சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை
கஜா புயல் பேரழிவுக்கு உண்மையான காரணம் பனைமரங்கள் வெட்டப்பட்டதே

Learn Share Collaborate
சுனாமி, புயல் காற்று வரும் போது அரணாக இருந்து தடுத்து நிறுத்தக் கூடிய வலிமை பனை மரத்துக்கு உண்டு. தானே புயலாலும் சரி. கஜா புயலாலும் பனை மரத்தை வீழ்த்த முடியவில்லை
சிறு குறு விவசாயி ஆற்றல் தற்சார்பு குறித்து எவ்வளவு சிந்தித்தாலும், நாட்டில் நடக்கும் நல்லது கேட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் வீணாகி விடக்கூடாது. இலவச கரண்டை பிடுங்க போகிறார்கள். மின்சார உற்பத்தியை இஷ்டத்துக்கு நிறுத்துகிறார்கள். வீட்டு மின்சாரம் மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆகிறது. மீட்டருக்கு மேலே என்னென்னவோ சார்ஜ் போடுகிறார்கள். அதற்கும் மேலே பலவகையான வரி.
இந்தியாவின் தற்போதைய ஹைட்ரோகார்பன் நிலையை ஒரு சில வரிகளில் பார்ப்போம்.
கஜா புயல் வந்தவேகத்தில் கடந்து சென்றுவிட்டது. நல்லவேளை மழை வெள்ளம் இல்லை. ஆனால் கட்டுக்கடங்காத வேகத்தில் காற்று வழித்துவிட்டுள்ளது. தொலைதூரத்திலிருந்து கொண்டு குவியும் பதிவுகளை பார்த்து எப்போதும்போல கையறு நிலையில் அமர்ந்திருக்கிறோம். நம்மை சுற்றியுள்ள வடக்கிந்தியர்களுக்கு, ஏன் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் உள்ள என் நண்பனுக்கே எதுவும் தெரியவில்லை. அவரவர் வேலையாக உள்ளார்கள்.
மண்ணுல வீடுன உடனே ஒழுகிகிட்டு, தூசி அண்டிக்கிட்டு,கதவு ஜன்னல் அழகா இல்லாம,ஓதம் அடிச்சிக்கிட்டு இருக்குமே அந்த மண் வீடுனு நெனச்சியா…
2000 சதுரடி அழுத்தப்பட்ட மண் கற்களை (CSEB) கொண்டு பூசாமல் சுவர்கள் கட்டப்பட்ட அழகிய வீடு
புல் வகையான களைகள் இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய தடை என சொல்கிறார்கள். நாமும் அதை முழுமையாக நம்புகிறோம்.
ஆனால் உண்மை நிலை வேறு என தெரிகிறது.
சமீபத்தில், எங்கள் க்ளையண்ட் ஒருவரிடம் பேசும்போழுது சொன்னார் –
நீங்க எவ்ளோதான் சொல்லி புரியவெச்சாலும், யாரையும் மாத்த முடியாதுங்க. ரொம்ப நாளா ஒரே மாதிரி யோசிச்சு மைண்ட் ஃபிக்ஸ் ஆகிருக்கும். நீங்க எடுக்கற முயற்சிலாம் பிரயோஜனம் இல்லாமயே போய்டும்னு சொல்லாம சொன்னாங்க. அவருக்கு நாங்கள் ஆரம்பத்திலிருந்து இதற்கான முயற்சிகள் எடுக்கும் போதிலிருந்தே அவர் எங்களை கவனித்து வருகிறார். ஒரு வெல்விஷராக எங்கள் மீதான அக்கறை தான் அப்படி வெளிப்படுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.
அவர் சொல்வது சரி தானா? இது நடுநிலையான ஒரு புரிதல் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பல ஆண்டுகளாக கண்டிஷன் செய்யப்பட்ட எண்ண ஓட்டத்தோடு போராடுவது அவ்வளவு எளிதல்ல. அதை நாங்கள் புரிந்தே இருக்கிறோம். இதை விளக்க ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. டெட்டால் -சாவ்லான் மோதிய வரலாறு.