சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி
நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது
அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்