Month: May 2018

பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் – Interlocking Bricks

பினைப்பூட்டப்பட்ட செங்கற்கள் - Interlocking Bricks

வீடு கட்டும் போது நாம் செலவு குறைவாக சுவரின் அமைப்பை கட்டுமானம் செய்ய மிக சிறந்த மற்றும் அனைவாலும் சுலபமாக செய்யக்கூடிய தொழில் நுட்பம் தான் இந்த INTERLOCKING BRICKS என அழைக்கப்படும் பிணைப்பூட்டப்பட்ட செங்கற்கள் ஆகும்.
அதாவது இநேர்லோக்கிங் பிரிக்ஸ் பற்றி நாம் பார்ப்பதற்கு முன்பு இந்த INTERLOCKING என்றால் என்ன என்பதை முதலில் அறிவது அவசியம்.

Continue reading

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மலை வேம்பு! இன்றைய தேதியில் இந்த மரத்தை அடித்துக்கொள்ள வேறு மரம் இல்லை. இதை விவசாயிகள் பயிரிட்டால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி ஒரு வல்லமை இந்த மரத்துக்கு உண்டு.

Continue reading

சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள்

சிமெண்ட் இல்லாமல் மண் கற்கள்

Traditional rammed earth is made of a mix of clay-rich soil, water and a natural stabiliser such as animal urine, animal blood, plant fibres or bitumen. It is then compacted inside temporary formworks that are removed after the mix has dried and hardened. The resulting structure can withstand compressive forces of up to 2.5 megapascals (around 10% of the average compressive strength of modern bricks).

Continue reading

சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை-லாரி பேக்கர்

வீடோ அல்லது நிறுவனக் கட்டிடமோ, எதுவாக இருந்தாலும், ‘சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’, அதில் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்பியவர் லாரி பேக்கர்.
‘பணம் இருக்கிறது என்பதற்காக, அதிகப்படியான பொருட்செலவில் பிரம்மாண்ட கட்டிடங்களை எழுப்பக் கூடாது. அதுதான் சமூகப் பொறுப்புமிக்க கட்டிடக் கலை’
என்று அவர் வரையறுத்தார்.

Continue reading

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார் Part 2

#சுட்டெரிக்கும் வெயிலுக்கு யார் காரணம்

நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்… உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா… ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா…? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா…?. வீடெனப்படுவது அதுதான்….

Continue reading

சுட்டெரிக்கும் வெயிலுக்கு காரணம் யார்

நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும், வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம்.

உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம்.

Continue reading

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு

வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்

Continue reading