உள்ளன.