சீரகம் – நஞ்சில்லா உணவு

சில பல வருட வாழ்வில் கீரை மற்றும் வெண்டை பற்றி

நேற்று அதை சுவைத்த இருவரின் கூற்று எனக்கு பெரும் நிம்மதியாய் மகிழ்வாய் ஊக்கமாய் அமைந்தது

அரை கீரையை வாங்கி சென்று உண்ட 70 வயது பெரியவர் என் அம்மா கையில் சமைத்து உண்ட உணர்வை பெற்றேன் என்று கரம் பற்றி குலுக்கிய போது நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்

Continue reading

உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்

உள்பக்கம் செங்கல் வெளிப்பக்கம் கருங்கல்

லாரிபேக்கரின் கட்டிட முறைகளையும் அவருடைய சிந்தனையையும் சொல்லி கொண்டே இருந்தாலும் அது நிச்சயம் முடியாத,தீராத ஒன்று…

அவருடைய சுவர் கட்டுமான அமைப்பில் முக்கிய பங்கு இந்த காம்போசிட் சுவருக்கு உண்டு.பல கட்டிட சுவர்களை பேக்கர் இம்முறையில் கட்டி உள்ளார்.

Continue reading

சுடப்படாத மண் கல் வீடு

சுடப்படாத மண் கல் வீடு

பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு.

வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது.

சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.

Continue reading

சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்

சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்

நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும்

Continue reading

மண்ணில் அனைத்து சத்துகளும் நிலைபட

நேற்று நம்மாழ்வாரின் ஆடியோ கேட்டேன். பசுந்தாள் உரம் பற்றியது. இதுவரை பசுந்தாள் உரப்பயிரட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும் என எண்ணியிருந்தேன். அது முழுமையானது அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

Continue reading

மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள்

மண்ணில் மக்கு நிலையை உயர்த்துங்கள்

இயற்கை விவசாயம் பற்றி கொஞ்சம் அப்பட்டமாக பேச வேண்டியிருக்கிறது.
இது யாரையாவது புண்படுத்துமே ஆயின் மன்னிக்கவும்.

நம்மாழ்வார் “எனது குரு”, பாலேக்கர் “என் வழிகாட்டி” என புகழ் பேசி,விழா எடுப்பதால் மண் விளையப்போவதில்லை, இயற்கை விவசாயம் செழிக போவதும் இல்லை.
இந்த வரிகளை சொன்னதற்கு மன்னிக்கவும்.

Continue reading