கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.
மண் வீடு களிமண் கற்கள் Adobe

Learn Share Collaborate
கல் வீடு கட்டுவது போன்றே சரியான திட்டமிடலுடன் மண் வீட்டினையும் அமைக்க வேண்டும். முதலில் சுவர் பற்றிப் பார்ப்போமானால் ஏனையவை சுலபமாக இருக்கும.
வீடு கட்டும்போது அதிக செலவீனங்களை பிடிக்கக்கூடிய பகுதிகள் இந்த சுவர் அமைப்பும் கூரை அமைப்பும் ஆகும். மற்றும் இவை இரண்டுமே வீட்டின் தட்பவெப்ப நிலையையும், சூழ்நிலையையும்,பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
இன்று நாம் பார்க்க கூடியது இந்த சுவர் அமைப்பை மிகவும் செலவு குறைவாகவும், வேகமாகவும் வீட்டினுள் குளுமையான சூழ்நிலை இருக்குமாறு கட்ட பயன்படும் Porotherm கற்களாகும்.
வீட்டுக்கு செங்கல்லின் மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன்.அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை.
வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பிணைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும்.
அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம்.
Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine, animal blood, plant fibres or bitumen. It is then compacted inside temporary formworks that are removed after the mix has dried and hardened. The resulting structure can withstand compressive forces of up to 2.5 megapascals (around 10% of the average compressive strength of modern bricks).
வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம்.
நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர்.காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது.இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது.
(எ.கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது.
மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க.
1.மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?
2.அழகா இருக்குமா?
3.கரையான் பாதிக்குமா?
4.செலவு ?
இதற்கு பதில்:
சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை.