மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவோம் நாட்டு மருந்தின் மகத்துவம்

Learn Share Collaborate
மனிதனாக பிறந்த நீங்களும் நானும் நமது முன்னோர்களின் 3 தலைமுறையை பற்றியும் 30 நாட்டு மருந்துகளைப்பற்றியும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
செம்மறி ஆடுகளை தாக்கும் நீலநாக்கு நோய்: செம்மறி ஆடுகளை பொதுவாக தாக்கும் நோய்களில் நீலநாக்கு நோயும் ஒன்று, அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.
குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள் போல பசுமையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் கால்பந்து வடிவ வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் விடுமுறைக்கால குடில்களாகவும் அவை உபயோகத்தில் உள்ளன.
லாரிபேக்கருக்கு பிடித்த வட்ட வடிவிலான கட்டிடத்தின் வரைபடம். நான் வரைந்தது.
இயற்கையில் எதுவுமே சதுரமாக செவ்வகமாக இல்லை. வட்டமாக கரடு முரடாகவே உள்ளது.
வட்ட வடிவத்தில் தான் அதிக பரப்புக்கு குறைந்த சுற்றளவு வரும். அதனால் செலவு குறையும்.
கட்டிடத்தில் வெயில் படும் பகுதி குறைவதால் குளிர்ச்சி கிடைக்கும்.
வட்டவடிவில் மூலை பகுதி இல்லாததால் நிலைப்பு தன்மை அதிகம்.
வீடு கட்ட முறுக்கு கம்பி வாங்குகிறீர்கள்…எடை போட்டுதான் வாங்கி வருகிறீர்கள்…இருப்பினும் அதை தியரிட்டிக்கலா சரியாக இருக்கா என்பதை எப்படி செக் பண்ணுவீங்க?சொல்லித்தரேன் வாங்க…
மண் வீடென்றதும் ஒருவித இளக்காரம் ஏற்பட்டு விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பயன்படுத்தி வரும் கட்டடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான். மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பயன்படுத்தி வரும் பாக்கியத்திற்குரியது இந்த மண்.